ஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்! பாகம் 2

இது பற்றிய முந்தய பதிவு

நவினத்துவம்

இன்று இரண்டு விதமான விவாதங்கள் நவினமயமானவைகளாக இருகின்றன.
வாழ்க்கையை ஆய்வு செய்தல்,
வாழ்க்கையை விட்டு விலகி செல்லுதல்.

மனித மனதின் உள்ளார்ந்த வாழ்க்கையை அல்லது கனவுகளை பகுப்பாய்வு செய்வதையும், நம்பமுடியாத மாய தோற்றங்கள், கண்ணாடியில் தோன்றுவது போன்று மாய பிம்பங்கள், கனவு தோற்றங்கள் மீது கவனம் செலுத்துதல் இதில் அடங்கும்.

ஒரு காலத்தில் சரி என்று சொல்லப்பட்டவை, இன்று தவறு என்று தீர்மானிக்கபடுகிறது.
இதற்க்கு பல உதாரணகளை சொல்லலாம், பால்ய விவாகம் மற்றும் உடன் கட்டை ஏறுதல் இதில் அடங்கும்.

அடுத்த பதிவு இம்ப்ரநிஷம் (Impressionism)

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin