"ஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்! பாகம் 4"

இது பற்றிய முந்தய பதிவுகள்

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

க்யூபிஷம்



ஏக காலத்தில் ஒரு பொருளை அல்லது ஒரு சம்பவத்தை பல கோணங்களில் பார்ப்பது.
இம்மாதிரியான கதைகள் "க்லைடாஸ்கோப் கதைகள்" என்று அழைக்கபடுகின்றன.

காட்சிப்பொருளுக்கான முக்கியத்துவத்தை நிராகரித்து விட்டு, கலைஞனின் உள் உணர்வுகளின் பிம்பத்தை உருவாக்குவது.

டாடாயிஷம்



ஓவியம் வரைதல், பின் அதை சுக்கு நூறாக கிழித்தல், பின் எப்படி இருக்கிறதோ அதே பாணியில் ஒட்டுதல். இது தான் டாடாயிசத்தின் தெளிவான விளக்கவுரை.

இதை பற்றி அவர்கள் சொல்லும்போது:
சந்தர்ப்பவாதம் உண்மையானது
திட்டமிடுதல் பொய்யானது என்று சொல்கின்றனர்.

இவர்கள் மரபார்ந்த யதார்த்த புனைவுகளுக்கு எதிராக புரியாத, புதிரான, அக உலகம் பற்றிய, மற்றும் தூங்கும் மனதை பற்றிய புனைவுகளை எழுதி அனைவரையும் திடுக்கிட செய்தார்கள்.

மொழியை பலவிதமாக சொட்டை தட்டி, நீட்டி, நெளித்து, வளைத்து வேறு மாதிரியான மொழியாக்கி பயன்படுத்தி காட்டினார்கள்.

2 வாங்கிகட்டி கொண்டது:

நிவிஷா..... said...

nice post

natpodu
nivisha

Ayyanar Viswanath said...

நீங்க சமீபமா எழுதாத ஒரு பிரபல பதிவர்னு கேள்விபட்டனே நெசமா :)

!

Blog Widget by LinkWithin