பார்பனீயம் என்றால் என்ன?

ஒருவர், நான் பெண்ணியத்திற்கு எதிரானவன், அது குடும்ப உறவை சிதைக்கும், சமூகத்தின் ஒழுக்க விதிகளை கெடுக்கும்னு எழுதுறார்னு வச்சுகுவோம். அவரை என்னான்னு சொல்வோம்??

அவர் ஒட்டு மொத்த பெண்களுக்கும் எதிரானவர், வீட்டில் அம்மா, பொண்டாட்டியை கொன்றிருப்பார், ஓரினை சேர்க்கையாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளதுன்னா?

கேனதனமா இருக்குல்ல

ஏன்னா பெண்ணியம் என்பது ஒரு கருத்தியல்
பெண் விடுதலை, ஆடை சுதந்திரம், இணையை தேர்தேடுக்கும் உரிமை என்பது போன்ற கருத்தியல், அந்த கருத்துக்கு மாற்று கருத்து இருக்கலாம். அந்த மாற்று கருத்தை நிறுவ அவர்கள் பல ஆதாரங்களை வைக்கலாம். அதுவே ஆரோக்கியமான கருத்து முதல் வாதத்தின் தொடர்ச்சி. அதுவே நாகரித்தின், படி நகர்தல்.

பெண்ணியம் போலவே பார்பனீயம் என்பதும் ஒரு கருத்தியல், நானே உயர் பிறப்பு மற்றவர்கள் என்னை விட கீழானவர்கள் என்பதும் அதற்கு ஒரு அடையாளம் இட்டு கொள்வதும் பார்ப்பனீயம். அந்த கருத்தியலை யார் ஆதரித்தாலும் அதை எதிர்ப்பது பார்ப்பனீய எதிர்ப்பு.

பார்ப்பனீயம்னு எழுதிட்டாலே, டீச்சர் என்னை கிள்ளிட்டான்னு அழவாச்சி வைக்கிறது. அவனை கேட்டியான்னு தன் தவறை மறைப்பது, நியாயபடுத்த பார்ப்பது என்பதெல்லாம் ஒரு கருத்தியலை சரியென்று நிறுவ செய்து கருத்து வாதங்கள் அல்ல. நான் அப்படி தான் தப்பு பண்ணுவேன், கேட்க நீ யார்டா என்னும் திமிர்

ஸ்ரீராம்னு எனக்கு ஒரு நண்பர், ஒருக்கா ஒன்றுக்கும் உதவாத பூனூல்னு எழுதினேன். யார் சொன்னா, முதுகு அரிச்சா சொறிய இதமா இருக்கும், தூக்கி போடும் முன்னாடி எனக்கு அப்படி தான் உதவியதுன்னு நக்கலா சொன்னார். பார்ப்பான்னு எழுதினா உங்களுக்கு கோவம் வரலையான்னு கேட்டேன். திருடன்னு எழுதினா திருடனுக்கு தான் கோவம் வரணும், எனக்கு ஏன் வரணும்னு கேட்டார்.



அவனுங்களே பிறப்பதால் மட்டும் ஒருவன் பிராமணன் ஆகவிட முடியாதுன்னு சொல்றானுங்க. அதையே பிராமணன் என்றால் பிரம்மன் நெற்றியில் பிறந்தவன்னு சொல்றாங்க. அப்ப நடத்தையால் நெற்றியில் பிறந்தவன் வேறு இடத்தில் பிறந்தவன் ஆகிருவானா?

இந்த மாதிரி கேனதன உளரல்களை எல்லாம் நியாயபடுத்த முடியாம தான் எதிர்கருத்துக்கு பதிலா அடையாள முத்திரை குத்துவது. பார்ப்பனியம் என்று எழுதினால் ஒன்று அவன் திருட்டு திராவிடன் இல்லைனா இஸ்லாமியன்.

ஒரு கருத்தை எதிர்கொள்ள தெரியாத, சரியாக பதில் சொல்ல தெரியாத, கருத்தோடு மோதாமல் கேள்வி கேட்க நபரை விமர்சிக்கும் லூசு பயல்களை ஊம்ப கூட லாயக்கில்லாத பார்ப்பான்னு நான் சொன்னா அதுக்கு கோவம் வந்தா, ஆமா நான் உன்னை தான் சொல்றேன்னு நீயே ஒத்துகிறன்னு அர்த்தம்...

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin