மதியம் வியாழன், ஆகஸ்ட் 15, 2013

அடைத்து பாதுகாக்கப்படும் சுதந்திரம்!

சுதந்திர தினத்தன்று
பறக்க விட வேண்டி
புறா ஒன்று கூண்டில் அடைத்து
வளர்க்கப்பட்டது
அருகில் மேலும் சில புறாக்கள்
சுதந்திர தினத்தன்று
மாணவன் கையில் திணிக்கபட்டு
பறக்கவிடப் பட்ட புறா
மீண்டும் கூண்டிருக்கும் திசை நோக்கி
பறந்தது.........

1 வாங்கிகட்டி கொண்டது:

இராஜராஜேஸ்வரி said...

சுதந்திர தினத்தன்று
மாணவன் கையில் திணிக்கபட்டு
பறக்கவிடப் பட்ட புறா
மீண்டும் கூண்டிருக்கும் திசை நோக்கி
பறந்தது.........

அடுத்த சுதந்திர தினத்திற்காக..!

!

Blog Widget by LinkWithin