புலிகளை காப்போம்! (1411)

புலி தான் இந்தியாவின் தேசிய விலங்கு! ஒரு காலத்தில் இந்தியாவின் அடையாளமாகவே இருந்தது, இன்று நம் கண் முன்னே அந்த இனம் அழித்து கொண்டிருக்கிறது!, ஒரு இனம் அழிவிலிருந்து மீண்டும் தலைத்தோங்க வேண்டுமானால் இந்த இனத்தில் குறைந்த பட்சம் 5000 இனங்களாவது இருக்க வேண்டும் என அறிவியல் கூறுகிறது, ஆனால் இந்தியாவில் மொத்த புலிகளின் எண்ணிக்கை 1411 மட்டுமே! உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் அருகில் இருக்கிறது! கிட்டதட்ட ஒரு இனம் அழியும் தருவாயில் இருக்கிறது, அதற்கு முன்முதற் காரணம் மனிதனேயன்றி வேறு யாருமில்லை!




பண்டைய காலத்தில் தன்னை பெரும் வீரனாக காட்டிகொள்ள நினைத்த நிலபிரபுக்கள் பெரும்படையோடு!? சென்று புலிகளை வேட்டையாடினர்! தனியா போயிருந்தா புலி அவனை வேட்டையாடியிருக்கும், பின் வெள்ளைகாரர்கள் ஆட்சியில் வேட்டை ஒரு பொழுது போக்காவே இருந்தது! சனியம் புடிச்ச வெள்ளைகார துரைகள், ”நான் இத்தனை புலி சுட்டேன்”னு லண்டனில் மார்தட்டி கொள்வார்களாம்! அவர்களோடு கம்முனாட்டி சாமியார்களும் புலித்தோலுக்காக வேட்டையாடி அதன் மீது அமர்ந்தனர்! அப்போ தான் அவர்களது சீட்டு அமுக்கிகிட்டு இருக்கும் போல! அந்த கபோதிகளை எல்லாம் புலிகளுக்கே இரையாக போட்டிருக்கனும்! தப்பிச்சிகிட்டானுங்க!


நகரமயமாக்கல் என்னும் கொடூரமும் வன விலங்குகள் அனைத்தும் இறக்க காரணம்! இன்னும் 50 வருடங்களில் இந்தியாவில் 50% காடுகள் காணாமல் போயிருக்கும், இந்தியா 150 வருடங்களில் பாதி பாலைவனமாக மாறியிருக்கும்! நமது பேரக்குழந்தைகள் மண்ணை தின்று நாட்கணக்கில் வாழ்ந்து மடிவார்கள், அரசியல் நரிகள் முதலாளிகள் போடும் எழும்பு துண்டை கவ்வி கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலாகிவிடும்! நாம் எதாவது இலவசமா கொடுப்பானுங்களான்னு நாக்கை தொங்கபோட்டுகிட்டு காத்து கொண்டு இருப்போம்!

ஊட்டியில் இருக்கும் காட்டேஜுகளை முழுதுவமாக் அகற்ற சட்டம் போட்டிருப்பதாக கேள்விபட்டேன்! அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி, அப்படியே இந்தியா முழுவதும் இருக்கும் காடுகளை பாதுகாக்க அரசு எதாவது நடவடிக்கை எடுத்தால் வன விலங்குளும் தப்பிக்கும், மனிதமும் பிழைக்கும்!


saveourtigers என்ற வலைத்தளம் மூலம் சமூக அமைப்பு ஒன்று இந்த கருத்துகளை நாடெங்கும் பரப்ப கேட்டிருக்கிறது! நண்பர்களும் தங்களால் முடிந்தததை ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்!


இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?

புலிகள் பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கில தகவல்


புலிகள் பற்றிய விக்கிபீடியாவின் தமிழ் தகவல்

489 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 489   Newer›   Newest»
வினவு said...

அந்த கம்முனாட்டி புலித்தோலில் ஏன் அமர்ந்திருக்கிறார் என்பதை நீங்கள் டோண்டுவிடம் கேட்கலாமே?

புலி குறித்த பதிவிலும் நாத்திகப்பிரச்சாரம் மகிழ்ச்சியளிக்கிறது

puduvaisiva said...

வாலு நீங்க தெரியாம புலி வாலை புடிச்சிட்டிங்க
இந்த பதிவு பின்னோட்டத்தில பல வேட்டைகாரனை
சமாளிங்க வேண்டி இருக்கும்.

புலி உறும்புது
புலி உறும்புது ...

வால்பையன் said...

//வினவு said...
அந்த கம்முனாட்டி புலித்தோலில் ஏன் அமர்ந்திருக்கிறார் என்பதை நீங்கள் டோண்டுவிடம் கேட்கலாமே?//

பெருமாபாலான பார்பனர்கள் பெருமாள் ப(க்)தர்கள் தானே!
சிவ ப(க்)தர்களை கேட்டால் தெரியும்!

கன்கொன் || Kangon said...

தலைப்பில ரெறர் காட்டியிருக்கீங்க.... நானும் ஏதோ அரசியல் பதிவோ எண்டு நினச்சன்... ஹி ஹி...

நல்ல தகவல்...

திட்டமிடப்படாத நகரமயமாக்கல் உலகு முழுவதையும் அழித்துக்கொண்டுவருகிறது.

Saveourtigers இன் விளம்பரம் பார்த்தேன்... நிறையப் பிரபலங்களை கண்டேன். சுர்யாவும் வந்திருந்த ஞாபகம்...

//இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?//

எனக்குப் பின்னுக்கு வரும் அடியார்கள் விடைபகிர்வார்கள்.... :P

வினவு said...

வால்பையன் நீங்கள் எந்த வயதிலிருந்து நாத்திகரானீர்கள், ஏன்?

வால்பையன் said...

//எனக்குப் பின்னுக்கு வரும் அடியார்கள் விடைபகிர்வார்கள்.... :P //

அடியார்களா!?
அல்லது
அடியாள்களா!?

:)

வால்பையன் said...

//வால்பையன் நீங்கள் எந்த வயதிலிருந்து நாத்திகரானீர்கள், ஏன்? //

நான் பிறந்தது மதுரை!
எனக்கு ஏழு வயதில் கோயிலில் நிறைய பேருக்கு சாப்பாடு போடும்போது, ஏன் இங்கே வந்து சாப்பாடு போடனும், கோவில்னா என்ன? சாமின்னா என்ன?
என்று வரிசையாக கேள்வி கேட்டதாக என் தந்தை சொன்னார்!

இன்று வரை கேள்வி கேட்டு கொண்டே தான் இருக்கிறேன்! பதில் சொல்லத்தான் ஆளைகாணோம்!

தமிழினியன் said...

//இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?//

தேவ, நாத ரகசியங்களைக் கேட்கிறீர்கள், யாரும் பதில் சொல்லப்போவதில்லை.
//வினவு said...
வால்பையன் நீங்கள் எந்த வயதிலிருந்து நாத்திகரானீர்கள், ஏன்?//

இதுக்கு நீங்க உங்க பாணியிலயே பதில ஒரு பதிவா போடலாமே, இப்போ கேட்ட மாதிரி நெரைய கேள்விகள் வெளிய வருமே.

அப்புறம் இந்த இத்தனையாவது நபரா வாசிக்கிறீங்க விட்ஜெட் ப்ளாகர் பக்கங்களை whom.netஓ வேறு ஏதோ ஒரு பக்கத்திற்கு ரீடரைக்ட் செய்கிறது. நீக்கிவிடுங்கள்.

வினவு said...

புலிகளைப்பாதுகாப்போம் - புலி குறித்த பதிவு என்பதற்காக இந்த முதல் மொழி.

இப்படி தனிப்பட்ட முறையில் நாத்தீகரானவர்களில் பலர் பின்னர் சில வாழ்க்கை நெருக்கடிகள் வரும்போது ஆத்திகராயிருக்கிறார்கள் என்று ஒரிஜனல் ஆத்திகர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?

கன்கொன் || Kangon said...

//இன்று வரை கேள்வி கேட்டு கொண்டே தான் இருக்கிறேன்! பதில் சொல்லத்தான் ஆளைகாணோம்!//

பதில் கிடைச்சா எனக்கும் சொல்லுங்கோ.... :)

க.பாலாசி said...

நல்ல இடுகை...

வால்பையன் said...

//இப்படி தனிப்பட்ட முறையில் நாத்தீகரானவர்களில் பலர் பின்னர் சில வாழ்க்கை நெருக்கடிகள் வரும்போது ஆத்திகராயிருக்கிறார்கள் என்று ஒரிஜனல் ஆத்திகர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன? //

நான் எதை படித்தும், யாரும் கடவுள் இல்லை என்று சொல்லியும் நாத்திகனாகவில்லை! ஆத்திகராக மாறிய பெரும்பாலான நாத்திகர்கள் கூட்டத்தில் கோவிந்தா போடும் வகையறா!

நாளுக்கு நாள் எனது நாத்திக தன்மை அதிகமாகி, பரினாம வளர்ச்சியின் அடையாளங்களை தேட வைக்கின்றதே தவிர துளி கூட குழப்ப நிலைக்கு எடுத்து செல்லவில்லை!

எங்கோ ஒரு பக்கம் ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமியனாக மாறினால் இன்னொரு பக்கம் ஒரு இஸ்லாமியன் இந்துவாக மாறுகிறான், வேறொரு பக்கம் ஒரு இந்து கிறிஸ்தவனாகிறான்! இவை அனைத்தும் கடவுள் என்னும் குழப்ப சிந்தனையின் விளைவுகளே!

சாதி, மதம், கடவுள் அனைத்தும் மனிதனின் கண்டுபிடிப்பு என என் ஆயுள் முடியவதற்குள் நிறுபிக்க முயற்சி செய்வேன்!

Subankan said...

அவசியமான இடுகை

வினவு said...

//சாதி, மதம், கடவுள் அனைத்தும் மனிதனின் கண்டுபிடிப்பு என என் ஆயுள் முடியவதற்குள் நிறுபிக்க முயற்சி செய்வேன்!//

வாழ்த்துக்கள்!!

Romeoboy said...

புலிகள் பற்றி இப்போது மக்களிடையே கொஞ்சம் விழிப்புணர்வு வந்து இருக்கிறது. நல்ல விஷயம் வரவேற்போம்

வெள்ளிநிலா said...

புலி மேட்டருல கடவுள் எங்க வந்தாரு ?!! ஏன்னா நானும் கவுள் விசயத்தில் ரவுடிதான்,,,

வெற்றி said...

//இந்தியாவில் மொத்த புலிகளின் எண்ணிக்கை 1411 மட்டுமே! //

உங்கள,என்னைய எல்லாம் கணக்குல சேக்கலன்னு நெனைக்கிறேன்..அதனால மறுபடியும் கணக்கெடுக்க சொல்லுவோம் :)

Samuel | சாமுவேல் said...

//நண்பர்களும் தங்களால் முடிந்தததை ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்!//..

என்னமோ எல்லாரும் புலி கறி சாப்டிட்டு இருக்கிற மாதிரி, எங்க பார்த்தாலும் இந்த 'புலி பாதுகாப்பு ' தொல்ல தாங்க முடியல , ஆமா இப்ப என்ன 'ஆவன' செய்யணும் ,

அந்த வலைத்தளம் போனா, aircel ச்போன்சொர் போல இருக்கு,( அரசு பண்ணலை, ஐர்செல் விளம்பரம் கூட இருக்கலாம் ).......நாம என்னடா பண்ணனும்னு படிச்சு பார்த்தா wwf பணம் அனுப்பலாம்னு போட்ருக்காங்க....இல்லைனா புலி பத்தி பொதுவுல விழிப்புணர்ச்சி பண்ணனுமா, ....ஒரு பதிவு எழுதி விழிப்புணர்ச்சி ட்ரை பண்றேன், ...பணம் லாம் அனுப்ப முடியாது, சாரி.

//ஆனால் இந்தியாவில் மொத்த புலிகளின் எண்ணிக்கை 1411 மட்டுமே//

இந்த எண்ணிக்கைக்கு கம்மியாகவும் இருக்கலாம், இல்லை அதிகமாகவும் இருக்கலாம்...புலி சென்சுஸ் அப்படி..

கோவி.கண்ணன் said...

//இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?//

உருவ வழிபாட்டில் இது போன்ற சிக்கல்கள் உண்டு, நேரடியாக பொருள்படுத்தினால் அபத்தமாகவே இருக்கும்.

நீங்கள் காட்டி இருக்கும் படம் ருத்ரன் (மருத்துவர் இல்லை) எண்ணங்களை அழித்து ஒருநிலைப் படுத்து உதவும் அழிக்கும் கடவுள்.

தியானம் செய்வது மன அமைதிக்காகவும், அலையும் மனம் ஒன்றுபடுவதற்காகவும். மனது மகிழ்ச்சியைவிட கோப உணர்ச்சின் போது மிகுதியாக அமைதி இழந்திருக்கும். இங்கு கோபம் புலியின் உருவகம், அதனை (கோபத்தை) வீழ்த்தி அதன் மீது அமர்ந்து மனதை அடக்கி அமர்ந்திருப்பது தான் அந்த ருத்ர உருவகத்தின் பொருள் என்று எனக்கு தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த விளக்கதிற்காக நான் புருஷ சூக்தத்தையோ (தப்பாக படித்துவிடாதீர்கள்), கடோப உபநிசத்தையோ, தைத்ரீய உபநிசத்தையோ காட்ட முடியாது, அதுல இந்த விளக்கம் இல்லை. :)

இது தெரியாத முண்டங்கள் தான் மான் தோலிலும் புலித்தோலிலும் அமர்ந்து யோகம் செய்வதாக பிலிம் காட்டுகிறார்கள்.

மணிப்பக்கம் said...

//வினவு said...

அந்த கம்முனாட்டி புலித்தோலில் ஏன் அமர்ந்திருக்கிறார் என்பதை நீங்கள் டோண்டுவிடம் கேட்கலாமே?

புலி குறித்த பதிவிலும் நாத்திகப்பிரச்சாரம் மகிழ்ச்சியளிக்கிறது //

கம்முனாட்டி என்று திட்டினால் நாத்திக பிரச்சாரம் ..? புல்லரிக்கிறது வினவு ...! நாத்திகத்தை பற்றி பேசுவதை நீங்கள் எல்லாம் விட்டுவிட்டால் தான், உருப்படும்(நாத்திகம்!),

வாலுக்கு என் கண்டணங்கள் ...!

கோவி.கண்ணன் said...

//இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?/

பழங்குடியினர் தோலாடைகள் அணிந்திருந்தார்கள் என்றும், இந்த உருவ(க) கடவுள் அவர்களின் தெய்வமாக இருந்து இன்று வரை வழிபடப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

மற்றபடி இந்த புலித்தோலுக்கு வேறு விளக்கம் தெரியவில்லை

மணிப்பக்கம் said...

// எங்கோ ஒரு பக்கம் ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமியனாக மாறினால் இன்னொரு பக்கம் ஒரு இஸ்லாமியன் இந்துவாக மாறுகிறான், வேறொரு பக்கம் ஒரு இந்து கிறிஸ்தவனாகிறான்! இவை அனைத்தும் கடவுள் என்னும் குழப்ப சிந்தனையின் விளைவுகளே! //

எந்த கோளில், இஸ்லாமியன் இந்துவாக மாறினான்?
(போதையில்.....?)

வால்பையன் said...

//நீங்கள் காட்டி இருக்கும் படம் ருத்ரன் (மருத்துவர் இல்லை) எண்ணங்களை அழித்து ஒருநிலைப் படுத்து உதவும் அழிக்கும் கடவுள்.//

மனதை ஒருநிலை படுத்த ஒரு கடவுள் இருந்தால், இரு நிலை படுத்த ஒரு கடவுள் இருக்கனுமே!?
அவர் எதின் மேல் டிக்கியை வைத்திருப்பார்!?

வால்பையன் said...

//கம்முனாட்டி என்று திட்டினால் நாத்திக பிரச்சாரம் ..? புல்லரிக்கிறது வினவு ...! நாத்திகத்தை பற்றி பேசுவதை நீங்கள் எல்லாம் விட்டுவிட்டால் தான், உருப்படும்(நாத்திகம்!),

வாலுக்கு என் கண்டணங்கள் ...!//

பதிவின் நடுவில் கபோதி சாமியார்கள் என்ற ஒரு வரியும் உண்டு! அதற்காகவும் சொல்லியிருக்கலாம்!

உங்கள் கண்டனங்களுக்கு எவ்வளவு கட்டணம்!?

வினவு said...

புலிகள் பெருகினால் காட்டின் பல்லுயிர் நல்ல ஆரோக்கியத்தில் இருப்பதாகச் சொல்வார்கள். இதை அங்கேயே பிறந்து வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் சாதிக்க முடியும். மாறாக அந்த மக்கள் இன்று அவர்களது நிலத்திலிருந்தும் மலையிலிருந்தும் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

ஐ.ஏ.எஸ், மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்குப் பதில் பழங்குடி இளைஞர்களை பணியில் அமர்த்தினால் புலியை மட்டுமல்ல காட்டு வளத்தையும் காப்பாற்ற முடியாதா?

Samuel | சாமுவேல் said...

@வால்பையன்

//நாளுக்கு நாள் எனது நாத்திக தன்மை அதிகமாகி, பரினாம வளர்ச்சியின் அடையாளங்களை தேட வைக்கின்றதே தவிர துளி கூட குழப்ப நிலைக்கு எடுத்து செல்லவில்லை!//

என்னது ...பரிணாம வளர்ச்சியின் அடையாளங்களை தேடிட்டு இருக்கீங்களா ? .....சரியா போச்சு போங்க. ஸ்கூல் புத்தகத்தில் பார்த்ததில்லையா ? குரங்கு, மெல்ல மெல்ல நிமிர்ந்து ....கொஞ்சம் கொஞ்சமா மனிதனா மாறுமே.....அந்த ஓத்த படத்தை பார்த்து தான், பல பேர் நாத்திகம் பிரச்சாராம் பண்றாங்க.

மணிப்பக்கம் said...

எனக்கும் இந்து மதத்துக்கும் உள்ள சம்பந்தம் வைரஸை விட சின்னது!
ஆணால், நாத்திகம் என்று இந்துக்களை (ஒரு பிரிவினரை!) மட்டும் திட்டும், இந்து கடவுள்களை மட்டும் இழிக்கும், ஆணுறுப்பு (விரைக்கும்) இல்லாத, சாரி, முதுகெலும்பு இல்லாத கபோதிகளிடமிருந்து உங்களை எப்படி அடையாள படுத்த போகிறீர்கள்? இது பல பேருக்கு சாத்தியமில்லாத விசயமாக இருப்பதால்தான், வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்! புதிதாக நாத்திகம் அறிபவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் அமைதியாவார்கள்! அது உங்களுக்கு எப்போது நிகழுமோ??? இன்ஷா அல்லா ,,!

வால்பையன் said...

//எந்த கோளில், இஸ்லாமியன் இந்துவாக மாறினான்?
(போதையில்.....?) //


போதையில் இருக்கும் போது நிறைய சொல்கிறேன்!

இப்போதைக்கு ஒன்றே ஒன்று, சென்னை செங்குன்றத்தில் ஒரு இஸ்லாமிய நண்பர் இந்துவாக மாறி என்னை திருவண்ணாமலைக்கு அழைத்தார்!

பாபர் காலத்தில் இஸ்லாமியர்கள் இந்துகளுடன் இணைத்து தீன் இலாஹி என்று புதிய மதத்தை தழுவினார்கள்!

இன்னும் வெளியே தெரியாமல் நிறைய இருக்கலாம்! தேடனும்

குட்டிபிசாசு said...

//இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?// செத்த புலி கடிக்காது. எல்லாம் அந்த தைரியந்தான். தியோடர் பாஸ்கரனுடைய புத்தகத்தில் படித்தது. புலி உயிரியல் சுழற்சியின் முக்கிய அங்கம். அவற்றின் எண்ணிக்கையை வைத்து சுற்றுப்புறசூழல் தன்மையை அளவிடலாம்.

வால்பையன் said...

//குரங்கு, மெல்ல மெல்ல நிமிர்ந்து ....கொஞ்சம் கொஞ்சமா மனிதனா மாறுமே.....அந்த ஓத்த படத்தை பார்த்து தான், பல பேர் நாத்திகம் பிரச்சாராம் பண்றாங்க.//

குரங்கு வேறு, மனிதனின் மூதாதையர்கள் வேறு!
விளக்காமக பதிவிடுகிறேன்!

குட்டிபிசாசு said...

//..அந்த ஓத்த படத்தை பார்த்து தான்// சாமுவேல் சார், என்ன இது?????????

Samuel | சாமுவேல் said...

@குட்டிபிசாசு //..அந்த ஓத்த படத்தை பார்த்து தான்// சாமுவேல் சார், என்ன இது?????????

சாரிங்க.. ஒத்த (ஒற்றை...ஒன்று..1 ) இந்த அர்த்தத்தில் மட்டுமே எழுதினேன், எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.

வால்பையன் said...

//தியோடர் பாஸ்கரனுடைய புத்தகத்தில் படித்தது. புலி உயிரியல் சுழற்சியின் முக்கிய அங்கம். அவற்றின் எண்ணிக்கையை வைத்து சுற்றுப்புறசூழல் தன்மையை அளவிடலாம்.//

முக்கியமான தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி!

Ashok D said...

புலிகள் அழியும்ன்னு அந்த யோகி நாசுக்கா சொல்லறார் வால்

வினவு said...

//பாபர் காலத்தில் இஸ்லாமியர்கள் இந்துகளுடன் இணைத்து தீன் இலாஹி என்று புதிய மதத்தை தழுவினார்கள்!//

தவறு. அக்பர்தான் தீன்இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். அவருக்குப் பிறகு அந்த மதமும் முடிவுக்கு வந்தது.

Unknown said...

அவசியமான பகிர்வு..

வால்பையன் said...

//நாத்திகம் என்று இந்துக்களை (ஒரு பிரிவினரை!) மட்டும் திட்டும், இந்து கடவுள்களை மட்டும் இழிக்கும், ஆணுறுப்பு (விரைக்கும்) இல்லாத, சாரி, முதுகெலும்பு இல்லாத கபோதிகளிடமிருந்து உங்களை எப்படி அடையாள படுத்த போகிறீர்கள்?//

நீங்கள் என் பதிவை புதிதாக படிக்கிறீர்களா!?
நான் எல்லா க(டவுள்)போதிகளையும் தான் திட்டி கொண்டு இருக்கிறேன்!

இது நான் எழுதிய பதிவு தான், யாரை வாரியிருக்கிறேன் என்று பார்த்து சொல்லுங்களேன்!

வைரஸ் அளவை விட குறைவான சம்பந்தமுள்ள இந்து மதத்துக்கு இந்த ஜல்லி அடிக்கிறீர்களே! உங்களுக்கு அதிகமாக் விரைக்குமோ ஸாரி முதுகெழும்பு ரெண்டு அதிகமோ!?

COMMON MAN said...

-
அது வரைந்தவரை கேட்கவேண்டிய கேள்வி.

புலிகளுக்கு மட்டும் பரிந்து பேசுபவர்களை நானும் கம்முனாட்டி என்றுதான் அழைப்பேன்.

ஏன் மத்த உயிர்கள் எல்லாம் கேவலமா?? எத்தனை சிவ பக்தர்கள் புலித்தோல் வைத்திருக்கிறார்கள்? கூகிளில் ஆதாரம் உண்டா? மாடு ஆடு கோழி எல்லாம் தின்றால் பரவாயில்லையா? எவ்ளோ வேணாலும் ஆடு மாடு கோழி தின்னுக்கோ, ஆனா மவனே புலி தின்ன நீ கம்முனாட்டி..

ஆடு, மாடை தின்று ஏப்பம் விட்டு, ஷூவாக, பெல்ட்டாக அணிந்து கொண்ட நாம் எல்லாரும் என்ன நாட்டிகள்??

உலகின் பிற நாடுகளில் அணியும் தோலாடைகள் எல்லாம் புலி தோலாக இல்லை, மான் தோல் என்றால் பரவாயில்லையா?

உண்மையில் இன்றைக்கு புலிகளின் தோலின் மீது யார் உட்கார்ந்து அருள் பாலிக்கிறார்களோ அவர் படத்தை போடுங்கள்.

இதெல்லாம் டம்மி பீஸு..

@அன்புள்ள வினவு..

எல்லா உயிர்களுக்குமான சம உரிமை பேச வேண்டிய கட்டாயம் வரும் அப்போது எந்த திகமும் வேலைக்காவாது.
-------
அப்புறம் மதுகோடா ஐபிஎஸ் ஆ,?? மனிதன் மாறி ரொம்ப நாளாச்சுங்க
இல்லன்னாலும் மாத்திடுவாங்க..

வால்பையன் said...

//அக்பர்தான் தீன்இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். அவருக்குப் பிறகு அந்த மதமும் முடிவுக்கு வந்தது.//


நன்றி,

அக்பருக்கு தான் பாபர் என்று எழுதிவிட்டேன்!

படிக்கும் போதே ஒழுங்காக படித்திருக்க வேண்டும்! அங்கே வாத்தியாரை அதிகமாக கேள்வி கேட்டதால் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்!


:)

மணிப்பக்கம் said...

// வினவு said...

//பாபர் காலத்தில் இஸ்லாமியர்கள் இந்துகளுடன் இணைத்து தீன் இலாஹி என்று புதிய மதத்தை தழுவினார்கள்!//

தவறு. அக்பர்தான் தீன்இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். அவருக்குப் பிறகு அந்த மதமும் முடிவுக்கு வந்தது. //

````` 'இந்துக்களுடன் இணைந்து' `````

இணைந்தாம் இணைந்து...! காமெடி போங்கள்! இந்த மாதிரி எல்லாம் இந்து எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமே எழுத வரும்! பாபரா இருந்தா என்னா? அக்பரா இருந்தா என்னா? அந்த எழவு ஒரு அரசியல் அவ்வளவே! கேனபயலுங்கள முஸ்லிமா மாற சொன்னா மாற மாட்டாணுவ, அதுக்காக செய்யபட்ட சில தில்லாலங்கடி கூட நாத்திகத்தால் பாராட்ட படுகிறது, வாழ்க நாத்திக கூட்டம்!

வால்பையன் said...

//புலிகளுக்கு மட்டும் பரிந்து பேசுபவர்களை நானும் கம்முனாட்டி என்றுதான் அழைப்பேன். //

ஆரம்பம் தான் புலி பற்றி, அதன் பிறகு வன விலங்குகள், கூடவே மனிதம் பற்றியும் எழுதியிருக்கேன்!

அப்போ நான் கோ(கம்முXகோ)நாட்டியா!?

குட்டிபிசாசு said...

ஐயப்பர் tiger milkshake குடிச்சத பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல

வினவு said...

//ஆடு, மாடை தின்று ஏப்பம் விட்டு, ஷூவாக, பெல்ட்டாக அணிந்து கொண்ட நாம் எல்லாரும் என்ன நாட்டிகள்?? //

அப்படி என்றால் நெல்லும், கோதுமையும், காய்கனிகளும் கூட உயிர்கள்தான். ஏன் கொல்கிறீர்கள்?

மதுகோடாவும், சிபுசோரனும் பழங்குடி மக்களை விலைபேசி செட்டிலாகிவிட்ட அரசியல்வாதிகள். அவர்களும் பழங்குடி மக்களும் ஒன்று என்றால் நீங்கள்தான் கருணாநிதி, ஜெயாவின் அடவாடித்தனங்களுக்கு காரணம் என்றாகும் பரவாயில்லையா?

மணிப்பக்கம் said...

// வைரஸ் அளவை விட குறைவான சம்பந்தமுள்ள இந்து மதத்துக்கு இந்த ஜல்லி அடிக்கிறீர்களே! உங்களுக்கு அதிகமாக் விரைக்குமோ ஸாரி முதுகெழும்பு ரெண்டு அதிகமோ!? //

தல, நான் அநாகரீகமாக பேசுபவன் கிடையாது, கம்மணாட்டி என்று எழுதும்போது பிறர் புண்படுவது தெரியுமா? அல்லது உங்களுக்கு உரைக்குமா? எதையும் தாங்கும் இதயமா? என்று தெரிந்து கொள்ளவே அந்த விரைப்பு வார்த்தைகள், பரவாயில்லை, இன்னும் மனிதன்தான் நீங்கள்...!

வால்பையன் said...

//எல்லா உயிர்களுக்குமான சம உரிமை பேச வேண்டிய கட்டாயம் வரும் அப்போது எந்த திகமும் வேலைக்காவாது.//


எல்லா உயிர்களுக்கும் சம உரிமை இருந்திருந்தால் தி.க வே உருவாயிருக்காது காமன் மேன்!

COMMON MAN said...

அப்படி என்றால் நெல்லும், கோதுமையும், காய்கனிகளும் கூட உயிர்கள்தான். ஏன் கொல்கிறீர்கள்?

அதேதான் நானும் கேட்கிறேன், வேண்டுமானால் புலியை பண்ணையில் வைத்து வளர்க்க வேண்டியதுதானே, அத்ற்கு ஏன் இத்தனை கூப்பாடு..??

மதுகோடாவும், சிபுசோரனும் பழங்குடி மக்களை விலைபேசி செட்டிலாகிவிட்ட அரசியல்வாதிகள். அவர்களும் பழங்குடி மக்களும் ஒன்று என்றால் நீங்கள்தான் கருணாநிதி, ஜெயாவின் அடவாடித்தனங்களுக்கு காரணம் என்றாகும் பரவாயில்லையா?


பழங்குடி மக்கள் விலை போவார்கள் என்ற பதிலுக்கு நன்றி. இனி யார் அவர்களை காப்பாற்ற, அவர்கள் எங்கே காட்டை காப்பாற்ற..?? அடாவடித்தனத்திற்கு இப்போது நீங்கள் தான் பதில் சொல்லனும், விலை போகும் எல்லாருமே பழங்குடிதான்.


@வால் நான் சொன்னது தி.க இல்லை
(நாத்) ஆத் ‘திகத்தை மொத்தமாய்..

வால்பையன் said...

//அப்படி என்றால் நெல்லும், கோதுமையும், காய்கனிகளும் கூட உயிர்கள்தான். ஏன் கொல்கிறீர்கள்?//

ரைட்டு வாங்க, எல்லாரும் செத்து செத்து விளையாடுவோம்!

//@வால் நான் சொன்னது தி.க இல்லை
(நாத்) ஆத் ‘திகத்தை மொத்தமாய்.//


ஆத்திகம் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் நாத்திகத்தை தூக்கி போட்டு அவர்களுடன் இணையத்தயார்!

மணிப்பக்கம் said...

//
நீங்கள் என் பதிவை புதிதாக படிக்கிறீர்களா!?
நான் எல்லா க(டவுள்)போதிகளையும் தான் திட்டி கொண்டு இருக்கிறேன்!

இது நான் எழுதிய பதிவு தான், யாரை வாரியிருக்கிறேன் என்று பார்த்து சொல்லுங்களேன்!

வைரஸ் அளவை விட குறைவான சம்பந்தமுள்ள இந்து மதத்துக்கு இந்த ஜல்லி அடிக்கிறீர்களே! உங்களுக்கு அதிகமாக் விரைக்குமோ ஸாரி முதுகெழும்பு ரெண்டு அதிகமோ!? ///

நன்றி வாலு! ஆணால் இழிவான வார்த்தைகள எதும் இல்லை, மசாலா கொஞ்சம் கம்மிதான், அப்புறம் பாக்கி உள்ள ஒரு பெரியமத த்தை கிழிச்சத பத்தியும் ஒரு லிங்க் கொடுத்தீங்கண்ணா, நல்லா இருக்கும், பேருக்கு ஒரு பதிவா இருக்கட்டும்னு போட்டு வைக்காமல், அடிக்கடி மற்ற மதத்தையும் வறுத்து காரசாரமா திட்டினீங்கன்னா, கொஞ்சம் நல்லா இருக்கும்!

வால்பையன் said...

//சில தில்லாலங்கடி கூட நாத்திகத்தால் பாராட்ட படுகிறது, வாழ்க நாத்திக கூட்டம்!//

பாராட்டப்படுகிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை! இப்போ யார் அக்பரை பாராட்டினார்கள்! தீன் இலாஹி என்று ஒரு மதம் உருவாக்கின தகவலை தானே பகிர்ந்து கொண்டோம்!

ரொம்ப டென்ஷனா இருக்கிங்க, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாங்க!

வால்பையன் said...

//கம்மணாட்டி என்று எழுதும்போது பிறர் புண்படுவது தெரியுமா?//

கம்மி+நாட்டி=கம்முனாட்டி!

அதாவது குறைவான குறுப்பு செய்பவர்கள்!

//உங்களுக்கு உரைக்குமா? எதையும் தாங்கும் இதயமா? என்று தெரிந்து கொள்ளவே அந்த விரைப்பு வார்த்தைகள், பரவாயில்லை, இன்னும் மனிதன்தான் நீங்கள்...! //

அட, டெஸ்டெல்லாம் வைக்கிறிங்க!

நான் ஒரு talking animal என்று தான் பெரும்பாலும் சொல்லி கொள்வேன்! அதை உண்மையில்லையா!?

மணிப்பக்கம் said...

/// வால்பையன் said...

//சில தில்லாலங்கடி கூட நாத்திகத்தால் பாராட்ட படுகிறது, வாழ்க நாத்திக கூட்டம்!//

பாராட்டப்படுகிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை! இப்போ யார் அக்பரை பாராட்டினார்கள்! தீன் இலாஹி என்று ஒரு மதம் உருவாக்கின தகவலை தானே பகிர்ந்து கொண்டோம்!

ரொம்ப டென்ஷனா இருக்கிங்க, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாங்க! ///

அக்பரை பாராட்டியதாக நானும் சொல்லவில்லை, அந்த தில்லாலங்கடி வேலைகளை கூட இஸ்லாமயன் மத மாறியதற்கு எடுத்துகாட்டாக உபயோக்கிறீர்களே என்ற பொருள்பட கூறினேன்!

(இந்து மதத்திற்கு ஜல்லி அடிப்பாதாக என்னை நினைக்கிறீர்கள்!, இந்து மதத்தை மட்டும் இழிவாக திட்டிக்கொண்டிருக்கும் கூட்டத்தையே கண்டிக்க விரும்புகிறேன்! மற்றபடி நான் வித்தியாசமான நாத்திகவாதி, )

வால்பையன் said...

//பேருக்கு ஒரு பதிவா இருக்கட்டும்னு போட்டு வைக்காமல், அடிக்கடி மற்ற மதத்தையும் வறுத்து காரசாரமா திட்டினீங்கன்னா, கொஞ்சம் நல்லா இருக்கும்!//

இல்லை நண்பரே!
எங்கு எங்கு தேவையோ அங்கெல்லாம் நான் கடவுளுக்கு காயடித்து கொண்டு தான் இருக்கிறேன்!

இங்கே இது தேவைப்பட்டது அதனால் அந்த படம்! சாதி,மதம், கடவுள் என்று வந்து விட்டால் நான் எள்ளளவும் சமரசம் செய்து கொள்வது கிடையாது!

வால்பையன் said...

//ஐயப்பர் tiger milkshake குடிச்சத பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல //


அப்போது புலி குண்டியில் கடித்ததால் தான், இன்னும் ஒழுங்காக உட்கார முடியாமல் குத்த வச்சு உட்கார்ந்திருக்காராம்!

வினவு said...

காமன்மேன்,

இப்படி அச்சு பிச்சென்று பேசுவதில் என்ன பயன்? புலிகள் இனம் ஒரு காட்டில் வளர்கிறது என்றால் அங்கு புலியின் இரையான மான்களும் இன்னபிற கால்நடைகளும் நிறைய இருக்கும். அந்தக்கால்நடை இனங்கள் அதிகம் இருக்குமென்றால் அங்கே பசுமை வாய்ந்த புல்வெளியும், காட்டு வளமும் இருக்கும். அந்த வளம் அதிகம் இருந்தால் அந்த நாட்டில் மழை அதிகம் பெய்யும். இதைத்தான் புலிகள் இருந்தால் காட்டின் பல்லுயிர் வளர்ச்சி என்கிறார்கள். இதைப் போய் ஆடு, கோழிப் பிரச்சினை போல பார்ப்பது தவறு.

இந்த உலகில் எல்லா உயிரினங்களும் இயற்கையாகவே சைவ அசைவ உணவை தின்னும் வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வகையில் மனிதன் இயல்பாக அசைவ பட்சிணிதான். அவனது பரிணாம வளர்ச்சியே அதனால்தான் சாத்தியப்பட்டிருக்கிறது.

பழங்குடி மக்கள் அவர்களுக்கு தெரியாமல் விற்கப்பட்டிருக்கிறார்கள். அப்படித்தான் இங்கே தமிழர்களது அங்கீகாரம் என்ற பெயரில் பெரிய கட்சிகள் அரசியல் செய்கின்றன.

வால்பையன் said...

//அந்த தில்லாலங்கடி வேலைகளை கூட இஸ்லாமயன் மத மாறியதற்கு எடுத்துகாட்டாக உபயோக்கிறீர்களே என்ற பொருள்பட கூறினேன்!//


ஒருவன் அங்கே மாறினால், ஒருவன் இங்கே மாறுவான் என்று ஒருவனை தான் உதாரணமாக சொன்னேன்!

நீங்கள் இஸ்லாம் மீது மட்டும் காட்டமாக இருப்பது போல் தெரிகிறது! உங்கள் கருத்துகளை தாரளமாக பகிர்ந்து கொள்ளலாம்,
தனிமனித தாக்குதல் தவிர!

வால்பையன் said...

//இந்து மதத்தை மட்டும் இழிவாக திட்டிக்கொண்டிருக்கும் கூட்டத்தையே கண்டிக்க விரும்புகிறேன்! மற்றபடி நான் வித்தியாசமான நாத்திகவாதி,//

அந்த வித்தியாசத்தை சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமே!

வினவு said...

வால்பையன்,

இந்தியாவில் இந்துக்கள், முசுலீம்கள், கிறித்தவர்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்களோ அப்படித்தானே நாத்திகப்பிரச்சாரத்தின் வீதமும் இருக்க முடியும்? ஏடுத்துக்காட்டாக அமெரிக்காவின் இங்கர் சாலை ஏன் கிறித்தவத்தை மட்டும் தாக்குகீறீர்கள் இந்து மதத்தை ஏன் தாக்கவில்லை என்று கேட்க முடியாதே?

வால்பையன் said...

//புலிகள் அழியும்ன்னு அந்த யோகி நாசுக்கா சொல்லறார் வால் //

அப்படி தான் போல!

மணிப்பக்கம் said...

மத மாற்றத்தை பற்றி ஒரு நல்ல பதிவாக போடுங்கள், எந்த கடவுளையும் காயடிக்க நினைப்பவன், மத மாற்றத்தை எப்படி அனுமதிக்கிறான், தாங்கி கொள்கிறான்? வினவையும் எழுத சொல்லுங்கள்! இஸ்லாமும் கிருத்துவமும் மட்டுமே இருக்கபோகும் இந்தியாவில் நாத்திகனுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே? தெரியுமா? அப்புறம் கிருத்துவர்கள் கம்மியாக இருந்து, முஸ்லிம்கள் அதிகமாக இருந்தால் அமெரிக்கா போக்கிரிநாட்டு பட்டியலில் சேர்த்து ஆப்பு அடிக்குமே ... அல்லது கிருத்துவம் அதிகமாக இருந்தால், இந்த நாட்டு மேல் புனிதபோர் தொடுக்கபடுமே ... ! இவ்வளவு மனிதாபிமான மதங்களையும், அவர்களது மதம் மாற்றம் மனித தனமை பற்றியும், சிறந்த மனிதாபிமானியான நீங்கள்தான் எழுத வேண்டும்(இந்து மதத்தை மறந்து விட்டு!), வினவும் இதற்கு உதவி புரியட்டும்!

COMMON MAN said...

ஓ நான் இப்போது அச்சு பிச்சா?? ஹா ஹா.. இது எதிர்பார்த்ததுதான்..

அவர்களுக்கு தெரியாமல் விற்கப்பட்டிருக்கிறார்கள்.

புலிகளும் அவைகளுக்கு தெரியாமல் கொல்லப்பட்டிருக்கிறது.

ஆடு மாடு சாதாரண பிரச்சனையா?? இன்னும் சிறிது ஆண்டுகளில் தெரியும் நண்பரே.. யார் அச்சு பிச்சு என்று.

@வால்
ரைட்டு வாங்க, எல்லாரும் செத்து செத்து விளையாடுவோம்!

ரைட்டு!

வால்பையன் said...

//இங்கர் சாலை ஏன் கிறித்தவத்தை மட்டும் தாக்குகீறீர்கள் இந்து மதத்தை ஏன் தாக்கவில்லை என்று கேட்க முடியாதே?//

பெரியாரின் பிரச்சாரங்கள், தீண்டாமை ஒழிப்பில் ஆரம்பித்து, பார்பனீய எதிர்ப்பில் வெற்றி கொண்டு, கடவுள் மறுப்பில் நிற்கையில் பார்பனர்கள் ஒன்று கூடி செய்து வைத்த சதி, நாத்திகர்கள் என்றாலே இந்து மதத்தை தான் தாக்குவார்கள் என்பது!

பெரியார் கேட்டது, ஏன் உங்கள் கடவுள் அனைவரையும் ஒரே மாதிரி நடத்த சொல்லவில்லை என்று!
கடவுள் சிலையை உடைத்தது, உங்கள் சக்தி வாய்ந்த கடவுள் ஏன் என் மயிரை கூட புடுங்க முடியவில்லை என்று!

அவர் தீவிர நாத்திகராக இருந்திருந்தால் கோயில் தர்மகர்தா(அதானே) பணியை செய்திருக்க மாட்டார்!

இதெல்லாம் எங்கே நம் மக்களுக்கு தெரியப்போகுது!

வால்பையன் said...

//இஸ்லாமும் கிருத்துவமும் மட்டுமே இருக்கபோகும் இந்தியாவில் நாத்திகனுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே? தெரியுமா?//

அதீத கற்பனைக்கு எல்லாம் போகாதீர்கள், தீவிர மத நம்பிக்கையுள்ள இஸ்லாமியரும், தீவிர மத நம்பிக்கையுள்ள இந்து சிவசேனையும் அடிச்சிகிட்டு செத்து நல்ல மனிதர்களை சுகமாக வாழ வழிவிடுவார்கள், நாம் பொறுமையாக வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தால் போதும்!

ஆனா ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது! இஸ்லாமியர்களுக்கும் சரி, இந்துக்களுக்கும் சரி பதிவுலகில் ஒரே மாதிரி நாத்திகன் தான்! அதுவும் நான்னா அவுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!

மணிப்பக்கம் said...

// நீங்கள் இஸ்லாம் மீது மட்டும் காட்டமாக இருப்பது போல் தெரிகிறது! உங்கள் கருத்துகளை தாரளமாக பகிர்ந்து கொள்ளலாம்,
தனிமனித தாக்குதல் தவிர ///

இஸ்லாம் எனக்கு பிடித்த மதம், நான் தர்காவுக்கு அடிக்கடு செல்பவன், அங்கு நடக்கம் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் எனக்கு விருப்பம், எனக்கு முஸ்லிம் நண்பர்கள் அதிகம்.

எனக்கு மற்ற மதங்கள் பிரச்சினையில்லை ஐயா ....!

நாத்திக 'கம்மனாட்டிகள்' கூட மட்டும்தான் வேலை!

/// வால்பையன் said...

//இந்து மதத்தை மட்டும் இழிவாக திட்டிக்கொண்டிருக்கும் கூட்டத்தையே கண்டிக்க விரும்புகிறேன்! மற்றபடி நான் வித்தியாசமான நாத்திகவாதி,//

அந்த வித்தியாசத்தை சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமே! ///


(காச்மூச்னு இந்து மதத்தை திட்டி கத்துற நாத்திகவாதிகளுக்கு எந்த வித்தியாசமும் கண்ணுக்கு தெரியாது, புரியாது!)

மணிப்பக்கம் said...

/// வினவு said...

வால்பையன்,

இந்தியாவில் இந்துக்கள், முசுலீம்கள், கிறித்தவர்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்களோ அப்படித்தானே நாத்திகப்பிரச்சாரத்தின் வீதமும் இருக்க முடியும்? ஏடுத்துக்காட்டாக அமெரிக்காவின் இங்கர் சாலை ஏன் கிறித்தவத்தை மட்டும் தாக்குகீறீர்கள் இந்து மதத்தை ஏன் தாக்கவில்லை என்று கேட்க முடியாதே? ////

ஆஹா, ... பேஷ் ..... பேஷ் ...!

இந்தியாவின் இங்கர்சால் ... வினவு ன்னு எடுத்துக்கிறேன் ...!

வால்பையன் said...

//(காச்மூச்னு இந்து மதத்தை திட்டி கத்துற நாத்திகவாதிகளுக்கு எந்த வித்தியாசமும் கண்ணுக்கு தெரியாது, புரியாது!) //

உண்மை தான்!

பார்க்காம தெரியாது!
சொல்லாம புரியாது!

ஹேமா said...

வாலுவைக் காணோமேன்னு நான் தேடிகிட்டு இருந்தேன்.என்னடா இவ்ளோ அமைதியா இருக்கேன்னு பாத்தேன்.புலி பாயுது !

ம்ம்ம்..கேட்டுக்கிட்டே இருங்க.யாரும் உங்களுக்கு ஏத்தாமாதிரி பதில் சொல்லமாட்டாங்கப்பு.

வால்பையன் said...

//உங்கள,என்னைய எல்லாம் கணக்குல சேக்கலன்னு நெனைக்கிறேன்..அதனால மறுபடியும் கணக்கெடுக்க சொல்லுவோம் :) //

குரங்கு எண்ணிக்கையில் நான் வருவேன்!
நீங்க!?

வால்பையன் said...

//வாலுவைக் காணோமேன்னு நான் தேடிகிட்டு இருந்தேன்.என்னடா இவ்ளோ அமைதியா இருக்கேன்னு பாத்தேன்.புலி பாயுது !//

ஆணிகள் அதிகம் தோழி!
இடையிடையே இருப்பை காட்டி கொள்ள காலாட்ட வேண்டியிருக்கு!

வால்பையன் said...

//புலி மேட்டருல கடவுள் எங்க வந்தாரு ?!! ஏன்னா நானும் கவுள் விசயத்தில் ரவுடிதான்,,,//


ஒரு காலத்தில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய சாமியார் ராஜபக்‌ஷேக்களும் காரணம்! அதான் கடவுளும் கூடவே இழுத்துட்டேன்!

இங்கே ராஜபக்‌ஷே என்பதை கொடிய அல்லது கெட்ட அல்லது அரக்க என எப்படி வேண்டுமானாலும் நிரப்பி கொள்ளலாம்!

மணிப்பக்கம் said...

நான் உங்களிடம் அறிவுறுத்தும் விசயம் என்னவென்றால்,

எந்த மத வெறுப்பை வேண்டுமானலும் எழுதுங்கள், ஆணால் நாத்திகவாதி, நாத்திகம் என்றெல்லாம் பேசிகொண்டிருந்தால், நோன்பு கஞ்சி கருணாநிதி, நோன்பு கஞ்சி தி.க பெரிசுகள் மாதிரி உங்களையும் அயோக்கிய வரிசையில் வைத்தே பார்க்க விரும்புவார்கள், நான் வேறு என்றால்? எல்லா மதமும் ஒன்று என்றால்? யார் நம்புவார்கள்? இப்பேர்பட்ட பெரிய நா.வாதிகள் இருக்கும் உலகில் ..? உதறுங்கள் நா.வாதி பட்டத்தை ...! வாழ்த்துக்கள்!

Anonymous said...

கருணாநிதி கம்மனாட்டி விடுதலைப்புலிகள் தோல் மேல் இருப்பது போல் இருக்கு

வால்பையன் said...

//கருணாநிதி கம்மனாட்டி விடுதலைப்புலிகள் தோல் மேல் இருப்பது போல் இருக்கு //


ஹாஹாஹா!

உங்க கண்ணுக்கு மட்டும் மஞ்ச துண்டு தெரிஞ்சிருக்கு பாருங்களேன்!

வால்பையன் said...

//நாத்திகவாதி, நாத்திகம் என்றெல்லாம் பேசிகொண்டிருந்தால், நோன்பு கஞ்சி கருணாநிதி, நோன்பு கஞ்சி தி.க பெரிசுகள் மாதிரி உங்களையும் அயோக்கிய வரிசையில் வைத்தே பார்க்க விரும்புவார்கள்,//

பிழைப்புவாத அரசியல் செய்பவர்களை நான் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை! நண்பர்களுக்கு தெரியுமே நான் யாரென்று, மற்றவர்கள் என்ன சொன்னால் என்ன தலைவா!, அவர்கள் சொல்வதற்கு முன்னால் நானே சொல்லி விடுகிறேன்! நான் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்!
யோக்கியன் வரட்டும் என் மீது கல்லெறிய!

//உதறுங்கள் நா.வாதி பட்டத்தை//

நான் ஆரம்பத்தில் கடவுள் மறுப்பாளன் என்று தான் சொல்லிகொண்டிருந்தேன், சிலர் நாத்திகன் என்று சொல்லவும், சுருக்கமாக இருக்கிறேதே என சொல்லி கொண்டிருக்கிறேன்! இப்போ சொல்லிடிங்கள்ள, தூக்கி போட்றலாம், நமக்கெதுக்கு பட்டமும், பதவியும்!

சூர்யநிலா said...

கொட்டை எடுத்ததா எடுக்காததா ?

சூரியன்

அண்ணாமலையான் said...

சார் செவுட்டுல அடிச்சா மாதிரி இருக்கு... எவனுக்காவது உறைக்குதா பாப்போம்

கார்த்திகைப் பாண்டியன் said...

வால்... அந்த ஒரு படத்தின் மூலம் இடுகையின் எண்ணம் தடம் மாறி போகிறதோ என்று பயமாக இருக்கிறது..:-(((

COMMON MAN said...

//ஹாஹாஹா!

உங்க கண்ணுக்கு மட்டும் மஞ்ச துண்டு தெரிஞ்சிருக்கு பாருங்களேன்//

அப்ப இது என்ன??

//உண்மையில் இன்றைக்கு புலிகளின் தோலின் மீது யார் உட்கார்ந்து அருள் பாலிக்கிறார்களோ அவர் படத்தை போடுங்கள்.

இதெல்லாம் டம்மி பீஸு..//

வால்பையன் said...

//கொட்டை எடுத்ததா எடுக்காததா ?
சூரியன் //


கடைசி படத்தில், கீழிருக்கும் புலி தோலுக்கு இருக்கு! மேலே அமர்ந்திருக்கும் ஆளுக்கு இருக்கான்னு தெரியல!

வால்பையன் said...

//வால்... அந்த ஒரு படத்தின் மூலம் இடுகையின் எண்ணம் தடம் மாறி போகிறதோ என்று பயமாக இருக்கிறது..:-((( //

என்ன எண்ணம் ஓடினாலும், அதற்கு புலி தான் காரணம் என்று நினைத்து கொண்டால் போதுமே தல!

இந்த பதிவு, கண் முன்னால் புலிகள் அழித்து கொண்டிருக்கின்றன என உணர்த்தவே தவிர, நாமெல்லாம் கம்பு எடுத்துட்டு போய் புலிகளை காப்பாற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே!

காடுகளை வெட்டி சாய்ந்து கொண்டிருக்கும் அரசுக்கு வேணும் அறிவு!

வால்பையன் said...

@ காமன் மேன்!

நீங்களும் அதை தான் சொன்னிங்களா தல! ஸாரி தல, நீங்க சாமியார் படத்தை போட சொல்றிங்கன்னு நினைச்சேன்!

அப்போ நீங்க தான் முதல்ல மஞ்சதுண்டை பார்த்தது!

:)

Anonymous said...

அசைவம் திண்ணும் கம்முனாட்டிகள் மாதிரியாக இருக்கும். நீரும் அசைவம் திண்ணும் கம்முனாட்டி தானே. யோக்கியன் வரான் சொம்ப எடுத்து வை என்று சொன்னார்களாம்.

COMMON MAN said...

வால்பையன் said...
@ காமன் மேன்!

நீங்களும் அதை தான் சொன்னிங்களா தல! ஸாரி தல, நீங்க சாமியார் படத்தை போட சொல்றிங்கன்னு நினைச்சேன்!

அப்போ நீங்க தான் முதல்ல மஞ்சதுண்டை பார்த்தது!

:)//

அப்பாடி மீ த பர்ஸ்டு! அடுத்த பதிவுக்கு வாரேன். அடுத்தது என்ன காதலர் தின பாயசமா??:)

அப்புறம் தண்ணிய வெச்சே உங்கள எடை போட்டு பேசறவங்களுக்கு எப்போதுமே என்னோட கடுமையான கன்டனங்களும். (ஆனா மீ நோ ட்ரின்க்)

வால்பையன் said...

//அசைவம் திண்ணும் கம்முனாட்டிகள் மாதிரியாக இருக்கும். நீரும் அசைவம் திண்ணும் கம்முனாட்டி தானே. யோக்கியன் வரான் சொம்ப எடுத்து வை என்று சொன்னார்களாம்.//

ஆமாம், அவித்து தின்னும் கம்மினாட்டி!
ஆனால் பாருங்களேன் நான் பால், காபி, டீ குடிப்பதில்லை! நீங்கள் குடிப்பீர்களா!?

அதுவும் அசைவம் தான் தெரியுமா!?

நீங்கள் ”கம்மு”னாட்டியா!?
”ங்கோ”னாட்டியா!?

வால்பையன் said...

//அப்புறம் தண்ணிய வெச்சே உங்கள எடை போட்டு பேசறவங்களுக்கு எப்போதுமே என்னோட கடுமையான கன்டனங்களும். (ஆனா மீ நோ ட்ரின்க்) //

அவுங்களுக்கு தெரிந்ததை தானே பேசுவாங்க!
நான் அதற்கெல்லாம் வருத்தப்படுவதில்லை! கண்டனங்கள் வேண்டாம் மாற வாய்ப்பு கொடுங்கள்!

சூர்யநிலா said...

காப்பாற்றப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. பூச்சிகொல்லிகளினால் நிலம் மலடாகி விவசாயம் செத்துக்கொண்டு இருக்கிறது. முதலில் அழியும் விவசாய மனித இனத்தை காப்போம்.

அப்புறம் சூர்யாவோட சேர்ந்து நாமும் புலிய காப்பாத்துங்கன்னு உறுதிமொழி எடுக்கலாம்

சூரியன்

COMMON MAN said...

ச்ச சொல்ல வந்ததையே உட்டன் பாருங்க..

புலிகளை காப்போம்,
எல்லா உயிர்களையும் மதிப்போம்,
இயற்கையை மதிப்போம்.

வாழ்க இவ்வுலகு.

[[

என்ன கன்டனங்கள் வேண்டாமா?.. சரி மாறட்டும். எல்லோரும் எல்லாமும் நல்லவையாய்.

மதுரை சரவணன் said...

puli inaththai kaappom. inthiyaa intha aandai pulikal aandaaka ariviththullathu. pulikal valarppom . ayyaa thappaa eduththukaatheengka naan solvathu neengka sonna puli , athai aliya vidaamal parppom. enna purinthathaa.

ஜெய்லானி said...

வன விலங்குகளில் வலிமை மிக்கது புலி, சிங்கம் என்னதான் காட்டுக்கு ராஜாவானாலும் கொஞ்சம் போல(ஏன் நிறையவே) சோம்பேரி. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.இப்படி பட்ட புலியை வேட்டையாடி அதன் தோல்மீது உட்காரும்போது பார் எனது வீரத்தை என்று காட்டவும், தன்னம்பிக்கை கூட்டவும் இருக்கலாம், மான் ஒரு மென்மையான பிராணி,அதன் தோல் வெயிட் குறைவு மற்றும் குளிர் தெரியாது. ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளில் வசிக்கும் பழங்குடிகளில் இந்த பழக்கம் இன்னும் இருக்கு.

Baski said...

அதை இந்த படத்தை வரைந்த பக்தர் கிட்ட தான் கேட்கணும். சிவன் வாகனம் பசு தான். எனக்கு தெரிந்த வரை பக்தர்கள் அவர்கள் விருப்பதிற்கேற்ப கடவுளை உருவக படுத்தி கொள்வார்கள்.
அப்படி தான் நிறைய ரெண்டு பொண்டாட்டி சாமிகளும், கிருஷ்ணா லீலாவும் உருவாகி இருக்க முடியும்.

என்ன தான் தன்நம்பிக்கை இருந்தாலும், எந்த ஒரு புது முயற்சிக்கும் / சில சப்போர்ட் (சச்சின் செஞ்சுரி அடிக்கிறதுக்கு முன்னாடி மேல பார்ப்பது போல.) தேவை படுகிறது. பரீட்சைக்கு முன், இன்டெர்வு முன், என பல புது அனுபவங்களை நாம் சந்திக்க நேரிடும் போது "யாமிருக்க பயமேன்" என ஒரு இறை நம்பிக்கை அந்த புது அனுபவத்தை நல்ல படியாக பயமின்றி செய்ய சிலருக்கு உதவுகிறது. இந்த நம்பிக்கைகள் ரொம்ப ஈனத்தனமாக இருந்தால் அதை சாடுவது நல்லது தான். ஆனால் உங்களின் இந்த பதிவு தேவையில்லாமல் ஒரு கற்பனை ஓவியத்தை சாடுவதாக நினைத்து பலரின் நம்பிக்கையை அசிங்க படுத்துவதாக உள்ளது.


அது ஏன் வால், நல்ல விசயங்கள் உங்க கண்ணுக்கு தெரிவதில்லை (குறிப்பாக கடவுள் நம்பிக்கை)?

என்னை போன்ற பலருக்கு இந்த புதிரான/சவால் நிறைந்த பூமியில் பெரும் துணையே அந்த கடவுள் நம்பிக்கை தான். உங்களுக்கு பிடித்தமான ஒருவரை தரை குறைவாக யாரவது "தேவையில்லாமல்" விமர்சனம் செய்தால் உங்களுக்கு என்ன தோன்றுமோ? அந்த உணர்வு தான் எனக்குள் இப்போது.

இதை மட்டமான வெறி பதிவு என்பதை விட என்ன சொல்வது.?

புலி பற்றி பதிவு போடுறேன்னு எங்கேயோ முட்டிகிட்டு நிற்குறீங்க... எப்படியோ பின்னூட்டம் வந்தால் சரி தானே.?

க ரா said...

புலிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன சம்பந்தம் பாஸ். நீங்க சொல்ல வந்த மேட்டர் ரொம்ப நல்ல மேட்டர். இதுக்கு போய் எதுக்கு பார்ப்பனர்களயையும், சிவன் படத்தையும் இழுக்கணும். please discuss in common . dont quote anyone for anything without purpose.

Itsdifferent said...

http://www.joshuaproject.net/countries.php?rog3=IN
I think it is important to know what is the Christian groups are doing in our country. They are doing such an atrocity, that our MSM will never report. If we let them continue this way, India becoming a christian nation is not too far.
I am requesting all the Tamil Bloggers to raise awareness among our population, and fight against such acts of conversion, which is nothing but exploitation of poor of their condition.
See how much advanced data collection they have here.
http://www.joshuaproject.net/countries.php?rog3=IN

தாராபுரத்தான் said...

கம்மனாட்டி ன்னு ஒரே வார்த்தையில் ஒ.ஓ ன்னு..பதிவு

hayyram said...

//இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?//

அத எழுதின கம்முனாட்டி அதையும் கேட்டு வந்து எழுத வேண்டியது தானே!

hayyram said...

வால், உங்கள பெத்த கம்முனாட்டிங்க யாரோ அவங்க கிட்ட கேட்டு ஒரு பதில் சொல்லுங்க, பாப்போம்.

(யாரும் என் மேல கோச்சிக்காதீங்க. ஒருத்தரோட உணர்ச்சிய அவமதிக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டப்பறம் சாமியா இருந்தா என்ன பெத்தவங்களா இருந்தா என்ன? நான் என் சாமிய என் பெத்தவங்கள விட உயர்வா மதிக்கிறேன். என்னைப் பெற்றவர்களையும் படைத்தவன் அவனே என்ற உனர்வில். அப்படிப்பட்ட ஒரு உருவகத்த வால் அவமானப்படுத்த அவருக்கு உரிமை இருக்குன்னா, வாலோட பெத்தவங்க அதாவது வாலப் பெத்த கம்முனாட்டிங்கள நானும் அவமதிக்க எனக்கு உரிமை இருக்கு)

pradeep said...

அன்புள்ள வால்பையன் அவர்களுக்கு,
உங்கள் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி.புலிகள் அழிவதற்க்கு முக்கியம் அதன் மேல் உள்ள ஈர்ப்பு,மக்களின் மூடநம்மிக்கை,உலக சந்தையில் அதற்க்கு உள்ள மதிப்பு(35 லட்சம்) .இயற்கையை வணங்கும் கலாச்சார வழக்கம் உள்ள நாட்டில் இயற்கை செல்வங்களை அழித்தது வெட்ககேடு.12 நாடுகளில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை 3500 மேல் தாண்டாது.இப்போது யானைகளும் அந்த நிலைமையை நோக்கி செல்கிறது வேதனை தரும் விசயம்

VISA said...

மொத்த புலி எண்ணிக்கை 1411 தானா...உங்கள கணக்குல சேக்காம விட்டுட்டாங்க. உங்களையும் சேத்து 1412.

பித்தனின் வாக்கு said...

ஒருவேளை அவர் புலித்தோலுக்குப் பதிலாக ஒரு குத்துக் கல்லின் மீது கையில் நெப்போலியன் வைத்து இருந்தால் வாலுக்குப் பிடிக்குமே?. கோவியாரின் விளக்கம் அற்புதம். நன்றி வால்ஸ்.

வால்பையன் said...

//என்ன தான் தன்நம்பிக்கை இருந்தாலும், எந்த ஒரு புது முயற்சிக்கும் / சில சப்போர்ட் (சச்சின் செஞ்சுரி அடிக்கிறதுக்கு முன்னாடி மேல பார்ப்பது போல.)//

இந்தியர்கள் மட்டும் கிரிக்கெட் விளையாடுவதில்லை, செஞ்சரி அடிக்கும் எல்லாரும் மேலே பார்ப்பதில்லை! சச்சின் மேலே பார்க்காட்டியும் செஞ்சரி அடிக்க முடியும்! ரன் போர்டை யாருக்கும் காட்டாமால் மறைவாக வைத்து அனைவரையும் விளையாட விடுங்கள், அவனவன் பாலை பார்த்து மட்டும் விளையாடுவான்!

angel said...
This comment has been removed by the author.
angel said...

hayyram said...
//இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?//

அத எழுதின கம்முனாட்டி அதையும் கேட்டு வந்து எழுத வேண்டியது தானே


i too repeat this and i am a bit sad too i didnt expect this from u arun

வால்பையன் said...

//உங்களின் இந்த பதிவு தேவையில்லாமல் ஒரு கற்பனை ஓவியத்தை சாடுவதாக நினைத்து பலரின் நம்பிக்கையை அசிங்க படுத்துவதாக உள்ளது. //

இதே நம்பிக்கையால் தானே சில சாமியார் முண்டங்கள் பிலித்தோலில் அமர்ந்து தவம் செய்கிறேன் என்று ஊரை ஏமாற்றியது!

யார் நம்பிக்கையையும் யாரும் அசிங்கப்படுத்த முடியாது, உங்கள் நம்பிக்கையை நீங்களே பண்ணி கொண்டால் தான் ஆச்சு!


//அது ஏன் வால், நல்ல விசயங்கள் உங்க கண்ணுக்கு தெரிவதில்லை (குறிப்பாக கடவுள் நம்பிக்கை)?//


இன்னும் எது எதெல்லாம் உங்கள் பார்வையில் நல்ல விசயங்கள், அதே கடவுள் நம்பிக்கை தான் இன்று வளர்ந்து தீவிரவாதமாக நிற்கிறது தோழரே! நல்ல விசயமாக இருந்தால் யாராவது எதிர்ப்பு காட்டுவார்களா!?


//என்னை போன்ற பலருக்கு இந்த புதிரான/சவால் நிறைந்த பூமியில் பெரும் துணையே அந்த கடவுள் நம்பிக்கை தான்.//

பிரித்து பார்க்கவெல்லாம் ஒன்றுமில்லை, அனைவரும் ஒரே மாதிரி தான்,
உங்களுக்கு எல்லாம் அவன் செயல்
எனக்கு எல்லாம் அவனவன் செயல்!


//உங்களுக்கு பிடித்தமான ஒருவரை தரை குறைவாக யாரவது "தேவையில்லாமல்" விமர்சனம் செய்தால் உங்களுக்கு என்ன தோன்றுமோ? அந்த உணர்வு தான் எனக்குள் இப்போது.//


விமர்சனத்துக்கு அப்பார்ப்பட்டது எதுவுமில்லை இந்த பூமியில், இங்கே எனக்கு ரொம்ப பிடித்தது நான் தான், என்னையையே சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்ய அனுமதிக்கும் போது மற்றவர்களை விமர்சனம் செய்தால் நான் என்ன சொல்லப்போகிறேன்!


//புலி பற்றி பதிவு போடுறேன்னு எங்கேயோ முட்டிகிட்டு நிற்குறீங்க... எப்படியோ பின்னூட்டம் வந்தால் சரி தானே.? //

மீன் பற்றி பேசும் போது, தூண்டில், மண்புழு, தண்ணீர், நீராவி, சூரியன் என்று பலவற்றை பற்றி பேச எனக்கு தேவையிருக்கிறது, அப்படியே முட்டி கொண்டாலும் எனக்கு தானே வலிக்கப்போகிறது,கவலையை விடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன்!

வால்பையன் said...

//
அத எழுதின கம்முனாட்டி அதையும் கேட்டு வந்து எழுத வேண்டியது தானே! //

நான் தெரியாத கம்முனாட்டி!
அப்ப நீங்க?

வால்பையன் said...

//வால், உங்கள பெத்த கம்முனாட்டிங்க யாரோ அவங்க கிட்ட கேட்டு ஒரு பதில் சொல்லுங்க, பாப்போம்.//

கேட்டேனே! அப்போ பார்பன கம்முனாட்டிகள் சொல்லிட்டு போச்சு ஆனா ஏன்னு தெரியாதுன்னு சொன்னாங்க, அவனுங்க பேச்சை கேட்டு கம்முனாட்டிகளா ஆயிட்டிங்கன்னு நான் அப்பவே திட்டிட்டேனே!


//வாலோட பெத்தவங்க அதாவது வாலப் பெத்த கம்முனாட்டிங்கள நானும் அவமதிக்க எனக்கு உரிமை இருக்கு//

நீங்கள் கொடுப்பதை எதை வாங்கி கொண்டாலும் அது எனக்கு, வாங்காவிட்டால் அது உங்களுடயதே! இதை நான் வாங்கவேயில்லையே! அப்படியே கொண்டு போய் உங்க பெத்தவங்களிடம் கொடுங்க!

ஹிஹிஹிஹி!

வால்பையன் said...

//12 நாடுகளில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை 3500 மேல் தாண்டாது.இப்போது யானைகளும் அந்த நிலைமையை நோக்கி செல்கிறது வேதனை தரும் விசயம் //


உண்மை தான், நம் கண் முன்னே பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கிறது! வனங்கள் அழிந்தால் மனிதமும் அழியும் என்பதை எப்போது தான் மக்கள் புரிந்து கொள்ளப்போகிறார்களோ!?

வால்பையன் said...

//If we let them continue this way, India becoming a christian nation is not too far.
I am requesting all the Tamil Bloggers to raise awareness among our population, and fight against such acts of conversion,//


ஒரு மதத்திலிருந்து தான் மற்றொரு மதத்துக்கு மாற்ற முடிகிறது, மனிதர்களாகவே இருங்களேன், எவன் வந்து மாத்துறான்னு நானும் பாக்குறேன்!

தமிழ் ப்ளாக்கர்ஸ் சொன்னா உலகம் திருந்திருமாக்கும், சும்மா இருங்க சார்! இங்கேயே சாதி சண்டை இருக்குது, இதுல ஒற்றுமை வேணுமாம்!

வால்பையன் said...

//புலிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன சம்பந்தம் பாஸ். நீங்க சொல்ல வந்த மேட்டர் ரொம்ப நல்ல மேட்டர். இதுக்கு போய் எதுக்கு பார்ப்பனர்களயையும், சிவன் படத்தையும் இழுக்கணும்//

நிலபிரபுத்துவம், பார்பனீயம் ரெண்டும் ஒன்றுகொன்று தொடர்புடயது நண்பரே! எப்போது ஒருவன் தன்னை விட அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று நினைக்கிறானோ அவன் பார்பனீய சிந்தனையுள்ளவன் ஆகிறான்!

அவனாலயே உலகின் அழிவு தொடங்கியது!

வால்பையன் said...

//whn will u be free send me a msg there but dont hurt others feelings //

எல்லாமே உணர்வுகள் தான்!
ஒரு சைக்கோவுக்கு மற்றவர்கள் ரத்தம் குடிக்க பிடிக்கிறது, தினமும் ரெண்டு பேரை பிடித்து கொண்டு போய் கொடுக்கவா!?

வால்பையன் said...

//i too repeat this and i am a bit sad too i didnt expect this from u arun//


@ ஏஞ்சல்!

இவையெல்லாம் சாதாரணம்!

நான் என்ன திட்டினாலும் கடவுளால் எனது மயிரை கூட புடுங்க முடியாது என்பதற்கு சான்று! இருந்தா தானே புடுங்குவதற்கு.

நண்பர்கள் மேல் எனக்கு கோவமில்லை! தெளிவடையும் முன் குட்டை இப்படி குழம்பத்தான் செய்யும்!

angel said...

unga mudiya eduka mudiyama irukalam ana evlo peru avangalala mudiyathu ethuvum illa nu ninaikrangale.

oru puliya satharana vilanga kaapatha ninaikra neenga en inoru manishanoda feelingsah purinjika kudathu?

Rajan said...

ஒண்ணுமில்ல தல ஒரு தபா ஆலகாலம்னு ஒரு சரக்கு! அத்த குட்சினு வர சொல்ல மப்புல கால் ரெண்டும் சிவனுக்கு பின்னிகிச்சு ...... நடக்க முடியாத வழில போய்கினு இறந்த புலி மேல ஏறி குந்திகினாரு ! சரக்கு ரொம்ப ஹாட்டு போல ! இன்னி வரைக்கும் போதை தெளியல .... புலி எம்மா நாள்தான் சொமந்துட்டே இருக்கும் ! மேல உக்காந்துருக்கே பக்கி அது வேற பொண கணம் ! தாங்க முடியாது கொஞ்ச நாள்ல புலி புட்டுகிச்சு ! அது கூட தெரியாத அந்த கம்முனாட்டி பிளாட் ஆயி கெடக்குறான் பாருங்க ! சேத புலி கறி எல்லாம் நரியும் நாயும் தின்னது போக தோலு ஒண்டி தான் இப்போ மிச்சம்

angel said...

நிலபிரபுத்துவம், பார்பனீயம் ரெண்டும் ஒன்றுகொன்று தொடர்புடயது நண்பரே! எப்போது ஒருவன் தன்னை விட அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று நினைக்கிறானோ அவன் பார்பனீய சிந்தனையுள்ளவன் ஆகிறான்!

அவனாலயே உலகின் அழிவு தொடங்கியது!


nenga yara thituvinga ungaloda chinavangala pidikathavangala thane apo neenga kadavul ah ipdi sona neengalum antha enam udayavarnu thonuthu

sorry its ur blog u can write anything but i being one of ur regular readers saying u my feeling on reading tht

வால்பையன் said...

//unga mudiya eduka mudiyama irukalam ana evlo peru avangalala mudiyathu ethuvum illa nu ninaikrangale.

oru puliya satharana vilanga kaapatha ninaikra neenga en inoru manishanoda feelingsah purinjika kudathu? //


எல்லாரும் கூட்டமா வந்து என் முடியை புடுங்க போறாங்கன்னு சொல்றிங்களா!? அதுவும் நல்ல வேலை தான், செய்யட்டும்!

உணர்வுகள் பற்றி ஏற்கனவே சொல்லிட்டேன்! கடவுள் என்பது பார்பனீய சிந்தனையில் தோன்றி ஏமாற்றி பிழைக்க ஒரு கூட்டம் ஆரம்பித்தது, அது பரவி நாடெங்கும் ரத்த களரியாகி கொண்டிருக்கிறது! இது தான் அவர்கள் உணர்வென்றால் நான் கத்தி கொண்டே தான் இருப்பேன்! அவர்களால் என்ன புடுங்க முடியுமோ புடுங்கட்டும்!

Anonymous said...

வந்துட்டானா ஒத்து ஊதி

நல்லா ஊதுடா

வால்பையன் said...

//nenga yara thituvinga ungaloda chinavangala pidikathavangala thane apo neenga kadavul ah ipdi sona neengalum antha enam udayavarnu thonuthu//

நான் கடவுளை மட்டும் தான் திட்டுவேன்! அப்போ கடவுளுக்கே கடவுளா!?


//sorry its ur blog u can write anything but i being one of ur regular readers saying u my feeling on reading tht //

உங்கள் கருத்து என் கருத்துக்கு எதிர் கருத்தாக இருந்தாலும் அதை நீங்கள் சுதந்திரமாக சொல்ல என் உயிரையும் தருவேன்!

Rajan said...

//ஐயப்பர் tiger milkshake குடிச்சத பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல//

சிவனும் பார்வதியும் காட்டுக்கு ஜல்சா பண்ண போக சொல்ல குறுக்கால ஒரு புலி வந்துருச்சு (அப்பா ஐயப்பன் வயுத்துக்குள்ள இருந்தான் )
சிவன் புலிய பாத்தாரு ! பார்வதிய பாத்தாரு ! அப்பா குவா குவான்னு ஒரு சத்தம் (என்ன புலி கக்கூஸ் போயிருச்சா ?) இல்ல அப்பத்தான் ஐயப்பன் பொறந்தான் !

Rajan said...

// நாம் எல்லாரும் என்ன நாட்டிகள்?? //

நாட்டி பாய் !

Rajan said...

//ஆணுறுப்பு (விரைக்கும்) இல்லாத//

சேலம் குரூப்பா ! இல்ல வாணியம்பாடியா ?

Rajan said...

//இன்ஷா அல்லா ,,!//
இறுக்கு நல்லா !

வால்பையன் said...

//ஒரு தபா ஆலகாலம்னு ஒரு சரக்கு! அத்த குட்சினு வர சொல்ல மப்புல கால் ரெண்டும் சிவனுக்கு பின்னிகிச்சு //


வாங்க தல!
சிவனே சரக்கடிப்பாரா!?
இது தெரியாம என்னை வந்து சிலர் குடிகாரன்னு சொல்றாங்களே! அவர்களுக்கு சோமபானம் என்றால் என்னான்னு தெரியாதோ!?

Rajan said...

//அந்த ஓத்த படத்தை பார்த்து தான், பல பேர் நாத்திகம் பிரச்சாராம் பண்றாங்க.//

நாங்கல்லாம் மென்டோஸ் விளம்பரம் பாக்கறோம்

Rajan said...

//வால்பையன் நீங்கள் எந்த வயதிலிருந்து நாத்திகரானீர்கள், ஏன்?//
வயசுக்கு வந்ததுல இருந்து !

வால்பையன் said...

//வந்துட்டானா ஒத்து ஊதி
நல்லா ஊதுடா //

நேத்தெல்லாம் நீங்க சேர்ந்து ஊதினா மாதிரி இருந்தது!

Rajan said...

//வந்துட்டானா ஒத்து ஊதி
நல்லா ஊதுடா//

நல்லா புடிச்சுக்கோ ! நான் ஊதுனா ஸ்பேர் பார்டேல்லாம் கழண்டு ஓடிரும் !

Rajan said...

//எல்லாரும் கூட்டமா வந்து என் முடியை புடுங்க போறாங்கன்னு சொல்றிங்களா!? அதுவும் நல்ல வேலை தான், செய்யட்டும்!//

செரைக்கற செலவு மிச்சம்

வால்பையன் said...

கடைசியா வந்த அனானி!

இம்மாநேரம் சொந்த பெயரில் கமெண்ட் போட்டு இதுக்கு மட்டும் ஏன் அனானி கமெண்ட்!

இது தான் உங்கள் கடவுளும், மதமும் சொல்லி கொடுத்ததா!? இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்!

போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வேலைய பாருமய்யா!

வால்பையன் said...

//சிவனும் பார்வதியும் காட்டுக்கு ஜல்சா பண்ண போக சொல்ல குறுக்கால ஒரு புலி வந்துருச்சு (அப்பா ஐயப்பன் வயுத்துக்குள்ள இருந்தான் )//

இல்ல தல, அந்த கதை வேற மாதிரி சொன்னாங்க!

சிவன் செம மூடுல இருக்கும் போது, விஷ்ணு பொம்பளை வேஷம் போட்டு போய் குனிஞ்சி நின்னாராம், அதுல பொறந்தது தான் அய்யப்பனாம்!

இந்த கதையை எனக்கு ஒரு ”கன்னி” சாமி சொல்லுச்சு!

Rajan said...

//இது தான் உங்கள் கடவுளும், மதமும் சொல்லி கொடுத்ததா!? இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்!//

ஹா ஹா ஹா ! டவுசர் கலண்டுருச்சா !

Rajan said...

//”கன்னி” சாமி//

என்ன சாமி ! FONT சைஸ் சின்னதா இருக்கா ? வேற மாதிரி தெரியுது

Rajan said...

குனிஞ்சா கொழந்த பொறக்குமா ! இடிக்குமே (லாஜிக்க சொன்னேன் )

வால்பையன் said...

//குனிஞ்சா கொழந்த பொறக்குமா ! இடிக்குமே (லாஜிக்க சொன்னேன் ) //

அவுங்களை தான் கேட்கனும்!
ஒருக்கா சபரிமலை போயிட்டு வருமோமா!?

மூக்கை பொத்திகிட்டு தான் போகனுமாம்!

Rajan said...

//மூக்கை பொத்திகிட்டு தான் போகனுமாம்!//

மூக்க பொத்தறது நமக்கு பிரச்சன இல்ல ! மத்தது தான் பிரச்சன

Rajan said...

// அத எழுதின கம்முனாட்டி அதையும் கேட்டு வந்து எழுத வேண்டியது தானே! ////

கேட்டோமே ! அவுரு பார்வதி பாவடிக்கு நாடா கோத்துகிட்டு இருக்காரு ! மூனாங்கண்ணுல மெட்ராஸ் ஐ வேற பாவம் ! அப்பறமா சொல்றேன்னு சொன்னாரு

hayyram said...

வாலு நான் ஒரு வாட்டி கம்முநாட்டி பண்ணினதுக்கு எத்தனை வாட்டி அதை திருப்பிக் குடுக்க பாக்கறீங்க. ஆனா நீங்க உங்க ஃபாலோயர்ஸா இருக்கறவங்கள்லேயே பல பேர் மனசு புண்படும் படி கடவுளை அசிங்கப் படுத்தீருக்கீங்க. அப்படிப் பாத்தா எத்தனை பேர் உங்களை கம்முநாட்டி ன்னு திட்டீர்க்கனும். அவங்கள்ல யாரும் உங்கள் புலிக்கருத்தைத் தவிற சாமி விஷய நக்கலை புறந்தள்ளிருக்காங்க. இதுலருந்தே தெரிஞ்சுக்கோங்க. ஆன்மீக வாதிகளின் நாகரீகத்தை. தெரியாம தான் கேக்கறேன்...நாத்திக புடுங்கிகள் எல்லாம் நாகரீகம் கெட்டவங்களாவே ஏன் இருக்கீங்க.? குறைந்த பட்ச மனிஷத்தன்மை கூட இல்லாம?

Rajan said...

//.நாத்திக புடுங்கிகள் எல்லாம் நாகரீகம் கெட்டவங்களாவே ஏன் இருக்கீங்க.?//

லாலாக்கு லாலாக்கு தோல் டப்பிமா !

Rajan said...

// குறைந்த பட்ச மனிஷத்தன்மை கூட இல்லாம?

//
இதுதான் மனுசத் தன்மை நீங்க எதிர் பாக்கறது தெய்வத் தன்மை ! எங்க கிட்ட இல்ல .... இருக்கறவன காட்டுங்க

Rajan said...

// இதுலருந்தே தெரிஞ்சுக்கோங்க. ஆன்மீக வாதிகளின் நாகரீகத்தை. //

காஞ்சிபுரம் சாமியார் மேட்டர சொல்றீங்களா

வால்பையன் said...

//நாத்திக புடுங்கிகள் எல்லாம் நாகரீகம் கெட்டவங்களாவே ஏன் இருக்கீங்க.? //

அதான் பாருங்களேன்! ஆத்திக புறம்போக்குகள் மாதிரி எங்களுக்கு அனானி கமெண்ட் போடதெரியல!


நட்பு வேறு, அவரவர் கருத்து வேறுன்னு சாதாரணமா பின்னூட்டம் போட்ட மற்ற நண்பர்களுக்கு தெரியும், நீங்க மட்டும் தான் என் நண்பனா ஒருத்தன் இருக்கனும்னா அவன் இந்துவா தான் இருக்கனும்னு அடம் பிடிக்கிறிங்க!

வால்பையன் said...

//குறைந்த பட்ச மனிஷத்தன்மை கூட இல்லாம? //

விஷமாக இருக்கும் மதத்தை களையுங்கள், மனிதம் எதுவென்று உங்களே புரியும்!

Rajan said...

//என் நண்பனா ஒருத்தன் இருக்கனும்னா அவன் இந்துவா தான் இருக்கனும்னு அடம் பிடிக்கிறிங்க!//

இந்தியன் எக்ஸ்பிரஸ் நா ஆவாதா !

Rajan said...

நாத்திகன்னு யாரை சொல்றாங்க நம்மலையா? ஹி ஹி ஹி!

angel said...

enadhu parvail ula kadavulai vaithu solkiren whn i was on 5th i was just blabbering like u tht i am greater there is no god lik tht but later i understood i was false similarly i hope u too will understand

Rajan said...

நான்லாம் நாத்திகன் கெடயாது ! ஒரே கடவுள்தான் அதுவும் ஏசு நாதர் தான் ! அல்லுலோயா அல்லுலோயா அல்லுலோயா !

Rajan said...

யார்ரா அது சிலுவை மேல ?
- நாந்தானுங்க சாமி ஏசப்பன்.
- அர்த்த ராத்திரில அங்கே
என்னடா பண்ணிட்டிருக்கே ?
- அடிச்ச காத்துல கோவணம்
கழண்டு டேராமேல கெடக்குதுங்க
எடுத்து சொருவிட்டு இருக்கேன்.
- அடுத்த காத்துல
கழண்டுக்காத அளவுக்கு
இறுக்கி கட்டு ஏசப்பா ! -

வாமு கோமு

angel said...

//angel said...
enadhu parvail ula kadavulai vaithu //

ithuku yarum enaku kanu olunga theryathanu kekathinga enaku kanu nala theryum + nan kanadiyum podren

வால்பையன் said...

//யார்ரா அது சிலுவை மேல ?
- நாந்தானுங்க சாமி ஏசப்பன்.
- அர்த்த ராத்திரில அங்கே
என்னடா பண்ணிட்டிருக்கே ?
- அடிச்ச காத்துல கோவணம்
கழண்டு டேராமேல கெடக்குதுங்க
எடுத்து சொருவிட்டு இருக்கேன்.
- அடுத்த காத்துல
கழண்டுக்காத அளவுக்கு
இறுக்கி கட்டு ஏசப்பா ! -//


”சொல்ல கூசும் கவிதைகள்”
வாங்கிட்டிங்களா தல!

Rajan said...

//enaku kanu nala theryum + nan kanadiyum podren//

கண்ணு நல்லா தெரிஞ்சா எதுக்குங்க கண்ணாடி ! பந்தாவுக்கா !

வால்பையன் said...

//i hope u too will understand //


same to you angel!

Rajan said...

////i hope u too will understand //


same to you angel!//

வாவ் ! இ கேன் டாக் இங்கிலீஸ்
இ கேன் வால்க் இங்க்லீஸ்

வால்பையன் said...

இஸ்லாமும், அதில் பெண்களுக்கான உரிமையும்!

hayyram said...

//நீங்க மட்டும் தான் என் நண்பனா ஒருத்தன் இருக்கனும்னா அவன் இந்துவா தான் இருக்கனும்னு அடம் பிடிக்கிறிங்க!//

சத்தியமா இல்ல நண்பா..என் நண்பனா இருக்கனும்னா சம உரிமையுடனிருக்கனும்னு சொல்றேன். உங்க உணர்ச்சிகளை புண்படுத்தாத நண்பனா நான் இருக்கனும்னு நீங்க நினைக்கிற மாதிரி நானும், நீங்க அப்படி இருக்கனும்னு எதிர் பாப்பேன். உங்களுக்கு என் உணர்ச்சிய கம்முநாட்டின்னு திட்ட உரிமை இருக்குன்ன அதே மாதிரி உங்களையும் திட்டி புண்படுத்த எனக்கும் சம உரிமை வேண்டும். அப்போதான் அது உண்மையான ஸ்ட்ராங்கான நட்பு. நான் அதைத்தான் வலியுறுத்துறேன். வெளியில மரியாதை காட்டி உள்ளுக்குள்ள இப்புடி எழுதரானே எல்லாம் நேரம்னு புலம்பிக்கிட்டு இருக்க நான் தயாரில்லை. அது நட்புக்கு செய்யும் துரோகம். நீங்க முஸ்லீம இருந்தாலும் பரஸ்பரம் மத உரிமையில் தலையிடாத வரைக்கும் ஏனக்கும் முஸ்லீமும் என் உடன் பிறப்ப்பே அப்டீனு நினைக்கிறதுல தவறில்லையே!

நீங்க மட்டும் திட்டிக்கிட்டே இருப்பீங்க ஃப்ரெண்ட்ஷிப்பாச்சேன்னு நான் பம்மிக்கிட்டே இருக்கனுமா என்ன??

மதவாதிகள் இன்னிக்கு அடிச்சிக்கிட்டாலும் நாளைக்கு சேந்துக்க சான்ஸ் இருக்கு. ஆனால் உங்களமாதிரி ஆளுங்க தான் , தன்னை ரொம்ப நல்லவன்னு உலகத்துக்கு காமிச்சிக்க வேண்டி மத்த மதத்துக்காரங்க நடுவில நாத்திகம் பேசுரோம்ங்கர பேர்ல சிண்டூ முடிஞ்சி வேடிக்கை பாக்ரீங்க.

கோவி கண்ணன் பொறுமையா எழுதிருக்காரு. அதே மாதிரி ஆத்திகர்களை புண்படுத்தாம புரிய வைக்க ஏன் எந்த நாத்திகனும் தயாராக இல்லை?? இப்படி திட்டி அவமானப்படுத்தி நாங்கல்லாம் பெரிய ஆளுன்னு காமிக்க நினைக்கிற திமிரு தானே காரணம். அதை முதல்ல விடுங்க. அப்பறம் ஆத்திகத்தைப் பத்தி பேசுங்க.

angel said...

ராஜன் said...
//enaku kanu nala theryum + nan kanadiyum podren//

கண்ணு நல்லா தெரிஞ்சா எதுக்குங்க கண்ணாடி ! பந்தாவுக்கா !

February 11, 2010 11:26 AM


ellarum ungala mathrinu en ninaikringa?

angel said...

வால்பையன் said...
//i hope u too will understand //


same to you angel!

no thanks i have understood

Rajan said...

விடுங்க நாம பிரண்ட்ஸ் ஆயிடலாம்

Anonymous said...

அப்படி என்றால் நெல்லும், கோதுமையும், காய்கனிகளும் கூட உயிர்கள்தான். ஏன் கொல்கிறீர்கள்?//

இது ஏற்று கோல்ள முடியாத வாதம்.மிருகத்தை தின்பதற்கும்..ஆப்பிள் சாப்பிடுவதர்க்கும் வித்தியாசம் ஆப்பிள் மரத்துல ஒரு பழம் சாப்பிடுறோம்.ஆனாகோழி அப்படியா...இருக்கு.

அசைவம் சாப்பிடுபவர்கள் உயிர்களை காப்போம் நு மனிதாபிமானம் பேசுதல்முரண்பாடே அரசு தான் இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்களும் நானும் போய் புலிகளை பாதுகாக்க கொண்டுவந்து வீட்டிலா வளர்க்க முடியும்....

வால்பையன் said...

//உங்களுக்கு என் உணர்ச்சிய கம்முநாட்டின்னு திட்ட உரிமை இருக்குன்ன அதே மாதிரி உங்களையும் திட்டி புண்படுத்த எனக்கும் சம உரிமை வேண்டும்.//


உங்களுக்கு இல்லாத உரிமையா!?
தாரளமா திட்டுங்க!

Rajan said...

//மதவாதிகள் இன்னிக்கு அடிச்சிக்கிட்டாலும் நாளைக்கு சேந்துக்க சான்ஸ் இருக்கு.//

சாக தான் வாய்ப்பிருக்கும் ! இப்பிடி ஒரு விளக்கத்த எதிர் பாக்கல நண்பா

hayyram said...

//நட்பு வேறு, அவரவர் கருத்து வேறுன்னு சாதாரணமா பின்னூட்டம் போட்ட மற்ற நண்பர்களுக்கு தெரியும்//

கருத்து வேறுபட்டால் நண்பர்களா இருக்க முடியும்..சும்ம பம்மாது பேசறீங்களே!..

உங்க பொண்டாட்டி வேசின்னு மனசுல ஒரு கருத்தோட உங்ககிட்ட உங்க நண்பன் பழகினா, அது அவனோட கருத்து. அவன் என் ஃப்ரெண்ட்ங்கரதால அவன் அப்படி கருத்து வெச்சிக்கறது தப்பில்லைன்னு சும்மா இருப்பீங்களா? இல்ல அவன நாலு போடு போட்டு என் பொண்டாடியையே அசிங்கமா பேசரியான்னு திட்டி அவன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணி குடும்பத்த காப்பாத்திப்பீங்களா?

கூடவே இருப்பவன் உணர்ச்சிய மதிப்போட நடத்தும் கருத்து தான் உண்மையான ஃப்ரெண்ட்ஷிப்பை வழிநடத்தும்.

Rajan said...

//ஆனால் உங்களமாதிரி ஆளுங்க தான் , தன்னை ரொம்ப நல்லவன்னு உலகத்துக்கு காமிச்சிக்க வேண்டி மத்த மதத்துக்காரங்க நடுவில நாத்திகம் பேசுரோம்ங்கர பேர்ல சிண்டூ முடிஞ்சி வேடிக்கை பாக்ரீங்க.//

சிண்டு முடியறதுன்னா ரெண்டு மதத்து காரங்கள கொத்து விடறது ! நாங்க பண்றது வேற மேட்டர்

Rajan said...

//மிருகத்தை தின்பதற்கும்..ஆப்பிள் சாப்பிடுவதர்க்கும் வித்தியாசம் ஆப்பிள் மரத்துல ஒரு பழம் சாப்பிடுறோம்.ஆனாகோழி அப்படியா...இருக்கு.//

ஆப்பிள் சின்னதா இருந்தா குட்டி ஆப்பிள் .... கோழி குட்டியா இருந்தா குஞ்சு கோழி

Rajan said...

//கருத்து வேறுபட்டால் நண்பர்களா இருக்க முடியும்..சும்ம பம்மாது பேசறீங்களே!..//

ஏன் வால் பையனும் , சா.நியும் இல்ல!

வால்பையன் said...

//நீங்க மட்டும் திட்டிக்கிட்டே இருப்பீங்க ஃப்ரெண்ட்ஷிப்பாச்சேன்னு நான் பம்மிக்கிட்டே இருக்கனுமா என்ன??//

நான் கடவுளை தானே திட்டுறேன், இருக்குன்னு தானே நீங்க கும்பிடுறிங்க, இருக்குற கடவுள் வந்து என்னை திட்டட்டுமேன்னு சத்தியமா நான் கேட்கவே மாட்டேன் தல!
நான் யாரை திட்டினாலும், திட்டாவிட்டாலும் உங்களுக்கு என்னை திட்ட உரிமை உண்டு!


//மதவாதிகள் இன்னிக்கு அடிச்சிக்கிட்டாலும் நாளைக்கு சேந்துக்க சான்ஸ் இருக்கு. ஆனால் உங்களமாதிரி ஆளுங்க தான் , தன்னை ரொம்ப நல்லவன்னு உலகத்துக்கு காமிச்சிக்க வேண்டி மத்த மதத்துக்காரங்க நடுவில நாத்திகம் பேசுரோம்ங்கர பேர்ல சிண்டூ முடிஞ்சி வேடிக்கை பாக்ரீங்க.//

அப்போ இன்னைக்கு அடித்து கொள்வதை ஒத்துகிறிங்க, நல்லது!
கடவுள் மறுப்பாளர்கல் மனிதத்தை கொண்டாடுபவர்கள், மனிதர்களை மனிதர்களாக வாழ விடுங்கள் என மதவாதிகளிடம் கெஞ்சுபவர்கள்! அவர்கள் உங்களிடயே சிண்டு முடிய பார்க்கிறார்கள் என்னும் கருத்து எனக்கு புதிதாக இருக்கிறது!

நான் இந்துமதத்தை சாடும் போது இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இஸ்லாத்தை சாடும் போது இந்துக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது! உண்மையில் நான் அதற்கு பொறுப்பல்ல!

//கோவி கண்ணன் பொறுமையா எழுதிருக்காரு.//
// நாங்கல்லாம் பெரிய ஆளுன்னு காமிக்க நினைக்கிற திமிரு தானே காரணம். அதை முதல்ல விடுங்க. அப்பறம் ஆத்திகத்தைப் பத்தி பேசுங்க. //

அந்த பொறுமை உங்களுக்கு இல்லாத போது நீங்கள் ஆத்திகர் என்றே சொல்லி கொள்ளாதீர்கள்! கோவிகண்ணன் சொன்னது அவ்வாறு சொல்லி கொள்கிறார்கள் என்று தான், தான் அதை நம்புவதாக சொல்லவேயில்லை!

கடவுள் மறுப்பாளர்களின் முக்கிய கொள்கையே என்னை விட எவனும் தாழ்ந்தவனுமில்லை, என்னை விட எவனும் உயர்ந்தவனுமில்லை!

உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி எடுத்துகோங்க! உங்கள் நினைபெல்லாம் என்னை காயப்படுத்தாது!

வால்பையன் said...

//no thanks i have understood //

that what i am believe too!

:)

hayyram said...

//நான் இந்துமதத்தை சாடும் போது இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இஸ்லாத்தை சாடும் போது இந்துக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!//

நீங்கள் யாரையா மாற்றவர்களைச் சாடுவதற்கு உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது. கடவுளைத்தானே திட்டினேன் என்று என்ன கூமுட்டைத்தனமான பேச்சு. உங்கள் உணர்வுகாளில் கலந்த உங்கள் அம்மாவை நான் திட்டினால் உங்களுக்கு கோபம் வராதா! உங்கள் அம்மாவைத் தானே நான் திட்டினேன், முடிந்தால் அவர்களே வந்து ஏன்னை அடிக்கட்டும். நீ ஏன் கோபிக்கிறாய் என்று உங்களிடம் நான் சொன்னால் அதை உங்கள் அறிவு ஒத்துக்கொள்ளுமா? மற்றவர்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்? முஸ்லீம்களை நீங்கள் வம்புக்கிழுத்தாலும் அது உரிமை மீறலே. அதில் நான் மகிழ்வதில்லை. விஜய் டி வியில் பர்தா பற்றி நிகழ்ச்சி போடுவதாக இருந்தது. முஸ்லீம் ஜமாத்தின் கடுமையான எதிர்ப்பால் அதை கைவிட்டார்கள். இதை நான் எனது வெற்றியாகவே நினைக்கிறேன். ஏனெனில் இந்துக்களால் தாலி பற்றிய நிகழ்சியை தடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் எதுவானாலும் முஸ்லீம்களின் வெற்றியை நான் கொண்டாடினே. அதே தான் உங்களுகும். நீங்கள் முஸ்லீம்களை அவமதித்து எழுதினாலும் அதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுகள். நீங்கள் உலகத்திற்கு நீதிபதி கிடையாது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் வேலையைப் பாருங்கள். அது தான் சரி.

வால்பையன் said...

//உங்க பொண்டாட்டி வேசின்னு மனசுல ஒரு கருத்தோட உங்ககிட்ட உங்க நண்பன் பழகினா, அது அவனோட கருத்து. அவன் என் ஃப்ரெண்ட்ங்கரதால அவன் அப்படி கருத்து வெச்சிக்கறது தப்பில்லைன்னு சும்மா இருப்பீங்களா? இல்ல அவன நாலு போடு போட்டு என் பொண்டாடியையே அசிங்கமா பேசரியான்னு திட்டி அவன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணி குடும்பத்த காப்பாத்திப்பீங்களா?//

உங்க உதாரணமெல்லாம் என்னை புல்லரிக்க வைக்குது! உங்க நண்பர்கள் இதை படித்தால் உங்கள் கருத்துகள் எந்த லட்சணத்தில் இருக்கும்னு தெரிஞ்சிகுவாங்க!

என் பொண்டாட்டி எப்படின்னு எனக்கு இருக்கும் கருத்தே எனக்கு போதுமானது, அடித்தவர் கருத்துகெல்லாம் நான் ஏன் செவி சாய்க்க வேண்டும்! அப்படி அவன் நினைப்பதால் என் பொண்டாட்டி தேவிடியா ஆகி விடுவாளா!?
இல்லை ஆத்திகனின் பொண்ட்டாட்டி எல்லாம் பத்தினியாகவே இருந்துவிடுவார்களா!?

எண்ணம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் நண்பரே!

சைவகொத்துப்பரோட்டா said...

வழக்கம் போல் நல்ல பதிவு.

வால்பையன் said...

//கூடவே இருப்பவன் உணர்ச்சிய மதிப்போட நடத்தும் கருத்து தான் உண்மையான ஃப்ரெண்ட்ஷிப்பை வழிநடத்தும். //

நண்பனை மதிப்போடு நடத்துவதற்கும், அவனது உணர்வுகளை மதிப்போடு நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது! நான் உங்களுக்கு மட்டுமே நண்பனாக இருக்க முடியும், உங்கள் கருத்துகளுக்கும், உணர்வுகளுக்கும் அல்ல!

angel said...

வால்பையன் said...
//no thanks i have understood //

that what i am believe too

but u have understood sumthing thts wrong in my vision

வால்பையன் said...

//மிருகத்தை தின்பதற்கும்..ஆப்பிள் சாப்பிடுவதர்க்கும் வித்தியாசம் ஆப்பிள் மரத்துல ஒரு பழம் சாப்பிடுறோம்.ஆனாகோழி அப்படியா...இருக்கு.//


நூறு ஆப்பிள் இருக்குற மரத்துல ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தப்பில்லை, அது சைவம்! அப்படியே நாலு கால் இருக்குற ஆட்டின் ஒரு காலை மட்டும் வெட்டி சாப்பிட்டால் சைவம் தான்! எப்படி நம்ம லாஜிக்!

//அசைவம் சாப்பிடுபவர்கள் உயிர்களை காப்போம் நு மனிதாபிமானம் பேசுதல்முரண்பாடே//


அது மனிதாபிமானம் அல்ல!
புலிதாபிமானம்! நான் இன்னும் புலிகறி சாப்பிட்டதில்லை, சாப்பிட்டால் இந்த மாதிரி புலிதாபிமானத்தோடு பேசமாட்டேன்!

வால்பையன் said...

//நீங்கள் யாரையா மாற்றவர்களைச் சாடுவதற்கு உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது.//

மற்றவர்கள் என்ற வார்த்தை இங்கே தேவையற்றது! நான் மதத்தையும், மத தீவிரவாதிகளையும் தான் சாடுகிரேன், உங்களை அல்ல, அப்படி நான் சாடுவது உங்களை தான் என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் ஒரு மத தீவிரவாதி என்று ஒப்புகொள்கிறீர்கள் என்று அர்த்தம்!

உங்களுக்கு சாமி கும்பிட யார் அதிகாரம் கொடுத்தார்களோ, அவர்களோ எனக்கு சாமியை காயடிக்கும் அதிகாரத்தை கொடுத்தார்கள்!


//கடவுளைத்தானே திட்டினேன் என்று என்ன கூமுட்டைத்தனமான பேச்சு.//

நீங்கள் தான் புத்திசாலிதனமாக பேசுங்களேன்!


//உங்கள் உணர்வுகாளில் கலந்த உங்கள் அம்மாவை நான் திட்டினால் உங்களுக்கு கோபம் வராதா! உங்கள் அம்மாவைத் தானே நான் திட்டினேன், முடிந்தால் அவர்களே வந்து ஏன்னை அடிக்கட்டும். நீ ஏன் கோபிக்கிறாய் என்று உங்களிடம் நான் சொன்னால் அதை உங்கள் அறிவு ஒத்துக்கொள்ளுமா?//

இவ்வளவு நேரமும் நான் அதை தானே செய்து கொண்டிருக்கிறேன்! உங்கள் வார்த்தைகள் எனை காயப்படுத்தாது நண்பரே! நீங்க என்ன்வேண்ணும்னாலும் சொல்லி கொள்ளுங்கள், அதை நான் வாங்கினால் தான் எனக்கு, வாங்கா விட்டால் உங்களுக்கே, அதாவது உங்க அம்மாவுக்கே!

//மற்றவர்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்?//


நான் தினமும் காலையில் கக்கா போனாக்கூட தான் உங்க மனசு புண்படும், அதற்காக நான் போகாமல் இருக்கமுடியுமா!?
அதிகாரம் எனக்கு கொடுக்க யார் வேண்டும்!? அதுக்கு எதாவது ஆள் வைத்திருக்கிறீர்களா என்ன!?


//முஸ்லீம்களை நீங்கள் வம்புக்கிழுத்தாலும் அது உரிமை மீறலே. அதில் நான் மகிழ்வதில்லை. //


உங்களது பகுத்தறிவு என்னும் ப்ளாக்கில் முஸ்லீம்களை ஓட ஓட விரட்டுவோம் என்று எழுதிய போது நானும் மகிழவில்லை, அங்கே சண்டை போட்டது நான் மட்டும் என்பதை இங்கே நியாபகபடுத்துகிறேன் நண்பரே! உங்கள் ரெட்டை வேடம் இப்போ அம்பலமாகிவிட்டதே! சீக்கிரம் போய் அந்த ப்ளாக்கை அழித்து விடுங்கள், என் ரீடரில் இருக்கும் அதை யாருக்கும் காட்டாமல் இருக்கிறேன்!


//விஜய் டி வியில் பர்தா பற்றி நிகழ்ச்சி போடுவதாக இருந்தது. முஸ்லீம் ஜமாத்தின் கடுமையான எதிர்ப்பால் அதை கைவிட்டார்கள். இதை நான் எனது வெற்றியாகவே நினைக்கிறேன்.//


பதவிக்காக கொலை செய்த காஞ்சி சங்கராசொறியார் ஜாமினில் வந்த போது எந்த இஸ்லாமியர்களும் தனது வெறியாக நினைக்கவில்லையாம், என்ன திமிர் பாருங்களேன், உங்களுக்கு இருக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்!


//உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் வேலையைப் பாருங்கள். //

அதை தான் செய்து கொண்டிருக்கிறேன்! நீங்கள் கடவுளை காட்டினால் நம்பிக்கை வந்துவிடும்! எப்படி வசதி!

வால்பையன் said...

//but u have understood sumthing thts wrong in my vision //

:)

same to you!

Unknown said...

// அதை தான் செய்து கொண்டிருக்கிறேன்! நீங்கள் கடவுளை காட்டினால் நம்பிக்கை வந்துவிடும்! எப்படி வசதி! //

காட்டுற மாதிரி இருந்தா தான் கூப்பிட்டுக்கிட்டு வந்து இருப்பாங்களே

வால்பையன் said...

//காட்டுற மாதிரி இருந்தா தான் கூப்பிட்டுக்கிட்டு வந்து இருப்பாங்களே //


கூப்பிட்டவுடனே வர்றதுக்கு அது என்ன ............... தல!

Unknown said...

_________ அப்புடின்னு சொல்ரது _________ க்கு தெரிஞ்சா ___________ லாம் கோச்சிக்கும் தல

Rajan said...

//நீங்கள் யாரையா மாற்றவர்களைச் சாடுவதற்கு உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது.//


அய்யய்யோ ! இது நெஜப் போலிஸ் ஸ்டேசனா !

Rajan said...

//முஸ்லீம்களை நீங்கள் வம்புக்கிழுத்தாலும் அது உரிமை மீறலே//

நபிகள் முஸ்லீமா !

Rajan said...

//அதில் நான் மகிழ்வதில்லை. //

கிச்சு கிச்சு மூட்டவா

Rajan said...

//விஜய் டி வியில் பர்தா பற்றி நிகழ்ச்சி போடுவதாக இருந்தது.//

ரம்ஜானுக்கு போட்டுக்கலாம்னு விட்டுட்டாங்களா

Rajan said...

//இதை நான் எனது வெற்றியாகவே நினைக்கிறேன்.//
நாலு நாளைக்கி பசிக்காது போங்க

Rajan said...

//ஏனெனில் இந்துக்களால் தாலி பற்றிய நிகழ்சியை தடுக்க முடியவில்லை.//

அதுக்கும் நீங்க தான் காரணமா

Rajan said...

// நீங்கள் முஸ்லீம்களை அவமதித்து எழுதினாலும் அதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுகள்.//

அவுருதான் முக்கி முக்கி சொல்றாரே கொஞ்சமானும் கேக்கலாமில்ல ! யாரவது கேளுங்கப்பா

Rajan said...

//நீங்கள் உலகத்திற்கு நீதிபதி கிடையாது.//

கடுப்பேத்தறார் மை லார்ட் !

Rajan said...

//உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் வேலையைப் பாருங்கள். அது தான் சரி.//

வேலை இல்லாதவண்டா
வேல(!) தெரிஞ்சவண்டா வீரமான வேலைக் காரன்

Rajan said...

//இணைந்தாம் இணைந்து...! காமெடி போங்கள்! இந்த மாதிரி எல்லாம் இந்து எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமே எழுத வரும்! பாபரா இருந்தா என்னா? அக்பரா இருந்தா என்னா? அந்த எழவு ஒரு அரசியல் அவ்வளவே! கேனபயலுங்கள முஸ்லிமா மாற சொன்னா மாற மாட்டாணுவ, அதுக்காக செய்யபட்ட சில தில்லாலங்கடி !//


லஜ்ஜையே இல்லாமல் இதை சொன்ன நண்பருக்கு அல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்கப்பா !

Anonymous said...

ஒழுங்கா தானே போய்கிட்டு இருந்த.. இப்போ ஏன் திடீர்னு சாறு நிவிதிதா மாதிரி பேத்த ஆரம்பிச்சுட்ட??
கண்ணதாசன் சொன்னது மாதிரி ஒருத்தன் பொறக்கும் போதுலேந்து சாவுற வரைக்கும் நாத்திகன், அவன நாலு பேரு தூக்கிட்டு போகும் போது மட்டும் ஆத்திகன்...

1411 புலிங்க இன்னும் இருக்கா.. இந்த நியுச கேட்டாவது பொன் செகாவ ராசச பக்சே ரிலீஸ் பன்னுவான்னான்னு பாப்போம்

Anonymous said...

// லஜ்ஜையே இல்லாமல் இதை சொன்ன நண்பருக்கு அல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்கப்பா !//

வினவுங்கறவன் ஒரு காமடி பீசு, அதுக்கெல்லாம் சீரியசா பதில் சொல்லிக்கிட்டு... டோண்டு ஒரு பதிவுல வினவுங்கரவண கிழி கிழின்னு கிழுச்சு இருக்காரு.. அதுக்கு இன்னும் பதிலா காணும்.. இங்கன வந்து ஜல்லி அடிச்சுக்கிட்டு இருக்கப்ப்ள...

Anonymous said...

// பெருமாபாலான பார்பனர்கள் பெருமாள் ப(க்)தர்கள் தானே!//

நீ ரொம்ப கண்டியாக்கும், உனக்கு கொட்ட இருந்தா முஸ்லீம்கள பத்தி எழுதி பாரு! இத்தனைக்கும் நானே ஒரு முஸ்லிம் தான். ஆனா உன்ன போல வினவு போல,சுப.தமிழினியன் மாதிரி போலி நாதிகனுகளுக்கு நான் வெக்கற பேரு "கண்டரவொளி".

Anonymous said...

BT kathirikai paththi ezhuthuppa

வால்பையன் said...

//Anonymous said...

// பெருமாபாலான பார்பனர்கள் பெருமாள் ப(க்)தர்கள் தானே!//

நீ ரொம்ப கண்டியாக்கும், உனக்கு கொட்ட இருந்தா முஸ்லீம்கள பத்தி எழுதி பாரு! இத்தனைக்கும் நானே ஒரு முஸ்லிம் தான். ஆனா உன்ன போல வினவு போல,சுப.தமிழினியன் மாதிரி போலி நாதிகனுகளுக்கு நான் வெக்கற பேரு "கண்டரவொளி".//


நீங்க ஒரு இஸ்லாமியர்ன்னு சொல்லியிருக்கிங்க, பின் எப்படி என்னை கண்டியான்னு கேள்வி கேட்கிறிங்க!

உங்க மதத்துல கடவுளுக்கு தான் அட்ரஸ் இல்ல, உங்களுக்குமா இல்ல, ஏன் அனானியா வந்திருக்கிங்க!

அப்புறம் கொட்டைய பத்தி கேட்டிங்கல்ல, என் ரெண்டு கொட்டையையும் ”அல்லா” வாடகைக்கு வாங்கிட்டு போயிருக்கார்!

வால்பையன் said...

//BT kathirikai paththi ezhuthuppa //

தகவல் சேகரித்து கொண்டிருக்கிறேன்! விரைவில் எழுதிடலாம்!

COMMON MAN said...

கடைசில புலி என்னாச்சு..??

வாலுதான் மிச்சமா??

பி.டி.கத்தரிக்காய்..ஐய்யையோ அதுக்கு என்ன படமோ..?? வாலு கத்தரிக்கா மட்டும் மொதல்ல எழுதிட்டு பார்ட் டூ ல படம் போட்டுடுங்க.அப்பதான் விஷயம் சரியா புரியும்.

அப்பறம், அம்மா, அப்பா, மனைவி பற்றி பின்னூட்டங்கள் மிக மோசம், கண்டிக்கிறேன். பேசிய எல்லோரையும்.

வால்பையன் said...

//அப்பறம், அம்மா, அப்பா, மனைவி பற்றி பின்னூட்டங்கள் மிக மோசம், கண்டிக்கிறேன். பேசிய எல்லோரையும். //


ஒன்னும் பண்னமுடியாது தல!
எண்ணம் போல தான் பேச்சும் செயலும் எல்லாருக்கும் இருக்கும்! இதில் யாரும் விதிவிலக்கல்ல!

sathya said...

ஐயோ ஐயோ சிரிச்சு சிரிச்சு டம்மி டமாலா போச்சு அண்ணாத்தே நல்ல பதில் !

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அந்த 'கம்முனாட்டி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறேன் நண்பா!

Anonymous said...

பி.டி.கத்திரிக்காய் அபட்டமான பார்பன சதி. கடவுள் என்ற கோட்பாட்டால் வந்த கொடுவினை.வீதிக்கு வீதி பிள்ளையார் கோவில் இருப்பது தான் இந்த மாதிரி நடக்கிறது.

பகவத்கீதை-யிலேயே அதற்கான குறிப்புகள் இருக்கு. பாபர் கம்ர்கட்டு வாங்கித் திங்கும் போது இலவசமாக இந்தியவிற்குள் நுழைந்தது தான் அது.

சிங்கமுத்து வடிவேலு விவகாரமே இதை வைத்து தான்.

இப்படி எதாவது எழுது நீ உன்னை யாரு கேட்பா

வால்பையன் said...

@ அனானி என்ன எழுதனும் எப்படி எழுதனும்னு சொல்லி கொடுத்ததுக்கு நன்றி! அதை அனானியா வராம சொந்த பெயரில் வந்து சொல்லியிருந்தால் யாரும் கடித்து வைத்து விடுவார்களா என்ன!?

புலவன் புலிகேசி said...

தல கடைசியில அந்தப் படமும் டௌட்டும் சூப்பரு. ஏன் அது மேல உட்கார்ந்துருக்கு அது?

Anonymous said...

அல்ங்காநல்லூர் அருண்,

உங்களுக்கு யாராவது எழுத சொல்லித் தர முடியுமா ? சுயமாவே அந்த அளவுக்கு தானே எழுதுறீங்க

வால்பையன் said...

சுயமாக எந்த அளவுக்கு அனானி!?

அலங்காநல்லூருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்!?

angel said...

may i know y u dont believe god if u wish

வால்பையன் said...

//may i know y u dont believe god if u wish //


yes i never believe god!
if there is one god, why lots of religion!?
if there is lots of god, why poor children also suffer!
its all because of fate, no need god!
if god can change anything, what is fate!?

why the rich get richer, poor get poorer! even they believe in god! because there is no god!

«Oldest ‹Older   1 – 200 of 489   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin