பரிணாமம், கடவுள் மறுப்பு - விளக்கஉரை

இந்த பரிணாமம் தொடர் முடிவதற்குள் இன்னும் எம்புட்டு விளக்க உரை எழுதனுமோ தெரியவில்லை! முன்னுரை பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன் பரிணாம வாத கொள்கையில் நம்பிக்கையற்றவர்களின் முதல் கேள்வி “குரங்கு ஏன் குரங்காகவே இருக்கு” என்பது தான், ஆனாலும் நட்புக்கூட்டங்கள் அதே கேள்வியை மீண்டும் பின்னூட்டத்தில் கேட்டு அவர்கள் அறிவுமுதிர்ச்சியை உலகுக்கு காட்டி அசரடித்தார்கள்!

மிஸ்டர், நோ ஒரு படி மேலே போய், உனக்கு அவரை தெரியுமா, இவரை தெரியுமான்னு பெரிய பெரிய பின்னூட்டங்களில் கலங்கடித்தார்! ஐயா நோ அவர்களே பரிணாம வளர்ச்சி பற்றி எழுத நான் மட்டுமா ரைட்ஸ் வைத்திருக்கிறேன்! உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் தாராளமாக நீங்களும் எழுதுங்கள், பள்ளிபடிப்பையே ஒழுங்காக முடிக்காத என்னை, அதை படித்தாயா, இதை படித்தாயா என கேட்டு பயமுறுத்தலாமா!?, இங்கே பரிணாம என்ற கூற்றை நான் விவாத பொருளாக தான் வைத்திருக்கிறேன்! நான் சொல்வது தான் உண்மை எல்லாரும் கக்கத்தில் துண்டை வைத்து கொண்டு கேளுங்கள் என்று சொல்லவில்லையே! விவாதிப்போம்!

படைப்புவாத கொள்கைக்கு எதிரானது பரிணாம வளர்ச்சி கொள்கை, ஆகையால் அதில் சாத்தியகூறுகள் மிகுதியாக இருந்த போதிலும், கடவுள் நம்பிக்கையாளர்கள் நம்ப மறுக்கிறார்கள்! அதே நோக்கில் வேறு கிளையில் சிந்தித்தது தான் ரங்ஸின் எதிர்வினை பதிவு! அது பரிணாம வளர்ச்சி கேட்பாட்டை திசை திருப்பும் பதிவல்ல, அனைத்தையுமே கேள்வி கேட்கும் பதிவு! அந்த பதிவிற்காக கிருஷ்ணமூர்த்தி சார் எனக்கு “தீராத விளையாடு பிள்ளை” என்று பெயர் கொடுத்திருக்கிறார்! அவருக்கு இந்த பதிவின் வாயிலாக நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்!


சிறிய இடைச்சொருகலாக பத்ரியின் பரிணாம வளர்ச்சி உண்மையே என்ற பதிவுக்காக சுட்டி!



*******************************


இது ஸ்மார்ட் மற்றும் அவரது சகாக்களுக்கு!


உங்களுக்கு எப்படி ராசிகல் போட்டால் நல்லது நடக்கும் என பதிவெழுத உரிமை இருக்கிறதோ, அதே போல்


ராசிகல் ஒரு டுபாக்கூர் என் பதிவெழுதவும் எனக்கு உரிமை இருக்கிறது!


அம்மாபகவான் காலை கழுவி குடித்தால் கடவுள் தெரிவார் என பதிவெழுத உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே போல்

அம்மாபகவான் கொடுக்கும் மாம்பழத்தை சாப்பிட்டால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் என எழுதவும் எனக்கு உரிமை இருக்கிறது!


நித்தியானந்தர் குச்சியால் தொட்டால் கால்வலி குணமாகும் என பதிவெழுத உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே போல்

நித்தியானந்தர் உன் பொண்டாட்டியை வைத்து ஆராய்ச்சியும் செய்யலாம் என பதிவெழுத எனக்கு உரிமை இருக்கிறது!


எனது பதிவுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரலாக, பரிணாம வளர்ச்சிக்கு ஆதரவு குரலாக தான் பார்க்கபடுமே தவிர நீங்கள் நினைப்பது போல் நாலு பேர் கம்ப்ளையண்ட் கொடுப்பதால், கூகுள் என் ப்ளாக்கை தூக்கிவிடாது! மூன்று வருடங்களுக்கு மேலாக 590 பாலோயர்ஸுக்கும் மேலாக, 900 ரீடர்ஸுக்கும் மேலாக வைத்திருக்கும் என் போன்றாவர்களுன் ப்ளாக்கை சும்மா சொறிஞ்சிகிட்டு உட்கார்திருப்பவன் கூட abuse கம்ப்ளையண்ட் கொடுக்கலாம் என கூகுளுக்கு தெரியும்!, என் கெண்டைகால் ரோமம் கூட உங்கள் மிரட்டலுக்கு பயப்படாது! ப்ளாக்கில் நுழைந்த பொழுதே கெட்டவார்த்தை மன்னன் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை பார்த்தவன் நான், உங்களது கெட்டவார்த்தை கவிதைகளை சிறு புன்னகையுடன் கடந்து போகும் மனபக்குவத்தை நான் என்றோ பெற்றுவிட்டேன்!


உங்களது புலம்பலும், கத்தலும் எனக்கு மேலும் உற்சாகம் தருகிறது! உங்களூக்கு பேச்சுக்கு மதிப்பு கொடுத்து இலவ்ச ப்ளாக்கில் இருந்து டாட்.காமுக்கு மாறப்போகிறேன்! அது என் தளம் நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்! உங்களால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிகோங்க!

156 வாங்கிகட்டி கொண்டது:

சென்ஷி said...

ச்செம்ம ஜ்ஜூடு :))

அப்பாலிக்கா டாட் காமுக்கு மாறுவதற்கு வாழ்த்துக்கள்

உமர் | Umar said...

தல! ஸ்மார்ட்க்கு பதில் சொல்லுறதுக்கெல்லாம் ஒரு பதிவு போடாதீங்க. நீங்க சொன்ன மாதிரித்தான் கெண்டைக்கால் .... முடியாது. விட்டுட்டு போங்க தல. தொடர் எழுதும்போது தொடரின் மையப்புள்ளிக்கு தொடர்பில்லாத பதில்களுக்கெல்லாம், எந்த வித பதிலும் கொடுக்காதீங்க. தொடர் பலரையும் சென்று அடையவேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கட்டும்.

வால்பையன் said...

@ கும்மி

பத்ரியின் பதிவை பகிரவும், முன்னுரையில் கேள்வி கேட்ட நண்பர்களுக்கு பதிலளிக்கவும் தான் ஆரம்பித்தேன்! சென்ற பதிவில் அனானியாக 20 கமெண்டுக்கு மேல் போட்டு அவர்களுது அரிப்பு சொறிந்து கொண்டாதால், உங்கள் முயற்சி எனக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது என விளக்கம் கொடுக்க நினைத்தேன்!

நம்மளையும் மதிச்சு! வேர்ட்பிரஸில்(அதுவும் இலவசம் தான்) ப்ளாக் ஆரம்பித்து, நமக்கு இலவச விளம்பரம் தரும் நண்பருக்கு நாம் இந்த மரியாதை கூட கொடுக்கலைனா எப்படி தல!

Kodees said...

வால்!த்துக்கள். அசத்துங்க!!

க.பாலாசி said...

vaaluonline.com இது நல்லாருக்கும்னு நினைக்கிறேன்.

ஸ்ரீ.... said...

என்ன தல,

ரொம்ப சூடா எழுதுறீங்க? வாழ்த்துக்கள் .Com க்கு!

ஸ்ரீ....

மங்குனி அமைச்சர் said...

//பள்ளிபடிப்பையே ஒழுங்காக முடிக்காத என்னை//

உளறிட்டியே..உளறிட்டியே..உளறிட்டியே..

//“தீராத விளையாடு பிள்ளை” //

எதுல?????????

கண்ணகி said...

வால்......(ழ்)..த்துக்கள்...

Mythees said...

டாட் காமுக்கு மாறுவதற்கு வாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமா வாலு.. டாட்.காமுக்கு மாறினது..ஆண்டவ்ர் செயலுனு எவனாவது தேங்காய் ஒடச்சிட்டு இருக்கப்போறானுக..

சொல்லமுடியாது...அதையும் பண்ணுவாங்க

குரு said...

//
இலவ்ச ப்ளாக்கில் இருந்து டாட்.காமுக்கு மாறப்போகிறேன்
//

இதுதான் பரிணாம வளர்ச்சி!!!! வாழ்த்துக்கள்...

Rajan said...

//இந்த பரிணாமம் தொடர் முடிவதற்குள் இன்னும் எம்புட்டு விளக்க உரை எழுதனுமோ தெரியவில்லை!//

ஆமா தல ! நெறையா எழுதணும் போல (அவ்வ்வ்வவ்வ்வ் !)

Anonymous said...

ஆம் எல்லாம் உரிமையும் இவருக்கு இருக்கு.. போடா வென்று.. எங்க உனக்கு நெசமாவே தைரியம் இருந்தா, எங்க ஆத்தா மீனாட்சி பத்தி எழுது.. எழுதி பாரு...

Rajan said...

// “குரங்கு ஏன் குரங்காகவே இருக்கு” என்பது தான்//

அது அனுமார் வம்சம் கடல்ல கல்லப் போட்டு அது மேல நடந்து காட்டி சவால்ல ஜெயிச்சா தான் அடுத்த பரிணாமம் ஏற்படும் !

Rajan said...

//ஆனாலும் நட்புக்கூட்டங்கள் அதே கேள்வியை மீண்டும் பின்னூட்டத்தில் கேட்டு அவர்கள் அறிவுமுதிர்ச்சியை உலகுக்கு காட்டி அசரடித்தார்கள்!//

ஏதோ கொரங்குக் கூட்டத்த சொல்லுற மாதிரி இருக்கே !

Rajan said...

//மிஸ்டர், நோ ஒரு படி மேலே போய், உனக்கு அவரை தெரியுமா, இவரை தெரியுமான்னு பெரிய பெரிய பின்னூட்டங்களில் கலங்கடித்தார்!//

எனக்கு கமிசனரத் தெரியும் !

Rajan said...

//பள்ளிபடிப்பையே ஒழுங்காக முடிக்காத என்னை, அதை படித்தாயா, இதை படித்தாயா என கேட்டு பயமுறுத்தலாமா!?//

கூடவே கூடாது ! பச்சப் புள்ள நீங்க !

Rajan said...

// இங்கே பரிணாம என்ற கூற்றை நான் விவாத பொருளாக தான் வைத்திருக்கிறேன்! நான் சொல்வது தான் உண்மை எல்லாரும் கக்கத்தில் துண்டை வைத்து கொண்டு கேளுங்கள் என்று சொல்லவில்லையே! விவாதிப்போம்!//

ரைட்டு யாராவது வாங்கப்பா ! விவாதிக்கலாம் ! இன்னைக்கி விவாத மூட்ல இருக்கோம் ! சின்னப் பொண்ணுக்கு சொல்லி விட்டாச்சா ?, அப்பறம் வெங்கட்டுக்கு தந்தி அடிங்க !, ஹேய் ராமு , மேனியா அல்லாத்துக்கும் ஒரு போனப் பண்ணுங்கப்பா நேரமாவுதில்ல !

Rajan said...

// “தீராத விளையாடு பிள்ளை” என்று பெயர் கொடுத்திருக்கிறார்! அவருக்கு இந்த பதிவின் வாயிலாக நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்!//

அட்டு பிளாப் படத்து பேர வெச்சு உங்கள அம்மணப் சாரி அவமானப் படுத்தி இருக்கார் தல ! மொதல்ல பட்டத்த மாத்தி ஏதானும் ஹிட் படத்து பேரா வெக்க சொல்லுங்க !

Rajan said...

//நித்தியானந்தர் குச்சியால் தொட்டால் கால்வலி குணமாகும் என பதிவெழுத உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ//

குச்சியால தொடுவாரா ? அவ்வவ் ! சாரு உங்க நெலம இப்பிடி சந்தி சிரிக்குதே !

Rajan said...

//நித்தியானந்தர் உன் பொண்டாட்டியை வைத்து ஆராய்ச்சியும் செய்யலாம் என பதிவெழுத எனக்கு உரிமை இருக்கிறது!//

இந்த மேட்டர் எப்ப எழுதுவீங்க தல ?

Rajan said...

//நீங்கள் நினைப்பது போல் நாலு பேர் கம்ப்ளையண்ட் கொடுப்பதால், கூகுள் என் ப்ளாக்கை தூக்கிவிடாது!//

ஹா ஹ ஹா ! கூகுளுக்கு யாரால விளம்பரம்னு ஒரு சின்ன பொது அறிவு கூட இல்ல போல !

Ashok D said...

//உங்களது கெட்டவார்த்தை கவிதைகளை சிறு புன்னகையுடன் கடந்து போகும் மனபக்குவத்தை நான் என்றோ பெற்றுவிட்டேன்!//

ஞானவானெ :)

Rajan said...

// மூன்று வருடங்களுக்கு மேலாக 590 பாலோயர்ஸுக்கும் மேலாக, 900 ரீடர்ஸுக்கும் மேலாக வைத்திருக்கும் என் போன்றாவர்களுன்//

இது சத்தியமா சுய தம்பட்டம் அல்ல என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !

ஆல் இன் ஆல் & வால் இன் ஆல் !

Rajan said...

//ப்ளாக்கை சும்மா சொறிஞ்சிகிட்டு உட்கார்திருப்பவன் கூட abuse கம்ப்ளையண்ட் கொடுக்கலாம் என கூகுளுக்கு தெரியும்!//

ஆமா கூகுலாத்தா புத்திசாலியாக்கும் !

Rajan said...

// என் கெண்டைகால் ரோமம் கூட உங்கள் மிரட்டலுக்கு பயப்படாது!//

இது பன்ச்! யப்பா அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா !

Rajan said...

// ப்ளாக்கில் நிழைத்த பொழுதே கெட்டவார்த்தை மன்னன் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை பார்த்தவன் நான்,//

கருத்து போதும் மாமு நீ பில்ட் அப்ப ஏத்து !

Rajan said...

//உங்களது கெட்டவார்த்தை கவிதைகளை சிறு புன்னகையுடன் கடந்து போகும் மனபக்குவத்தை நான் என்றோ பெற்றுவிட்டேன்!//

அதே தான் ! சிப்புதான் வருது இப்பல்லாம்

Ashok D said...

comment moderationna... ஆச்சரியமே...

சைவகொத்துப்பரோட்டா said...

தொடர்ந்து சிறப்பாக
எழுத வாழ்த்துக்கள்.

Rajan said...

//உங்களது புலம்பலும், கத்தலும் எனக்கு மேலும் உற்சாகம் தருகிறது!//

வீ ஆர் காம்ப்ளான் பாய்ஸ் !

Rajan said...

//உங்களூக்கு பேச்சுக்கு மதிப்பு கொடுத்து இலவ்ச ப்ளாக்கில் இருந்து டாட்.காமுக்கு மாறப்போகிறேன்! //

அதுக்கு நெம்ப செலவாகுமாமே ! புதுசா ஆரம்பிக்கப் போற பதிவர் கழகம் நமக்கு அந்த வசதியா இலவசமா செஞ்சு கொடுக்குமான்னு கேட்டு சொல்லுங்க தல !

Rajan said...

//அது என் தளம் நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்! உங்களால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிகோங்க!//

வேறென்ன ! மயிருதான் ! நரச்சத மட்டும் தனியாப் புடுங்க சொல்லலாம் தல ! நமக்கும் உபயோகமா இருக்கும்

உமர் | Umar said...

//ரைட்டு யாராவது வாங்கப்பா ! விவாதிக்கலாம் ! இன்னைக்கி விவாத மூட்ல இருக்கோம் ! சின்னப் பொண்ணுக்கு சொல்லி விட்டாச்சா ?, அப்பறம் வெங்கட்டுக்கு தந்தி அடிங்க !, ஹேய் ராமு , மேனியா அல்லாத்துக்கும் ஒரு போனப் பண்ணுங்கப்பா நேரமாவுதில்ல ! //

மேனியா நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதிலே சொல்ல மாட்டேங்குறாரு

Anonymous said...

/// அது என் தளம் நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்! ///

தோ பாருடா.. என்ன வேணும்னாலும் எழுது வாராமே.. எழுது தல.. அப்புறம் இருக்கு.. ஏன்டா வென்று உனக்கு என்ன மனசுல பெரிய எழுத்தலார்னு நினைப்பா...

சரி எங்கய உன் ஹோமோ காதலான் ராஜன் ஒரு reply கொடுக்க கூட அவன் வரல...
பேடி பசங்கள...

சரி சரி Recharge பண்ணுனியா... இல்லையா... கோயம்பத்தூர் டுபாகூரு, கீழ் ஜாதி நாய்களே..

Anonymous said...

பயப்புடாத தல, எங்க தேவர் ஜாதி சங்கம் உங்கள ஒன்னும் பண்ணது.. பயப்புடாத...

உமர் | Umar said...

@ராஜன்
தல comment moderation enable பண்ணியிருக்கு. நம்ம கமென்ட் போடற நேரத்துல தல போயி மட்டையாயிட்டா நம்ம எங்க விவாதிக்கிறது?
நமக்கு ஆல் இன் ஆல் கடைதான் சரி

Anonymous said...

//// எனக்கு கமிசனரத் தெரியும் ///

அது இல்ல ராஜன், எனக்கு கூகிள் ல தான் நல்ல தெரியும்... செக் தி லிங்க்

http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=76312

Anonymous said...

தல, புது பிளாக்கர் க்கு பேரு நேத்து ஒரு அனானி கொடுத்த மாறி "ராஜனுக்கு நான் ராணி".. என்று வையுங்கள்...

கோவி.கண்ணன் said...

//அது என் தளம் நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்! உங்களால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிகோங்க!//

ரைட்டு !

வால்....த்துகள் !

Anonymous said...


///////
பயப்புடாத தல, எங்க தேவர் ஜாதி சங்கம் உங்கள ஒன்னும் பண்ணது.. பயப்புடாத...
///////


முதல அவன எழுத சொல்லு, அப்புறம் இருக்கு, நம்ம ஜாதி சங்கம் செய்யுறது எல்லாம்..

வெள்ளிநிலா said...

.com!! :)

Rajan said...

//எங்க தேவர்//

என்னடா ! உங்கப்பனுக்கே பிட்டு படம் காட்டுனவண்டா நான் ! தேவர் சாத்திய நான் இப்ப திட்டனும் அவ்வளவுதானே ? அது மட்டுமில்ல எல்லா மயிறு சாதியையும் திட்டறேன் என்ன பண்ணனும்ங்கற ! மூடிட்டு போயி பொழப்ப பாருடா ! இங்க வந்து ஏன் உன் வம்சத்துக்கே வார்த்தை வாங்கிக் கொடுக்கற !

Anonymous said...

////
மூன்று வருடங்களுக்கு மேலாக 590 பாலோயர்ஸுக்கும் மேலாக, 900 ரீடர்ஸுக்கும் மேலாக வைத்திருக்கும் என் போன்றாவர்களுன்
////

மூன்று வருஷமா எவனும் உனக்கு ஆப்படிக்க வரல, இப்ப தான் டைம் பாஸ் kku நாங்க பண்ணிக்கிட்டு இருக்கும்.. கவலை படாதே 'தரு'தல, எப்டி பாத்தாலும் ஆப்பு நிச்சயம்...

Anonymous said...

/////

கலக்குங்க வால், புது வருஷம், புது மாசம், புது template , புது ப்ளாக்.. கலக்கிட்ட வால்..

////

sema comedy peesu, vaal paiyan thaan..

Chitra said...

.com மாறுவதற்கு வாழ்த்துக்கள்!
Best wishes!

Anonymous said...

enga da odi poitteenga..

pedi pasangala...

VAAL, Recharge Pannu, mudhala...

Rajan said...

//சரி எங்கய உன் ஹோமோ காதலான் ராஜன்//

இங்க தான் இருக்கேன் ! வர்றியா !

வால்பையன் said...

//VAAL, Recharge Pannu, mudhala... //


நேத்து டைட்டு 11.30 மணிக்கு சேலத்துல இருந்து மிஸ்டுகால் கொடுத்தது நீ தானா!?

Anonymous said...

மக்களே, எச்சரிக்கை யாக இருங்கள், நம் நாட்டில், இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள், என அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம், இவன் போல சில தறுதலை நாய்கள் தான், நம் அனைவருக்கும் எதிரி, மேலும் இவன் நமக்குள்ளே கூட சண்டை முற்றி விட்டு அதில் குளிர் காய நினைக்கும், விசமிகள்.. ஜாக்கிரதை.

Anonymous said...

இந்த ப்ளாக்கில் தங்களின் பாப்பனிய தனமே மேலோங்கி தெரிகின்றது... அதை மாற்றுங்கள்.

Anonymous said...

அய்யா எங்க வீட்டுல கக்குஸ் குழாய்ல தண்ணி வர மாட்டேங்குது, இது அந்த கடவுளோட வேலைய தான் இருக்கும் நு நெனைக்கிறேன், நீங்க தான் எல்லாத்தையும் நல்லா போதைல தீட்டுவீங்கலாமே.. அப்டி அந்த கடவுள தீட்டி ஒரு கவிதையும் ஒரு பதிவும் போடுங்க, இது கண்டிப்பா அந்த பாப்பான்களின் வேலையா தான் இருக்கும்.. அதுனாலே உங்க பங்காளி ராஜனையும் சேது எழுத சொல்லுங்க.. ஏன்னா அவர் தான் நல்ல கமெண்ட் எல்லாம் எழுதுவார்.

Anonymous said...

அன்புள்ள வால்பையன் அவர்களுக்கு,
எங்கள் தெருவில் தெரு விளக்கு எரிய வில்லை, இது கண்டிப்பாக அந்த முஸ்லிம் கடவுள் அல்லாவின் சூழ்ச்சியாக இருக்கும் என நாங்கள் தீர்வு செய்தோம், அதுனால், தாங்களும், தங்களின் கூட்டாளிகளும் அந்த கடவுள்களை திட்டி மென் மேலும் பதிவு போடவும்.. அய்யா ராஜன் அவர்களே தாங்களும் சேர்ந்து எழுதலாம்.

Rajan said...

// "ராஜனுக்கு நான் ராணி"..//

நம்ம அனானி அண்ணன் சம்சாரம் பேரு ராணியாம் தல ! ரஞ்சினு வெச்சுருந்தா இன்னும் கொஞ்சம் கிக்கா இருந்துருக்கும்

Anonymous said...

பெரிய (இவ) ர் அவர்களுக்கு,
எங்கள் hostel -il சரியாக உணவு போட மாட்டேன் என்கிறார்கள், இது அந்த ஏசுவின் வேலையாக தான் இருக்கும் என நண்பன் வாலில்லா பையன் மற்றும் அவனுக்கு கூஜா தூக்கும் கூஜனும் கூறு கிறார்கள்.. அதாலால், தாங்கள் தான் இதை First Priority ஆகா எடுத்து கொண்டு அந்த ஏசுவை திட்ட வேண்டும்..

Anonymous said...

என்ன இருந்தாலும் ஒரு கவிஞரை இது போல் பாக்க மிகவும் பாவமாக தான் உள்ளது...
என்ன செய்ய எல்லாம் எங்க கூகிள் தெய்வத்த சொல்லணும்.. அவங்க கோவம் ரண கோவமாக்கும்..

பரவ இல்லை.. இன்னொரு ப்ளாக் ஆரம்பிங்க, அதுலயும் இது மாறி எழுதுங்க, நாங்க எல்லோரும் வந்து கூகிள் க்கு ரிப்போர்ட் அனுப்புறோம்.. இதே மாறி உன் ப்ளாக் செத்து செத்து விளையாடும் பரவ இல்லையா.

Anonymous said...

நான் அப்பவே சொன்னேன், எந்த கடவுளை பகைச்சு கிட்டலும் எங்க கூகிள் தெய்வத்த மட்டும் பகைச்சுக்கதானு .. இப்ப என்ன ஆச்சு பாத்தியா.. சாமி குத்தம் ஆயிடுச்சு...!
கும்தலக்கடி கும்மாவா, கூகிள் னா சும்மாவா...
எவண்டா அவன் அங்க பிங் பிங் நு உதார் விட்டது.. மவனே நொங்கு எடுத்துருவோம்.... ஜாக்கிரதை.

Rajan said...

//மக்களே, எச்சரிக்கை யாக இருங்கள், நம் நாட்டில், இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள், என அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்,//

மயிரப் புடுங்கினீங்க ! ஒத்துமையா !

Rajan said...

//அதுனாலே உங்க பங்காளி ராஜனையும் சேது எழுத சொல்லுங்க.. ஏன்னா அவர் தான் நல்ல கமெண்ட் எல்லாம் எழுதுவார்.//

வக்காளி எத்தன பதிவுலதான் இதையே காப்பி பேஸ்ட் பண்ணி போடுவ !

Anonymous said...

///// Dr.P.Kandaswamy said...
ஏனுங்க, என்ன நடக்குது பதிவுலகத்துல, ஒண்ணும் புரியலைங்க ////


அது ஒன்றும் இல்லை அய்யா கந்தசாமி அவர்களே,

இந்த லிங்க் ஐ செக் பண்ணவும், தங்களுக்கு ஆங்கிலம் புரியும் என நினைக்கிறேன்..


http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=76312

ஆதாவது, எனக்கு இட்லி, வடை, சாம்பார் பிடிக்காது என்பதால், ஹோட்டல் சென்று அதை சாப்பிடுபவர்களை, நானும் என் கூட்டாளிகளும் சேர்ந்து, அவர்களை வம்புக்கு இழுத்தால், அது நியாயமா...? அது போல் தான் இதுவும், பிளாக்கர் என்பது நவீன கால தகவல் களஞ்சியங்கள்.. நாம் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம், என்ன இல்ல இந்த பிளாக்கர் இல் , எண்ணத்ற்ற கேள்விகளுக்கு பதில் இருக்கிறது, ஏன் தங்களின் பிளாக்கர் இல் தான் நான் "போர்ட் மெயில்" ரயிலை பற்றி கேள்வி பட்டேன்.. மிஹவும் ஆச்சரியாமாக இருந்தது.. இது போல் தான் தகவல்களை பரப்ப வேண்டுமே ஒழிய, எனக்கு இவனை பிடிக்காது, அவனை பிடிக்காது என எழுதினால், அது அந்த கூகிள் கே வெளிச்சம்..

Anonymous said...

////

உங்கப்பனுக்கே பிட்டு படம் காட்டுனவண்டா நான்

///

apdiye enakkum kaattunga..
but unga homosex padattha kaattiraatheenga...

வால்பையன் said...

எம்.ஜி.ஆரும், நம்பியாரும் கத்தி சண்டை போட்டா பாக்குறிங்க, நானும் ராஜனும் கத்தி சண்டை போட்டா பாக்க மாட்டிங்களா அனானிகளா!?

Anonymous said...

///

வக்காளி எத்தன பதிவுலதான் இதையே காப்பி பேஸ்ட் பண்ணி போடுவ

////

neega mattum copy paste pannalaam, naanga panna koodaatha..!

poda vendru.,..

இராஜ ப்ரியன் said...

வாழ்த்துகள் தல

உமர் | Umar said...

//ஏதானும் ஹிட் படத்து பேரா வெக்க சொல்லுங்க !
//

உளியின் ஓசை ஓக்கேவா?

Rajan said...

இதப் போயி பாத்துட்டு வா கண்ணு மொதல்ல ! இதுக்கே கூகுலாத்தா ஒன்னியும் செய்ய முடியல !

Rajan said...

//உளியின் ஓசை ஓக்கேவா?//

அவ்வ்வ்வவ்

Rajan said...

// நானும் ராஜனும் கத்தி சண்டை போட்டா பாக்க மாட்டிங்களா அனானிகளா!?//

பெருமாளும் சிவபெருமானும் டங்கில் ஜிங்க்லாபி பார்டிகலாமே அப்பறம் ஏசுவும் நபியும் ஜக்குள் புளாங்கி பண்ணுவாங்களாமே ?

உமர் | Umar said...

அடப்பாவி ராஜன்
லிங்க் கொடுக்கும்போது ஒரு மெசேஜ் கொடுக்கலாமுல்ல? நான் அந்த லிங்க ஓபன் பண்ணிப் பாத்துட்டு, உடனே க்ளோஸ் பண்ணிட்டேன். (நான் இப்ப ஆபிஸ்ல இருக்கேன். நைட் வீட்டுக்குப் போயி பாத்துக்கிறேன். டேங்சு )

உமர் | Umar said...

//டங்கில் ஜிங்க்லாபி//
//ஜக்குள் புளாங்கி //

தமிழுக்கு புதிய சொற்களை அறிமுகப்படுத்தும் ராஜன் வாழ்க!

Rajan said...

// ராஜன் வாழ்க!//

கலக்கப் போவது யாரு !

உமர் | Umar said...

//கலக்கப் போவது யாரு ! //

கலங்கப் போவது ஸ்மார்ட் & சின்னப்பொண்ணு

கிரி said...

அருண் .காம் க்கு வாழ்த்துக்கள் :-) உங்கள் தளத்தில் இருக்கும் அவசியமில்லாத விட்கேட் ஐ நீக்கவும். தளம் திறக்க நேரம் எடுக்கிறது. இதுல எது அவசியமில்லாதது என்றால் .... ஹி ஹி ஹி அதே தான்.

sathya said...

எனக்கு கடவுள், மதம், புண்ணாக்கு பத்தி எல்லாம் அவ்வளவு விருப்பம் இல்லை.
மனிதர்களுக்கு உலகத்தோட வயசும், இந்த பிரபஞ்சத்தோட வயசுமே இன்னும் சரியாய் தெரியாது. ஒரு நூறு பேர் கிட்ட கேட்டா, யாரோ ஒருத்தனுக்கு மட்டுமே தெரியுது. இதுலே இதெல்லாம் உண்டாகியது எப்படி? யாரு உண்டாக்கியது இதெல்லாம் கொஞ்சம் டூ மச்......

உயிரிகளின் அடிப்படையான gene அப்படிங்கற மேட்டர் பத்தி யாருக்காவது தெரிஞ்சா ஒரு கட்டுரை எழுத முடியுமா ? என்னக்கும் ஒரு நல்ல பிளான் இருக்கு ஒரு ப்ளாக் போஸ்ட் போடலாம்னு :)

NO said...

அன்பான நண்பர் திரு வால்,

நான் சொன்னதற்க்கான காரணம், பரிணாம வளர்ச்சியைப்பற்றி செய்யப்படும் விவாதங்கள் முழு விபரம் தெரியாதவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, முழு புரிதல் இல்லாமல் மற்றவர்களின் மேலே மத நம்பிக்கையை போல வீசப்படுவதாக மாற்றப்பட்டு, அதையும் சுட்டிக்காட்ட சிலர் ஓடி வந்து கடைசியில் நோக்கமே அடிப்பட்டு விடும் அபாயம் மிக்க இருப்பதால்தான்! What I meant was that you need to be informed and have all the facts before initiating a debate on darwininan natural selection. Dawinian natural selection is one of the very few scientific concepts that can be quite simply stated and hence could be easily understood. The downside of such simplicity is misrepresentation. Such misrepresentation becomes more acute when the those seek to start a debate do not seem to have a grip on what Natural selection and concepts like what neo-Darwinian synthesis means. நீங்கள் கேட்கலாம், அது எப்படி எனக்கு செரியான புரிதல் இல்லை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் என்று!

அதற்க்கு என் பதில் - உங்களின் பதிவுகளையும், பல தளங்களில் உங்களின் பதில்களையும் நான் படித்து வருகிறேன். நீங்கள் ஒரு சிறந்த, சுவையான, முட்டாள்தனம் மற்றும் அசட்டுத்தனம் இல்லாத மற்றும் ப்ளேடு போடாத பதிவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை! அனால் கடவுள் நம்பிக்கை என்ற ஒன்றின் அஸ்திவாரம், மனிதன் ஏன் நம்புகிறான், the basis of beleifs, the fundamentals aspects and current scientific understanding on brain processes on such aspects போன்ற பல விடயங்களில் உங்களுக்கு சரியான புரிதல் இல்லை என்று நீங்கள் மத விடயத்தில் எழுதும் பதிவுகளில் மற்றும் பதில்களில் மூலம் தெரிந்து கொண்டேன்! அதன் காரணமாகத்தான் திரு தருமி அவர்களின் பதிவிலும், மதம் மற்றும் நம்பிக்கையாளர்களை முட்டாள்கள் என்றும் மடையர்கள் என்றும் ஓதிக்கிவிடாமல் எப்படி நாத்திக கருத்தை பரிணாம புரிதலுடன் எடுத்தவைக்க வேண்டும் என்று பதிலிட்டேன்!

