நித்யா டவுசர் கிழிஞ்சு போச்சு! டும் டும் டும்!

சரியாக இன்று மாலை 8.30 மணிக்கு சன் செய்தி தொலைகாட்சியை பார்க்கச் சொல்லி எனக்கு நண்பர் ராதாமணாளன் போன் செய்தார்! எதாவது பரபரப்பு செய்தி இல்லாவிட்டால் அவ்வளவு அவசரமாக அலை பேசமாட்டார்! அலுவல தொலைகாட்சியில் சன் செய்திகள் இல்லாததால் வேக வேகமாக டியூன் செய்தேன்! அதற்குள்ளாகவே நிகழ்ச்சி ஆரம்பிக்க, அவரது தொலைபேசியை அவர் வீட்டு தொலைகாட்சியின் அருகில் வைத்தார்! கேட்டவுடன் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை, பிரபல சாமியார் நித்தியானந்தர் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியும், வசனங்களும்!



நானும் சன் செய்தியில் பார்த்தேன்! கிராபிக்ஸ் என்றெல்லாம் தப்பிக்க முடியாது, வெகு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, நல்ல லேட்டஸ்ட் கேமராவாக இருக்கும், அல்லது வெளிநாட்டு கேமரவாக இருக்கும் என நினைக்கிறேன்! பெண் கால் அமுக்கி விடுவதும் , பின் அந்த பெண் மீது நித்தி கால் போட்டு கொஞ்சுவதும், அடடா! என்ன ஒரு கண் கொள்ளா காட்சி, அவரது சீடர்களுகெல்லாம் இம்மாதிரியான ஒரு தரிசனம் நேரில் கிடைக்குமா தெரியவில்லை! மறுநாள் எடுத்திருந்த காட்சியில் அதே பெண் ஒரு மாத்திரை!? கொடுக்க அதை நித்தி விழுங்கிறார்! (கவனிக்க)


சாரு என்ற நித்தியின் கொள்கை பரப்பு செயலாளர், எழுத்து சரக்கு நீர்த்துவிட்டதால் சமீபகாலமாக நித்திக்கு ஜல்ரா சத்தம் உலகெங்கும் கேட்கும் அளவுக்கு அடித்து கொண்டிருந்தவர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம், அவருக்கு உடம்பில் எது வலித்தாலும் உடனே போவாராம், நித்தி லேசா தடவுனா உடனே சரியாயிருமாம்! சமீபத்தில் கேன்சரை குணப்படித்தினார் என்று ஒரு புருடா பதிவு வேறு! சமீபத்தில் அவரது பழைய பதிவுகள் காணாமல் போய்விட்டதாக தகவல், அதற்கு அவரது பரம வைரியான உத்தமதமிழ் எழுத்தாளரை குறை சொல்லி கொண்டிருந்தார், அவர் சூனியம் வைத்து விட்டார் என்ற அளவுக்கு! எனக்கு சந்தேகமாக இருக்கிறது, நித்யா விசயம் முன்னரே தெரிந்து தான் சாரு முன்னரே பழய பதிவுகளை அழித்து விட்டார் என்று!

(வீடியோ நீக்கப்பட்டுவிட்டது!)


இந்துதுவா ஆதரவாளராக இருக்கும் உத்தமதமிழ் எழுத்தாளர் எங்கேயும், எந்த சாமியாருக்கும் சொம்பு தூக்கியதாக தகவல் இல்லை! ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சாய்பாபாவுக்கு, பின் திருவண்ணாமலையில் ஒரு இஸ்லாமிய நபருக்கு சொம்பு தூக்கினார், பின் சாருவே அவரிடம் தொடர்பு கொள்ளாதீர்கள், அந்த ஆள் ஒரு பிராடு என்று ஜகா வாங்கினார்! இப்பொழுது நித்தி, இதுக்கும் உத்தமதமிழ் எழுத்தாளர் கேரளா போய் நித்திக்கு சூனியம் வைத்துவிட்டார் என்று சொன்னாலும் சொல்லலாம்!, சாரு இனிமேலாவது எந்த சாமியாருக்கும் சொம்பு தூக்காமல் இருப்பது நல்லது, இல்லையேல் சாமியாருடன் சாருவும் உள்ளே போக நேரிடலாம்!

இதுவரை நாங்கள் இதுவிசயமாக நானும், நண்பர் ராதாமணாளனும் கிழித்து தொங்க விட்ட தோரணங்கள்!

குவாட்டரை குடித்தேன்:உடல்வலி நிவாரணம் 1/4


சொம்பைத் தூக்கித்தா ! சோறு நீ வாங்கித் தா !



9 கடவுளைக் கண்டேன் - பாம்பை வெட்டிய பரம குரு

221 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 221   Newer›   Newest»
Rajan said...

JATTI KILINJIRUNTHA THECHU MUDICHIDALAM

அகல்விளக்கு said...

டும்... டும்... டும்....

:-)


நான் எப்பவோ நினைச்சேன்...

இப்படித்தான் முடியும்னு...

வினோத் கெளதம் said...

கிழிஞ்சது கிருஷ்ணகிரி..தல 'வீடியோ' கிடைக்குமா..:)

கார்மேகராஜா said...

நீங்க ரொம்ப வேகம் தான். தலைப்பில் சாருவின் டவுசரயும் சேர்த்து கிழிங்க! பதிவ படிச்சு திரும்ப வரென்.

ஈரோடு கதிர் said...

// அகல்விளக்கு said...
நான் எப்பவோ நினைச்சேன்...
இப்படித்தான் முடியும்னு...//

அதெப்பிடி ராஜா... உனக்குத்தெரியும்

Jackiesekar said...

அப்படியா??

ஈரோடு கதிர் said...

இந்த மேட்டர்னாலதான் சாரு.... சொம்பு தூக்கியிருப்பாரோ!!!!

shabi said...

இவ்வளவு சீக்கிரம்.....ரொம்ப வேகம்,,,,,,,,,

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

காஞ்சிபுரத்தை அமொக வெற்றியை
தொடர்ந்து ........

நித்தி யின் ”முத்தி”

ஈரோடு கதிர் said...

இரவு 9.30 மணிக்கு மீண்டும் சன் நியூஸ் பாருங்கள்...

தர்ஷன் said...

ஆஹா ஆஹா
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
வால் வலம்புரி ஜான் ஏற்கனவே இவரின் பக்தராய் இருந்தவர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில குற்றச்சாட்டுகளை ஏதோ பத்திரிகையில் முன்வைத்திருந்தார். அவர் சொன்ன ஒன்று இவர் ரஜினியை பார்க்க வேண்டுமென அடம் பிடித்தாராம்.
அப்புறம் அந்த நோய் தீர்க்கும் நிவாரண தொடுகையையை பற்றியும் ஒரு விஞ்ஞான விளக்கம் அளித்திருந்தார். சில வருடங்களுக்கு முன் படித்தது இப்போது ஞாபகமில்லை. அது பற்றி யாரேனும் மேலதிகமாய் தெரிந்திருந்தால் சொல்லவும்
இப்படித்தான் இன்னும் மிச்சமிருக்கும் அனைவரும் மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும் என்பது என் அவா.
செய்தியை முந்தித் தந்த வாலுக்கு நன்றிகள்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வால்..
நல்ல செய்தி.

இச் செய்தி சம்மந்தமா ஏதாவது உசாத்துணைகள் (References) தரமுடியுமா?

கூகுளில் தேடினேன்.. செய்தி ஒன்றும் தட்டுப்படுதில்லை.

மது.

Anonymous said...

antha nadigai yaarunganna???

தர்ஷன் said...

ஒரு வேலை அந்த நடிகையும் கடவுள் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பாரோ

Anonymous said...

raagasudha thaane??

Unknown said...

vaalu,
i expected this long back. avar edhavadhu????
annan lucky, enna sollaraaru????

sathishsangkavi.blogspot.com said...

வாலு அந்த நடிகையாருன்னு சொல்லவே இல்லை.....

Balamurugan said...

நானும் சன் நியூஸ் பார்த்தேன். அடடா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_4226.html

Balamurugan said...

நானும் சன் நியூஸ் பார்த்தேன். அடடா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_4226.html

Balamurugan said...

நானும் சன் நியூஸ் பார்த்தேன். அடடா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_4226.html

க ரா said...

அடுத்த பிராமனந்தாவா இந்த ஆளு

Balamurugan said...

பின்னூட்டம் இடும் பொழுது சின்ன technical problem அதான் மூணு தடவை பதிஞ்சிருச்சு. மன்னிக்கவும்

தர்ஷன் said...

வால் நெற்றியில் விரல் வைத்து காமத்தை அழித்த போது இடம் மாறி விட்டதோ

ராம்ஜி_யாஹூ said...

but video is not clear, its difficult to make out that it is Nithyanadha.

Unknown said...

// ஈரோடு கதிர் said...
// அகல்விளக்கு said...
நான் எப்பவோ நினைச்சேன்...
இப்படித்தான் முடியும்னு...//

அதெப்பிடி ராஜா... உனக்குத்தெரியும்
//

சாமியார்னு ஆகிட்டா சந்தைக்கு ஒரு நாள் வந்துதான ஆகணும். நாம என்ன ஒன்னு ரெண்டு சாமியாரையா பாத்திருக்கோம்?

ஆமா சாரு இப்போ என்ன சொல்வாரு?

மதி,இண்டியா said...

அந்த ஆ நடிகை யாரப்பா ?

சாருவின் கடவுள்னா அப்படித்தான் இருப்பார் அய்யா . கொடுத்த காசுக்கு கூவுனதையெல்லாம் இப்ப ஞாபகம் வைச்சுகிட்டா எப்படி ?

வால்பையன் said...

//யாஹூராம்ஜி said...

but video is not clear, its difficult to make out that it is Nithyanadha.//

உங்க தமாசுக்கு ஒரு அளவே இல்லையா!
சன் செய்திகளில் போடுறான்னா தெளிவில்லாத விடியோவா போடுவாங்க! அதுவும் பதிவுலயே சொல்லியிருக்கேன், அம்புட்டு தெளிவா விடியோ இருக்குன்னு!
உங்க கண்ணுல தான் எதோ பிரச்சனை அதை பாருங்க முதல்ல!

வருண் said...

சாருவுடைய பதில் இப்படி இருக்கலாம்..

