"மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்" பாகம் 1


பண்புடன் குழுமத்தில் செல்வன் மற்றும் அதியமான் அவர்கள் வாதமும் அதற்கு என் பதிலும்

கேள்வி இங்கே
பண்புடன் குழுமம்

என் பதில்

"மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்"

//நோக்கியா செல் போன் நிறுவ‌ன்ம் சென்னை அருகே உருவான‌வுட‌ன், 1500
ரூபாய்க்கு ந‌ல்ல‌ செல்போன் கிடைக்கிற‌து.//

இதற்கு முன் 10000 ரூபாய்க்கு விற்கும் போதும் அவர்களுக்கு அதே செலவு
தான் ஆனது,
ஆன வரை மண்டையில் மிளகாய் அரைக்கும் திட்டம் அவர்களது,

//1991க்கு முன் இருந்த நிலைமையே ப‌ர‌வாயில்லையா ? ஒப்பிட்டு
பாருங்க‌ள். //

1947 லிருந்து 1991 வரை நாம் பின் தங்கி இருந்தோம் என்பது உங்கள் வாதம்,
அதற்கு முன் எப்படி இருந்தோம்,
பிற நாடுகளில் முதன் முதலில் தரை வழியாக மற்றும் கடல் வழியாக மாபெரும்
வியாபாரம் செய்து வந்தவர்கள் தாம் நாம், சீனாவிற்கு மிளகு போன்ற வாசனை
பொருள்களை கொடுத்து விட்டு "பட்டு" வாங்கி வந்தவர்கள் நாம்,
வெளி நாட்டு முதலிட்டை வேண்டம் என்று சொல்ல வில்லை, அனைத்திற்கும் நாம்
வெளி நாட்டின் கையை எதிர் பார்க்கும் நிலை வந்து விட கூடாதென்று
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்துவது முட்டாள் தனம்
கிடையாது, வெளி நாட்டு முதளிடேல்லாம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்
என்று எவ்வாறு சொல்கிறிர்கள்,

அவர்கள் திட்டம் நம் உற்பத்தியை அடியோடு குறைத்து, அனைத்திற்கும் நாம்
அவர்கள் கையை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பது தான், கார்த்திக்
சொன்னது போல் "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" படியுங்கள்
தவறில்லை,
சென்ற வருட சிறந்த புத்தகத்தில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
(புத்தகத்தை பார்த்து சொல்லாதிர்கள் என்று சொல்விர்கலேயனால் நீங்கள் எதை
பார்த்து சொல்கிறிர்கள் என்று சொல்லி விடவும்)
புத்தகத்தை பற்றிய விரிவான பதிவு என் வலையில் விரைவில்,

கைபேசி விலையும், மகிழுந்து விலையும் வேண்டுமானால் இறங்கி இருக்கலாம்,
ஏழைகளின் அத்யாவிசய தேவைகள் ராக்கெட் போல் விலை உயர்துள்ளதை உங்களால்
மறுக்க முடியுமா,

உள் நாட்டு உற்பத்தி சீராக இருக்கும் போது பண வீக்கத்தின் காரணம் என்ன?
இன்றைய இந்திய பங்கு சந்தையின் வளர்ச்சி, உலக அளவில் ஆச்சர்யத்துடன்
பார்த்து கொண்டிருக்கும் பொழுது அதனுடன் சேர்ந்து விலை வாசியும் உயரும்
காரணம் என்ன,
நன்றி
வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin