ஜப்பான் சுனாமி - நண்பர்கள் கவனத்திற்கு!



ஜப்பானில் இன்று மதியம் 2:46 மணிக்கு (JST) ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. அதனினும் கொடுமையாக 900 கிமீ வேகத்தில் சுனாமி அலைகள் ஜப்பான் நாட்டை சூறையாடியுள்ளன. தற்போதைய நிலவரப்படி மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் இது போன்ற ஒரு பாரிய பேரிடர் ஏற்பட்டதில்லை என கருதப்படுகின்றது. உலகே ஒன்றிணைந்து ஜப்பானை கட்டியெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில அவசர கால உதவிகளை பல்வேறு அரசுகளும், நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பற்றிய தகவல்களை பலருக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் இடர்ப்பாடுகளில் சிக்கியிருப்பவர்களை, காணாமல் போயிருப்பவர்களைக் கண்டறிவதில் உதவுவோம்.

----------------------------------
ஜப்பானில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் அறிய, டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஏறத்தாழ 25000 இந்தியர்கள் ஜப்பானில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
00813 32622391
00813 32622392
00813 32622393
00813 32622394
00813 32622395
00813 32622396
00813 32622397

----------------------------------------------------------

தொடர்பில் இல்லாமல் போனவர்களுக்கான தொடர்புகளை உறுதிபடுத்துவதற்கான சேவையை கூகிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. Japan Person Finder என பெயரிடப்பட்டுள்ள அத்தளம் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் தகவல்களை அளிக்கின்றது. நீங்கள் அளிக்கும் தகவல்கள் உடனடியாக பதிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தவறான தகவல்களை அளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


----------------------------------------------------------

Japan Person Finder தளம் தவிர கூகிள் நிறுவனம் Crisis Management தளம் ஒன்றினையும் நிறுவியுள்ளது. அதன் மூலமும் பல தகவல்களை பெற முடியும்


----------------------------------------------

இப்பொழுது ஏற்பட்டுள்ள சுனாமி ஜப்பான் மட்டுமின்றி இன்னும் பல நாடுகளையும் தாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய அபாயங்களை விளக்கும் தளம் ஒன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.


---------------

இக்கட்டான தருணத்தில் நேரிட்டிருக்கும் இப்பேரிடர் பற்றிய உண்மையான உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை பரவச் செய்து பாதிப்பில் இருந்து மக்களைக் காப்போம்.


நண்பர்கள் உங்கள் தளங்களில் இதை பகிர்ந்து கொள்ளலாம்!




முக்கியமான தகவல்கள் கிடைத்ததும் அவை பிற்சேர்க்கைகளாக எங்களின் மற்றொரு தளத்திலும்,  சேர்க்கப்படும். 

அட்டென்ஷன் அமெரிக்கப்ளாக்கர்ஸ்!

முதலில் அமெரிக்கர்களுக்கு மட்டும் அறிமுகபடுத்தப்பட்டிருந்த கூகுள் வாய்ஸ் கால் வசதி தற்பொழுது இந்தியாவிலும் தொடங்கி விட்டது, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இலவ்சமாக பேசலாம்

செல்போன் மற்றும் லேண்ட்லைனுக்கு

அமெரிக்க நண்பர்கள் உங்களது அலைபேசி எண் மற்றும் உங்களை அழைக்கும் நேரத்தையும் மெயில் பண்ணுங்க ப்ளீஸ்

விபரம் தெரிந்ததும் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு கூப்பிட்டு மொக்கை போடலாம்னு நினைச்சேன், ஆனா அவர்களுக்கு இன்கம்மிங்க்குக்கும் மினிட்ஸ் கழியும் என்பதால் அவர்களது நேரத்தை அறிந்து அழைப்பது உசிதம் என பட்டது!

என் மெயில் ஐடி

arunero@gmail.com





தெரியாத நண்பர்களுக்காக படம் இனைத்திருக்கிறேன்
நம்பர் போடும் போது முதலில் +1 போட்டுகோங்க, அப்ப தான் அது அமெரிக்கா போகும்!
நம்பர் தப்பா கூப்பிட்டு ராங்கால் பண்ணிராதிங்க, நிறைய கம்ப்ளையண்ட் போனா இந்த வசதியை கட் பண்ணிருவாங்க, நல்ல மூறையில் பயன்படுத்திகிட்டா நட்பு பலப்பட வசதியாயிருக்கும்!

(நடுநிசி)நாய்களும், மனிதர்களும்!

தண்டோரா மணிஜீ அவர்களின் இந்த பதிவை படித்த பிறகு எழுத தோன்றியது!

நான் படம் பார்க்கல!(பார்ப்பதுமில்லை, பார்க்க நேரமுமில்லை)

இருந்தாலும் இங்கே கேட்கப்பட்டிருக்கும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லனும் என்ற உந்துதல் தோன்றுகிறது!

குடித்து விட்டு மலத்தை தின்பார்களா என்ற கேள்வி அது!

கலவி என்பது இயற்கை உந்துதல், குடித்து விட்டு வெறியில் தாயை நோண்டியவனும், சகோதரியை நோண்டியவனும் உண்டு, மலத்தை தின்பது அவனது மூளையில் ஏற்றப்பட்டதல்ல!

பாலியல் சுதந்திரம் இல்லாதது இந்தியாவில் பெரிய பின்னடைவு, 23 வயது என்பது காமத்தை அடக்கியே ஆள வேண்டும் என்ற காட்டாயத்தில் உள்ளதல்ல, நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்!

ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, மனிதன் ஆதியிலேயே வன்முறையால் நிரம்பப்பட்டவன், அவர்களாக களத்தில் இறங்காவிட்டாலும் மற்றவர்கள் செய்யும் அடிதடியை ரசிப்பார்க்கள், நன்றாக கவனியுங்கள் பொதுபுத்தியில் ஆக்‌ஷன் ஹீரோக்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள், அடுத்தது காதல் மன்னன்கள்!

எத்தனை பேர் சாமியார்களை(நித்தியானந்தாவுக்கு ஏகபட்ட ரசிக குஞ்சாமணிகளாம்) ரோல் மாடல்களாக ஏற்று கொண்டுள்ளார்கள்!




ஆழ்மனதில் உள்ள வன்முறை தூண்டப்பட்டால் கூடவே செக்ஸும் சேர்ந்து கொள்ளும், ஒன்றுக்கொன்று இணையானது, ஆதியில் மனிதர்கள் இணைகளை வன்முறையின் மூலமே அடைந்தார்கள், இன்றும் விலங்கினங்களுக்கு வன்முறையான போட்டி இல்லாமல் ஜோடி கிடைப்பதில்லை.

நாமனைவரும் சமூக விலங்குகள், விதிவிலக்குகளை கட்டுடைத்தல் என்ற முறையில் மாற்றுகோண பார்வையாக மட்டுமே எடுத்து கொள்ள முடியுமே தவிர அதை நியாயபடுத்துதலும், அதையே வாழ்வின் நிலையென்பதும் அடிப்படை நியாயமற்ற தர்க்கங்கள்.

ஏன் சென்சார் அனுமதி வழங்கினார்கள், ஏ சர்டிபிகேட் கொடுத்தும் மக்கள் ஏன் போய் பார்க்கிறார்கள், அவர்கள் வந்து பார்க்க்லைன்னு யார் அழுதா என்பதெல்லாம் பிரச்சனையின் மையத்தை விட்டு உட்காரும் இடத்தில் கொழுப்பு கூடி போய் ஆடி கொண்டே பேசுவது!

கற்பழிப்பு என்பது அதை செய்பவனின் பார்வையில் நியாயம், ஆனால் கற்பழிக்கபட்ட உயிர் என்ன கொண்டைகால் மயிரா!?. பாலியல் வறட்சி தான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் என்று சொன்ன சிக்மண்ட் ப்ராய்டை இங்கே நினைவு கூறுகிறேன்!

குடிபோதையில் சாதரணமாக இருப்பதை விட தைரியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பது நிச்சயம் குடிகாரர்களுக்கு தெரியும், மலத்தை தின்ன குடிகாரர்களுக்கு தைரியம் தேவையில்லை.
கற்பழிக்கவும், கொலை செய்யவும் அவனுக்கு ஏற்பட்ட உணர்வின் காரணம் குடியும் அவன் மனதில் புரையோடிய திரைப்படத்தின் காட்சிகளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சினிமா தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய/ஏற்படுத்தி கொண்டிருக்கிருக்கிற மாபெரும் ஊடகம், அத்துறையினருக்கு இருக்கும் சமூக பருப்புகளில் ஸாரி பொறுப்புகளில் சில நேரங்களில் அதிகபடியாக மறுபக்கத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டு படுக்கையறைக்குள்ளும் கேமரா வைக்க முயற்சிப்பார்கள்!

ஷங்கர் படங்களை பார்க்கும் பொழுது அம்பிகள் மட்டுமே சமூக பொறுப்புள்ளவர்களாகவும், எல்லா பிரச்சனைக்கும் ஷங்கரிடம் தீர்வு இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும், திருத்துகிறேன் என்ற பெயரில் ஊடக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் ஷங்கரை விட, கெளதம் மேனன் மிக மோசமானவராக எனக்கு தெரிகிறார்!




தண்டனை என்பதே திருந்துவதற்காக தான் என்பது அனைவரும் அறிந்தது, ஆனால் நாளடைவில் அது சேடிஷத்தின் உச்சிக்கு சென்றது, ஒருவரை தண்டனைக்குள்ளாக்குவது, கொடுமை படுத்துவது மனவக்கிரத்தின் உச்சத்திற்கு சென்றது, அதனை நிரூபித்து கொண்டிருக்கிறது இன்றைய ஊடகங்கள். அதற்கு உதாரணம் நடுநிசிநாய்கள்!

இவையனைத்தும் என் கருத்துகள் மட்டுமே, நல்லதொரு உரையாடலை நோக்கி!

!

Blog Widget by LinkWithin