1) அந்த அம்மாவுக்கு கேன்சர். இது ஒரு புது மாதிரியான கேன்சர் ட்ரீட்மெண்ட்! LOL

***************

Honestly I would not blame charu. It was quite obvious he was just serving as an "advertiser" for nithi. That is what the whole kadavuLai kaNdeen thingy is all about. How can you blame an advertising company if the product is bad? LOL!

Anonymous said...

இந்த மாதிரி இன்னும் எங்க ஊரில் இன்னும் ரெண்டு சாமி இருக்காங்கோ, எப்ப லைவில் வருவாங்களோ :))

கார்மேகராஜா said...

///////உங்க தமாசுக்கு ஒரு அளவே இல்லையா!
சன் செய்திகளில் போடுறான்னா தெளிவில்லாத விடியோவா போடுவாங்க! அதுவும் பதிவுலயே சொல்லியிருக்கேன், அம்புட்டு தெளிவா விடியோ இருக்குன்னு!
உங்க கண்ணுல தான் எதோ பிரச்சனை அதை பாருங்க முதல்ல/////// பலமுறை உறுதி படுத்திக்கொண்ட பிறகுதான் இந்த செய்தியை வெளியிடுகிறோம் என சன் குழுமம் திட்ட வட்டமாக கூறிவிட்டது. வீடியோவின் தரத்தை பார்த்தால் அதில் எந்த ஒரு வெட்டு, ஒட்டும் தெரியவில்லை.

அகல்விளக்கு said...

கதிர் said,

//அதெப்பிடி ராஜா... உனக்குத்தெரியும்
//

சாமியார்னு ஆகிட்டா சந்தைக்கு ஒரு நாள் வந்துதான ஆகணும். நாம என்ன ஒன்னு ரெண்டு சாமியாரையா பாத்திருக்கோம்?//

அதேதான்...

நன்றி முகிலன்...

Anonymous said...

எப்படியோ வால்பையனுக்கு செம வேட்டை சும்மா கிடந்த வாய்க்கு அவல் பொறி..அட கூட இருக்கிற நடிகை பத்தி சொல்லவே இல்லையே

மைதீன் said...

சாமியார்கள் பின்னாடி போகாம இனியாவது புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பு

Bavan said...

ஆஹா ஓஹோ பேஸ் பேஸ்....

நடக்கட்டும் நடக்கட்டும்.... இவனுகளை திருத்தவே முடியாது...

நல்ல செய்தி.......:)

மாகாஜனங்கனே இனியாவது இவனுகளை நம்பிறத விடுங்க

ஈரோடுவாசி said...

//அட கூட இருக்கிற நடிகை பத்தி சொல்லவே இல்லையே//

சரியான கேள்வி சதீஷ் அண்ணா....

i like it!

கன்கொன் || Kangon said...

ஹையா....
உலகம் முன்னேறீற்றுது...
இப்ப இப்பிடியான விசயங்களச் செய்துகொண்டு நிறையக்காலம் தப்பிக்கேலாது...

உப்பிடியே உந்த கொம்மா பகவானையும் எங்கயாவது பிடிங்கப்பா...
இவங்க தொல்லை தாங்க முடியல....


// நித்தி லேசா தடவுனா உடனே சரியாயிருமாம்! //

கோவாவா இருப்பாங்களோ? :P

அகல்விளக்கு said...

//அந்த அம்மாவுக்கு கேன்சர். இது ஒரு புது மாதிரியான கேன்சர் ட்ரீட்மெண்ட்!//

ஹெக்ஹே.....

பாருங்கப்பா... பாருங்க....

Ganesan said...

வாழ்த்துக்கள் வால்.

உங்கள் கொள்கைகள் கொஞ்சம், கொஞ்சமாக புரியும்.

அண்ணாமலையான் said...

அந்த நடிகை இங்கே ”http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28029” பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணுங்க

வால்பையன் said...

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28029

நக்கீரன் தகவல்!

அகல்விளக்கு said...

//சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. //

சினிமா படம் எதுனா எடுக்குறாங்களா....??

Subankan said...

ஆகா இன்னுமொரு போலிச்சாமி மாட்டிட்டாரா? அந்த வீடியோ யூ டியூப் இணைப்பு கிடைக்குமா?

வால்பையன் said...

//அண்ணாமலையான் said...

அந்த நடிகை இங்கே ”http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28029” பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணுங்க//

நன்றி அண்ணாமலையான், எனக்கு இப்போ தான் மெயில் வந்துச்சு!

அகல்விளக்கு said...

//மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன.//

அது என்ன மாத்திரைங்க....

அகல்விளக்கு said...

வீடியோவுல கதவு சன்னல்லாம் மூடியிருந்துச்சா...

இல்ல திறந்திருந்துச்சா...

ஏன்னா அவருதான் 'கதவைத்திற காற்று வரட்டும்'னு சொன்னாராமாம்....

:-)

Kumky said...

அது ஒரு அற்புதமான ட்ரீட்மெண்ட்...

உங்க கண்ணுக்கு ஆபாசமா தெரியுதா...?

)))--:

Anonymous said...

அது ரஞ்சிதாவாம் , ஸ்காண்டலிலேயே பொழப்பு நடத்தும் நக்கீரன் கோவாலு சொல்றாறு ,

இந்த சாமியாரு டேஸ்ட்டு படு கேவலம்யா

COMMON MAN said...

போற போக்குல வாலோட எல்லா அருள் வாக்கும் ப(ளி)லிச்சிடும் போல.

Ganesan said...

கண்டிப்பாக ரஞ்சிதா கிடையாது .

ப்ரியமுடன் வசந்த் said...

தல சாமியார்க டவுசர் எல்லாம் போடுவாங்களா?

:))))))))))

ஸ்ரீனிவாசன் said...

தெரிஞ்சுது சன் நியூஸ் அளவு... தெரியாதது உலகளவு !!!!!!!

சிம்பா said...

செய்திகளை காட்டிலும் நீங்க பாஸ்ட் தல... ஆப்பு வைக்க அருமையான மேட்டர் கிடைச்சிருச்சு இனி ஜமாயுங்க.. உங்க பதிவை படிச்சப்புறமா தான் டிவி பார்த்தேன்... ரொம்ப சந்தோசம், பழைய கணக்கு ஒன்னு நேர் பண்ணிக்க அருமையான வாய்ப்பு கிடச்சுது... செஞ்சுட்டோம்ல..

சிம்பா said...

//"நித்யா டவுசர் கிழிஞ்சு போச்சு! //

ஆமாமா போட்டிருந்த வெள்ளை டவுசர் கொஞ்சம் கிழிஞ்ச மாதிரி தான் தெரிஞ்சது... வேலை அதிகமா இருக்கும் போல... நமக்கு என் பொல்லாப்பு ;)

தர்ஷன் said...

வால் முடிந்தால் இந்தப் பதிவை கொஞ்சம் பாருங்களேன். அவர் மேல தப்பிலையாமாம். அவரைத் தேடித் போன பக்தர்கள் மீதுதான் தப்பாம்.

http://swamysmusings.blogspot.com/2010/03/blog-post.html

இதற்குத்தானே ஐயா அவர்களை நாடிப் போகாதே என பகுத்தறிவாளர்கள் தலையால் அடித்துக் கொள்கிறார்கள். இவ்விடயம் வெளி வரும் முன் அப்படி சொன்னவர்களை என்னப் பேச்சு பேசினீர்கள்.

ramalingam said...

குமுதம் என்ன சொல்லப் போகிறது?

பதி said...

கொஞ்சம் கவனப் பிழையோ ???

மத்தவங்களுக்கு சொன்ன மாதிரியே அவரு கதவைத் திறந்து வைச்சுட்டு காத்து வாங்கிட்டு இருந்து இருக்குறாரு...(கவனிக்கவும்: மத்தவங்களுக்கு ஒரு சொல், தனக்கு ஒரு சொல் என வாழதவர், இந்த நித்தியானந்தா !!!)

:-)

VISA said...

வாயா வாலு ஒரே குஷியா இக்கிதுப்பா.இன்னைக்கு இராத்திரி நமக்கெல்லாம் கொண்டாட்டம். சியர்ஸ்.

உண்மைத்தமிழன் said...

அதுக்குள்ளேயே பதிவா..? சூப்பர் பாஸ்ட் வாலு..!

என்ன இருந்தாலும் சாரு மேல நீ வைச்சிருக்குற பாசத்தைக் கண்டா எனக்கு கண்ணு கலங்குது..!

உண்மையான ரசிகன்னா உன்னை மாதிரித்தான் இருக்கணும்..

அப்புறம்.. 'அந்தப்' பெண்மணி ரஞ்சிதா இல்லை..!

Anonymous said...

சின்ன வயசிலே சாமியாராகக்கூடாது. அப்படியாகும் எவரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

VISA said...

இந்திய தேசத்தில்தான் இது போன்ற அக்கிரமங்கள் எல்லாம் நடக்கும் என்று சாருநாளைக்கு ஒரு கட்டுரை எழுதுவார்.அதில் இந்திய தகவல்தொழில் நுட்பத்தை சாடுவார்.ஒருவனின் படுக்கை அறைவரை கேமராவை தூக்கிக்கொண்டு போகும் வக்கிரம் உ.த.எ. மட்டும் தான் வருமென்று பொங்கி எழுவார். எவன் எவன் கூட படுத்தா உனக்கு என்ன? என்று பொங்கி எழுவார்....பாருங்களேன்.

VISA said...

//அப்புறம்.. 'அந்தப்' பெண்மணி ரஞ்சிதா இல்லை..!//
தலைவரே இங்க எல்லாரும் செம கொண்டாத்துல இருக்கோம். இப்போபோய் ரஞ்சிதா இல்லேன்னு எஸ்கேப் ஆகலாமா?யாருன்னு போட்டு உடச்சிடுங்க.

Anonymous said...

அந்தப்பெண்ணையே மணம்புரிந்து மகிழ்ச்சியாக வாழலாம் மிஸ்டர் நித்திஸ். மணத்திற்குப்பின் மக்களுக்கு ஆன்மிக சேவை செய்யலாம்.

இந்து மதம் சாமியார்களுக்கு மணவாழ்க்கையைத் தடை செய்ய்வில்லை.

அப்படி அவர் செய்வாரால் வா.பை போன்றோர் தங்கள் வியாபாரத்தை மூடி விடுவார்கள். சரக்கே இல்லையென்றால் எப்படி கடை திறப்பது?

Anonymous said...

ராயா..

குருவ மிஞ்சுன சிஷ்யனாகிடுவ போலருக்கே...

VISA said...

//சின்ன வயசிலே சாமியாராகக்கூடாது. அப்படியாகும் எவரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.//

வயசான சாமியாரா பாருங்க. ஆந்திரா கவர்னர் திவாரி வயசு இருந்தா பறவாயில்லையா?

சிம்பா said...

இதே போல், வேலூர் பக்கமிருந்தும் டும் டும் டும் கிளம்பும் என்று ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அந்த ஆசை எப்போ நிறைவேறுமோ.........

VISA said...

//தல சாமியார்க டவுசர் எல்லாம் போடுவாங்களா?//

டவுசர் போடுவாங்க. அதில் இரண்டு பாக்கெட் இருக்கும். ஒன்றில் காண்டமும் இன்னொன்றில் உற்சாக மாத்திரைகளும் இருக்கும். பேன்ட் பாக்கெட் எதுக்குன்னு கேட்டா.....ஓ...அவரு பேன்ட் போடுறதில்ல...பக்தர்கள் கொடுக்குற கருப்பு பணத்தை அரைஞான் கயிறுல முடிஞ்சு வச்சுப்பாரு. நடிகைகளுக்கு மட்டும் உருவி கொடுப்பாரு. தாய்மார்களே பொதுமக்களே போங்க அவன் கிட்ட உங்க பணத்தை அரைஞான் கயிறுல சொருகி விடுங்க....உங்கள் வாழ்க்கை செழிக்கும்.

Anonymous said...

vaal you r fast.

"PITTUKKU" MANN SUMANTHA KADUVUL THERIYUM...

IVAR "BIT" PADA KADAVUL :-)

யோ வொய்ஸ் (யோகா) said...

சூப்பர் வால், இவங்கள எல்லாம் நடு ரோட்டுல வச்சி .............................. .....................

செய்யனும்

வால்பையன் said...

//அப்படி அவர் செய்வாரால் வா.பை போன்றோர் தங்கள் வியாபாரத்தை மூடி விடுவார்கள். சரக்கே இல்லையென்றால் எப்படி கடை திறப்பது? //

ஜோ அமலன் எல்லார் பதிவுலயும் போய், அவர் போயிட்டா உனக்கு வேலையில்லைன்னு பிராடு ஜோசியம் சொல்றாருன்னு உங்களையே தாக்க வேண்டியது தான்!

என்னுடய 268 பதிவும் நித்தி பரதேசிய பத்தியா எழுதியிருக்கேன்!

Anonymous said...

ஆமா ரூமுக்குள்ர செஞ்சதயே படம் புடுச்சி போட்டுட்டானுவ...
இவுருக்கு ரோட்டுலயே செய்யனுமாமா..

கல்வெட்டு said...

கூமுட்டைகள் திருந்தப்போவது இல்லை. இவர் ஒரு வல்லவர் , இவருக்கு ஒரு கதை எழுதும் சொம்பு அந்த சொம்புக்கு பல சொம்புகள். காமடியான உலகம் .

**


காமம் தவறு இல்லை.

வரம்தரும் கல்பதருவில் இந்த சமியார் அவருக்கே ஆப்பு வரம் வேண்டும் என்று கேட்டுருப்பாரோ? மோன நிலையில் வாழும் கதை எழுதி மாகான்கள் அடுத்து பதிவு எழுதலாம்.


****
///
Blogger Jo Amalan Rayen Fernando said...

சின்ன வயசிலே சாமியாராகக்கூடாது. அப்படியாகும் எவரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.//

எத்தனை வயசில் ஆகலாம் சார்? 108 வயது ? அப்படி ஒரு ஸ்வாமி இருக்கிறார்.

இருள் நீக்கி சுப்புகூட சின்ன வயசில் போனவர்தான்.

பல பிரச்சனைகளுக்கு பின்னால் இப்ப மறுபடியும் வலம் வருகிறார்.

எல்லாம் சரியாயிரும். மக்கள் கூமுட்டைகளாய் இருக்கும்வரை.

சொம்புகள் இதை வைத்து கதை எழுதலாம். சொம்பின் சொம்புகள் அதற்கு சொம்பாகலாம்.

**

Anonymous said...

INSIDER NEWS 1
--------------

OFCOURSE IT IS RANJITHA

INSIDER NEWS 2
-----------------
NITHYANANDHA ABSCONDED FROM HIS BANGALORE ASHRAM FROM TODAY AFTERNOON. BECAUSE SUN NEWS, OTHER ENGLISH NEWS CHANNELS CALLED HIM OVER PHONE TO CONFIRM THE NEWS.

SO HE KNEW HE IS NOW CAUGHT RED HANDED- SO ABSCONDED

VISA said...

//சொம்புகள் இதை வைத்து கதை எழுதலாம். சொம்பின் சொம்புகள் அதற்கு சொம்பாகலாம்.//

இப்படி சொம்பு தூக்குறதுக்கு பதிலா பேசாம அதே சொம்ப தலையில வச்சு நம்ம ராமராஜன் மாதிரி டீசன்டா கரகம் ஆடிட்டு போயிடலாம்.

வெண்பூ said...

வாலு, வீடியோவை விட, பதிவ விட, இந்த பதிவுக்கு பின்னூட்டமெல்லாம் குஜாலா இருக்கு... வளர்க உம்ம பணி.. :)))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

Video Link:

http://www.ulavu.com/story.php?title=swamy-nithyananda-scandal-video-affair-with-tamil-actress

Anonymous said...

ORU COMEDY
---------

if you type "nithyanandha Sex" in youtube, the first result is,

"From Lust to Liberation (A Discourse delivered at Inner Awakening & LBE)"

ராம்ஜி_யாஹூ said...

Leave Nithyanandha, now our important worry whether it is Ranjitha or not.

Anonymous said...

"உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அதுக்குள்ளேயே பதிவா..? சூப்பர் பாஸ்ட் வாலு..!

என்ன இருந்தாலும் சாரு மேல நீ வைச்சிருக்குற பாசத்தைக் கண்டா எனக்கு கண்ணு கலங்குது..!

உண்மையான ரசிகன்னா உன்னை மாதிரித்தான் இருக்கணும்..

அப்புறம்.. 'அந்தப்' பெண்மணி ரஞ்சிதா இல்லை..!
March 2, 2010 10:47 PM "

இப்ப உள்ள லேட்டஸ்ட் தகவல் படி அது கற்பு நாயகி ஹஸ்பெண்டொட ஹீரோயினா நடிச்ச பொண்ணாம்.. யாராவது கரெக்டா சண்ட போட்டுகாம தீ புடிச்சா மாதிரி சொன்னா சரி!

தரிசு said...

அண்ணா,சிலர் இன்னும் சன் டிவி மேல் குறை கூறுகின்றனர்.all in all
அழகு ராஜா பதிவில் கூறியிருப்பது போல் சாமியரவது தான் சம்பாதிக்கவும், சில்மிஷம் செய்யவும் நல்ல வேடம்.
நீங்களும் பாருங்களேன், இது போல் எத்தனை மோசடி பேர்வழிகள் வந்தாலும், திருந்தாத பிறவிகள் மீண்டும் மீண்டும் இது போன்றவர்களின் பின்னால் போகவே செய்வார்கள்.

Chitra said...

நீங்கள் எழுதும் விதம் ...........
It captures the reader's attention very well.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

யூடியுப் சுட்டியை அழிச்சுட்டானுகள்.

வரலாறு முக்கியம் தலைவரே எண்டு டவுண்லோடு பண்ணியிருக்கிறம்...

இதோ வருகிறது புதுச் சுட்டி..

Anonymous said...

According to an " ex ashramitie of nithyanandha"s assurance it is ranjitha.

If you want to be sure , see tomorrows more news in press& other news channels

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பெருந்தகை ஸ்வாமி நித்தியானந்தரின் லீலைகளை இங்கே தரவிறக்கி பார்த்து அருள் பெறுங்கள்

http://dl.dropbox.com/u/3765333/Swamy_Nithyananda_scandal_video_Affair_with_tamil_actress_video.flv

Anonymous said...

http://www.youtube.com/watch?v=7o1THdokNy4


youtube link

Anonymous said...

link here...

http://www.youtube.com/watch?v=K-nqTUhW1EQ

Spread the news!! These buggers are more dangerous than corrupt politicians!

கல்வெட்டு said...

...


நன்றி மது,
சேமித்து வைத்து அதற்கான சுட்டி கொடுத்தமைக்கு.

சாமியார் கூட்டம் அப்படி இப்படிதான் இருப்பாக. அது தவறே இல்லை.

இந்த இன்டலக்சுவல் வேடம் போடும் கதை எழுதும் கோமாளிகளின் தேர்வும், அந்தக் கோமளிகளைத் தேர்வு செய்யும் சொம்புகளையும் நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது.

கதை படிச்சோமா - பொழுது போச்சா தூக்கி எறிந்தோமா - அடுத்த வேலையைப் பார்த்தோமா - என்று இல்லாமல் .... சுய வாழ்க்கையில் மக்குகளாக இருக்கும் கதை எழுதிகளையும் , சாதிச் சங்கங்களில் சவுண்டுவிடும் கதை எழுதிகளையும் வழிகாட்டி ரேஞ்சுக்கு போய்ப் பார்ப்பதும் போட்டோ எடுப்பதுமாய்....
சொம்பாகி உருகி வாழும் சின்ன சொம்புகளுக்கு யார் வழி காட்டுவார்கள்?


:-(((((((


...

Anonymous said...

ஏழாம் நூற்றாண்ட்ல இருந்து ஒரு சாமியார் செஞ்சிகிட்டு இருக்கிறத 21 ம் நூற்றாண்டுல ஒரு சாமியார் செஞ்சிருக்காரு.
ஆனா, அந்த ஏழாம் நூற்றாண்டுச் சாமியார் மாதிரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் ஈடுபட்டவரில்லை இந்த 21 ம் நூற்றாண்டு சாமி.