உங்களுக்கு என்னுடைய Name dropping பிடிக்காவிட்டாலும் ஒன்று மட்டும் சொல்லுகின்றேன்!

Nothing in Biology makes sense except in the light of evolution - Theodosius Dobzhansky (அவர் ஒரு மிகச்சிறந்த evolutionary biologist and Darwinian)

அவர் சொல்ல வருவது, உயிரியலை பரிணாம வளர்ச்சியின் மூலம் பார்த்து புரிந்துகொள்ளவில்லை என்றால் அந்த புரிதலுக்கு அர்த்தமே கிடையாது என்பதாகும்! இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, மதம், கடவுள் நம்பிக்கை என்பது, மனிதனின் மனதின் மூலம் வருகிற ஒன்று ஆதலால், உயிரியலின் (a subset of biology) ஒரு கட்டம் அல்லது அங்கம்! சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் எல்லா தளங்களிலும் (மற்றும் பலரும்) சாடுவதைப்போல, கடவுள் நம்பிக்கை என்பது மக்கள் பயத்தினாலோ, எமாற்றுவதர்க்கோ, அநியாயம் செய்வதற்கோ மற்ற தீமைகள் செய்வதற்கோ அவர்களாகவே தோற்றுவித்த ஒன்று அன்று! அதற்க்கு வலுவான பரிணாம காரணங்கள் இருக்கிறது! அதை நீங்கள் புரிந்து கொண்டால், நிதானம் இழக்காமல் செயல் படுவீர்கள்!

இல்லாவிட்டால், கத்தி கத்தி முடித்து, கடைசியில் ஒரு கட்டத்தில் அப்துல்லாவாக மாறுவீர்கள்!

நன்றி

கொசுறு - Theodosius Dobzhansky was a great evolutionary biologist and also a staunch Christian.

வால்பையன் said...

//அவர் சொல்ல வருவது, உயிரியலை பரிணாம வளர்ச்சியின் மூலம் பார்த்து புரிந்துகொள்ளவில்லை என்றால் அந்த புரிதலுக்கு அர்த்தமே கிடையாது என்பதாகும்! இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, மதம், கடவுள் நம்பிக்கை என்பது, மனிதனின் மனதின் மூலம் வருகிற ஒன்று ஆதலால், உயிரியலின் (a subset of biology) ஒரு கட்டம் அல்லது அங்கம்! சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் எல்லா தளங்களிலும் (மற்றும் பலரும்) சாடுவதைப்போல, கடவுள் நம்பிக்கை என்பது மக்கள் பயத்தினாலோ, எமாற்றுவதர்க்கோ, அநியாயம் செய்வதற்கோ மற்ற தீமைகள் செய்வதற்கோ அவர்களாகவே தோற்றுவித்த ஒன்று அன்று! அதற்க்கு வலுவான பரிணாம காரணங்கள் இருக்கிறது! அதை நீங்கள் புரிந்து கொண்டால், நிதானம் இழக்காமல் செயல் படுவீர்கள்! //


கடவுள் என்ற பொருளின்/சொல்லின் படைப்பின் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படிருந்தால்/சென்று கொண்டிருந்தால் என் போன்ற கடவுள் மறுப்பாளர்கள் வாய் திறக்கப்போவதில்லை, அவைகலீனால் பொறுமை இழுந்து செயல்படும் வீரர்களூக்கு நீங்கள் காற்றில் கத்தி வீசுகிறீர்கள் என புரிய வைக்கும் பொருட்டு பரிணாமம் என்ற கூற்றை முன் வைக்க துணிந்தேன்! முழுக்க முழுக்க உங்களை போன்ற நண்பர்களை நம்பியே!

தயவுசெய்து என்னையும் காற்றில் கத்தி வீசவைத்து விடாதீர்கள்! உங்கள் கண்ணோட்டமும் இங்கே முக்கியமாகப்படுகிறது!

அஷீதா said...

.com ku vaazhthukkal Arun..

ungaloda comments padikaradhukke oru naal muzhukka venum pola...

konjam bayamaavum irukku :((

sathya said...

கொசுறு - Theodosius Dobzhansky was a great evolutionary biologist and also a staunch Christian.

============

வாய்ப்பே இல்ல ....கொஞ்சம் லூசு தனமா இருக்கு ......
Theodosius Dobzhansky இவரு எப்படி Orthodox சர்ச்-ல இருக்கு முடியும் ?

வெப் தமிழன் said...

வாழ்த்துக்கள் வால்பையன்...
எவன பத்தியும் கவலை படமா எழுதுங்க... இவனுங்க என்ன சொன்னாலும் ஒத்துக்க போறதில்லை...free யா விடுங்க...
ஒரு நாள் பரிணாமம் பற்றி உண்மை தெரியும்... எங்கள் ஆதரவு எப்பயும் உங்களுக்கு உண்டு.

உங்கள் பதிவுகள் எந்த மதத்தையும் ஆதரித்தோ எதிர்த்தோ இல்லை...மூட நம்பிக்கையை எதிர்த்து...அதை அவர்கள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்

@ராஜன் : மூட நம்பிக்கையை எதிர்கிறது நல்ல விஷயம்..vulgura எழுதுவதை தவிர்த்தல் நலம்.

நாளும் நலமே விளையட்டும் said...

"Theodosius Dobzhansky" was a great evolutionary biologist and also a staunch Christian.

"Being biologist" and a "staunch Christian" makes life miserable.

அறிவியல்-கற்றலுக்காக
மதம்- மடத் தனத்துக்காக
அறிவியலில் வளர்ந்த நாடுகளில் "நாங்கள் கடவுளை நம்பாதவர்கள்" என்று சொன்னவர்களே அதிகம் சாதித்துள்ளனர்.
கிறித்துவ மதம் நம்பும் ஒருவரால் பரிணாமம் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

Rajan said...

//vulgura எழுதுவதை தவிர்த்தல் நலம்.
//

வல்கரா எழுதறேனா ? அடக் கொடுமையே.... ஒரு தடவ என்னோட வல்கர் (என தாங்கள் குறிப்பிடும் ) கமெண்டுகளுக்கு முன் வந்த கமெண்டுகளைப் பார்க்க வேண்டும் . சொல்லப் போனால் எனக்கு வல்கர் என படும் விஷயங்கள் வேறு மாதிரியானவை. வார்த்தைகளில் ஏதும் வன்மமோ வல்கரோஇருப்பதாய் படுவதில்லை ....

NO said...

அன்பான நண்பர் திரு வால்,

// கடவுள் என்ற பொருளின்/சொல்லின் படைப்பின் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படிருந்தால்/சென்று கொண்டிருந்தால்//

மேலே நீங்கள் சொன்ன கூற்றே இன்னுமும் முழுதாக விளக்கப்படவில்லை! அதாவது நீங்கள் "கடவுள் நம்பிக்கையின் purpose சரியாக இருந்தால்" என்னும் அர்த்தத்தில் சொல்லுவதே சரியில்லை. நான் சொன்னதைப்போல அது இன்னும் சரியாக திண்ணமாக இதற்க்காகதான் பரிணாம வளர்ச்சியின் மூலம் கடவுள் நம்பிக்கை என்பது வளர்ந்தது என்று நிறுவப்படவில்லை! அப்படி இருக்கையில் நீங்கள் அது சரியாக இல்லாததனால்தான் நான் கண்டிக்கிறேன் என்று கூறுவது logically incomplete! (நிற்க - நான் பேசுவது மத நம்பிக்கை அல்லது ஒரு குழுவின் சம்ப்ரதாயம் மற்றும் கொட்ப்படுகளை பற்றி அல்ல! நான் சொல்லுவது raw கடவுள் நம்பிக்கை. இதை புரிந்து கொள்ள வேண்டும்)

விவரமாக சொல்லுகின்றேன். ரிச்சர்ட் டாகின்ஸ் இதற்க்கு சொல்லுவது - கடவுள் நம்பிக்கை மற்றும் நம்பிக்கை என்பது பாரிணாம வளர்ச்சி மூலம் வந்த ஏதோ ஒரு வெளிப்பாட்டின் மேல் உட்கார்ந்து விட்ட மன செயல்பாடு! அது என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான்!
டாகின்ஸ் அதற்க்கு கூறும் ஒரு உதாரணம் Moth என்னும் (அதன் தமிழாக்கம் எனக்கு தெரியாது) பெரிய சைஸ் பட்டம் பூச்சியின் ஒரு செயல்பாடு! அதாவது, எந்த ஒரு மிரகமும் (மனிதனைத்தவிர) தற்கொலை செய்து கொள்ளாது! ஏனென்றால் அதன் gene கள் வாழ்வதர்க்ககவே பரிணாம வளர்ச்சியால் செதுக்கப்பட்டன! அனால் இந்த ஒரு வகை Moth நீங்கள் இது இருக்கும் பக்கம் ஒரு மெழுகுவற்றியை வைத்தால் ( மற்ற சுற்று சூழல் இருட்டாக இருக்கும் பட்சத்தில்) நேராக நெருப்பில் பொய் நின்று மாண்டு விடும்! அதற்க்கு காரணம், அது சாவ வேண்டிய நேரம் வந்தது, அதனால் தற்கொலை செய்து கொண்டது என்பது அல்ல! அந்த moth திற்கு ஒளியைப்பர்த்து தன்னுடைய destination ஐ அடையும் திறன் பரிணாம வளர்ச்சியால் வந்தது! நட்சத்திர ஒளி, சந்திரனின் reflection போன்றவையினால் அது தன் direction மற்றும் destination ஐ கண்டடைய அதற்குள் instinct ஆக நிருவப்பட்டுவிட்டன! ஆதலால், மெழுகுவற்றி ஒளி போன்ற மனிதன் கண்டுபிடித்த செயற்கை ஒளிகள் வந்தவுடன், there is a conflict of interest in its genetically prompted instincts. இது இப்பொழுது நமக்கு புரிந்ததால் சொல்லுகிறோம், அந்த Moth தற்கொலை செய்யவில்லை, அது ஒளியை நோக்கி செல்லுகிறது என்று. தெரியவில்லை என்றால், அந்த Moth தற்கொலை செய்து கொள்வது பெரிய ஆச்சிரியமாக முட்டாள்தனமான ஒன்றாக நமக்கு படும்.

கடவுள் நம்பிக்கையும் இதைப்போல்தான் ஏதாவது இருக்கலாம் என்பது டாகின்சின் (மற்ற பலரின்) கூற்று!

Moth இன் விஷயத்தில் நமக்கு புரிந்ததால் சொல்லுகிறோம், அது செய்வது பைத்திக்காரத்த்னம் இல்லை என்று. மனிதன் விஷயத்தில் இன்னும் சரியாக தெரியவில்லை, கடுவுள் நம்பிக்கை எதற்கு வந்ததென்று, ஆனால் அதற்குள் நாமெல்லாம் குத்திகிறோம் என்ன கேவலம் இதென்று!!!!!

மேலும் பேசுவோம்......

நன்றி

நண்பர் திரு சத்யா - Theodisius Dobzhansky ரஷ்ய/ உக்ரைன் இலிருந்து அமேரிக்கா வந்த ஒரு விஞ்ஞானி! Orthodox Church இல் இருப்பது ஒன்றும் ஆசிரியம் இல்லை!

நண்பர் திரு நாளும் நலமே - A detailed letter was sent by Dr. Richard Dawkins along with some very important British personalities to the Government of Britain insisting that evolution is a fact and anything contrary to that should not be thought to children in public funded schools. It was also published in various newspapers and widely appreciated. The point is, if you do not know, the co-signatories were Arch Bishop of England Anglician Church and many other Christian priests and of course many scientists and Atheists. Of course this is not to say that Christianity per say accepts evolution which it does not. But the fact that many "christians" do accept. The proof is out there. Just see in the net or Richards website where you have this draft.

Uma said...

வாழ்த்துக்கள்.

NO said...

அன்பான நண்பர் திரு வால்,

நம்ம விவாதத்த கொஞ்சம் தள்ளி வைப்போம். கடவுள் நம்பிக்கையின் மூலக்காரணம் என்னவென்று ஆராய்வதற்கு முனனால், உங்களின் மற்றும் பல தளங்களில் பின்னூட்டம் என்ற பெயரில் கண்டபடி எழுதித்தள்ளும் திரு ராஜன் என்பவர் யார் என்பதை ஆராய என் மனம் ஆவலாக இருக்கிறது! நானும் பார்க்கிறேன், அண்ணனும் சளைக்காம யாரோ கேட்டா மாதிரி தன்னுடைய பொன்னான பதில்களை ஏதோ ஒரு அறிவிஜீவியின் வெளிப்பாட்டைப்போல அடித்து விட்டு கொண்டிருக்கிறார்!

எனக்கு Brave Heart படத்தில் வரும் ஒரு காட்சிதான் நினைவிற்கு வருகிறது!

Edward the Longshan என்ற கொடுங்கோல இங்கிலாந்து மன்னன் பிரான்சிலிருந்து சுற்று பயணம் முடித்து லண்டனுக்கு திரும்ப வருகிறான்! இவன் இங்கிலாந்தில் இல்லாத பொழுது William Wallace நாட்டின் பல பகுதிகளை பிடித்து சூறையாடி விடுகிறான்! அடுத்த டார்கெட் லண்டன் தான் என்று எல்லோருக்கும் புரிகிறது! ஆனால் இது புரியாமல் எட்வர்டின் மகனோ தன் தந்தை இங்கே இல்லாததால் தான் ஒரு சிறந்த ராஜ தந்திரி என்று நினைத்து சில அரைகுறை நண்பர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு போரை நடத்துகிறான், கேவலமாக!

கோட்டைக்குள் வரும் எட்வார்ட் மகனைப்பார்த்து கேட்கிறான் என்ன நடக்கிறது இங்கே என! இளவரசன் ஆரம்பிக்குமுன், அரைகுறை ஆலோசக நண்பன் முந்திக்கொண்டு ஏதோ உளறுகிறான், அதாவது போரை எப்படி நடத்தவேண்டும் என்ற அறிவுரையாக! அதற்க்கு எட்வர்ட், நான் கேட்காத, வேண்டாத அறிவுரைகளை எனக்கே கூறுவது யாரோ என்று அந்த அரைகுறையின் தோளில் கையைவைத்து, அவனை மெதுவாக நடித்தி கோட்டையின் ஜன்னல் அருகில் கூட்டிச்செல்லுகிறான்! அந்த இளவெட்ட அறைகுறையும், தன்னுடைய வீர தீரா பிரதாபங்களை மற்றும் தான் யார் தனக்கு போர் பற்றி எல்லாம் தெரியும் என்பதை உளறிக்கொண்டு வருகிறான்! ஜன்னல் அருகே வந்த எட்வர்ட் அந்த அரைகுறையை ஜன்னலின் வழியாக ஒரு தள்ளு .... ஆள் காலி! புரியாததை, வேண்டாததை பற்றி , முந்திக்கொண்டு முழக்கம் இடுபவர்களுக்கு எட்வர்ட் சரியான (ஆனால் அராஜகமான) பாடம்
கற்றுக்கொடுத்தான்!

விடயம் என்னவென்றால் முந்திரிக்கொட்டை அரைகுறைகள் இன்னுமும் பல இருக்கிறார்கள்! எட்வர்ட்கள் தான் இப்பொழுது இல்லை!

(நான் வன்முறை விரும்பி அல்ல - யாரிருந்தாலும் நூறாண்டுகளுக்கு மேல் வழ வேண்டும் என்று விரும்புகிறவன், சத்தியமா சொல்லிட்டேன்)

நன்றி

வால்பையன் said...

//Moth இன் விஷயத்தில் நமக்கு புரிந்ததால் சொல்லுகிறோம், அது செய்வது பைத்திக்காரத்த்னம் இல்லை என்று. மனிதன் விஷயத்தில் இன்னும் சரியாக தெரியவில்லை, கடுவுள் நம்பிக்கை எதற்கு வந்ததென்று, ஆனால் அதற்குள் நாமெல்லாம் குத்திகிறோம் என்ன கேவலம் இதென்று!!!!!//


அதை ஏன் என்று அறியவே விவாதம், கடவுள் நம்பிக்கையாளர்கள் அவர்கள் பக்க விவாதத்தை வைக்கிறார்கள், கடவுள் மறுப்பாளர்கள் அதற்கு எதிரான விவாதத்தை வைக்கிறார்கள்! முடிவில்லாத பயணத்திற்கு நாம் வாழும் காலத்திலேயே ஒரு முடிவை கண்டுபிடிப்போம் என கொஞ்சம் தீவிரமாக இயங்கி கொண்டிருக்கிறோம்!

தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் காக்கவே கடவுள் வந்ததென்றால் அவை ஒழுங்காக நடக்கிறதா என்றால் கடவுள் பெயரிலேயே சமூக ஒழுங்கங்கள் மீறப்படுகின்றன! ஒருவர் தனியாக இருக்கும் பொழுது யாரும் கவனிக்கவில்லை தவறு செய்கிறார்! அவர் கடவுள் நம்பிக்கையாளாராக இருந்தாலும் அந்நேரத்தில் அவரும் கடுவுள் மறுப்பாளார் தான்! அவருடய வாழும் தேவை அவரது நம்பிக்கையை மறக்கடிகிறது! மீற செய்கிறது!

வாழ்க்கை தேவைக்கான உந்துசக்தி கடவுள் அல்ல என்பதையும் ஒழுக்கம் என்பது மறுமைக்காக அல்ல, இந்த பூமியிலேயே குற்ற உணர்ச்சியில்லாமல் வாழ என்பதை வலியுறுத்தவே எங்களது கருத்துகளை முன் வைக்கிறோம்!

sathya said...

நண்பர் திரு சத்யா - Theodisius Dobzhansky ரஷ்ய/ உக்ரைன் இலிருந்து அமேரிக்கா வந்த ஒரு விஞ்ஞானி! Orthodox Church இல் இருப்பது ஒன்றும் ஆசிரியம் இல்லை!

=====================

கடவுள்(கள்) உண்டாக்கியதிலிரிந்து பரிணாமம் வளரந்ததாக சொல்லப்படுவது ஏற்று கொள்ள இயலாது ஒன்று. அதுவும் கிறித்துவ முறைப்படி வந்த உயிரினங்களிலிரிந்து வந்த பரிணாமம் என்பது முற்றிலும் ஒவ்வாத கருத்தாகும்.

வால்பையன் said...

//விடயம் என்னவென்றால் முந்திரிக்கொட்டை அரைகுறைகள் இன்னுமும் பல இருக்கிறார்கள்! எட்வர்ட்கள் தான் இப்பொழுது இல்லை! //


விமர்சனக்களை ஏற்று கொள்ள பக்கவமில்லாதவர்கள் போல் நான் உங்களை என்றுமே பார்த்ததில்லை, என்னை பற்றியும் உங்களுக்கு தெரியும்! ராஜன் சொல்லும் விசயம் என்ன என்பதை பார்க்காமல் எப்படி சொன்னார் என்பதை ஆராயும் சிறுபிள்ளை கூட்டங்கள் தான் இவ்வாறு சொல்லி கொண்டிருக்கிறார்கள்!

நானும் சரி, ராஜனும் சரி ஆரம்பத்தில் மென்மையாக தான் பதில் சொல்லி கொண்டிருந்தோம், சில பின்னூட்டங்கள் எங்களையும் தாண்டி வசைபாடுவதால் நாங்களும் முள்ளை முள்ளால் எடுக்கும் வேலையை செய்ய வேண்டியிருக்கு!

நீங்களே பார்க்கலாம், ஆரோக்கியமான விவாவத்தை நாங்கள் எதிர்கொள்ளும் விதத்தை , அது மாதிரியில்லாமல் இருந்தால் எங்கே என்று சொல்லுங்கள், நாங்கள் திருத்தி கொள்கிறோம்!

sarath said...

கிறித்துவ மதத்தின் சாரம் பைபிளை "முழுக்க " ஏற்றுக் கொள்வது??
அப்படியானால் பரிணாமம் பொய்!
நான் முன்னரே சொன்னது போல் மனித சமூகம் வாழ அறிவியல்.
அவனை கீழ் தள்ளி மூடன் என சொல்ல மதங்கள்.

எப்போது ஒரு மனிதன் தன் மதப் புத்தகத்தின் ஒரு சிறு பகுதியையும் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் தெரிவிக்கிறானோ
அப்போதே அவன் அதை விட்டு விலக முயல்கிறான். இல்லை இல்லை என நீங்கள் சொன்னால் நான் என்ன சொல்வது திரு NO

NO said...

Dear Friend Sathya,

I need to first answer you.

//கடவுள்(கள்) உண்டாக்கியதிலிரிந்து பரிணாமம் வளரந்ததாக சொல்லப்படுவது ஏற்று கொள்ள இயலாது ஒன்று.//

I assume that you are trying to convey the point that setting up of evolution by a super natural force is philosophically unacceptable!

If that is so, then you need initiation into something called Deism.

A deist is a one that does not believe in a personal God that interferes in peoples daily life, gave rules,holy books, punishes violators , takes care of followersand punishes you or takes care of you after death as the case maybe.

But at the same time the deist is a one who thinks that there is a supreme formless force that just went out of the picture after setting up the initial conditions for the cosmos to start. Things like evolution and life are a by product of his initial set up and into which he never interferes.

My question is, if this is the posture, then will Deism satisfy you or will you still vouch for Atheism?

Theist, Deist, Pantheist, Panentheist, Agnostic are various postures relating to beleif in God that one has to understand before concuding if Atheism is the most philosophically complete explanation.

(At the same time, if one has not understood Darwinian evolution and how it has sculpted life as we know it, then its not possible to be an intelectually fullfilled Atheist. That guy will come to beleive in Goods at some point of time).

Thanks

வால்பையன் said...

நண்பர் நோ அவர்களுக்கு, தமிழில் உரையாடினால் என்ன விசயம் என்று நானும் தெரிந்து கொள்வேன்! நானும் உரையாட இலகுவாக இருக்கும்!

//Theist, Deist, Pantheist, Panentheist, Agnostic//

இவைகள் எனக்கு மூர்ச்சையடைய செய்கின்றன!

நாளும் நலமே விளையட்டும் said...

Not everyone needs to be atheist, Deist or whatever Mr. No telling.

just being existing in this world does not makes one to follow any of these philosophies.

But it is easy to see that all religions are biproducts of some "intellectuals" who wanted to govern the system.

NO said...

நண்பர் திரு வால்,

தமிழில் எழுதாமைக்கு மனிக்கவும்!

டேஇஸம் - உருவமில்லாது, கட்டளை வழங்காத, Prophet கள் திணிக்காத, தன்னை தினமும் கண்காணிக்காத, தன்னை வணங்கசொல்லாத, அண்டம் (cosmos) தோன்ற முதல் காரணங்களை மற்றும் விதைத்துவிட்டு நகர்ந்து சென்று நடப்பதை பார்ப்பவரே கடவுள் என்பதுதான் அது!
பான்தேசம் - மேலே உள்ளது போல ஆனால் அதை விதைத்தவன் என்று ஒன்றுமில்லை ஏனென்றால் அண்டமே அதை உருவாக்கிற்று என்று நம்புவது!
பான்நேந்தேஇசம் - முதலில் சொன்னது ஆனால் அந்த அண்டமும் கடவுள் எனும் எல்லாம் மேலான சக்த்யினுள் இருப்பது என்று நம்புவது!

நண்பர் திரு சரத் and திரு நாளும்,

நீங்கள் இருவரும் missing the point again.
இங்கே மதத்தைப்பற்றி பேச்சு இல்லை. கடவுள் நம்பிக்கையை பற்றி! என் கூற்று, மதத்தைதாண்டி வந்தாகிவிட்டது! நான் சொல்லுவது கடவுள் என்ற நம்பிக்கையை மக்கள் சுமப்பதற்கு மிக வலுவான பாரிணாம விளக்கங்கள் இருக்கின்றனா, தொடுக்கவும் படுகின்றன, அறிவியலின் மூலம் புதிய கண்ணோட்டங்களும் வந்து கொண்டிருக்கின்றன! இருந்தும் திண்ணமாக நிறுவப்படவில்லை!
எப்படி காம இச்சை, பசி, பயம் போன்ற பல நிலைகள் மனிதன் உயிர்வாழ்வதின் தேவைக்கு பரிணாமத்தின் மூலம் வந்ததோ அதே போலதான் கடவுள் நம்பிக்கையும்!

சும்மா சத்தம் போட்டு, திட்டி, "பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்" போன்ற கவர்ச்சி வாசகத்தால் எப்படி பசியையும் காம இச்சையையும் ஒரு மனிதனால் மறக்க செய்ய முடியாதோ, கடவுள் நம்பிக்கையையும் அதே போல துரத்த முடியாது! என்ன, பரிணாமத்தின் கடைசி நிலையில் அது இருப்பதால் பொறுமையாக ஆராய்ந்து, அறிவியலின் மூலம் வந்த நிலைநிருத்தல்களை உணர்ந்து அதை சிலரால் மெதுவாக பிரிக்க முடியும்! பலரால் முடியாது!
முடியாது என்பதால் அவர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு பேசவேண்டும்!

மேலும் நான் பிரிக்கிறேன் பார் என்று வரும் பெரும்பாலான வீரர்களுக்கு அதை செய்யும் தகுதியோ கருவிகளோ (இங்கே எழுதும் பலருக்கு) இல்லை என்பதுதான் என் வாதம்!

நன்றி

வால்பையன் said...

@ நோ!

நீங்கள் சொல்லும் நாங்கும் சுருங்கி, உருவமற்ற, உருவமுள்ள் கடவுள் என இரு பிரிவுகளாக நிற்கிறது!

கடவுள் இல்லாத மதம் கூட உண்டு! உண்மையில் புத்தமதம் கடவுளற்றது, ஆனால் மனிதர்கள் புத்தரை கடவுளாக்கி விட்டார்கள்!


மனிதனுக்கும் ஏனைய விலங்குகலூக்கும் இருக்கும் இணைப்பு புள்ளியே பரிணாம வளர்ச்சி! பயம், பசி போன்ற உணர்வுகள் விலங்குகளுக்கும் உள்ளன, ஆனால் மனிதனுக்கு மட்டும் கடவுள் ஏன் என்பதே கேள்வி!, முதல் கடவுள் உருவாக்கும் தகுதி யாருக்க்கு இருந்ததோ, அதைவிட பல மடங்கு தகுதி இன்று மனிதனுக்கு இருக்கிறது, ஏன் அந்த கடவுள் உருவாக்கப்பட்டது என கேள்வி கேட்க!

இயற்கை சீற்றத்த்தின் மீது இருந்த பயம், உருவ வழிபாடாக மாறி, பிற்பாடு விலங்கு வழிபாடாக மாறி, அதையும் தாண்டி தலைவன் வணக்கத்திற்கு வந்து இன்று அதையே இறை என்கிறோம் என்பது எங்களது வாதம், இல்லை கடவுள் என்று தனியாக ஒன்று உண்டு என்பது மதவாதிகளீன் வாதம்!

உங்கள் கருத்து என்ன!?

நாளும் நலமே விளையட்டும் said...

திரு. No

கடவுள் இருக்கிறது! இல்லை என்பது என மனிதன் சிந்திப்பது இவை எல்லாம் பரிணாமத்தின் வழி என்று எங்கு படித்தீர்கள்?
அல்லது இதற்கான அறிவு ஆராய்ச்சி யார் செய்கிறார்கள் என சொன்னால் நன்று.
மேலும் மதங்களின் ஆணிவேர் கடவுள் நம்பிக்கை.
கடவுள் என்ற ஒன்று இருக்கலாம்! அது பற்றி எனக்கு தெரியாது என்பவன் நிச்சயம் கோவிலுக்குப் போக மாட்டான் என்பது சாத்தியமா?
தன் சமூகம் முன்னேற தானே பரிணாமம்?
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அடிமைப் படுத்தி வைக்க முயலும் ஒரு கூட்டத்தின் தத்துவ சாரம்தானே கடவுள் சிந்தனை!

sathya said...

A deist is a one that does not believe in a personal God that interferes in peoples daily life, gave rules,holy books, punishes violators , takes care of followersand punishes you or takes care of you after death as the case maybe.

But at the same time the deist is a one who thinks that there is a supreme formless force that just went out of the picture after setting up the initial conditions for the cosmos to start. Things like evolution and life are a by product of his initial set up and into which he never interferes.

My question is, if this is the posture, then will Deism satisfy you or will you still vouch for Atheism?

==================================

மனித மூளையின் வளர்சியிலிரிந்து இக்காலம் வரை கண்டறியப்பட்ட பிரபஞ்சம் பற்றிய விஷியங்கள் பல்வேறு கோணங்களில் யோசிக்க பட்டு எடுத்த முடிவுகளே Theist, Deist, Pantheist, Panentheist, Agnostic போன்ற பிரிவுகளை கொண்டு வந்து தருகிறது. மற்றபடி universal special (some people call it GOD(s) உந்துதல்கள் தொடங்கி வைத்துவிட்டு (BIGBANG) பின்னர் எந்த ஒரு விஷியதையும் கண்டு கொள்ளாமல் இருங்கின்றன என்பதும் ஒரு கேள்விக்குரிய விஷயமாக இருக்கிறது.

இருப்பினும் மனித மூளையின் திறன் கொண்டு அறிய முடியாத விஷியங்கள் விண்ணில் எண்ணற்ற.

உயிரிகளின் அடிப்படை தளமாக விளங்கும் கடல் பற்றியே இன்னும் ஆராய்ந்து அறிய இன்னும் பல நூறு வருடங்கள் ஆகலாம்.

"Two things are infinite: the universe and human stupidity; and I'm not sure about the the universe." - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூற்று

ஆதலால் மதங்களையும், கடவுள்களையும் தோற்றுவிப்பதையும், ஆராய்வதையும் விட்டு நல்ல பயனுள்ள விஷயங்களை மனிதர்கள் ஆராய்ந்து அறிய வேண்டும் என்பதே நமது எண்ணமாக இருக்க வேண்டும்.

----- குஷ்டமப்ப - எவ்வளவு கஷ்டம் தமிழ்'ல டைப் பண்ண....மொதல்ல ஒரு நல்ல சாப்ட்வேர் எழுத முடியுமான்னு பாருங்கப்பா அப்புறம் பஞ்சதந்திரம், பூதம், பிரபஞ்சம் எல்லாத்தையும் ஆராயலாம் -------:) :)

வால்பையன் said...

//----- குஷ்டமப்ப - எவ்வளவு கஷ்டம் தமிழ்'ல டைப் பண்ண....மொதல்ல ஒரு நல்ல சாப்ட்வேர் எழுத முடியுமான்னு பாருங்கப்பா அப்புறம் பஞ்சதந்திரம், பூதம், பிரபஞ்சம் எல்லாத்தையும் ஆராயலாம் -------:) :) //


http://software.nhm.in/products/writer

இதில் ட்வுன்லோடு என்றிருப்பதை இறக்கி, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்!

alt 2 தமிழ்
மீண்டும்
alt 2 ஆங்கிலம்!

NO said...

அன்பான நண்பர் திரு வால்,

நீங்கள் கண்முன்னே காணும் வித விதமான கடவுள் வழிப்பாட்டிற்கு காரணம் மனிதன் உள்ளிருக்கும் "கடவுள் வேண்டும்" எனும் பரிணாம உந்தலின்
கருவிற்கு வடிவம் கொடுத்த சூழ்நிலைகளே! இப்படி யோசியுங்கள். மனிதன் ஒரு protected species ஆக சில ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றான் என்று. அதாவது கறவை மாடுகளைப்போல(நாம் காணும் பெரிய சைஸ் கறவைகள் காட்டில் இருந்தால் அழிந்துவிடும். நாம் வளர்ப்பதால், selective breeding செய்து நாம் பாதுகாப்பதால் கவலை இல்லாமல் இருக்கிறது, பாலை நமக்கு கொடுத்து அதான் காவலை நம்மிடம் outsource செய்துவிட்டது)!
அப்படி ஒரு protected species ஆக சில ஆயிரம் வருன்டங்கள் நாம் இருந்தோமானால் (when I say protected imagine that we are living in well bounded continent that has got no predators, benign and predictable weather patterns, abundant food, minimum disease - Just imagine and this type of imagination is called as thought experiment) நமக்கு கடவுள் பக்தி வருமா??

உங்களின் கூற்றுப்படி, வரக்கூடாது, ஏனென்றால், பயம், அழிவு போன்றவையே கடவுள் நம்பிக்கைக்கு காரணம் என்பது! ஆனால் naan solluvadhu கண்டிப்பாக அங்கேயும் கடவுள் பக்தி தோன்றும்! என்ன, அதன் தோற்ற முறைகள் பயத்தினால் ஆனது அன்று!

So, பயம், தலைவன் வணக்கம் போன்றவை ஒரு போர்வைதான்! அதுவே உள்ளிருக்கும் கருவாகாது! வேறு சூழ்நிலையில் வேறு போர்வைகள் வரும்.
உள்ளிருக்கும் கரு, அதாவது கடவுள் மேல் நம்பிக்கை வேண்டும் என்ற உந்தல் is always constant as its an evolutionary imperative.

சொல்லவருவது என்னவென்றால் நீங்கள் சொன்னவை மதங்களை மற்றும் கோட்பாடுகளை உருவாக்கலாமே ஒழிய கடவுள் நம்பிக்கை அதாவது the central concept of feeling the need for a God" ஐ உருவாக்காது!

நன்றி

sathya said...

http://software.nhm.in/products/writer

இதில் ட்வுன்லோடு என்றிருப்பதை இறக்கி, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்!

alt 2 தமிழ்
மீண்டும்
alt 2 ஆங்கிலம்!

==========================

ஆனா user friendly இல்ல தல....ரொம்ப போரிங்......இங்கிலீஷ் மாதிரி டைப் பண்ண முடியலையே..

Nantrigal

வால்பையன் said...

கறவை மாடுகள் ஆரம்பத்திலிருந்தே அதிகபடியான பால் கொடுக்கிறது என்கிறீர்கள்! பசு, எருமை, இதில் உள் இனங்கள் என தற்பொது முக்கால் வாசி மாட்டினங்கள் மனிதனின் தேவைக்காக தான் இயங்குகின்றன! அவைகளிடமிருந்து பாலை எடுத்தாலும் மாற்று உணவு கன்று பெற்று கொள்கிறது, அல்லது அதற்கேற்ப உணவு திட்டத்தை மாற்றி அமைத்து கொண்டு விட்டது!

அந்த மாட்டினங்கள் நம் பாதுகாப்பில் இருந்தாலும் தனது வாழ்க்கை முறையை நம்மை கேட்டு மாற்றவில்லை, அது தன் தேவைக்கு மாற்றி கொண்டது, அதனுடன், பூனை, நாய் என்று சொல்லி கொண்டே போகலாம்! அவைகளுக்கும் மனிதனுக்கு உள்ள வித்தியாசம், அவைகளுக்கு மனிதர்கள் தலைவன்,மனிதர்களூக்கு மனிதனே தலைவன்! சுயசிந்தனையில் வாழ நினைப்பவன் கடவுளை தேடுவதில்லை!
கூட்டத்தில் கோவிந்தா போட்டு பழகியவன், தானும் கெட்டு அடுத்தவனுக்கும் கோவிந்தா போட கற்று கொடுக்கிறான்!

கடவுள் என்று கூற்று பின்னாளில் ஒரு முழு சமூகத்தால் கடைபிடிக்கபடும் பொழுது அதற்கு சில சடங்குகள், சம்பிரதாயங்கள் கடை பிடிக்கப்படுகிறது, அவை மதம் என்று அழைக்கபடுகிறது!

ஒரு சமூக குழந்தைகளை முழுவதுமாக கடவுள், மதம் என்ற சொல்லை மறைத்து வளர்த்தாலும் அவை கடவுளை தேடும் என உறுதியாக கூற முடியுமா உங்களால்!

வால்பையன் said...

ஆங்கிலம் மாதிரி தான் தல!

ammaa=அம்மா

இப்படி தான் அடிக்கனும்

ந-wa
ழ-za

இது மாதிரி சில மாற்றங்கள் மட்டுமே!

sathya said...

அப்படி ஒரு protected species ஆக சில ஆயிரம் வருன்டங்கள் நாம் இருந்தோமானால் (when I say protected imagine that we are living in well bounded continent that has got no predators, benign and predictable weather patterns, abundant food, minimum disease - Just imagine and this type of imagination is called as thought experiment) நமக்கு கடவுள் பக்தி வருமா??

உங்களின் கூற்றுப்படி, வரக்கூடாது, ஏனென்றால், பயம், அழிவு போன்றவையே கடவுள் நம்பிக்கைக்கு காரணம் என்பது! ஆனால் naan solluvadhu கண்டிப்பாக அங்கேயும் கடவுள் பக்தி தோன்றும்! என்ன, அதன் தோற்ற முறைகள் பயத்தினால் ஆனது அன்று!

==================================

இது உண்மைதான் .....ஆனால் அது கடவுள் பக்தியாக இருக்காது... அதையும் தாண்டி ஒரு விஷயமாக இருக்கும்.....
"ஒரு உண்மை தெரிஞ்சாகனும் எசமான்" அந்த மாதிரியான விஷயமாக இருக்கும் :)....

sathya said...

ஆங்கிலம் மாதிரி தான் தல!

ammaa=அம்மா

இப்படி தான் அடிக்கனும்

ந-wa
ழ-za

இது மாதிரி சில மாற்றங்கள் மட்டுமே!


============

கொஞ்சம் அனுபவபட்டபின் இலகுவாக மாறும் என நம்புகிறேன் :)

NO said...

நண்பர் திரு வால்,

நான் கறவை மாடு பற்றி சொன்னது நான் சொல்லவந்ததர்க்கு emphasis செய்ய கொடுக்கப்பட்ட ஒரு உதாரணம் மட்டுமே. விவாதம் அதைப்பற்றி அல்ல!

//கடவுள் என்று கூற்று பின்னாளில் ஒரு முழு சமூகத்தால் கடைபிடிக்கபடும் பொழுது அதற்கு சில சடங்குகள், சம்பிரதாயங்கள் கடை பிடிக்கப்படுகிறது, அவை மதம் என்று அழைக்கபடுகிறது!// இதில் என்ன சந்தேகம்? நான் தான் அப்பொழுதே சொன்னேனே, மதத்தைப்பற்றி அல்ல நம் பேச்சு என்று!!

//ஒரு சமூக குழந்தைகளை முழுவதுமாக கடவுள், மதம் என்ற சொல்லை மறைத்து வளர்த்தாலும் அவை கடவுளை தேடும் என உறுதியாக கூற முடியுமா உங்களால்!// - நிச்சியமாக. என்ன, அதற்க்கு வேறு பெயர்கள், வேறு விதமான அடித்தளங்கள் வழிமுறைகள் இருக்கும்!
அதற்க்கு மேலே நீங்கள் சொல்லுவது சோவியத் ரஷ்ய, அலபானியா (இந்த நாட்டில் கடவுள் was officially abolished) போன்ற நாடுகளில் நடந்ததே! இப்போ நிலைமை என்ன???

நன்றி

ரவி said...

நிழைத்த / நுழைந்த என்று இருக்கவேண்டும்...!!!

வால்பையன் said...

//சோவியத் ரஷ்ய, அலபானியா (இந்த நாட்டில் கடவுள் was officially abolished) போன்ற நாடுகளில் நடந்ததே! இப்போ நிலைமை என்ன???//

ஒரு நாடு முழு மத ஆதரவாக இருப்பதும், பினாளில் அது மாற்றம் அடைவதும் பல காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது!
400 வருடங்களுக்கு முன் மன்னர் ஆட்சி, அன்று அரசன் என்ன மதமோ, குடிமக்களும் அம்மதமே, அன்றே ஊறிப்போன பழய நினைவுகள் தான் இண்று கஷ்டம் வரும்பொழுது, ஒருவேளை கடவுள் இருக்குமோ என தோன்ற வைப்பது! ஆத்திரம், அவசரம் என்றால் கடவுள் வர மாட்டார் என தெரியும்! பொழுது போகாத நேரங்களில் கடவுளை தேடுவது தான் இன்றைய கடவுள் நம்பிக்கையாளர்களின் வேலையே!

sweet said...

nee heavy drinker-a?

so unnoda maga munnadiye kudippa-nu kelvipatten.

idiot. un wife kastapada mattangala?

thirundhu

i am theist

madhumidha

NO said...

//ஒருவேளை கடவுள் இருக்குமோ என தோன்ற வைப்பது!// Thats precisely the point. Whatever the driver, the scope to make you believe in a god is embedded in you due to the evolutionary reasons.

Religion is a social construct whereas God is a mind construct and it has been blended in our brain so well on account of evolution, its a hard task to just make it "go away" with rehtoric!!

வால்பையன் said...

@ நோ

கடவுள் என்பது நல்ல சக்தி என்றால், அதன் எதிர்மறையான தீய சக்தி(சாத்தான்)யை நம்ப வேண்டியிருக்கு! பின் கடவுளின் கண்டுபிடிப்பான சொர்க்கம், அதில் நித்திய கன்னிகைகள்!

போய் கிட்டே இருக்கலாம், இதில் கடவுளின் சட்ட திட்டங்கள் வேறு!

நீங்க சொல்ற கடவுள் இவைகளுக்கு அப்பாற்பட்டவர்ன்னா மக்கள் ஏத்துக்க தயாரா இல்லை! ஏன்னா கடவுள்னா எதாவது செய்யனும், அல்லது செஞ்சிருக்கனும்! எதுக்குமே ஆகாத கடவுள் என்னாத்துக்கு!?

கடவுள் என்ற வெட்டி நம்பிக்கை தான் எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் ஆரம்ப புள்ளியாக இருக்கும் பொழுது, அதை நிராகரித்து விட்டு விவாதத்தை நகர்த்த முடியாதே! நாம் ஒன்றும் அறிவியலின் அடுத்த கட்ட கண்டுபிடிப்பிற்காக வாதாடவில்லையே!

வால்பையன் said...

@ மதுமிதா!

:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ மதுமிதா!
நல்ல விவாதம் நடக்கும்போது நக்கல்
வேண்டாமே..Smart மதுமிதா..

NO said...

நண்பர் வால்,

// நீங்க சொல்ற கடவுள் இவைகளுக்கு அப்பாற்பட்டவர்ன்னா மக்கள் ஏத்துக்க தயாரா இல்லை//
நான் கடவுள் என்ற ஒன்று இருக்கிறது என்று எப்போழுது சொன்னேன்??? கடவுள் நம்பிக்கைகள் பல வகைகளில் இருக்கிறது என்றுதான் சொன்னேன்!

என் பின்னூட்டத்தின் நோக்கத்தை ஏற்கனவே தெளிவாக்கி விட்டேன்!

இன்னும் ஒரே விடயம்,

//பொழுது போகாத நேரங்களில் கடவுளை தேடுவது தான் இன்றைய கடவுள் நம்பிக்கையாளர்களின் வேலையே!//

Maybe a few, but most crave geneuinely for a God and its an evolution inspired mind state that will not just go just because you want it to!!!

நன்றி

வால்பையன் said...

//Maybe a few, but most crave geneuinely for a God and its an evolution inspired mind state that will not just go just because you want it to!!!//


நீயும் அதே வேலையை தான் செய்யுற என்று புரிந்து கொண்டு இந்த பின்னூட்டமிடுகிறேன்!

உலகில் இருக்கும் பல கடவுள்களில் எது உண்மையான கடவுள் என தேடுவது என் வேலையல்ல! ஒன்றுக்கும் ஆகாத கடவுள் ஏன் மனிதர்களின் நம்பிக்கையில் ஒளிந்திருக்கிறது என தேடுவது என் வேலை!

நீயே கடவுள் என்பதை நக்கலாம பார்க்கிரேன் என கூட சொல்லலாம்! ஏனன்றால் யார் கடவுள் என்பதை விட நீயே கடவுள் என்ர வார்த்தை மனிதனை எளிதாக வீழ்த்திவிடும், பெரும்பாலான மனிதர்கள் சாமியார்களை தேடி போவதற்கும் அதுவே காரணம் என நினைக்கிறேன்!

உளவியம் மற்றும் அறிவியல் மேலுள்ள ஆர்வத்தினால் சற்றும் தளராது என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

கடவுள் நம்பிக்கை சற்றே வெறியாகவும், என் கடவுள் என்ற பதத்தில் தீவிரவாதமாகவும் மாறி இருப்பது கண்கூடாக தெரிகிறது! அவற்ரை பார்த்து வழிப்போக்கனாக கடந்து செல்ல விருப்பமில்லை! சக மனிதன் எனும் முறையில் அவைகளின் காரணம் அறிய விரும்புகிறேன்!

என் தேடலுக்கும், அவர்களின் தேடலுக்கும் வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்!

நாளும் நலமே விளையட்டும் said...

மனித மனம் கடவுளைத் தேடுவதில் இல்லை. அது தனது தன்மையை, தன்னை அறிய விளைவது!. இந்த பிரபஞ்சத்தில் தன் நிலை என்ன?
இது தான் சிந்திக்கத் தெரிந்த மனிதனின் கேள்வி. ஆனால் எல்லாம் சும்மா! கடவுள் தான் எல்லாத்துக்கும் காரணம் என்பது மதம்.
நோ, நீங்கள் சொல்லும் இந்த கடவுள் சித்தாந்தம் கடவுளைத் தேடி அல்ல! மனிதன் தன்னைத் தேடுகிறான். அதையே சற்று திருத்தி உங்கள் வாதம் வளர்க்கிறீர்.

வால்பையன் said...

//, நீங்கள் சொல்லும் இந்த கடவுள் சித்தாந்தம் கடவுளைத் தேடி அல்ல! மனிதன் தன்னைத் தேடுகிறான். அதையே சற்று திருத்தி உங்கள் வாதம் வளர்க்கிறீர். //

எனது கடைசி பின்னூட்டத்தில் அதற்கான பதில் சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன் நண்பரே!

NO said...

//நீயும் அதே வேலையை தான் செய்யுற என்று புரிந்து கொண்டு இந்த பின்னூட்டமிடுகிறேன்!//

I dont get it? Are you trying to say I am on a sort of spirutual journey to search for a God or something? Or you meant something else.

If its yes, I think you simply have not understood my position!

வால்பையன் said...

//I think you simply have not understood my position! //

ஆங்கிலத்தில் இருப்பதால் பெரும் குழப்பமாக தான் சொல்லியிருக்கிறேன் தல! எனக்கு ஆங்கிலத்தில் பெரிதாக பரிட்சியம் இல்லை! நான் பள்ளிகூடம் தாண்டாதவன்!

நாளும் நலமே விளையட்டும் said...

thiru. வால்,
தான் தான் கடவுள் என நினைப்பது வேறு!
தான் ஏன் என உணரத் தலைபடுவது வேறு!
இதற்கும் கடவுள் தேடுதலுக்கும் தொடர்பு இல்லை!
நம்மை சுற்றி உள்ள பெரும்பாலானோர் எதையோ வேண்டி, கடவுளைத் தேடுகின்றனர்.
அதை வைத்து பணம் செய்பவர் பலர். அதை கேள்வி கேட்பது தான் உங்கள் நோக்கம் என்பது எனக்கு தெரியும்.

திரு. NO
நீங்கள் சொல்வது தத்துவ ஆராய்ச்சி. அது யாரும் செய்வது இல்லை. ஒரு வேலை நீங்கள் செய்தாலும் நீங்கள் எனக்கு விளக்க முடியுமா?
என்பது கேள்விக் குறியே! இது ஒரு தேடல். தேடலுக்கு கடவுள் சாயம் பூசாதீர்.

வால்பையன் said...

//திரு. NO
நீங்கள் சொல்வது தத்துவ ஆராய்ச்சி. அது யாரும் செய்வது இல்லை. ஒரு வேலை நீங்கள் செய்தாலும் நீங்கள் எனக்கு விளக்க முடியுமா?//

நானும் அறிய ஆவலாக இருக்கிறேன்!

webworld said...

//நீயும் அதே வேலையை தான் செய்யுற என்று புரிந்து கொண்டு இந்த பின்னூட்டமிடுகிறேன்!//

I dont get it? Are you trying to say I am on a sort of spirutual journey to search for a God or something? Or you meant something else.

If its yes, I think you simply have not understood my position!=

=========================================

என்னாங்கையா ? வளச்சு வளச்சு கொழப்பறீங்க .....அப்ப இவ்ளவு நேரம் ஒரே விஷயதையா திரும்ப திரும்ப பேசினீங்க ? தலைகளே ரொம்ப நல்ல இருக்கு இந்த டீலிங்கு!

@ நோ அய்யா

நீங்க நாத்திகரா? ஆத்திகரா ? இல்ல நடு நிலையா ?

@ வால்

என்னக்கு ரொம்ப confusion நம்ம எத பத்தி வாதம் பண்றோம் ?

smart said...

நான் மன்னிப்பு கேட்டும் உங்கள் கோபம் அடங்கவில்லைய.
எனக்காக பதிவு போட்டு விளம்பரப்படுத்தியதற்கு நன்றிகள். உங்கள் கேள்விக்கு பதிலுடன் விரைவில் வருகிறேன்.

smart said...

//மூன்று வருஷமா எவனும் உனக்கு ஆப்படிக்க வரல, இப்ப தான் டைம் பாஸ் kku நாங்க பண்ணிக்கிட்டு இருக்கும்.. கவலை படாதே 'தரு'தல, எப்டி பாத்தாலும் ஆப்பு நிச்சயம்..//

Like it

//உங்கள் பதிவுகள் எந்த மதத்தையும் ஆதரித்தோ எதிர்த்தோ இல்லை...மூட நம்பிக்கையை எதிர்த்து...அதை அவர்கள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்//

if it true, i won't be here to oppose him

Arun Kumar. S said...

சபாஷ்

NO said...

திரு நாளும் மற்றும் திரு வால்,

ரொம்ப வசதியாக சுளுவாக //மனிதன் தன்னைத் தேடுகிறான். அதையே சற்று திருத்தி உங்கள் வாதம் வளர்க்கிறீர்// என்று மாற்றுகிறீர்கள்!!

புரிந்து கொள்ளுங்கள், மனிதன் தேடுவதை கடவுளைதான். அதில் தன்னைப்பற்றிய புரிதல்களும் அவனுக்கு வருகிறது! அவனையே புரிந்துகொள்ள (அதாவது ஆழ்ந்த தேடல் எனப்படும் contemplation மற்றும் உள்நோக்கல்) முதலில், அதாவது எடுத்த உடனே யாவரும் விழைவதில்லை! பரம்பொருள், அல்லது தனக்கு மிஞ்சிய சக்தி, அல்லது கடவுள் எண்ணப்படும் ஒன்றை தன் மன உந்தலால் தேடும்பொழுது அதன் ஒரு பகுதி தன் உள் தேடல் எனும் வழியில் பயணிக்கிறது!

The impetus for a search either inside him or in the outside world starts with the initial inherent stimuli to see a God figure.

நீங்கள் சொல்ல்வதைப்போல "மனிதன் தன்னை தேடுகிறான்" என்பதெல்லாம் பிறகு வருபவை! முதலில் வருவது கடவுள் தேடல் மட்டுமே!!!

//நீங்கள் சொல்வது தத்துவ ஆராய்ச்சி. அது யாரும் செய்வது இல்லை// அட சாமி, நான் சொல்ல வருவதே கடவுள் நம்பிக்கை தத்துவ கோட்பாடுகள் மற்றும் புரிதல்களை தாண்டி அறிவியலின் மூலம் அறியப்பட வேண்டியதாக வந்து விட்டது! The last remaining bastions of philosophers have been breached and science has started getting answers.
//இது ஒரு தேடல். தேடலுக்கு கடவுள் சாயம் பூசாதீர்.// இந்த தேடல் போன்ற சமாசாரங்களெல்லாம் பிறகு வருவது! தேடலின் முதல் purpose கடவுளை கண்டுபிடிப்பதுதான்! அது பல பேருக்கு முடியாததால் அல்லது செய்து பார்த்து அப்படி ஒன்றும் இல்லை (புத்தர் போன்றவர்கள்) என்று புரிந்து "தன்னை அறியும்" முயர்ச்சியிலாவது கடைசியில் இறங்கியதால் இந்த தேடல் சங்கதிகள் நுழைந்தன!!

சுமார் இருபது வருடங்களாக neuro science துறையில் ஏற்ப்பட்ட முன்னேற்றங்கள், அவை கட்டுகின்ற வழிகள் மிக ஆச்சிரியமானவை! நூறு வருடங்களுக்கு முன் கூட இப்பொழுது வந்துள்ள சில புரிதல்களை சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டார்கள்! அப்போ சுமார் ஐநூறோ ஆயிரம் வருடமோ முன்னாள் நிலைமை எப்படி இருந்திருக்கும்? மூளை சமந்தப்பட்ட மாய வலைகள் எவ்வளவோ இருக்கு! அது இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது! முன்னர் புரியாததால், இந்த தேடல் போன்றவை வந்தன, அதுவும், கடவுளின் பிளான் என்ற வட்டத்தை விட்டு யோசித்தவர்களுக்கு மட்டும்!!

திரு web world,

Richard Dawkins அவர்கள் சொன்னார்கள் தன்னின் கடவுள் நம்பிக்கை நிலைப்பாட்டைப்பற்றி கேட்டதற்கு!
அது - ஒன்று முதல் ஆறு வரை புள்ளி வைத்து, முதல் புள்ளி தீவிர கடவுள் நம்பிக்கையாளர், அதாவது அவரின் சொந்த கடவுள் மற்றும் கடவுளால் படைக்கப்பட்ட கட்டளைகள், புத்தகங்கள் போன்ற எல்லாவற்றையும் நம்புபவர். ஆறாம் புள்ளி கண்டிப்பாக கடவுள் இல்லை, இது திண்ணம் எனக்கு மிக நன்றாக அது தெரியும் என்று அடித்து சொல்லுபவர். இந்த பரப்பில், டாகின்ஸ் அவர்கள் தான் ஐந்து அல்லது ஐந்து plus இல் இருப்பதாக கூறினார்!

நான் ஐந்தில் இருக்கிறேன்!!

நன்றி

வால்பையன் said...

நான் அந்த ஆறு புள்ளியையும் ஒன்றாக்கும் முயற்சியில் இருக்கிறேன்!

உங்களது வரிசையான பின்னூட்டத்தில் உங்களக்கு எதோ ஒரு வகையில் கடவுள் நம்பிக்கையும்/பற்றும் இருப்பது தெரிகிறது.

//மனிதன் தேடுவதை கடவுளைதான். அதில் தன்னைப்பற்றிய புரிதல்களும் அவனுக்கு வருகிறது! //

நண்பர் ஒருவர் ஏற்கனவே சொல்லிவிட்டார், எல்லா தேடல்களும் கடவுளுக்காக தேடல் ஆகாது என்று, த்த்துவார்தமான தேடல்களும், அறிவியல் ரீதியான தேடல்கலும் ஒன்றல்ல, மேலும் நாம் ஈடுப்டுவது அறிவியலை முன்வைத்தெ! ஒரு சில அறிவியல் அறிஞர்களின் படைப்புவாத கொள்கை கடவுள் நம்பிக்கையின் ஆதாரம் ஆகாது!, பரம்பொருள் அல்லது தன்னை மிஞ்சிய சக்தி என்பதே கடவுள் என்னும் கூற்று தற்போதய சாமியார்களின் அடிப்படை வாதம் என்பது யாவரும் அறிவர்!

நீ உன் அம்மா வயிற்றில் எப்படி இருந்த என்று கேள்விக்கு நான் தேடும் பதில் நான் கடவுளை தேடுவது ஆகாது, ஆகா தத்துவங்கள் அப்போதைய மனநிம்மதிக்கே தவிர அதை வைத்து ஒரு அவித்த முட்டை கூட வாங்க முடியாது என்பது உலகறிந்த உண்மை! தத்துவங்கள் பேசி ஊரை ஏமாற்றி சோறு தின்னலாமே தவிர அவர்களால் கடவுளை யாருக்கு உணர்த்தவோ, காட்டவோ முடியாது(இருந்தா தானே)

மருத்துவம் என்பது சில சிக்கலான வழிமுறைகளை கொண்டுள்ளது! என்ன தான் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் சில மருத்துவ கண்டுபிடிப்புகள் இருந்தாலும் சென்ற நூற்றாண்டு வரை சில சிக்கலான நோய்களூக்கு சாத்தானே காரணம் என நம்பியவர்கள் தான் மக்கள்! இன்று அப்படி சொன்னால் நம்மை தான் சாத்தான் என்பார்கள்!, சில உயிரினங்கள் செமிக்காத பொழுது குறிபிட்ட இலைகளை சாப்பிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது , அதன் காரணம் அந்த உயிரினத்தின் மருத்துவ வளர்ச்சி, அதை தான் நாங்கள் உள்ளது சிறத்தல் எனும் பரிணாம வளர்ச்சி என்கிறோம்!

உங்களது நிலைபாட்டிலேயே உங்கள் உரையாடலை தொடரலாம்!

Maximum India said...

டாட் காம் ஆரம்பிப்பதற்கு வாழ்த்துக்கள் வால்!

வெகு நாட்களுக்குப் பிறகு உங்களுடைய பதிவு வலையில் ஒரு ஆரோக்யமான விவாதத்தை காண முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விவாதங்களின் மூலம் பல புதிய தகவல்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது. நண்பர் NO அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற நட்பு முறையிலான கருத்து மோதல்கள் தொடர்ந்தால் அது பதிவுலகத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சரி! இப்போது என்னுடைய கருத்தையும் சொல்லி விடுகிறேன்.

இன்றைய மதங்களில் பரவலான மூட நம்பிக்கைகள் இருப்பதை மறுக்க முடியாது. மதங்களில் உள்ள பல வழிமுறைகள் (சடங்குகள்) அந்தந்த காலகட்டத்திற்கு பொருந்தும் வகையில் ஏற்படுத்தப் பட்டவையே என்று நம்புகிறேன். அந்த வழிமுறைகள் இன்றைய காலத்திற்கு பொருந்தாத போதும் அவற்றை விடாப்பிடியாக தொடர முனைவதும், மக்களை மூடத்தனத்தில் இருந்து விடுபடாமல் வைத்திருக்கும் தந்திர மத ஆளுமையும், மதத்தினை தவறாக பயன்படுத்தும் அரசியலும் தவறுதான் என்பதில் சந்தேகமில்லை.

மக்களின் மூடத்தனத்திற்கெல்லாம் ஆதாரமாக உள்ளது கடவுள் நம்பிக்கையே என்று நம்பும் நீங்கள் அந்த அஸ்திவாரத்தையே அழித்து விட விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

ஆனால், இதற்கான விவாதங்கள் என்னுள் சில சந்தேகங்களை எழுப்புகின்றன.

கடவுளை நம்பும் அல்லது ஆன்மீகத்தை விரும்பும் நண்பர்களிடம் கடவுள் இருப்பதை நிருபிக்கும் படி கேட்பது ஒருவர் அறிவியலை நம்புகின்றார் அல்லது விரும்புகின்றார் என்பதற்காக அவரை அறிவியல் விதிகளை நிரூபிக்கச் சொல்லும் படி இருக்கின்றது. சொல்லப் போனால் இயற்பியலை தவிர்த்து வேறு பல அறிவியல் பிரிவுகளும் (சாத்தியக் கூறுகள் நிறைந்த அல்லது) யூகம் சார்ந்தவையே. அவற்றை யாராலும் (ஒவ்வொரு முறையும்) நிரூபிக்க முடியாது. பல அறிவியலார் நம்பும் ஒரு காலத்திய அறிவியல் (உதாரணமாக சூரியன் பூமியை சுற்றுகிறது) இன்னொரு காலகட்டத்தில் தவறாகலாம். ஆனால் அது கேலிக்குரியதாக முடியாது. இது ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.

என்னை பொறுத்தவரையில் கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்ற கேள்விக்கான நேர்மையான பதில் "தெரியாது" என்பதாகவே இருக்க முடியும். அடிக்கடி நிகழ்வுகளான மழை, பூகம்பம் போன்றவற்றையே முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாத இன்றைய அறிவியல், சில ஒளி ஆண்டுகளே தள்ளி உள்ள கிரகங்களில் (ஏன் செவ்வாயில் கூட) உயிரினங்கள் உள்ளவனா என்பதற்கு கூட பதில் தெரியாத இன்றைய அறிவியல் பேரண்டத்திலுள்ள எல்லாவற்றுக்கும் விடையாக இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

எனவே கடவுளையும் ஆன்மீகத்தையும் அவரவரிடத்திலேயே விட்டு விடுவோம். வணிக மயமாகிவிட்ட இன்றைய உலகத்தில் தேவையற்றவை எல்லாம் தானாகவே கழன்று போய் விடும் (இதுவும் ஒருவகையில் பரிணாம வளர்ச்சிதான்). மக்களின் மூட நம்பிக்கைகளும் அவ்வாறே.

எதிர்மறை கருத்துக்கள் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

தனி நபர் விமர்சன பதிவுகளையும் தவிர்த்தல் நலம். ஏற்கனவே சொன்னபடி நமக்கு தெரியாத விஷயங்கள் உலகில் ஏராளம். விமர்சனம் செய்யப் படும் நபரின் நடவடிக்கைகளுக்கான பின்னணியை நாமே ஊகித்துக் கொள்வது அவ்வளவு சரியாக எனக்கு தோன்றவில்லை.

எனவே உங்கள் கருத்துக்களை நேர்மறையாக (Positive) முன்வைப்பது அதிக பலனை தரும் என்று நினைக்கிறேன்.

மிக சரளமாகவும், வேடிக்கையாகவும் அதே சமயம் திறமையாகவும் தன் தரப்பு வாதங்களை முன்வைக்கும் உங்கள் பதிவுகள் இன்னும் பலரையும் சென்றடைய வேண்டுமென்பது என் அவா!

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

NO said...

நண்பர் வால்,

//நான் அந்த ஆறு புள்ளியையும் ஒன்றாக்கும் முயற்சியில் இருக்கிறேன்// என்ன அர்த்தம் இதற்க்கு?? கடவுள் கண்டிப்பாக இருக்கிறார், இருக்கலாம், இருக்கிறார் ஆனால்....., தெரியாது, கிடையாது ஆனால் அதை நிரூபிக்க முடியாது, திண்ணமாக கிடையவே கிடையாது போன்ற முரண்பாடுகளை ஒன்றாக்குதல் என்றால் என்ன?? அது ஒன்றாக இல்லதுபோனால்தானே வெவேறு புள்ளிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது??

//உங்களது வரிசையான பின்னூட்டத்தில் உங்களக்கு எதோ ஒரு வகையில் கடவுள் நம்பிக்கையும்/பற்றும் இருப்பது தெரிகிறது.// மிக தவறான புரிதல். அப்படி ஒரு தடவையும் நான் சொல்லவில்லை. நீங்கள் அப்படி புரிந்த கொள்ள துடிக்கிறீர்கள். ஏனென்றால் மிதவாத கடவுள் மறுப்பு என்பது நீங்கள் பார்த்திராத ஒன்று! அப்படி ஒன்று இருக்கவே முடியாது, கூடாது என்று முடிவெடுத்து விடீர்கள்! நீங்கள் எதிரிகளை தேடுவதால், அது உங்களுக்கு பிடிபடவில்லை!! ஆத்திக பாதைக்கு போகும் கதவு உங்களுக்கு திறந்திருக்கிறது! (கதவை மூடுங்கள் , புரிதலுள்ள நாத்தீகன் ஆகுங்கள் :-)))) )

//நீ உன் அம்மா வயிற்றில் எப்படி இருந்த என்று கேள்விக்கு நான் தேடும் பதில் நான் கடவுளை தேடுவது ஆகாது// முதலில் நான் கடவுள் தேடல் இதைபோன்ற விடயங்கள்தான் என்று சொல்லவில்லை! மீண்டும் உங்களின் pre-judgement. அப்படியே இருந்தாலும், வேண்டுமென்றால், திரு வால் பயனுக்கும் மற்றும் சிலருக்கும் இது ஒரு ஆதார கேள்வி இல்லாமல் போகலாம்! ஆனால் பலருக்கு இதில் தேடல் இருக்கும். ஜனனம் என்பதை நீங்கள் வேறு இடத்திலிருந்து பார்க்கிறீர்கள் ஏனென்றால் நீங்கள் தற்ச்சமயம் நாத்தீகனாக, கடவுள் என்ற ஒன்று தரும் விளக்கம் தேவை இல்லை என்ற நிலையை எடுத்தவராக இருக்குறீர்கள். மற்றவர் உங்களைப்போல பார்க்கமாட்டார்கள்!

//தத்துவங்கள் அப்போதைய மனநிம்மதிக்கே தவிர அதை வைத்து ஒரு அவித்த முட்டை கூட வாங்க முடியாது என்பது உலகறிந்த உண்மை! தத்துவங்கள் பேசி ஊரை ஏமாற்றி சோறு தின்னலாமே// மறுபடியும் மிக தவறான புரிதல்கள். அது என்னது அது உலகறிந்த உண்மை?? Philosophy and its discourse perculate inside societies, bind with conventional activities and practices of the society and evolve as temporary and permanent value sets for the society. Without either a refined or a rudimentary tabulation of such codes, a society cannot exist as a cohesive unit and hence civilizations does not evolve. அதாவது நிலை நிறுத்தப்படும் அல்லது உரைக்கப்படும் தத்துவங்கள், கீழேறங்கி, அந்த சமூகத்தின் மரபான, வாழ்வியலுக்கு உரிய நடவடிக்கைகளில் கலந்து ஒரு கருத்து கட்டமைப்பு மற்றும் code ஆக அந்த சமூகத்தில் நிறுவப்படுகிறது! அந்தா மாதரியான தததுவாத்தமான ஒரு கட்டமைப்பினை கொண்டிராத சமூகம் ஒரு நாகரீகமாக வளர முடியாது!! நீங்கள் சொல்லும் "தத்துவம் பேசி" போன்றவைகள், நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள், ஆனால் என்ன அது என்று புரிவில்லை என்ற கட்டத்தில்தான் இருக்கிறது!!

கடைசியாக - It seems that you always love to have the last word. அதாவது உங்களின் பதிலே கடைசி சரியான விளக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்! இது உங்கள் ப்ளாக். உங்கள் இஷ்டம்! ஆதலால் இதுவரை ப்ளாக் என்று எதுவும் எழுதாத நான் (நான் எழுதுவதெல்லாம், மாவோவிஸ்ட் மற்றும் ஸ்டாலினிஸ்ட் மற்றும் ஏனைய போலி புரட்சி மற்றும் பகுத்தறிவு டுபாகூர்களை பற்றிய அவர்களின் தளத்தில் நான் எழுதிய பின்னூட்டம்தான்) கடவுள், மதம், டார்வின், பரிணாமம் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்! நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை (இந்த வாரம் good Friday வினால் முழு கதவடைப்பு, அதான் கொஞ்சம்.....)

So, இத்தோடு இந்த பின்னூட்டங்களை முடித்துக்கொள்கிறேன்.

விவாதத்திற்கு வந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி!

நன்றி

sathya said...

கடவுள், மதம், டார்வின், பரிணாமம் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்! நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை (இந்த வாரம் good Friday வினால் முழு கதவடைப்பு, அதான் கொஞ்சம்.....)

==========================================

நன்றி நோ அவர்களே....உங்களது கருத்துக்கள் மென் மேலும் மக்களை அடைய வாழ்த்துக்கள்...நாங்களும் பின்னூட்டமிட காத்திருக்கிறோம்

நாளும் நலமே விளையட்டும் said...

//கடவுளை நம்பும் அல்லது ஆன்மீகத்தை விரும்பும் நண்பர்களிடம் கடவுள் இருப்பதை நிருபிக்கும் படி கேட்பது ஒருவர் அறிவியலை நம்புகின்றார் அல்லது விரும்புகின்றார் என்பதற்காக அவரை அறிவியல் விதிகளை நிரூபிக்கச் சொல்லும் படி இருக்கின்றது. சொல்லப் போனால் இயற்பியலை தவிர்த்து வேறு பல அறிவியல் பிரிவுகளும் (சாத்தியக் கூறுகள் நிறைந்த அல்லது) யூகம் சார்ந்தவையே. அவற்றை யாராலும் (ஒவ்வொரு முறையும்) நிரூபிக்க முடியாது. பல அறிவியலார் நம்பும் ஒரு காலத்திய அறிவியல் (உதாரணமாக சூரியன் பூமியை சுற்றுகிறது) இன்னொரு காலகட்டத்தில் தவறாகலாம். ஆனால் அது கேலிக்குரியதாக முடியாது. இது ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.//


அறிவியல் என்றால் என்னவென்ற தெரியாத ஒருவரின் அரைவேக்காட்டு தனமான வார்த்தைகள். அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின் வழி அமைந்த எந்த ஒரு விதியையும் யாரும் எப்போதும் நிறுவ முடியும். பூமி சூரியனை சுற்றுவதை நேரில் பார்த்து சொல்லத் தேவையில்லை. ஒரு அறிஞரால் எந்த நேரமும் நிறுவ முடியும்.
அறிவியல் சொல்வது இல்லை வானத்தை வில்லாய் வளைக்க முடியும் என! எதிர்காலத்தில் அதுவும் சாத்தியம் ஆகலாம்.

இது எதுவுமே இல்லாத எந்தக் கட்டுப்பாடும் இல்லாத தான் தோன்றி சிந்தனைகளின் தொகுப்பு தான் மதம். இதை நீங்களும் நிச்சயம் அறிவீர்

நாளும் நலமே விளையட்டும் said...

திரு. நோ ,

கடவுள் என்ற கற்பிதம் பற்றி நிச்சயம் எந்த மனிதனும் தேட மாட்டான். தான் ஏன்? என்ற தேடலின் துவக்கமே எல்லாம்.
இது பரிணாமம்! மனித geenil உள்ளது என எழுதி உள்ளீர். தயவு செய்து அதை எங்கு காணலாம் என இங்கு சொல்லுங்கள்.
படித்து வந்து பேசலாம.

Anonymous said...

டாட் காமுக்கு வாழ்த்துக்கள் வால்பையன் .

smart said...

//இது ஸ்மார்ட் மற்றும் அவரது சகாக்களுக்கு!//
என்பக்கமும் ஆள் சேர்த்துவிட்டதற்கு நன்றிகள்

//உங்களுக்கு எப்படி ராசிகல் போட்டால் நல்லது நடக்கும் என பதிவெழுத உரிமை இருக்கிறதோ,//
நான் எப்போது எழுதினேன்! போகட்டும். உண்மையில் கற்களுக்கு காந்த சக்தியுள்ளது என்பது அறிவியல் உண்மை அதை சரியான முறையில் பயன் படுத்தினால் எதோ ஒரு பலன் உண்டு என்பதை நம்புகிறேன். அதற்காக வீட்டில் உள்ள கஷ்டம் அது இது என்று கற்கள் வாங்கி விற்று ஏமாற்றும் போலி ஜோசியர்களை நான் ஆதரிக்க மாட்டேன்

smart said...

//எனது பதிவுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரலாக, பரிணாம வளர்ச்சிக்கு ஆதரவு குரலாக தான் பார்க்கபடுமே தவிர //
மனமார்ந்து நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். ஆனால் உங்கள் கருத்தில் பெரிய பெரிய ஓட்டைகள் உள்ளன.
மனமார்ந்து நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். ஆனால் உங்கள் கருத்தில் பெரிய பெரிய ஓட்டைகள் உள்ளன.
நீங்கள் கேட்டுக்கொண்டதால் அந்த ஓட்டைகளை பற்றி தனியாக ஒரு பதிவை நேரம் கிடைக்கும் பொது போடுகிறேன்.

smart said...

//விட்டுட்டு போங்க தல. தொடர் எழுதும்போது தொடரின் மையப்புள்ளிக்கு தொடர்பில்லாத பதில்களுக்கெல்லாம், எந்த வித பதிலும் கொடுக்காதீங்க. தொடர் பலரையும் சென்று அடையவேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கட்டும்//

இந்த டயலாக்கையே எத்தனை நாளுக்கு சொல்லுவீங்க

//நமக்கு இலவச விளம்பரம் தரும் நண்பருக்கு நாம் இந்த மரியாதை கூட கொடுக்கலைனா எப்படி தல//
சிலர் தவறாக நாத்திகத்தை தீவிரவாதமாக செய்வதால் கொஞ்சம் நேரம் செலவழித்து உங்கள் புரிதலுக்காக எழுதினேன். இங்கு உங்களையோ உங்கள் சகாக்களையோ எதிர்ப்பது என் வேலையல்ல. ஆனால் நீங்கள் தான் அதிகமாக முட நம்பிக்கையில் உள்ளீர்கள் அதான் ஒரு நாத்திகனாய் அதை திருத்த பாடுபடுகிறேன். மற்றபடி உங்களால் தான் நான் அதிகம் வளர்ந்துள்ளேன்.

பித்தனின் வாக்கு said...

வால்ஸ், பரிணாம வளர்ச்சி பற்றி எல்லாம் எழுதுகின்றீர்கள். .காமிற்க்கு வாழ்த்துக்கள். எனக்கு ஒரே ஒரு சின்ன சந்வால்ஸ், பரிணாம வளர்ச்சி பற்றி எல்லாம் எழுதுகின்றீர்கள். .காமிற்க்கு வாழ்த்துக்கள். எனக்கு ஒரே ஒரு சின்ன சந்தேகம் மட்டும்தான். ஒரு செல் எப்படி பிரிந்து இரண்டாக,நாலு,எட்டு,பதினாறு என்று பிரிந்து வளருகின்றது என்பது மட்டும் விளக்குங்கள் போதும். நன்றி.

பித்தனின் வாக்கு said...

// ஒரு சமூக குழந்தைகளை முழுவதுமாக கடவுள், மதம் என்ற சொல்லை மறைத்து வளர்த்தாலும் அவை கடவுளை தேடும் என உறுதியாக கூற முடியுமா உங்களால்! //
கண்டிப்பாக தேடுவார்கள். தங்களின் சக்திகளுக்கு அப்பாற்ப்பாட்டு இயற்கை இருக்கும் வரைக்கும் இந்த தேடல் இருக்கும். பிறப்பு மற்றும் இறப்பு மர்மமாக இருக்கும் வரை கடவுளின் தேடல் இருக்கும். பிறப்புக்கு காரணம் சொல்லாம் ஆனால் அந்த ஒரு செல் பிரியும் அற்புதம் இன்னமும் மருத்துவ உலகிற்க்கு புதிராகத்தான் உள்ளது. அதைக் கண்டு பிடித்தால் மனிதன் படைக்கலாம். ஆனால் அதுவரை கடவுளும் மர்மமாகத் தான் இருப்பார். கடவுள் என்னும் புறத்தோற்றம் சிலைகள்,வடிவங்கள் கதைகள் எல்லாம் மனிதனால் உருவாக்கம் செய்யப் பட்டது.இதை மறுத்து நீங்கள் விவாதிக்கலாம் அல்லது இல்லை எனக் கூறலாம். ஆனால் சக்தி மூலமாக இருக்கும் இயற்கை என்னும் கடவுளை நீங்கள் மறுக்கவே அல்லது இல்லை எனக் கூறவே முடியாது. ஏன் என்றால் இதற்க்கான காரணங்கள் மனிதனால் ஆராய்ய முடியாமல் உள்ளது. செல்லின் பிரிவு அல்லது பிறப்பு,அதே செல்லின் மரணம் அல்லது அழிவு இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. அதுவரை அதை நிகழ்த்தும் இயற்கைச் சக்தியை கடவுள் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும். நன்றி.

KANA VARO said...

அட! ஆமா தல!
அப்படி எழுதியது படு கேவலமாம். ஒரு தமிழ் விரும்பியின் கருத்து. அவர் பல தளங்களைப் பார்ப்பதில்லை என்பது மட்டும் உண்மை.

சிவாஜி said...

வாழ்த்துக்கள்.... கலக்குங்க...

NO said...

Although I have closed shop, Mr Naalum seems to be curious about points like "its in the genes"!

I get that you have a long way to go in understanding the manifestation of the gene and what precisely it means when such a statement is made.

You cannot get it by reading one book. It has to come through a systematic approach.
Start subscribing to either New Scientist or Scientific American (world's premier popular science journals published form UK and USA respectively) where advances in such understanding are published.

Since you have asked, I suggest starting with Matt Ridley's Nature Via Nurture: Genes, experience & what maked us Humans.

Follow that up with Dr. Steven Pinker's (Harvard Evolutionary Psychologist) book called the "Blank State".

The above is not enough. I will drop some names more if you are very serious in trying to understand Human Nature which has in its cusp, the things like beleif in God etc.

Richard Dawkins
Antonio Damasio
V S Ramachandran
Daniel C Dennett
E O Wilson
Stephen J Gould
Scott Atran
Susan Blackmore
Pascal Boyer

All the above people are extraordinary qualified ones and are in very big positions in various premier institutions. Many of their papers and works are there in the net. Try reading.

To close let me quote Edward Wilson's view on religion. This will answer your prime question.

"The predisposition to religious belief is an ineradicable part of human behavior. Mankind has produced 100,000 religions. It is an illusion to think that scientific humanism and learning will dispel religious belief. Men would rather believe than know... A kind of Darwinistic survival of the fittest has occurred with religions... The ecological principle called Gause's law holds that competition is maximal between species with identical needs... Even submission to secular religions such as Communism and guru cults involve willing subordination of the individual to the group. Religious practices confer biological advantage. The mechanisms of religion include (1) objectification (the reduction of reality to images and definitions that are easily understood and cannot be refuted), (2) commitment through faith (a kind of tribalism enacted through self-surrender), (3) and myth (the narratives that explain the tribe's favored position on the earth, often incorporating supernatural forces struggling for control, apocalypse, and millennium). The three great religion categories of today are Marxism, traditional religion, and scientific materialism... Though theology is not likely to survive as an independent intellectual discipline, religion will endure for a long time to come and will not be replaced by scientific materialism".

To repeat, Edward Wilson is a giant in science and he certainly is not bluffing.

Thanks

NO said...

Sorry I forgot to mention Dr. Oliver Sacks,. Professor of Neurology and psychiatry at Colombia university NY.

Please read his latest book "Musicophilia" which talks about how Brain and music are related. If you read that you will be amazed, if not shocked to know how comlicated the brain is and how foolish it would be to straightjacket people's beleifs as idiotic endeavours.

Sorry to say, but its clear that the understanding you guys have developed about beleifs and convictions that spring out of Human mind is very pedestrian! You are but a reflection of rhetorical god denyers fashioned by the current political climate in this part of the country and nothing more.

No doubt Theism thrives here!

Kodees said...

வால்!

http://www.jeyamohan.in/?p=6954

இதைப்படிச்சீங்களா?

நாளும் நலமே விளையட்டும் said...

Dear Mr. No,

You have quoted many of the books.
But you have not said where precisely they have stated that "God seeking" is in human genes.

Read to words of "Edward Wilson" which you have quoted. At no place he says god seeking. All he means that "group" whatever name you call it...


first you try to understand your own words. Then you start judge about others.

செல் பிரிதல் ---இது தாங்க தலை! உயிரியல். பெருகுதல் --இல்லேன்னா ஒன்னும் இல்ல.
முட்டை யார் உண்டாக்கியது என ஏன்? கேள்வி. அறிவியலில் இது இருந்தா இது நடக்கும் என்பது தெளிவா சொல்லி இருக்கு.
இது ஏன்? என விடை தேடும். ஆனால் இதற்கு எல்லாம் ஒரு பெருந்தலை தான் காரணம்னு எந்தக் காலத்திலையும் உட்காராது.
இது தான் மனிதனின் உண்மையான தேடல். இதை கடவுள் தேடல்னு சொல்லி உதார் உடறார் NO.

மனித உணர்வுகளை அறிவியலால் அதற்கான வேதி வினை மூலம் தான் அறிய முடியும். ஆனால் மனித மன சிந்தனைகளை ஒரு சமூகம் தான் தீர்மானிக்கிறது. மானுடவியல் தான் மனிதனை பற்றி அறிய , அவன் ஏன்? இந்த நிலை அடைந்தான் என அறியும் கருவி.

அறிவியலால் விடை அழிக்கமுடியாத கேள்விகளுக்கு விடை தேடுகிறேன் பேர்வழி என்று எதோ ஒரு மடையனின் காலில் சென்று விழாதீர்.
கல்லாக இருந்தால் என்ன? அதுவும் ஒரு மனிதனின் அகங்காரம் தானே!

நாளும் நலமே விளையட்டும் said...

//நான் எப்போது எழுதினேன்! போகட்டும். உண்மையில் கற்களுக்கு காந்த சக்தியுள்ளது என்பது அறிவியல் உண்மை அதை சரியான முறையில் பயன் படுத்தினால் எதோ ஒரு பலன் உண்டு என்பதை நம்புகிறேன். அதற்காக வீட்டில் உள்ள கஷ்டம் அது இது என்று கற்கள் வாங்கி விற்று ஏமாற்றும் போலி ஜோசியர்களை நான் ஆதரிக்க மாட்டேன்//

இது தாங்க பிரச்சனையே. நான் இதை எல்லாம் நம்பறது இல்ல. ஆனாலும்??????????
தேவையானா நான் செய்வேன் அப்படின்னு சொல்றது தான இது?

இங்க ஒரு "வாத்தியார்" ஜோசிய பாடம் நடத்துறாரே! அவன் சொன்னது முழுதும் சரி! இவன் சொன்னது முழுதும் சரின்னு!
அவர் கிட்ட போய் பாடம் படிங்க.

NO said...

நண்பர் வால்,

இத்துடன் முடிக்கிறேன் என்று கூறிவிட்டு மறுபடி மறுபடி வந்து கமென்ட் எழுதுவது தவறுதான்! முதலில் அதற்க்கு மன்னிப்பு!

அதற்க்கு காரணம் நண்பர் நாளும் நலமே என்பவர் சொல்லுவதை சுத்தமாக புரிந்துகொள்ளாமல், நன்றாக சுழற்றி விட்டு அவரே அதற்க்கு வேறு அர்த்தமும் கொடுத்து நான் அதைதான் சொன்னதைப்போல கட்டி விடுகிறார்!

என் மொத்த பின்நூட்டங்களைப்பார்த்தால் நான் சொல்லவருவது இதுதான்!

கடவுள் நம்பிக்கை என்பது பரிணாமத்தால் வந்த இன்றியமையாத போக்கு! அது கடுவுள் நம்பிக்கைகாக பரிணாமத்தால் வந்ததா அல்லது வேறு ஏதோ ஒரு பரிணாம இன்றியமாயாமையின் மேல் உட்கார்ந்தா (அதுதான் உண்மையாக இருக்கலாம்) என்பது கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று! டாகின்ஸ் moth விளக்கத்தை நான் கொடுத்ததே அதற்குதான்! மேலும் அதை பிரித்தல் சிலாரல் முடியும், பலரால் முடியாது என்பதயும் clear ஆக எழுதியிருந்தேன்!

I have made it clear that belief in god is an evolutionary imperative. I have never said anything that gives a meaning that its is a genetic imperative. என்னுடையா இந்த பின்னூட்டங்களின் ஆதார தர்கங்களை புரியாமல் ஏதோ பேசுகிறார்!

ஜீன்களின் manifestation என்பது வேறு! Laymen நினைப்பதுபோல ஜீன்கள் அது செய், அதை நம்பு என்றெல்லாம் கட்டளை இடாது! ஜீன்கள் செய்வது ப்ரோடீன் மட்டுமே! அவை எப்படி பல தளங்களில் பரிமளிக்கிறது என்பதுது படித்தால்தான் புரியும்! அதைப்பற்றி நான் எழுதினால் நிறைய எழுதவேண்டும்! திரு நாளும் அவர்களுக்கு ஜீன்கள் மற்றும் அதன் வழிமுறைகள் எப்படி என்று நேரம் கிடைத்தால் சொல்லுகின்றேன்!

வாத்தியார் பட்டம் கொடுக்கும் அவருக்கு என் நன்றி! (உங்கள் தளங்களில் எழுதுவதால் இவரை இப்பொழுது விடுகின்றேன். பின்னர் ஒரு நாள் வேறு தளத்தில் அவருடன் வைத்துக்கொள்கிறேன்)

நன்றி

நாளும் நலமே விளையட்டும் said...

அய்யா NO,

நீங்கள் எழுதின பின்னூட்டங்களை முதலில் படித்து பார்த்து பிறகு வாருங்கள்.
எனக்கு நீங்கள் புத்தி சொல்ல அவசியம் இல்லை.
you just manipulate things what others say.
that is so clear from your nonsense talking.
I do not want to have any more meaningless chat with you,

Maximum India said...

@ நாளும் நலம் விளையட்டும்!

//அறிவியல் என்றால் என்னவென்ற தெரியாத ஒருவரின் அரைவேக்காட்டு தனமான வார்த்தைகள். //

விவாதத்தில் நாகரிகம் வேண்டும் நண்பரே!

மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் குறைந்த பட்சம் மதிக்கவாவது தெரிய வேண்டும்.

தரமற்ற வகையில் தனிமனித சாடல்களில் இறங்கும் உங்களுடனான விவாதத்தை தொடருவது எனக்கு மரியாதை இழப்புத்தான் என்றாலும் அறிவியல் பற்றிய விளக்கத்தை வால்பையன் போன்ற நண்பர்களுக்காக இங்கு தர விழைகிறேன்.

//அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின் வழி அமைந்த எந்த ஒரு விதியையும் யாரும் எப்போதும் நிறுவ முடியும்//

ஏற்கனவே ஒரு பதிவில் உங்களுடன் (வால்பையன்) விவாதித்த படி, இயற்பியல் விதிகள் மட்டுமே நிரூபிக்க முடிபவை. ஒரு அறிவியல் கூற்று அறிவியல் விதியாக வேண்டுமென்றால், அதற்கென சில நிபந்தனைகள் உண்டு. அறிவியல் என்பது நூறு சதவீதம் நிரூபிக்க முடிகிற ஒன்றாக இருக்க வேண்டும். இரண்டாவது, தொடர்ந்த நிகழ்வுகள் அதை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு அறிவியல் கூற்று பல முறை நிருபிக்கப் பட்டாலும், அதன் நம்பகத்தன்மை அதிகம் என்பது மட்டுமே ஆகிறது. ஒரே ஒரு முறை நிருபிக்கப்படாவிட்டால் கூட (சாய்ஸில் எல்லாம் விட முடியாது) அந்த கூற்று அறிவியல் விதி அல்ல என்று உறுதிப் பட்டு விடும்.

Cosmology, Seismology போன்ற உயர் அறிவியல் பிரிவுகள் கூட பல முறை நிரூபிக்க முடியாதாகவே இருக்கின்றன. அதாவது, ஒரு பூகம்பம் அல்லது சுனாமி (ஏன் நம்மூர் மழை கூட) நடைபெறுவதை உத்தேசமாக கணிக்க முடியுமே தவிர நூறு சதவீதம் அறுதியிட்டு சொல்லுமளவுக்கு இன்னும் நமது அறிவியல் வளரவில்லை. செவ்வாயில் கூட உயிரினங்கள் உண்டு, இல்லை என்பதுதான் இன்று வரை விஞ்ஞானிகள் மாறி மாறி சொல்லி வரும் கருத்துக்கள்.

(இன்றைய) அறிவியலுக்கும் எல்லை உண்டு என்பதை எடுத்துக் காட்டவே இந்த பின்னூட்டம்.

மேலும், கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு என்பதை மனதில் வைத்து கொண்டு அறிவினை தேடுவோம். அறிவியலை வளர்ப்போம். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களையும் அவர்தம் மனதையும் மதிப்போம்.

இதெல்லாம் சொன்னதனால் நான் மதவாதி என்றும் கல்கி ஆசிரமத்தில் மாம்பழம் சாப்பிடுபவன் என்றும் மதிப்பிட்டுக் கொண்டு ஏசி விட்டுப் போனாலும் நான் கவலைப் பட போவதில்லை.

//இது எதுவுமே இல்லாத எந்தக் கட்டுப்பாடும் இல்லாத தான் தோன்றி சிந்தனைகளின் தொகுப்பு தான் மதம். இதை நீங்களும் நிச்சயம் அறிவீர் //

மதங்களை நான் என்றுமே ஆதரித்தது இல்லை. மதங்களை பற்றிய விளக்கம் எனது முந்தைய பின்னூட்டத்திலேயே இருக்கின்றது.

மேலும் (வால்பையனுக்கு) ஒரு கோரிக்கை!

நாகரிகமற்ற முறையிலான பின்னூட்டங்களை நீங்கள் மட்டுப் படுத்தினால் மட்டுமே விவாதங்கள் ஆக்கப் பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இல்லையென்றால் இது போன்ற பதிவுகளில் என்னுடைய பின்னூட்டம் இதுவே கடைசியாக இருக்கும் (என்னை இன்னும் கேவலமாக "நாளும்" வர்ணித்தாலும் கூட)

நன்றி!

வால்பையன் said...

//அறிவியல் என்றால் என்னவென்ற தெரியாத ஒருவரின் அரைவேக்காட்டு தனமான வார்த்தைகள். //


என்னை தவிர வேறு யார் மிதும் தனிமனித தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டேன்,

அவர் உங்களது கருத்துகளை அரைவேக்காட்டுதனம் என்றார், உங்களை அரைவேக்காடு என்றால் நானே அவரிடம் சொல்லியிருப்பேன், இது உங்கள் கருத்துக்கும், அவரது கருத்துக்கும் உள்ள மோதல் என்பதால் உங்கள் வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறேன்!,


உங்களது கூற்றுபடி அறிவியலும் முழுமையடயாதது என்கிறீர்கள், மேலும் உரையாடுவோம், அந்த நண்பரும் நிச்சயமாக நாகரிகமற்ற தன்மையில் உரையாடுபவர் அல்ல! கருத்து வேறுபாடு என்று நட்பில் விரிசல் ஏற்படுத்த வாய்ப்பில்லாதது என்பது என் கருத்து!

உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்கு மன்னிக்கவும்!

Unknown said...

@N0

உமது கருத்து பகிர்வுக்கு வந்தனங்கள். நேற்று எமது லேப்பில் உமது கருத்துக்களை மொழி பெயர்த்துக்கூறி விவாதித்தேன். அனைவரும் உமது லைன் ஆர்குமென்டை ஒப்புக்கொண்டனர். ஆனால் இங்கு யாரும் நீர் என்ன சொன்னீர்கள் எனப் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

@நாளும் நலமே விளையட்டும்

சும்மா NO என்ன சொல்லவருகிறார் என்பதினை புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளை கொட்டதீர்கள். NO ஒரு அறிவியல் துறையாளர் என்றுதான் அவருடைய கருத்துக்கள் காட்டுகின்றன. குறைந்தபடசம் நல்ல படிப்பாளி சிந்தனையாளர்.

மனிதன் தனது ஜீனில் இல்லாத எதையும் செய்வதில்லை. கடவுள் நம்பிக்கை, கடவுள் எதிர்ப்பு இப்படி எல்லாமே. அவ்வளவு ஏன், இந்த ஜீன்களை வைத்துக்கொண்டு சமத்துவமான சமுதாயமெல்லாம் காணவே முடியாது. DNA க்கு தெரிந்ததெல்லாம் எப்படியாவது வாழ்ந்து அடுத்ததலைமுறை காண்பதுதான்.அடுத்த உயிரை அழித்தாவது உயிரிகள் வாழ்வது இதனால்தால் (survival of fittest). மனிதன் அடுத்தவனை ஏமாற்றி அல்லது அடிபணிந்து வாழ வைப்பதும் இந்த DNA வின் survival instinct தான். நம்மையெல்லாம் ஆட்டிவைக்கும் கடவுள் DNA என வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் :-)

Unknown said...

//கடவுள் என்ற கற்பிதம் பற்றி நிச்சயம் எந்த மனிதனும் தேட மாட்டான். தான் ஏன்? என்ற தேடலின் துவக்கமே எல்லாம்.
இது பரிணாமம்! மனித geenil உள்ளது என எழுதி உள்ளீர். தயவு
செய்து அதை எங்கு காணலாம் என இங்கு சொல்லுங்கள்.
படித்து வந்து பேசலாம.//

அப்படின்னா இதை படித்துவிட்டு வாருங்கள்!
The God Gene: How Faith is Hardwired into our Genes

அதை எழுதியவரை அவசரப்பட்டு அரைவேக்காடு என சொல்லி விடாதீர்கள்! அவர் ஜெனடிக்கஸில் நிஜமாலுமே பெரிய பிஸ்து!Geneticist Dean Hamer, the director of the Gene Structure and Regulation Unit at the U.S. National Cancer Institute.

mohamedali jinnah said...

Respected sir,
You have the right to be an atheist but that it does not means all must follow you. Your liberty should not curtails other`s liberty.
What is the use of gaining whole world by loosing your heart.There is no religion without belief and if you do not belief you can not follow any religion and it is the last resort. You will come to know at the latter age if not now. No religion teaches a bad thing but man make it hard and fight for themselves without knowing the principle of the religion of which he follows.
Please try to avoid hurting other`s feeling. It is easy to become a popular person but it is good to become a good and famous person.

With kind regards

வால்பையன் said...

எனக்கு ஆங்கிலம் தெரியாது நண்பரே!
தமிழில் கேளுங்களேன்.

mohamedali jinnah said...

இறைநம்பிக்கை இல்லாமல் இருப்பது உங்கள் உரிமை. அதையே மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டாம். உங்கள் உரிமை மற்றவரின் உரிமையை பாதிக்க கூடாது.
இதயத்தை இழந்து உலகத்தை வெல்வதால் என்ன பயன்? நம்பிக்கை இல்லையென்றால் மார்க்கம்(மதம்) இல்லை, எந்த மார்க்கமும் தவறு செய்யவோ, சண்டை இட்டுககொள்ளவோ சொல்லவில்லை. நீங்கள் இப்பொழுது இல்லையென்றாலும் ஒரு காலத்தில் அறீவீர்கள்.
மற்றவர்களின் மனதை புண்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

வால்பையன் said...

உரையாடல் உறுதி செய்ய அல்லவே!

விவாதங்கள் சில குழப்பங்களை தெளிவு பெற உதவலாம்! புத்தகத்தில் போட்டிருக்குனு நம்புறது சரின்னா, நான் செய்யுறதும் சரி தான்!

பாத்திமா ஜொஹ்ரா said...

http://www.readislam.net/islam.htm

படிச்சுப் பாருங்க சகோதரரே

பாத்திமா ஜொஹ்ரா said...

http://onlinepj.com/

படிச்சுப் பாருங்க சகோதரரே

பாத்திமா ஜொஹ்ரா said...

வால்பையன் அவர்களே,இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை அல்லது கடவுள் உண்டா இல்லையா என வாதிட தயாரா?தயார் என்றால் இந்த முகவரியில் தொடர்பு கொண்டு உங்கள் வாதத்தை எடுத்து வையுங்கள்.எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் நம் அனைவர் பாவங்களையும் மன்னிப்பானாக



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
போன்- 91 044 25215226

உமர் | Umar said...

பாத்திமா ஜொஹ்ரா said...
//http://onlinepj.com/

படிச்சுப் பாருங்க சகோதரரே//


நீங்களும் நல்லா படிச்சிக்குங்க ஜொஹ்ரா! இஸ்லாம் பத்தி பதிவுகள் போடும்போது, பதில் சொல்ல முடியாம காணாமப் போற மற்ற இஸ்லாமியர்கள் போல் நீங்கள் இல்லாமல், பிஜே தளத்தில் படித்தவற்றை வைத்து பதில் சொல்லுவீர்கள் என்று நம்புகின்றோம்.

!

Blog Widget by LinkWithin