இதிலிருந்து தெரியுறது என்னன்னா...
சாமியாருக்கு சொம்பு தூக்குவது கேவலமான விசயம். அது ஏழாம் நூற்றாண்டு சாமியாக இருந்தாலும் சரி...21ம் நூற்றாண்டு சாமியாக இருந்தாலும் சரி.

Anonymous said...

இங்கு பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்
http://www.southdreamz.com/2010/03/swamy-nithyananda-scandal-video-affair-with-an-actress.html

Anonymous said...

அடப்பாவிங்களா, யாருடா சிவனும் பார்வதியும் இமயமலையில் ஜல்சா பண்ணும்போது வீடியோ எடுத்தது? கடவுள் பெட் ரூமையும் விட்டு வைக்கலையா? :-)

Unknown said...

charu site-larundhu photo missing.. please help me!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

in Nithyanandha's own words
---------------------------
" if you do any mistake in innerworld, there is nobody to correct you except a guru"

"IF YOU DO ANY MISTAKE IN OUTER WORLD, THIS SOCIETY WILL REACT SOON AND MAKE YOU CHANGE YOUR WRONG DOINGS"

மின்னல்ப்ரியன் said...

தல சுவாமிஜி ஜல்சா செய்யும் முழு வீடியோவையும் அப்லோட் பண்ணறவங்களுக்கு
"கதவை திற காற்று வரும் " புத்தகம் பரிசா தரலாம்ன்னு இருக்கன். என்ன சொல்றீக?

கன்கொன் || Kangon said...

Here's the youtube link...

http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI

ரவி said...

http://imsai.blogspot.com/2010/03/blog-post.html நானும் ஜோதியில். ஆர் யாரு கண்டுபிடிங்க.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நடிகை R இல் ஆரம்பிக்கும் பெயரை உடையவர் என்பதுக்காக இப்படியா..

Raasi
Radha
Radhika
Radhika Choudhri
Radhika Sarathkumar
Raga Sudha
Ragasya
Ragini
Rajalakshmi
MN Rajam
Rajasri
Raksita / Rakshitha
Ramba
Ramya
Ramya Krishnan
Rani Mukherjee
Ranjana
Ranjitha
Rasika
Rathi
Ratnamala
Ravali
Raveena
Raveena Tandon
Reema Sen
Reena
Rekha
Rekha Unnikrishnan
Renuka Menon
Reshma
Revathi
Rhinky Khanna
Riya Sen
Rohini
Rohini Hattangadi
Roja
Roma
Ruchita Prasad
Rupini
Rythika

எ.கொ.ச..

இன்னொரு பதிவின் பின்னூட்டத்திலிருந்து சுட்டது.

நாகா said...

//Anonymous said...
அடப்பாவிங்களா, யாருடா சிவனும் பார்வதியும் இமயமலையில் ஜல்சா பண்ணும்போது வீடியோ எடுத்தது? கடவுள் பெட் ரூமையும் விட்டு வைக்கலையா? :-)//

இதுதான் Ultimate :-)

Anonymous said...

ஏன்யா சாமியாரும் மனுசன் தானே அவருக்கு செக்ஸ் ஆசை வரக்கூடாதா? ஏன்யா செக்ஸ்சை தூக்கி தலையில வைச்சு ஆடுறீங்க? பெண்குறிக்குள்ளார ஆண்குறி நுழைஞ்சு நிக்கிறது தானே சிவலிங்கம் அப்புறம் என்னதாண்டா உங்க பிரச்சன? அடுத்தவன் படுக்கையை படம்புடிச்சு கலாச்சாரத்த காப்பாத்துறீங்களா? கிருஸ்ணனும் கண்ணனும் ஆடாத ஆட்டமாடா? ஐயப்பன் முதல்ல கையப்பனா இருந்த கத தெரியாதா? என்னும் எத்தனை இருக்கு. கடவுளே கவட்டுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறப்போ நீங்க ஏண்டா திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டுறீங்க? செய்யுங்கடா இல்ல செய்ய விடுங்கடா

கல்வெட்டு said...

.



***


சன் டிவியில் செய்தியாகச் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்து இருந்தேன்.

கொடுக்கப்பட்ட சுட்டிகளில் இருந்து தரவிறக்கிப் பார்த்ததில், சன் டிவி செய்தியாய் மட்டும் இல்லாமல் அப்படியே அனைத்தையும் ஒளிக்காட்சியாய் காட்டியுள்ளது. :-(((

1.மொள்ளமாரி அல்லது முடிச்சவிக்கயாய் இருந்தாலும் அரசு குற்றம் என்று சொல்லியுள்ள குற்றம் செய்யாதவரை, சமூதத்துக்கு தீங்கிழைக்காதவரை யாரும் குற்றவாளிகள் இல்லை.

2. சட்டப்படி மேஜர் என்ற‌ வயதை எட்டியவர்கள் பரஸ்பரம் சம்மதத்தோடு உடலுறவில் ஈடுபடுவதோ அல்லது உடல் சார்ந்த காமத்தை தணித்துக் கொள்வதோ குற்றம் இல்லை.

FYI:
பெண், பாவமா?
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html


3. ஒரு சாமியார் செய்தார் என்பதற்காக அவரின் படுக்கையறையை பொதுவில் காட்சிப்படுத்துவது சரியல்ல.

4. இந்த சாமியார் தோலுரிக்கப்படவேண்டும் என்றால் அவரின் சாமியார்த் தொழில் அவர் செய்யும் பித்தலாட்டங்களை வெளிக்கொணரலாம் . இப்படி அந்தரங்க காட்சியை அல்ல.

சன் டிவிக்கு கண்டனங்கள்.

அந்த சாமியாருக்கு... அவர் சாமியாரை இருப்பதற்கும் ஆன்மீகம்,பக்தி, கல்பதரு என்று ஊரை ஏமாற்றுவதற்கும் கண்டனங்கள்.


**

அரசாங்கம் ஜோசியத் தொழில், சாமியார்த் தொழில், பாலியல் தொழில் போன்றவற்றை முறைப்படுத்த வேண்டும்.

இவை தவறு அல்ல.

முறைப்படுத்தப்பட‌ வேண்டும்.
லாஸ்வேகசில் இவை எல்லம் முறையாகவே நடக்கிறது.


***





.

sekar said...

charu sitela remove panniyachu... but google cache is smarter :)

http://74.125.153.132/search?q=cache:yjyDmX_Y9ScJ:www.charuonline.com/June2009/rasavatham.html+ragasudha+dhyanapeetam&cd=4&hl=en&ct=clnk&gl=in

பனித்துளி சங்கர் said...

இவ்வளவு சீக்கிரம்..... டும்... டும்... டும்....

Anonymous said...

This is Google's cache of http://www.charuonline.com/June2009/rasavatham.html. It is a snapshot of the page as it appeared on 12 Dec 2009 03:57:28 GMT. The current page could have changed in the meantime. Learn more

Text-only version
These search terms are highlighted: ragasudha dhyanapeetam






ரஸவாதம்





Nithyanandam aiya,

How are you?

This is Nirmalananda, a Sanyasini from Nithyananda Swamiji's Ashram.

I read your review on Swamiji's Jivan mukti book, in your site, forwarded to me by a brother from the press and am very happy to see it. Iam sending you more of Swamiji's books, to your mylapore address that i got from your site. I would like to talk to you. Please mail or sms me your cell no. My no: …………….

Formerly i was an actress, Ragasudha by name, neice of actress K.R.Vijaya, daughter of senior press photographer Sivam and actress K.R.Savithri. I met witrh an accident in a kannada film shoot and had to undergo a spine surgery, after which i slowly lost my ability to walk and was totally bed ridden. I could walk only with support and with great difficulty. By Divine providence i happened to meet my Master Paramahamsa Nithyananda who gave me healing and i was able to walk completely normally within 24 hours and resume my career.

More than the phisical healing, His simple yet very powerful meditation techniques opened the doors of new and higher dimensions of this life. And His scientific approach was easily understandable and applicable in contrast to the mystical way in which spirituality is usually express.

After the healing i continued my career for about 2 years and then with my parents blessings took Sanyas from Swamiji to become an instrument in taking Swamiji's healing, meditations and message of bliss to the world, His technology for inner bliss and outer success in life.

I would be extremely happy if i can talk to you. Hoping to hear from you soon. Have a blisfull day - in Nithyananda,

Ma Nithya nirmalananda.

5.6.2009.

Please visit our web site: www.dhyanapeetam.org

To view 600 of Swamiji's talks please visit: www.youtube/lifeblissfoundation

***



அன்புள்ள நிர்மலா,

தங்களிடம் பேசும் வரை மேற்கண்ட கடிதம் எனக்கு எழுதப்பட்டதுதான் என்றே நான் நம்பவில்லை. பிறகு உங்களோடு பேசிய பின்னரே எனக்குப் புரிந்தது.

எனக்குத் தமிழ் சினிமா அவ்வளவு பரிச்சயமில்லாதபடியால் உங்களுடைய பழைய சினிமா பெயரும் எனக்குப் புதிதாகவே இருந்தது. பின்னர் ’உயிரோசை’யில் தமிழ்மகன் உங்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். அருமையாக எழுதியிருந்தார். அதேபோல் நடிகர் விக்ரம் பற்றி அவர் எழுதியிருந்த விஷயத்திலும், அதன் உள்ளே, வாழ்வின் தீராத ஒரு புதிர் பற்றிக் கோடி காட்டியிருந்தார். அந்த வகையில் உயிரோசையில் வந்திருந்த அந்த இரண்டு கட்டுரைகளுமே முக்கியமானவை.

நீங்கள் அனுப்பியிருந்த ஸ்வாமிஜியின் புத்தகங்களையும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் படித்து உணர்ந்து பின்பற்ற வேண்டிய விஷயங்களே அதில் கண்டுள்ளன. ஆனால் சராசரி மனிதர்களின் பிரச்சினை என்னவென்றால், தங்களுடைய அப்போதைய வலிகளுக்கு மருந்து வாங்கிக் கொண்டு, மருந்து கொடுத்தவரைப் பார்த்து விய்ந்து பாராட்டி விட்டு, அந்த வலி தற்காலிகமாகத் தீர்ந்ததும் தங்களுடைய பழைய வாழ்க்கைக்கே திரும்பி விடுவதுதான். மதிப்பீடுகள் மாறவில்லை என்பதால் மீண்டும் அதே வலி; மீண்டும் அதே வலி நிவாரணி. ஸ்வாமி சொல்லும் ரஸவாதத்தைத் தங்களுக்குள் அனுபவிக்கும் பயணத்தை அவர்கள் மேற்கொள்வதே இல்லை.

ஒருமுறை உங்களுடைய ஆசிரமத்துக்கு வந்து ஒருசில தினங்கள் தங்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது.

தமிழ்மகனிடம் நீங்கள் துறவியானது பற்றிக் கூறியிருக்கும் வார்த்தைகள் அற்புதமானவை. "புகழ் என்பது வெறுமையால் அடைக்கப்பட்ட பெரிய சுமை. அதை நான் இறக்கி வைத்துவிட்டேன். வாழ்க்கையில் துன்பம் வந்தால்தான் சன்யாசி ஆவார்கள் என்பது தவறான அபிப்ராயம். மிகப் பெரிய மகிழ்ச்சிக்காகவும் சன்யாசி ஆகலாம் என்பதற்கு நான் ஓர் உதாரணம்.“

அன்புடன்,

சாரு.

(விரைவில் என்னுடைய கடவுளும் நானும் என்ற புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். சமயம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்).

18.6.2009.

7.45 a.m.

***













© 2007 charuonline.com. All Rights Reserved. Site Design : C-Infosoft Technologies.

Anonymous said...

So it is "Ragasudha"

அது சரி(18185106603874041862) said...

ஆஹா...எனக்கு ஆஃப் அடிக்காம சும்மா கும்முனு இருக்குப்பா...என்னா குஜாலா கீதுங்ற...

பிக்காலிப்பய டவுசரை அவுத்துட்டாங்க...இவனுக்கு சாமி சாமின்னு ஜால்ரா போட்டு ஆள் பிடிச்ச பல பேருக்கு டி.விய பாத்துட்டு அப்படியே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பாருலயே பேதியாயிடுச்சாம்...

Anonymous said...

மதுக் கண்ணா

Radhika Sarathkumar
Rohini Hattangadi
MN Rajam

சுவாமியார் பன்னிய அலும்பை விட நீர் பன்னிய அலும்பு தாங்கலை !!

சுவாமி படிச்சிருந்தாக் கூட இதைப் பார்த்து சிரித்திருப்பார் (துன்பம் வரும் வேளையிலே சிரிங்க)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஆனாலும் Ragasudha ஐ விட்டுட்டேன்.

அதையும் சேர்த்துக்கொள்ளுங்கோ அநாமதேயம். :))

Anonymous said...

Why dont these people(www.tamilhindu.com) write anything about this? do not be hypocrites in the name of religion.

Thekkikattan|தெகா said...

ஓஹாஹாஹா... ஒரு மனுசப் பய சந்தோஷமா இருந்திறக் கூடாதே, பொறாமைப் பிடிச்ச பயலுக... நித்தி யூ எஞ்சாய் மேன் :-PPPPP

புலவன் புலிகேசி said...

இவுனுங்க சாமியாரானதே இதுக்குத்தான...ஆனா எவ்வளவு பிராமானந்தா, நித்யானந்தா வந்தாலும் அவுனுங்களப் பத்ஹ்டித் தெரிஞ்சாலும் இந்த மக்கள் திருந்தலயே. அவனுங்க பின்னாடிதான ஓடுறாங்க..

Romeoboy said...

அதை பார்த்து சிரிச்சு சிரிச்சு வயறு வலி தான் வந்துச்சு. ஆசாமி எல்லாம் சாமியா பார்க்கதிங்கபா.

மசக்கவுண்டன் said...

பதிவொலக அண்ணமார்களுக்கு மசக்கவுண்டன் வண்க்கமுங்க.
ஏனுங்க சாமியாருங்கதான் விடியவிடிய தூங்காம சாமி கும்படறாங்கன்னா நீங்கல்லாம் எதுக்குங்க ராப்பூராவும் முளிச்சுகிட்டு பதிவு, வெனை, பின்வெனை,எதிர்வெனைன்னு கஷ்டப்படறீங்க? கஷ்டப்பட்டாலும் ஏதாச்சும் பிரயோசனம் இருக்கணுமுங்கோ? ஏனுங்க நாஞ்சொல்ரது கரீட்தானுங்க?

கன்கொன் || Kangon said...

// Thekkikattan|தெகா said...
ஓஹாஹாஹா... ஒரு மனுசப் பய சந்தோஷமா இருந்திறக் கூடாதே, பொறாமைப் பிடிச்ச பயலுக... நித்தி யூ எஞ்சாய் மேன் :-PPPPP //

ஒரு வாசகனம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்க போங்க... :D :D :D :D :D

சீனு said...

இந்த ஆளு இன்னும் மாட்டலியேனு பார்த்தேன்...ம்ம்ம்...மாட்டிகிட்டான்...

"கதவை திற 'ஃபிகர்கள்' வரட்டும்"???

Anonymous said...

http://dinakaran.com/bannerdetail.aspx?id=6659&id1=12

சுவாமி நித்யானந்தாவின் லீலைகள்:கதவைத் திறந்தால் வருவது யாரோ?:தமிழ் நடிகையுடன் சல்லாபம் நாடு முழுவதும் பக்தர்கள் கொதிப்பு
பதிவு செய்த நாள் 3/3/2010 3:44:39 AM

சென்னை: பத்திரிகை அலுவலகத்துக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். ஃபேக்ஸ், இமெயில் வந்த பிறகு கடிதங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பதிலுக்கு வீடியோ, ஆடியோ சி.டி., டி.வி.டி.க்கள் நிறைய வருகின்றன. சிலவற்றில் சுவையான தகவல்கள், படங்கள் கிடைக்கும். சில குழப்பமான தகவல்களை தாங்கி வந்திருக்கும். நேற்று வந்திருந்த ஒரு சி.டி.யை கம்ப்யூட்டரில் செருகியபோது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சுவாமி பரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஆன்மிக தலைவர், பிரபலமான நடிகையுடன் உல்லாசமாக சல்லாபிக்கும் காட்சிகள் வரிசையாக கம்ப்யூட்டர் திரையில் விரிந்தன. ஆர் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர் அந்த தமிழ் நடிகை. செல்வாக்கு மிகுந்த ஒரு ஆன்மிக தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், அவருக்கு வேண்டாத யாரோ செய்த ஒட்டுவேலையாக இருக்குமோ என்றுதான் முதலில் சந்தேகம் எழுந்தது. எனவே கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தில் அனுபவம் மிகுந்த நிபுணர்களிடம் சிடியை சோதனை செய்ய கொடுத்தோம். ஒட்டுவேலை அல்ல, அசல் காட்சிகளே சிடியில் பதிவாகியுள்ளது என அவர்கள் அனைவரும் ஊர்ஜிதம் செய்த பிறகே இந்த நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்த தினகரன் தீர்மானித்தது.
நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.

Anonymous said...

....



நித்யானந்த சுவாமி தமிழகத்திலும் பிரபலமானவர். தமிழகத்தின் திருவண்ணாமலைதான் அவர் பிறந்த ஊர். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ஒரிஜினல் பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் வெப்சைட் கூறுகிறது.
பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூர் சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடம் வீடா அல்லது ஆசிரமத்தின் ஓர் அறையா என்பது தெரியவில்லை. நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகையிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார். உற்சாகமாக ஏதோ பேசிக் கொண்டு நடிகையை தழுவிக் கொள்கிறார். சி.டி.யில் பதிவாகியுள்ள சில காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக தோன்றுகிறது. அவற்றை ஒதுக்கிவிட்டு சில படங்கள் மட்டும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
ஒரு சிலரின் இத்தகைய காமக் களியாட்டங்களால் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள நேர்மையான சாமியார்களின் பெயரும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டமானது.
புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்காலத்தில்... said...

கல்வெட்டு said...

\\ 1.மொள்ளமாரி அல்லது முடிச்சவிக்கயாய் இருந்தாலும் அரசு குற்றம் என்று சொல்லியுள்ள குற்றம் செய்யாதவரை, சமூதத்துக்கு தீங்கிழைக்காதவரை யாரும் குற்றவாளிகள் இல்லை.\\

இந்து சமய கொள்கைகளை போர்வையாக வைத்து இது போல நடப்பது தவறுதான். இதே நித்தி நம்மைபோல சாதரணாராக இருந்தால் நடிகை விசயம் தவறு இல்லை.


\\3. ஒரு சாமியார் செய்தார் என்பதற்காக அவரின் படுக்கையறையை பொதுவில் காட்சிப்படுத்துவது சரியல்ல.\\

காட்சிப்படுத்தியது சரியே :))

\\4. இந்த சாமியார் தோலுரிக்கப்படவேண்டும் என்றால் அவரின் சாமியார்த் தொழில் அவர் செய்யும் பித்தலாட்டங்களை வெளிக்கொணரலாம் . இப்படி அந்தரங்க காட்சியை அல்ல.\\

சாமியார் ஒன்று பணம், அல்லது பெண் இதில் மாட்டினால் தாரளமாக கொணரலாம்,

காரணம் சமுதாய மதிப்பை சாதகமாக எடுத்துக்கொண்டு இந்த விசயங்களில் ஈடுபடுவது தவறுதான்.

நமக்கு அல்ல, நமக்கு நம்குடும்ப அளாவில் மட்டுமே பாதிப்பு :))


வாழ்த்துகள் கல்வெட்டு ..

Anonymous said...

http://www.dinakaran.com/swamy2.asp

Check the second pic in this page. Actress face is visible.

Anonymous said...

http://rapidshare.com/files/358116019/video5.flv

ஷாஜி said...

Nithyanantha: Un-edited video: http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=490

கடப்பாரை கந்தன் said...

பூரு கபோதிதா உன்மத்த நிலையிலும் பரவச நிலையிலும் இருப்பதற்கு அருள் பாலித்த சாமியாரின் ஜட்டியை பற்றி கவலைப்படுகிற எல்லோரும் ரஞ்சிதாவின் ஜட்டியைப்பற்றி பேசாமல் போவதின் மர்மம் என்னவோ?

Anonymous said...

Download it from here http://www.millionitechnology.net/webtv/nithyanantha.wmv

Anonymous said...

கதவை திற காற்று வரட்டும் என சொல்லியிருப்பாரோ?’’’ஆனாலும் சுவாமிவாள் சின்சியாரிடியை பாராட்டனும் அங்கும் அதே சாமியார் நிற உடை....

// ஒரு சாமியார் செய்தார் என்பதற்காக அவரின் படுக்கையறையை பொதுவில் காட்சிப்படுத்துவது சரியல்ல//

உண்மை தான் இது அவர் சாமியார் வேஷம் போட்டு ஊரை ஏமாற்றமல் இருந்திருந்தால் சரியல்ல தான்..இப்படிப்பட்ட நாசக்காரப் பயல்களை நம்பற அப்பாவிக்கூட்டத்தை இப்படி படம் பிடித்துக் காட்டி எச்சரித்தால் தான் இவரிடம் பிள்ளை வரம் கேட்டு போகமாட்டார்கள்...இன்னும் நம் சமுதாயம் படித்த படிக்காதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் இது போன்றவரிடையே ஏமாறுவதால் இது வெளியிடப்பட்டு இருக்கலாம்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இச் செய்தி சம்மந்தமா ஏதாவது உசாத்துணைகள் (References) தரமுடியுமா?

கூகுளில் தேடினேன்.. செய்தி ஒன்றும் தட்டுப்படுதில்லை.

மது//

கவுண்டர் : //உசாத்துணைகள்// அடங்கப்பா எப்படி இப்படி பட்ட வார்த்தைகளை எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க!!!! முடியலடா சாமி !!! நல்ல வேளை கூகுலுக்கும் சுத்த தமிழ்ல ஒரு வார்த்ததய தேடல :)

Uma said...

:)
Cheers! யார் வீட்டுல பார்ட்டி?

ers said...

அடல்ஸ் ஒன்லி
குழந்தைகள் பார்க்க வேண்டாம்.

சாமியாரின் காமக்கதை வீடியோ

வால்பையன் said...

இந்த பொழப்புக்கு!

http://tinyurl.com/ylbv7pt

பா.வேல்முருகன் said...

எங்க அலுவலகத்துல ஒருத்தர் இருந்தார். இந்த சாமியாரோட பிரசங்கம் ஒன்ன விட மாட்டார். எங்கிட்டயும் ஆயிரம் ரூபாய் குடுத்தீங்கன்னா உங்களையும் பிரசங்கத்துக்கு கூட்டிட்டு போறேன் அப்டீன்னார். அதுக்கும் காசு குடுத்து ரெண்டு மூணு பேரு போனாங்க. அதோட விட்டாரா அந்த ஆளு.சாமிக்கு பாத பூஜை பண்ணீங்கன்னா பரவச நிலையை அடையலாம் அப்டீன்னார். அதுக்கு யாரும் போகல. சாமியே இப்பதான் பரவச நிலையை அடைஞ்சிருக்காரு.

உமர் | Umar said...

வால்! நம்ம மயில்ராவனனிடம் சொல்லி ஒரு குஜால் பதிவு (அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரி) போடசொல்லுறது.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

கிழிந்தது நித்தியானந்தர் டவுசர் மட்டுமல்ல, சாருவின் லங்கோடும் கூட!

உமர் | Umar said...

// பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
கிழிந்தது நித்தியானந்தர் டவுசர் மட்டுமல்ல, சாருவின் லங்கோடும் கூட!//

நண்பரே! சாரு ஜாக்கி ஜட்டி மட்டும்தான் போடுவாரு!

க.பாலாசி said...

இன்னொரு பிட்டும் ரிலீஸ் ஆயிடுச்சா !!!!!!!!

க.பாலாசி said...

//அகல்விளக்கு said...
டும்... டும்... டும்....
:-)
நான் எப்பவோ நினைச்சேன்...
இப்படித்தான் முடியும்னு...//

எல்லா குட்ஸ் வண்டியும் மெட்ராஸ்க்குத்தான் போகும்னு உனக்கு எப்டி தெரியும் ராசா???

நாமக்கல் சிபி said...

தலைப்பே ச்சும்மா அதிருதுல்ல!

சூப்பர் போஸ்ட் வால்!

உமர் | Umar said...

மீசையிலே மண் ஒட்டலே.

http://www.charuonline.com/Feb2010/nit2.html

ராஜன்! இப்போ அவர் தனக்கு எழுதிக்கிட்ட கடிதத்துல உங்க பேர பயன்படுத்தியிருக்காரு. பயங்கர தில்லாலங்கடிதான்

Rajan said...

நானா ! அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

Anonymous said...

"சு"வாமி நித்யானந்தா - ர(கு)ஞ்சிதா - முழு நீல(ள) "நக்கல்" வீடியோ -

http://www.millionitechnology.net/webtv/nithyanantha.wmv

Anonymous said...

இந்தச்சாக்கில் சாருவின் முகமூடி கிழித்து உத்தமத் தமிழ் எழுத்தாளரை உயர்த்திப் பிடித்தமைக்கு நன்றி.

வால்பையன் said...

//இந்தச்சாக்கில் சாருவின் முகமூடி கிழித்து உத்தமத் தமிழ் எழுத்தாளரை உயர்த்திப் பிடித்தமைக்கு நன்றி. //

எங்கடா யாரையும் காணாமேன்னு பார்த்தேன்!
பதிவிலேயே சொல்லியிருக்கேன் அந்த ஆள் ஒரு பக்கா இந்த்துவாவாதின்னு! நாங்க எந்த மதத்துக்கு சொம்பு தூக்குனதை நீங்க பார்த்திங்க அனானி!

சென்னையில வெயில் ஜாஸ்தியாமே! பார்த்து அடிக்கடி தண்ணி குடிங்க!

மங்குனி அமைச்சர் said...

சார் நம்ம தமிழ் மக்கள் ரொம்ப நல்லவுங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க
இதுக்கு மேல் நான் ஏதாவது சொன்னா தப்பா போய்டும் சார்

மங்குனி அமைச்சர் said...

இன்னைக்கு பாருங்க எத்தின Anonymous ஓபனா டி வி நியூஸ் லே போட்டான் ஆனாலும் மக்களுக்கு அத விமர்சனம் பன்ன பயம்

Rajan said...

//ஆனாலும் மக்களுக்கு அத விமர்சனம் பன்ன பயம்//

பயமில்ல ! அது வேற என்னவோ போல

திவ்யாஹரி said...

// ஒரு சாமியார் செய்தார் என்பதற்காக அவரின் படுக்கையறையை பொதுவில் காட்சிப்படுத்துவது சரியல்ல//

உண்மை தான் இது அவர் சாமியார் வேஷம் போட்டு ஊரை ஏமாற்றமல் இருந்திருந்தால் சரியல்ல தான்..இப்படிப்பட்ட நாசக்காரப் பயல்களை நம்பற அப்பாவிக்கூட்டத்தை இப்படி படம் பிடித்துக் காட்டி எச்சரித்தால் தான் இவரிடம் பிள்ளை வரம் கேட்டு போகமாட்டார்கள்...இன்னும் நம் சமுதாயம் படித்த படிக்காதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் இது போன்றவரிடையே ஏமாறுவதால் இது வெளியிடப்பட்டு இருக்கலாம்...

சரியாச சொன்னீங்க தோழி.. இதுக்கும் சப்போர்ட் பண்றாங்க பாருங்க..

Anonymous said...

எனக்கு நித்திஸ் செய்தது தப்பு மாதிரி தெரியல.

வன்புணர்ச்சி செய்தரா?

ஒரு பெண்ணின் விருப்பத்தை அவர் நிறைவேற்றுகிறார்கள். அதை அவர் ஒரு சேவையாககூட நினைத்திருக்கலாம்.

நான் ஏற்கனவே இந்துமதம் சாமியார்கள் கலவி விரும்பியரோடு கொள்ளக்கூடாது என்று சொல்லவில்லை. கஞ்சா அடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை.

சாமியார்கள் முற்றும் துறந்த முனிவர்களாகவும் இருக்கலாம்.

கிரஹஸ்தனாக குடும்பம் நடாத்தி ஒரு பெண்ணுக்கு பலகலவிகள் கொண்ட வாழ்க்கையுடைவர்களாகவும் இருக்கலாம்.

நண்பர் நித்திஸ் தைரியமாக வெளி வந்து இதில் என்ன தப்பு என்று கேட்கவேண்டும்.

7000 பக்தர்கள் ஒருசிலர் விலகலாம். மற்றவர்கள் இருப்பார்கள்.

நித்திஸ் வெளிவந்து வா.பை போன்றோரின் வாயை அடைக்கவேண்டும்

Rajan said...

//எனக்கு நித்திஸ் செய்தது தப்பு மாதிரி தெரியல.//

தெரியாது எப்பிடி தெரியும் ! நல்லா தான செஞ்சிருக்காரு !

வால்பையன் said...

திருவாளர் ஜோ!

நான் எங்கேயாவது நித்தி செய்தது தப்பு அந்தாளை தூக்கி உள்ளே போடனும்னு சொல்லியிருக்கேனா!?

சொம்பு தூக்கிய சாருவுக்கு தான் இந்த சாடல்! உங்களிடமும் சொம்பு சத்தம் கேட்கிறது, அடுத்து உங்களுக்கும் கூட பதிவு வரலாம்!

Rajan said...

//வன்புணர்ச்சி செய்தரா? // அது வேற செய்யனுமா

Rajan said...

//ஒரு பெண்ணின் விருப்பத்தை அவர் நிறைவேற்றுகிறார்கள். அதை அவர் ஒரு சேவையாககூட நினைத்திருக்கலாம்.//

அத ஊர் ஊரா போயி பஜன பண்ணும்போது சொல்லிட்டு பண்ணலாமே ! நடிகைகளுக்கு மட்டும்தான் சேவையா ! நாட்டில் இது போன்ற பிரச்சனைகளால் நெறைய பெண்கள் அவதிப் படுகிறார்கள் ! எல்லாத்துக்கு ம்பண்ணலாமே

Rajan said...

//சாமியார்கள் முற்றும் துறந்த முனிவர்களாகவும் இருக்கலாம்.// தொறந்து பார்க்கும் நித்திகலாகவும் இருக்கலாம்

Rajan said...

//நான் ஏற்கனவே இந்துமதம் சாமியார்கள் கலவி விரும்பியரோடு கொள்ளக்கூடாது என்று சொல்லவில்லை. கஞ்சா அடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை.// வேற என்னதான் சொல்லி இருக்கு ! மார்கெட் போன நடிகைகள செய்யசொல்லிருக்கா

உமர் | Umar said...

//வன்புணர்ச்சி செய்தரா? //

இது வாடகை மேட்டரு ஓய்!

Rajan said...

//நண்பர் நித்திஸ் தைரியமாக வெளி வந்து இதில் என்ன தப்பு என்று கேட்கவேண்டும்.// எங்க வர சொல்லுங்க பாக்கலாம் ! இவனுகள அடிக்கரதுக்குனே தனியா பல குரூப்பு இருக்குது தமிழ்நாட்டுல

Rajan said...

//7000 பக்தர்கள் ஒருசிலர் விலகலாம். மற்றவர்கள் இருப்பார்கள்.//

இருப்பார்கள் இருப்பார்கள் பின்ன இந்த மாதிரி டெய்லி படம் காட்டுனா இருக்க மாட்டாங்களா ?

Rajan said...

//நித்திஸ் வெளிவந்து வா.பை போன்றோரின் வாயை அடைக்கவேண்டும் //

ஹா ஹா ஹா ! இது நல்லா இருக்கே !

க.பாலாசி said...

//Jo Amalan Rayen Fernando said...
அதை அவர் ஒரு சேவையாககூட நினைத்திருக்கலாம்.//

யோவ்....காமடி....எப்டிய்யா உன்னால மட்டும் இப்டி சிரிக்க வைக்க முடியுது....

உமர் | Umar said...

// க.பாலாசி said...
யோவ்....காமடி....எப்டிய்யா உன்னால மட்டும் இப்டி சிரிக்க வைக்க முடியுது....//

பிட்டுப் படத்திலயும் காமெடி இருந்தாதான் எல்லோருக்கும் புடிக்கும்ன்னு, இவரு அந்தப் பாத்திரத்தை ஏத்துக்கிட்டாறு.

வெள்ளிநிலா said...

மக்களோ , சாமியாரோ திருந்த வேண்டியது அவசியமில்லை., ஒரு வேலை நான் சொல்வது சரியில்லை எனில், இந்த விசயத்தில் நாம் என்ன செய்தோம் (கற்றோம்) என்று பார்போம்.!

கும்பகோணம் பள்ளிகூட தீ விபத்து.,

ஸ்ரீரங்கம் திருமண மண்டபம் விபத்து.,

சுனாமி போன்ற விபத்துகளில் நாம்.,

மாணவிகள் பஸ்ஸில் எரித்த வழக்கு.,

பிரேமானந்தா.,

கோயம்புத்தூர் மத கலவரங்கள் \விநாயக ஊர்வல கலவரங்கள்.,

காசு கொடுத்தால் உடனடி கற்பக தரிசனம்.,

இன்னும் பல.,

தயவு செய்து திருந்திவிடாதீர்கள் ., லஜ்ஜை இல்லாமல் வாழ்வது நமது பிறப்புரிமை !

( அண்ணன் ஈரோடு கதிர் வாழ்க! )

சைவகொத்துப்பரோட்டா said...

இனிமேலாவது பக்த கோடிகள் புரிந்து கொண்டால் சரி.

Rajan said...

//யோவ்....காமடி....எப்டிய்யா உன்னால மட்டும் இப்டி சிரிக்க வைக்க முடியுது....//

எது சிரிப்பு போலீசா ! அவரு எவ்ளோ சீரியசா சொல்லிக்கிட்டு இருக்காரு

Rajan said...

//பூரு கபோதிதா உன்மத்த நிலையிலும் பரவச நிலையிலும் இருப்பதற்கு அருள் பாலித்த சாமியாரின் ஜட்டியை பற்றி கவலைப்படுகிற எல்லோரும் ரஞ்சிதாவின் ஜட்டியைப்பற்றி பேசாமல் போவதின் மர்மம் என்னவோ?//


நித்தி :கண்ணே உன் ஜட்டிக்குள்ள கட்டெறும்பு புகுந்துருக்கு எதுக்கு

ரஞ்சி :கண்ணா நான் வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

சாநி : போதை ஏறிப் போச்சு ! ச்சும்பு ஜாக்கு ஜக்கு ஜும் !

உமர் | Umar said...

//ச்சும்பு ஜாக்கு ஜக்கு ஜும் //

தேவ பாஷையெல்லாம் இங்கே பேசக்கூடாது. இந்தப் படத்திற்கு மொழி கிடையாது

Rajan said...

//தேவ பாஷையெல்லாம் இங்கே பேசக்கூடாது. இந்தப் படத்திற்கு மொழி கிடையாது//

ஆமாமா ! ரஞ்சி மேடம் ரொம்ப ஸ்ட்ராங் ஆச்சே ! இந்தாளு தாங்குவானா ?

உமர் | Umar said...

//ஆமாமா ! ரஞ்சி மேடம் ரொம்ப ஸ்ட்ராங் ஆச்சே ! இந்தாளு தாங்குவானா //

தாங்குனதுனாலேதானே அடுத்தடுத்த நாளும், ஜன்னலைத் திறக்காமலே கேமரா வந்திருக்கு

Rajan said...

//தாங்குனதுனாலேதானே அடுத்தடுத்த நாளும், ஜன்னலைத் திறக்காமலே கேமரா வந்திருக்கு//

அவன் துள்ளிக் குதிச்சதப் பாத்தா எனக்கு என்னவோ ரப்பர் மனுஷன் மாதிரி தெரிஞ்சுது ! ங்கொக்கா மக்கா ! எந்திரிக்கவே இப்பிடி ஒரு பர்பாமன்சுன்னா லைட் மட்டும் ஆப் பண்ணாத இருந்திருந்தா செம மேட்டரா இருந்துருக்கும்போலேயே

உமர் | Umar said...

//லைட் மட்டும் ஆப் பண்ணாத இருந்திருந்தா செம மேட்டரா இருந்துருக்கும்போலேயே//

லைட்ட ஆப் பண்ணியும் செம மேட்டர்தான். ஆனா விடியோ தான் அந்த மேட்டரோட வரலே

Rajan said...

//லைட்ட ஆப் பண்ணியும் செம மேட்டர்தான். ஆனா விடியோ தான் அந்த மேட்டரோட வரலே

//

நித்திக்கு வெளக்கு புடிக்க சாரு ஸ்பாட்ல இல்லையா !

Mythees said...

http://3.bp.blogspot.com/_foAcAJ4kXow/S44JPN_6AdI/AAAAAAAABO8/9ARVbMBgiIQ/s1600-h/charu.JPG

ippo link a kanom

உமர் | Umar said...

//நித்திக்கு வெளக்கு புடிக்க சாரு ஸ்பாட்ல இல்லையா //

தனி பூஜையில், வேறு யாருக்கும் இடம் கிடையாது

Rajan said...

//தனி பூஜையில், வேறு யாருக்கும் இடம் கிடையாது//

ரைட்டு !

சாருவோட இளமைக்கு காரணமும் இதே பூசை தானாம் !

Rajan said...

//தனி பூஜையில், வேறு யாருக்கும் இடம் கிடையாது//

ரைட்டு !

சாருவோட இளமைக்கு காரணமும் இதே பூசை தானாம் !

ARV Loshan said...

சாமியாராம் சாமியார்.. எல்லாம் கள்ளப் பயல்கள்..
சாருவின் போலி முகமும் வெளிச்சத்துக்கு வந்தது ரொம்பவே திருப்தி. இவனுக்கெல்லாம் விளக்குப் பிடித்த ஊடகங்கள்,இதழ்களுக்கெல்லாம் தண்டனை கிடையாதா?

mani said...

Uncut version, Rajithaa is confirmed

http://www.youtube.com/watch?v=GnKXYNxoQZI

Valmeegy said...

இளநியப்பன் சாங்காலமா ஒரு பாம்பு கத சொல்லுறாராம். ப்ளாஷ் நியூஸ் போடிருக்காவ,

"கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா " ?

Veliyoorkaran said...

@@@
பக்தகோடிகளே பரவச நிலையை அடையுங்கள்...அடுத்த வாரம் ஜக்கி வாசுதேவரும் தம்மனாவும் ஸ்தலபுராணம் சொல்ற வீடியோ, அதுக்குஅடுத்த வாரம் கல்கி பகவான் பானுப்ரியாவோட ஆடையில்லாம ஆன்மீகபரவசம் அடையற வீடியோ, கடைசியா நம்ம சத்யஸ்ரீ சாய்பாபா சார் குஷ்புவோட கு...(டல்)லேர்ந்து லிங்கம் எடுத்து மக்களை ஆசிர்வாதம் பண்ற வீடியோ எல்லாம் ரிலீஸ் ஆகும்...அதுவரை அமைதி காத்து அருளுமாறு செக்ஸ் சாமியார் சங்கராச்சார்யார் அன்புடன் கேட்டு கொண்டுள்ளார்...மேலும் ஸ்வர்ணயமால்யாவ உஷார் பண்ணதுக்கு இந்த பீஸ் ரஞ்சிதாவ உஷார் பண்ணிருக்கலாம் எனவும் பொறாமையுடன் நேற்று ரிலீஸ் ஆன பிட்டு படத்தை பார்த்து ஆதங்கம் தெரிவித்தார்..!!...தன்னை ஜெயிலில் குமிய வைத்து போலீசார் குன்...லையே உதைத்ததை போல நித்து செல்லத்தை உதைக்க வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்தார்...!!...//
Good job buddy..This is fantastic..!

Veliyoorkaran said...

@Rajan//
என்ன ராஜன் சார்..இவனுக வரிசையா ரிலீஸ் பண்ற வேகத்த பார்த்தா இனிமே இதுக்கு திரைவிமர்சனம் தனியா தொடர்ந்து எழுதலாம் போலையே.!!..இத பத்தி நீங்க எப்போ எழுத போறீங்க...நான் உங்க போஸ்டிங்காக வெய்டிங்...???

Anonymous said...

அவள் நித்தியின் லிங்க தரிசனம் கண்டுவிட்டளே, ஏதேனும் பரிகாரம் செய்ய வேணுமா ? :)

ஈ ரா said...

இந்தாளுக்கு காவி வேட்டி எதுக்குன்னு ஒருத்தர் கேட்டார்... வேட்டியே எதுக்குன்னார் இன்னொருத்தர்....

என்னத்த சொல்ல ?

ஆனாலும் ஆர் இல் ஆரம்பிக்கும் பிராபபில் லிஸ்டில் எம்.என்.ராஜம் பேரையெல்லாம் சேர்த்திருக்கிறது நெம்ப ஓவரு...

சிவாஜி சங்கர் said...

கதவை திற மேட்டர் வரட்டும்...

Rajan said...

//என்ன ராஜன் சார்..இவனுக வரிசையா ரிலீஸ் பண்ற வேகத்த பார்த்தா இனிமே இதுக்கு திரைவிமர்சனம் தனியா தொடர்ந்து எழுதலாம் போலையே.!!..இத பத்தி நீங்க எப்போ எழுத போறீங்க...நான் உங்க போஸ்டிங்காக வெய்டிங்...???//

தலைவா போட்டு ரொம்ப நேரம் ஆச்சு!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

Many more Happy Returns of the Day வாலு !
இதேப்போல் இசை ஞானி இளையராஜாவைப் பற்றி அவதூறாக எழுதியதற்கும் வருந்தக்கூடிய நாள் விரைவில் வரும். காத்திருப்போம்.

அன்புடன் நான் said...

என்னத்த சொல்ல....

வந்திருக்கின்ற.... மறுமொழிகளை ரசித்து படித்தேன்.....

அன்புடன் நான் said...

என்னத்த சொல்ல....

வந்திருக்கின்ற.... மறுமொழிகளை ரசித்து படித்தேன்.....

Anonymous said...

enna charuonline.com site a mooditaangala?

உமர் | Umar said...

//Anonymous said...
enna charuonline.com site a mooditaangala?//

கடை விரித்தேன்; கொள்வாரில்லை என்று புலம்பிக்கொண்டே சாருவும், குமுதமும் கடையை மூடி விட்டார்கள்.

Anonymous said...

Adengappa Chaaru thanadhu inayathalathhai pudhupithu kondu irukirar ippodhu.. Edarkaga idhai ippodhu seiya vendum? Sila pazhaya ninavugalai neekavo?

கல்வெட்டு said...

இன்னுமா திருந்தல... ?

//இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான்.//

http://charuonline.com/blog/?p=3


:-((((

வால்பையன் said...

@ கல்வெட்டு!

அதே பதிவின் முன்னர்! தனக்கு காய்ச்சல் இருந்ததாகவும், நித்தியானந்தர் சொல்லியும் குணமாகாமல் ஹமீத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் உள்ளது!

எவ்வளவு முரண்பாடுகள், எனக்கு வேற சந்தேகம் வருது!

உமர் | Umar said...

//கல்வெட்டு said...
இன்னுமா திருந்தல... ?//

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் ...

கல்வெட்டு said...

.


கும்மி,
இந்த நிகழ்வில் யாரும் திருடர்கள் இல்லை. சாமியார் திருமணம் செய்து அவர் மனைவியை ஏமாரற்றினால் அவர் மனைவி புகார் கொடுக்கலாம். வன்புணர்வு செய்து இருந்தால் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கலாம்.

சாமியார் அவர் பாட்டுக்கு அவராக இருக்கும்போது அதுபும் தன் பெண் தோழியுடன் படுக்கை அறையில் இருக்கும் தனிப்பட்ட செயலை படம் எடுத்து இப்படி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பியது கண்டிக்கப்பட வேண்டியது.

இங்கே சிந்திக்க வேண்டியவர்கள்... சாமியாரின் விசிறிகளும், விசிறியின் விசிறிகளுமே. இவர்கள் நாளைக்கு மற்ற ஒரு சாமிக்கு விசிறியாகலாம். பலவீனமானவர்கள். அது அவர்கள்பாடு என்றாலும் கதை எழுதிகள் போட்ட இன்டெலெக்சுவல் வேடம் பார்த்து பல நாட்களாய் நொந்துபோனதால்...

:-(((((

Anonymous said...

//அதே பதிவின் முன்னர்! தனக்கு காய்ச்சல் இருந்ததாகவும், நித்தியானந்தர் சொல்லியும் குணமாகாமல் ஹமீத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் உள்ளது!

எவ்வளவு முரண்பாடுகள், எனக்கு வேற சந்தேகம் வருது!
//

ஒரு வாசகர் தன் நண்பருக்கு புற்று நோய் என்று சொன்னதும் அவரை பிப்ரவரி 14 நடக்கும் கல்பதரு நிகழ்ச்சிக்கு வர சொல்லி இருந்தார். அனால் இன்றைக்கு தான் டிசம்பரிலேயே ஒதுங்கி விட்டதாய் புருடா.

மிக சமீபத்தில் சிட்டி சென்டரில் படம் பார்த்து விட்டு நள்ளிரவு நடந்து வரும் போது நித்யாவை நினைத்த படியே வந்ததாய் எழுதி இருந்தார். இப்போ சாட்சி இல்லைன்னு என்ன வேணா அடிச்சி விட வேண்டியது.. கேக்கறவன் கேணயனா இருந்தா....

-சரவணன்

வால்பையன் said...

//இப்போ சாட்சி இல்லைன்னு என்ன வேணா அடிச்சி விட வேண்டியது.. கேக்கறவன் கேணயனா இருந்தா....//

இப்படியெல்லாம் பின்னாள் நடக்கலாம் என தெரிந்து அனைத்து பதிவுகளும் காப்பி செய்யப்படிருக்கிறது! நமது வலையில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்!

சாமக்கோடங்கி said...

ஆனாலும் இதை நான் எதிர் பார்க்கவில்லை.. இனிமேல் எவனாவது அந்த சாமியைப் பாக்கப் போலாம், இவன் கிட்ட ஆசீர்வாதம் வாங்கலாம்னு சொல்லட்டும்..

போன மாசம் கூட கோயம்புத்தூருக்கு வந்து பகவத் கீதை சத்சங்கம் நடத்தி விட்டு சென்றுள்ளான் இவன்.. விடிய விடிய..

முடிந்தவரை தொலுரியுங்கள்...
நன்றி...

உமர் | Umar said...

@ கல்வெட்டு
அய்யா! நான் ஏமாற்றுபவர்களைக் குறித்துக் கூறுவதற்காகவே அந்தப் பாடலை மேற்கோள் காட்டினேன். திருடர்களும், ஏமாற்றுபவர்களும், மதவாதிகளும் அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு என்று கூறவந்தேன்.

ஆனாலும், நாம் தொடர்ந்து உண்மைகளை விளக்க முயற்சிப்போம்.

Anonymous said...

எல்லாம் ஓகே . அல்ப்ப தனமா ஏன் சாருவ திட்டுறீங்க ?

ஈசு தமிழ் said...

எல்லா பதிவுகளும் இருக்கா ? அய்யோ சாரு பாவம் ,

காசு குடுத்தானுக , சாரு எழுதினாரு , தப்பா ? காசு குடுத்தா ரஞ்சிதா போலாம் , சாரு எழுத கூடாதா ?

Anonymous said...

//இப்படியெல்லாம் பின்னாள் நடக்கலாம் என தெரிந்து அனைத்து பதிவுகளும் காப்பி செய்யப்படிருக்கிறது! நமது வலையில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்!//

எதுக்கு அவ்வளவு கஷ்டப்படுறீங்க. கூகுள் இருக்க பயமேன்.

நீங்க தேடும் வலைப்பக்க முகவரிக்கு முன் cache: என்று சேர்த்து கூகுளில் தேடினால் "தேடியது கிடைக்கும்"

உ.ம்:

cache:http://www.charuonline.com/Feb2010/nit2.html

என்று தேடினால் http://www.google.co.in/search?q=cache%3Ahttp%3A%2F%2Fwww.charuonline.com%2FFeb2010%2Fnit2.html&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-GB:official&client=firefox-a கிடைக்கும்.

கூகுளை தட்டு! பழசெல்லாம் வரட்டும்!!

:-)

உமர் | Umar said...

//காசு குடுத்தா ரஞ்சிதா போலாம் , சாரு எழுத கூடாதா ?//

நல்லா கேக்கிறாங்கய்யா டீடெயிலு

Anonymous said...

http://www.millionitechnology.net/webtv/nithyanantha.wmv

Lollipop :-)

Anonymous said...

இங்கன போய்ப் பாருங்க‌

http://www.dhyanapeetamtn.org/contact2010.html

priyamudanprabu said...

பிறகு வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்த போது விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். ஆம், விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அதிர்ச்சி அடையவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும் எல்லா விதமான பிரச்சினைகளும், ஊழல்களும் நித்யானந்தரின் ஆசிரமத்திலும் உண்டு என்பது என் கவனத்துக்கு வந்தது. அதன் காரணமாக, நான் ஆசிரமத்திலிருந்து விலகியே இருக்க விரும்பினேன்; இருந்தேன். ஆனால் நித்யானந்தரின் அளப்பரிய வித்யாஞானத்தால் அவரோடு மட்டும் அவ்வப்போது உரையாடி வந்தேன்---சாரு

priyamudanprabu said...

மேலும், நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல் அவர் பின்னே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எது பற்றியும் சுயமான சிந்தனையே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள். பல லட்சக்கணக்கான அவருடைய பக்த கோடிகளுக்காக நித்யானந்தர் ஒருவரே சிந்தித்தார். அவரது சீடர்களில் பலருக்கு ஆச்சாரியார் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்குத் துறவறம் ஒரு அவசியத் தகுதியாக வைக்கப்படவில்லை. அந்த ஆச்சாரியார்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். அந்த ஆச்சாரியார்களின் உரைகள் அவ்வளவும் பேத்தலாக இருந்தன. அதனால் அந்த ஆச்சாரியார்களின் பக்கமே நான் திரும்பிப் பார்க்காமல் இருந்தேன். உதாரணமாக,=========சாரு

priyamudanprabu said...

நித்யானந்தரின் ஆன்மீகம் முழுமையாகவே இந்து மத சம்பிரதாயங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை. உதாரணமாக, நித்யானந்தரின் வழிமுறையில் ‘சொஸ்தப்படுத்துபவர்கள்’ என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர். நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார். அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும். மது அருந்தக் கூடாது. அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது.------சாரு

«Oldest ‹Older   1 – 200 of 221   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin