இதெல்லாம் கவிதையா த்தூ!........

கடவுள் விருப்பம்

இரு கரம் போதாது
பல கரம் வேண்டும் என்றாய்
வரைந்தும் சொல்கிறாய்
சுயமைதுனம் செய்யும் பொழுது
கரங்கள் வலிக்கிறது என்று
இனி ஒருபொழுதும்
உனக்கு
குறிகள் மட்டும்
வரைய மாட்டேன்!







முரண்பாடுகள்


இருப்பவனிடம் நிராகரிப்பும்
இல்லாதவனிடம் எதிர்பார்ப்பும்
கண்முன் இறைந்து கிடக்கிறது
சமூக புள்ளியில் இரண்டும்
ஒன்றினைதாலும்
அவரவர் கவலை அவருக்கு
அடுத்தவர் கஷ்டம் எனக்கெதுக்கு!

145 வாங்கிகட்டி கொண்டது:

Raju said...

எனக்கு முதலாவது, மிக மிகப் பிடித்திருக்கிறது கவிஞரே..!

Ashok D said...

எனக்கு இரண்டாவது மிகவும் பிடித்துருக்கிறது கவிஞரே...


ஐயோ...கடவுளே வாலுக்கு என்னமோ ஆகிடுச்சு... பாத்தீங்களா என்ன மாதிரி நல்ல பசங்களோடு சேர்ந்தாக்க சூப்பரா கவிஜயெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க... :)

priyamudanprabu said...

நல்லாயிருக்கு

Ashok D said...

இரண்டுமே சூப்பரப்பு... எங்கயோ போரப்பா...

Mythees said...

இதெல்லாம் கவிதையா


நல்ல இருக்கு தல

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாலு நன்னா இருக்கே(ள்)!

அப்புறம் எதுக்கு ”கஷ்டம்” அப்படின்னு புலம்புறேள்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹல்லோ.. இங்க வாலுனு ஒருத்தர் இருந்தாரே?.. எங்க காணோம்?

வால்பையன் said...

இங்கே தான் இருக்கேன்!

நாமக்கல் சிபி said...

இரண்டு கவிதைக்கும் பொதுவா ஒரு தலைப்பு கொடுத்திருக்கீங்க பாருங்க! சூப்பரு!

அஷீதா said...

மன்னிக்கணும்...

என்னை பொறுத்த வரை சுமாரா தான் இருக்கு.

ரெண்டு கவிதையிலுமே ஏதோ ஒரு "பஞ்ச்/பீல்" மிஸ் ஆனா மாதிரி இருக்கு.

நன்றி.

வால்பையன் said...

//ரெண்டு கவிதையிலுமே ஏதோ ஒரு "பஞ்ச்/பீல்" மிஸ் ஆனா மாதிரி இருக்கு.//


முதல் கவிதையில் இன்னும் நாலு பிட்டு சேர்க்கலாம்! பின் மதவாதிகளிடம் வாங்கி கட்டி கொள்ள வேண்டியிருக்மேன்னு அடக்கி வாசிக்கிறேன்!

கவிதைக்கு பஞ்ச்/பீல் தேவையில்லை என்பது என் கருத்து! அவைகள் எங்கு தேவையோ அங்கே நீங்களே பொறுத்தி பார்த்து கொள்ளலாம்! இதை ஒரு தொடர் விளையாட்டாகவும் கூட ரசிக்கலாம், வார்த்தைகளை மாத்தி போட்டு, நீக்கி, சேர்த்து புதிய வடிவம் கூட கொடுக்கலாம்! நானும் என் கவிதை(மாதிரி)யும் கோவித்து கொள்ள மாட்டோம்!

Unknown said...

முதல் கவிதையில் உள்குத்தும்,அடுத்ததில் வெளிக்குத்தும் போட்டு கும்மிட்டீயே ராசா

தனி காட்டு ராஜா said...

இதெல்லாம் கவிதையா த்தூ!........

இராஜ ப்ரியன் said...

தலைவரே கலக்கிட்டிங்க

மோனி said...

..// முதல் கவிதையில் இன்னும் நாலு பிட்டு சேர்க்கலாம்! பின் மதவாதிகளிடம் வாங்கி கட்டி கொள்ள வேண்டியிருக்மேன்னு அடக்கி வாசிக்கிறேன்! //..

நீயா நண்பா இப்படி சொல்றே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வால்பையன் said...
இங்கே தான் இருக்கேன்!
//

சார்.. நான் ’கவிஞர் வாலுவ’ கேட்கல..
நம்ம ’பதிவர் வாலுவ’ கேட்டேன்...

வால்பையன் said...

//நீயா நண்பா இப்படி சொல்றே? //


போன பதிவில் ஒரு நண்பர் இவ்விசயத்தை வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்ல சொல்கிறாரே!
அதான்!

வால்பையன் said...

//சார்.. நான் ’கவிஞர் வாலுவ’ கேட்கல..
நம்ம ’பதிவர் வாலுவ’ கேட்டேன்... /


அண்ணே,
கவிஞர்னு சொல்லி கேவலப்படுத்தாதிங்க,
என் கவிதை(மாதிரி)யின் லட்சனம் தலைப்பிலேயே சொல்லிவிட்டேன்!

Anonymous said...

-;))

மோனி said...

..// இதெல்லாம் கவிதையா?
என்ற கருப்பையா வாத்தியாரிடம்
சண்டைக்கு போகிறான் ~

தொட்டு நக்கினா என்ன?
அள்ளிக் கொட்டினா என்னன்னு வியாக்யானம் பேசிக்கொண்டு . //..

இப்படித்தான் பேசணும் ...

வால்பையன் said...

@ மோனி

அதுவும் நான் எழுதியது தான்!

Anonymous said...

//எனக்கு முதலாவது, மிக மிகப் பிடித்திருக்கிறது கவிஞரே..!//

உனக்கு தாய்யா எழுதினாரு!

Anonymous said...

//எனக்கு இரண்டாவது மிகவும் பிடித்துருக்கிறது கவிஞரே.//

சாப்பிடுப்பா...இந்தா..இந்தா

Anonymous said...

//ஹல்லோ.. இங்க வாலுனு ஒருத்தர் இருந்தாரே?.. எங்க காணோம்?//

கய்யா..முய்யா ந்னு ஒரு படம் ,குவார்ட்டர் அடிச்சவன் புத்தி மாதிரி சுருல்சுருள் ஆ ஒரு படம் இருக்கே அதுக்குள்ளார பொதுப் புத்தி சிந்திச்சிகினு உக்கார்ந்திருக்காரு!

Anonymous said...

//என்னை பொறுத்த வரை சுமாரா தான் இருக்கு.//

பார்ட்டி நிதானத்துக்கு வருது...வாய தொற..அப்படித்தான் அமுக்கி புடி..குவார்ட்டர ஊத்தி உடு...

Anonymous said...

//முதல் கவிதையில் உள்குத்தும்,அடுத்ததில் வெளிக்குத்தும் போட்டு கும்மிட்டீயே ராசா//

அது என்னத்தையோ நினச்சுக்க....இது என்னத்தையோ நினச்சுக்க..மானாட..மயிலாட...நான் உன்னை நினச்சேன்...நி...என்ன நினச்சே....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ஆர்.கே.சதீஷ்குமார் said...
கய்யா..முய்யா ந்னு ஒரு படம் ,குவார்ட்டர் அடிச்சவன் புத்தி மாதிரி சுருல்சுருள் ஆ ஒரு படம் இருக்கே அதுக்குள்ளார பொதுப் புத்தி சிந்திச்சிகினு உக்கார்ந்திருக்காரு!
//

சார். என்னா சார்.. படத்த பார்த்துட்டு.. இப்படி சொல்லிபுட்டீங்க..
என்னோட நண்பரு சொன்னாரு.. காலையில.. காட்டுல கக்கூஸ் போறமாறி இருக்குனு..

ஆனாலும்..நீங்க ரொம்ப நல்லவருங்கோ..

Unknown said...

very nice.

க.பாலாசி said...

அட.... நல்லாருக்குங்க...ரெண்டாவது...

வெண்புரவி said...

நாட்டுக்கு உதவும் நல்ல கவிதைகள்.....அதுக்கு கொழப்பமா ஒரு படம் வேற.... எபாடி இது மாதிரி எல்லாம் தோணுது .... சொல்லிகொடுங்க தலைவா

Anonymous said...

.//.அதுக்கு கொழப்பமா ஒரு படம் வேற.... எபாடி இது மாதிரி எல்லாம் தோணுது .... சொல்லிகொடுங்க தலைவா//

ஓ...அதுவா....நாட்டுக்கு நம்ம்மாளானதை எதையாவது செஞ்சிடனும்..அது சரித்திரத்துல இடம் பெறோணும்னு அண்ணன் சிந்திச்சிக்கிட்டு இருக்கும் போது கிடைக்கிற ஒண்ணு ..இரண்டு பிட்டு இது...வேற ஒண்ணுமில்ல..பயப்படாத கண்ணு!

Anonymous said...

//என்னோட நண்பரு சொன்னாரு.. காலையில.. காட்டுல கக்கூஸ் போறமாறி இருக்குனு..//

எனக்கும் அப்படித்தான் தோணுச்சுங்க..முதல்ல...கேட்க்க சங்கடமா இருதுச்சுங்களா...விட்டுட்டேனுங்கோ

மாயவரத்தான் said...

ஹலோ, மேலே லோகோவை மாத்துங்க.

'வால்'ன்றது வேற மாதிரி தெரியுது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Balamurugan said...

முரண்பாடுகள்
ரொம்ப நல்லாருக்கு.

நண்பரே, உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_26.html

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ஆர்.கே.சதீஷ்குமார் said...
எனக்கும் அப்படித்தான் தோணுச்சுங்க..முதல்ல...கேட்க்க சங்கடமா இருதுச்சுங்களா...விட்டுட்டேனுங்கோ
//

ஏண்ணே.. எனக்கு சொல்லும் போது.. மானம்.. சூடு.. சொரனை இதையெல்லாம் பார்க்காதீங்கண்ணே..

அப்புறம் நான் நல்லவனாயிட்டா நாடு தாங்காது.. சொல்லிட்டேன்..

நேசமித்ரன். said...

//சுயமைதுனம் செய்யும் பொழுது
கரங்கள் வலிக்கிறது என்று
இனி ஒருபொழுதும்
உனக்கு
குறிகள் மட்டும்
வரைய மாட்டேன்!//

:)

தருமி said...

எனக்கு ரெண்டுமே பிடித்தாலும், இரண்டாவதுதான் ரொம்ம்ம்ம்ப பிடிக்குது -- நான் சொன்னது பதிவிலுள்ள படங்களை !

ஜெய்லானி said...

அருண் சார், இந்த புது டெம்லேட் சீக்கிரம் லோட் ஆகமாட்டேன்கிறது. ஸ்குரோல் தானா ஆகுது.

Rajan said...

என்ன தல இது ! இன்னைக்கி உங்களுக்கு கவிதையா கொட்டுது ! சின்னப் பொண்ணு நெனப்பாவே இருப்பீங்க போல

வால்பையன் said...

//என்ன தல இது ! இன்னைக்கி உங்களுக்கு கவிதையா கொட்டுது ! சின்னப் பொண்ணு நெனப்பாவே இருப்பீங்க போல //


காலையிலிருந்து எங்க தல போனிங்க!
கடை போணியே ஆக மாட்டிகுது!

Unknown said...

Now you can post your news on www.thalaivan.com also

Thanks

பிரேமா மகள் said...

வால்..... உங்க போட்டோ ஒண்ணு தாங்க.. மெரினா‍‍ல சிலை வைக்கணும்...

VISA said...

//வால்..... உங்க போட்டோ ஒண்ணு தாங்க.. மெரினா‍‍ல சிலை வைக்கணும்...//


கண்டிப்பா வையுங்க. வச்சா நாங்க எல்லாரும் வருஷத்துக்கு
மூணு முறை கடா வெட்டி பொங்க வச்சு மண் சோறு தின்னு
ஆணி செருப்பு போட்டு நடந்து தீ மிதிச்சு சாணி மிதிச்சு...
அலகு குத்தி பாவ மன்னிப்பு கேட்டு மொட்ட அடிச்சு
வால் சாமியை தேருல ஏத்தி
ஊர்வலமா கொண்டு போயி கடல்ல கரச்சிடுவோம். அப்புறம் அவரு
சிலையில காக்கா கக்கா போயிட்டா பஸ்ஸ கொழுத்தலாம்
ரோட்ட மறிக்கலாம். வால் சாமியின் அருள் பெற அனைவரையும் அன்புடன்
அழைக்கும்.....

நாத்திக நித்தி.

தனி காட்டு ராஜா said...

//வால்..... உங்க போட்டோ ஒண்ணு தாங்க.. மெரினா‍‍ல சிலை வைக்கணும்...//
அப்படி போட்டோ தரும் போது பின்புறமா இருக்கிற position ல தாங்க ,வால் எப்படி இருக்குதுன்னு பாக்கணும் .....குரங்குக்கு இருக்கிற மாதிரியானு ..........

லதானந்த் said...

கிட்டத்தட்டக் கவிதை மாதிரி வந்துவிட்டது. இன்னும் குறி, யோனி, புணர்ச்சி, லைமு போன்றவற்றியும் ஆங்காங்கே போட்டீர்களானால் perfect poetry ரெடி!

vidivelli said...

supper,.......supper

Unknown said...

//என்.ஆர்.சிபி said...
இரண்டு கவிதைக்கும் பொதுவா ஒரு தலைப்பு கொடுத்திருக்கீங்க பாருங்க! சூப்பரு!//

Repeatuuuuu

Unknown said...

ரெண்டு கவிதையும் நல்லா இருக்கு..

Romeoboy said...

:)

சிவாஜி said...

கவ்... கவித்.... கவிதையா இது...... த்தூ..... கொஞ்ச உண்மையும் தெரிகிறது! படங்கள் நல்லா போட்டிருக்கீங்க வால்....

NILAMUKILAN said...

அருமையான கவிதைகள். அற்புதமான சிந்தனைகள். வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

ச்சிச்சி.. பேட் பாய்

smart said...

கிழிந்த டவுசரை மாற்றியதற்கு நன்றிகள்

வால்பையன் said...

//கிழிந்த டவுசரை மாற்றியதற்கு நன்றிகள்
//


நல்லதை யார் சொன்னாலும் ஏற்று கொள்வதே நல்லபையனுக்கு அழகு!

Anonymous said...

நல்லா இருக்குங்க

விநாயக முருகன் said...

கவிதைகள் அருமை

Santhini said...

First one Reminds me of Hussain.
Second one is totally practical. Nice work.

Uma said...

வால்,
ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்க!
//அவரவர் கவலை அவருக்கு
அடுத்தவர் கஷ்டம் எனக்கெதுக்கு!//

Anonymous said...

பதிவு நன்று...

மதங்களின் பெயரால், நடக்கும் கூத்து எவ்வளவோ அதை விட அதிகமாக, ஜாதிகளின் பெயர்லும் நடக்கின்றது... நான் உயர்ந்த ஜாதி, நீ தாழ்ந்தவன் என்ற நிலை இன்னும் இங்கு மாற வில்லை...

இந்த வீடியோ வை பாருங்கள்...
"விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்(ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.வீடியோ இணைப்பு) - http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1268954207&archive=&start_from=&ucat=1&"

இன்னும் இந்தியா காந்தி நாடு, அஹிம்சை, வேற்றுமையில் ஒற்றுமை, என்று நினைத்து கொள்பர்களுக்கு இது நன்றாக(!) விளங்கும்....

மதங்கள் அனைத்தும், மனிதனை நெறி படுத்த கொண்டு(!!) வந்தவை தான், ஆனால் அதுவே மத வெறியாகி, நான் பெரியவன், நீ பெரியவன் என்ற பிரச்சனிக்கு உள்ளாகி விட்டது...

"மனிதனுக்கு பிரச்னை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.., அது எந்த மதமானாலும் சரி.."

இந்த கடவுளாவது நம்ம பிரச்னை, கஷ்டம், எல்லாத்தையும் தீர்க்காதா ..? என்ற ஒரு நம்பிக்கையில் (!) தான் புதிது புதிதாக கடவுள்களையும், சாமியார்களையும் தேடி செல்கின்றனர்...

என்று திருந்துமோ இந்த கூட்டம்...?

ஷங்கர் said...

very very nice!!!!

shankar

மங்குனி அமைச்சர் said...

//குறிகள் மட்டும்
வரைய மாட்டேன்!//

ஏம்பா அதுக்கு தான் உனக்கு வாலு வச்ருக்கானே அப்புறம் என்னா?
(எப்படிலாம் யோசிகிராணுக ...)

வெங்கட்ராமன், மைலாப்பூர் said...

வாழ் பையன்
உன்னை படைத்த கடவுளை பற்றியே இவ்வளவு இழிவாக பேசுவது உங்கள் பெற்ற தாயை பற்றி தவறாக பேசுவது போன்றது என்பதை உணருங்கள்.
உங்களுக்கு ஏன் ஆதியும் அந்தமும் ஆன கடவுள் மேல் இப்படி துவேஷம்... அருகிலிருந்து பூஜை புனஸ்கா ரம் செய்யும் அர்ச்சகர், ஐயர் மேலும் ஒரு காழ்ப்பு.. கடவுளுக்கு இணையான பிரிவினரான ஐயர்கள் மேல் மக்கள் மதிப்பு இருப்பதாலும் , அவர்களின் கையால் ஹோமம் வளர்த்து மந்திரம் சொல்வதால் அனைத்தும் நல்லவிதமாக நடப்பதால் தான் இன்றும் 99 % ஐயர்களை அழைத்து பஊஜை , புனஸ்காரம், ஹோமம் செய்கிறார்கள்..
தயவு செய்து உங்கள் கீழ்தரமான என்னைத்தை விடுங்கள்.. ஒரு வீளை கடவுளை , ஐயர்களை உங்கள் அளவில் பிடிக்க விட்டால் கூட அவர்களை கேவலமாக பேசிடவேண்டம்.

ஈரோடு கிழ பெரியார் செய்து விட்டு போன தவறு இது .. தொடருகிறது.. என்ன செய்யா. இதையும் கடவுள் தான் நடத்துகிறார்.

வெங்கட்ராமன், மைலாப்பூர் said...

Uma, Please understand.. oru pennaga irukum neengaley ippadi indha kavidhaiku comment podalama?
he is hurting our own god's , beliefs. though you cant condemn this kind of gesture, please dont appreciate it..! tamilnadu girls and ladies are always close to god.. and always they get hurt if someone talk ill of gods..
please dont support these kind of people.. seeing ur name and ur picture , i believe you are "our" person.. pls dont support this guys .. let us be united to drove these kind of anti god elements from society..

please think !

Anonymous said...

இந்த மத, ஜாதி, இன பிரச்னை தான், நாட்டை சீரழிக்கின்றது, என் மகளை ஒரு Convent School-இல் சேர்த்தேன், அங்கே அவர்கள், moral period, என்று வைத்து கொண்டு, jesus பற்றி உபதேசம் செய்கின்றனர், அவர்கள் எல்லா மாணவர்களையும் வைத்து கொண்டு, இது போல், brainwash செய்து கொண்டு இருகின்றனர்.. அவர்களுக்கு அவர்கள் மதம் பரப்ப வேண்டுமானால், சர்ச் கலீல் நடத்தலாமே, ஏன் பள்ளிகளில் இதுபோல் செய்ய வேண்டும்..?

Anonymous said...

மதம், கடவுள் இவற்றின் மூலக்காரணம் என்னவென்றால் பயம் மட்டுமே... ஆதி காலத்தில் மனிதன் நெருப்பை கண்டு பயந்தா, அதனால் அதையே வணங்க ஆரம்பித்தான் .. இப்படி ஒவ்வொரு கடவுளின் (!) பின்னாடியும் (ரொம்பவே) இது போல் ஒரு (கட்டுக்கதை) காரணம் இருக்கும்.. அவ்வளவே... இன்றும் கூட கடவுள், சாமியார்கள், என மக்கள் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடமால் இருப்பதே, கவலைக்குரிய விஷயம்... தலையில் தேங்காய் உடைப்பது, மண் சோறு தின்பது, தீ சட்டி, மற்றும் தீ மிதிப்பது என இன்னும் கிராம மக்கள் இருக்க தான் செய்கின்றனர்.. இவர்களுக்கு எல்லாம் இந்த பொது புத்தி விஷயங்கள், சென்றைய வேண்டும் என்பது என் விருப்பம் நண்பர்களே..
மற்றுமொரு விஷயம் தங்கள் கவனத்துக்கு, தாங்கள் சொல்லும் விஷயங்கள் நியாயம் தான் என்றாலும் அதை தாங்கள் சில சமயங்களின் மற்றவர்கள் மனது புண் படும் படி கூறி விடுகின்றீர்கள்... தாங்கள் கடவுள் மறுப்பு படி சொல்லும் போது, அதை ஒரு ஆத்திகன் கூட ஏற்று கொள்ளுமாறு கூறினால், நன்றாக இருக்கும் என்பது என் விருப்பம்...

Anonymous said...

மதத்தின் பெயரால், இங்கே மூட்டி கொள்ளும் மூடர்களுக்கு, எந்த மதம் ஆனாலும் அதில் சாமியார்கள் இருக்க தான் செய்கின்றனர்... அவர்களுக்கு மட்டும் என்ன சக்தி இருக்கு கடவுளடன் பேச, ஏன் அந்த நாதரிகளை தேடி போகீர்கள்... அப்படியானால், கடவுள் என்பவர், சாமியார்களால் மட்டும் தான் பேச முடிந்த ஒரு _______.
இதனால் தான், அந்த சாமியார் நாய்கள், எந்த தவறு செய்தாலும் அதை கடவுள் மன்னித்து விடுவார்... என்ன கொடுமை சார் இது...!

Anonymous said...

இங்கு மத பிரச்னை மட்டும் தான் பெரிதாக பேச படுகின்றது.. இது தவிர இன்னும் நெறைய இருக்கு.. இன்னும் நான் தேவர் ஜாதி (உயர்ந்தவன், வீரமிக்கவன், யாருக்கும் பயப்புடதவன்), நீ பறையன், பல்லன், (தாழ்தவன்) , என்ற எண்ணம் இங்கே நெறைய பேருக்கு இருக்கு.. அவர்களின் பல்லையும் புடுங்குங்க..

Anonymous said...

சிவா சேனா கிட்ட மோத தாயரா இரு...

Anonymous said...

சிவசேனா கிட்ட மோத தாயரா இரு...

Anonymous said...

சிவசேனா கிட்ட மோத தாயரா இரு...

Anonymous said...

முன்பெல்லாம், தமிழ் நாட்டு காரன் எங்கு சென்றாலும் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள்.. கேரளாவில் கேக்கவே வேண்டாம், நம்மளை இன்னும் (பட்டி -நாய்) என்ற பார்வையில் தான் பார்கிறார்கள், ஆந்திரா வில் தான் BHEL exam எழுத சென்ற நம் தமிழ் மாணவர்களை, அடித்து தூரத்தினர், கர்நாடகா நமக்கு தண்ணியே தரமால் செய்த கொடுமை மக்களுக்கே தெரியும், வடக்கே இருப்பவர்கள் நம்ம அனைவரையும் மதராசி என்று தான் கூப்பிடுகிறார்கள்.. ஆனால், நாம் மட்டும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று சொல்லி கொண்டு, மத்த state காரர்களை மதித்து அவர்களின் கீழ் வேலையும் செயன்றனர்.. இன்னும் எத்தனை நாள் தான் நாம் அனைவரும் இளிச்சவாயர்களை இருக்க போகிறோமோ... தெரியவில்லை...

இது பரவா இல்லை, அடுத்த state தானே என்று விட்டால், இந்த நிலைமை, கூடிய விரைவில், நமக்குள்ளே வந்து விடும் போல, ஒருவன் ( எங்க தெருவில் ) வம்பிழுத்து சண்டை போட்டு விட்டு, "நான் மதுரை காரன்", என்று சொல்கின்றான்..(அவனை சுளுக்கு எடுத்தது வேற விஷயம்..!) இப்போது வெளி வரும் படங்களில் கூட, மதுரையையும் மதுரை மக்களை பத்தியும் இப்படி தானே காட்டு கிறார்கள்... இந்த நிலை இப்படியே போனால், நான் சென்னை காரன், நான் திருநெல்வேலி காரன், நான் திருச்சி காரன், நான் கோயம்புத்தூர் காரன் என நம்மிலே அடித்து கொள்வோம் போலிருக்கிறது...!

Anonymous said...

கேட்டதை தருவது தான் கடவுள், என்று வைத்து கொண்டால், என் கடவுள் GOOGLE தான்.. இங்கு சென்று நான் எது கேட்டாலும், எதை தேடினாலும், எனக்கு உடனே கிடைக்கிறது.. வேறு எதாவது கடவுளுக்கு இது போல சக்தி இருக்கா..

அமெரிக்காவில் உள்ள ஒரு Church இல் எழுதப்பட்ட வாசகம், "There are some questions, that Google can't Answer..!", அப்படியானால், எந்த அளவுக்கு, Google லை உயர்த்தி இருக்கிறார்கள்...!
பின் குறிப்பு.., நான் GOOGLE லை கடவுள் என்று என்று சொன்னது, அதன் வளர்ச்சியை பார்த்து தான், அதற்காக யாரும் Google க்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் எல்லாம் கொண்டாடி விடாதீர்கள்... (அது சரி, நம்ம மக்கள் தான் குஷ்பு, நமீதா நு நடிகைகளுக்கு எல்லாம் கோவில் கட்டின ஆள் தானே, வால் பையனே, இதுகளை பாதியும் கொஞ்சம் எழுதவும்... )

Anonymous said...

செய்யும் தொழில் தான் தெய்வம்.. நான் என் தொழிலை நேசிக்கிறேன், இதே போல் அனைவரும் இருந்து விட்டால் எந்த தொல்லையும் இல்லை...

Anonymous said...

மற்ற மதங்களில் இருப்பதை விட, நம் இந்து மதத்தில் தான் அதிகமாக மூட நம்பிக்கைகள் உள்ளன.. இதில் வேறு, "அர்த்தமுள்ள இந்து மதமாம்".. எங்க போய் முட்டி கொள்ள...!

Anonymous said...

முதலாவது GOOGLE என்னை பொறுத்த வரை சுமாரா தான் இருக்கு.
என் கடவுள் மதவாதிகளிடம் வாங்கி கட்டி கொள்ள வேண்டியிருக்மேன்னு எங்கயோ போரப்பா... வாலு நீங்களே பொறுத்தி பார்த்து கொள்ளலாம்!

முதல்ல...கேட்க்க தொடர் விளையாட்டாகவும் மதுரையையும் மதுரை மக்களை பத்தியும் சங்கடமா வார்த்தைகளை மாத்தி போட்டு, இப்படி தானே காட்டு கிறார்கள்...

ஐயோ...கடவுளே வாலுக்கு உள்குத்தும்,சர்ச் வெளிக்குத்தும் பிரச்னை இல்லை என்றால், பிடித்துருக்கிறது கவிஞரே...

Anonymous said...

///// என் கடவுள் GOOGLE தான்..////

ஐ நன்றாக உள்ளதே.. இப்படி பார்த்தால், Microsoft தான் என் கடவுள்...

// அது சரி, நம்ம மக்கள் தான் குஷ்பு, நமீதா நு நடிகைகளுக்கு எல்லாம் கோவில் கட்டின ஆள் தானே,//

அவளுகளுக்கு கட்டுனதுக்கு Google, Microsoft, Intel, இப்டி இவனுகளுக்கு எல்லாம் கோவில் கட்டி கும்பிடலாம்...! அதுல தப்பே இல்ல..

Anonymous said...

/// முதலாவது GOOGLE என்னை பொறுத்த வரை சுமாரா தான் இருக்கு. /// இன்று Google இல்லாமல் இணையதளமே இல்லை என்பதை நினைவில் கொள்ள்ளுங்கள்.. ஏன் இந்த பிளாக்கர் கூட கூகிள் உடையது தான்....

என்ன சுமாராய் கண்டீர்கள் என்பது தான் தெரியவில்லை.. நான் எது கேட்டாலும், உடனே வரம் தரம் கடவுள் கூகிள் அன்றி வேற எதுவும் இல்லை..

Anonymous said...

//நான் எது கேட்டாலும், உடனே வரம் தரம் கடவுள் கூகிள் அன்றி வேற எதுவும் இல்லை..//

அறிவில்லாதோர் நாடுவது கூகிள் அறிவுடையோர் நாடுவது பிங்!!! பிங்!!!பிங்!!! தான்

திடம் , நிறம் குணம் வேண்டுமானால் திரி ரோசஸ் !!
அலுப்பு தீர அஞ்சால் அலுப்பு மருந்து !

உடனடி விடைக்கு நாடுவீர் பிங்!!!

Anonymous said...

// நம்ம மக்கள் தான் குஷ்பு, நமீதா நு நடிகைகளுக்கு எல்லாம் கோவில் கட்டின ஆள் தானே //

andha kovil engappa irukku, seekeram oru poojai pottutu vandhuren...

Anonymous said...

You must be screwed by the R.S.S and Shivasena People... How dare you talk about our "Lord Shiva"..?

You must be answer for these...!

http://www.shivsena.org/
http://www.rss.org/

Anonymous said...

எனக்கு கூகிள்,பிங் ரெண்டுமே பிடிக்காது, எப்போதுமே எனக்கு, யாகூ மட்டுமே... Yahoo..! Rocks Now...!

Anonymous said...

மைக்ரோசாப்ட் 'பிங்'குடைய success (!!!!?????) தான் தெரியுமே.. இங்கு எதனை பேருக்கு பிங் பற்றி தெரியும், அது தான் கூகிள் வெற்றி, You Tube, Blogger, Chrome ( Browser and OS Both ), Gmail, Google Docs, Google Search Engine, Google APIs, Google Andoid, etc... இப்படி எண்ணத்ற்ற சாதனைகள் உள்ளன.. இதனால் தான் கூறினேன், கூகிள் வளர்ச்சி கண்டு பிரமித்து அதையே கடவுள் என்றேன்.. இங்கு கல்கி பகவான், அம்மா பகவான், நித்தி, என ஒன்றும் செய்யாமல் இருக்கும் முட்டாள்களின் பின்னல் போவதை விட, இந்த அறிவியல் தொழில் நுட்பத்தின் பின்னால் போகலாம்.. நான், சொல்லுவது செய்யும் தொழிலே தெய்வம் என்ற பார்வையில்...

Anonymous said...

//எனக்கு கூகிள்,பிங் ரெண்டுமே பிடிக்காது, எப்போதுமே எனக்கு, யாகூ மட்டுமே... Yahoo..! Rocks Now...!//

தம்பி என்ன இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கியே !! அண்ணன் சொல்றேன் கேளு "பிங்" தான் டாப் மத்ததெல்லாம், பார்பான்களின் சதி அககுறும்பு நம்பாதே !!

ஜிங்குசா ஜிங்குசா பிங் கலர் ஜிங்குசா

"பிங்" தான் எனக்கு பிடிச்ச என்ஜினு

Anonymous said...

ஏம்பா இப்படியா விவாதம் பண்றது. அப்புறம் வால்-க்கே சந்தேகம் வந்திர போகுது இது நாம் பதிவு தானா என்று , சீக்கிரம் பார்பான்களை நிறைய திட்டி மூட நம்பிக்கைய ஒழிக்க பாடுபடுங்கள்

மாவோ கரீம்

Anonymous said...

ஆம், பிங் தான் எங்க குல தெய்வம்...! கூகிள் பாப்பான்களின் தெய்வம், யாகூ நாத்திகர்களின் தெய்வம்...!

Anonymous said...

//ஆம், பிங் தான் எங்க குல தெய்வம்...! கூகிள் பாப்பான்களின் தெய்வம், யாகூ நாத்திகர்களின் தெய்வம்...!//

நீ ரொம்ப நல்லவன் தம்பி !!!

லினிக்ஸ் -ஐ ஏன் இந்தா பார்பான்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள், பில் கேட்ஸ் எனும் சூத்திரன் முன்னேற கூடாதென்ற கெடும் நோக்கம் தானே காரணம்.

மைக்ரோ சாப்ட் வாழ்க

Anonymous said...

ஏன்டா கீழ் ஜாதி பரதேசி நாய்களா..! எவண்டா எங்க தேவர் ஜாதி பத்தி தப்ப பேசுனது, சுன்னி யா அறுத்து கைல கொடுதுடுவூம்.. மிருகங்களா கூட ஜாதி இருக்குடா பரதேசிகள.. நாங்க உயர்ந்த ஜாதி தான், மதுரை பக்கம் வந்து கேட்டு பாருடா.. ஈரோடு, கோயம்புத்தூர் பக்கம் குசும்பன்கள் தான் அதிகம், எங்க மதுரை பத்தி தான் ஊருக்கே தெரியுமே.. உனக்கு தில் இருந்த எங்க ஆத்த மீனாட்சி யா பத்தி எழுதுட.. அப்புறம் பாரு வீடு தேடி வந்து வேட்டுவூம்..

Anonymous said...

ஏன் மதங்களை பற்றி இவ்வளவு கேவலமாக பேசு கிறீர்கள்.. மதங்கள் தான் கலை , இலக்கியம், அறிவியல் போன்றவற்றை கொண்டு வந்தது.. பரத நாட்டியம், நமது நாட்டின் கலை, இது எந்த நாத்திகர்களால் கொண்டு வந்தது கிடையாது.. மேலும், இவை தான் நாட்டின் பெருமை மற்றும் செல்வங்கள், நாத்திகம் நாத்திகம் எனும் பேசும் நீர், இந்த நாட்டுக்கு பெருமை தரக்கூடிய எதாவது ஒன்றை கொண்டு வந்தீர்கள..?

Anonymous said...

மக்களே, எச்சரிக்கை யாக இருங்கள், நம் நாட்டில், இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள், என அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம், இவன் போல சில தறுதலை நாய்கள் தான், நம் அனைவருக்கும் எதிரி, மேலும் இவன் நமக்குள்ளே கூட சண்டை முற்றி விட்டு அதில் குளிர் காய நினைக்கும், விசமிகள்.. ஜாக்கிரதை...

Anonymous said...

http://devilsworkshop.org/10-reasons-why-blogger-can-ban-your-blog/

just read that 10th Reason.. your blog under this situation only.. so be aware of it.. dont dare to think that, who can catch me, who can watch me, or who can stop for writing this non-sense..

http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=76312

check this link..

http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=hate_speech&blog_ID=&blog_URL=

http://valpaiyan.blogspot.com/ will be banned soon for "Hate against a protected group"..

ANY PEOPLE WISH TO REPORT ABOUT THIS NON-SENSE, JUST VISIT,

http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=hate_speech&blog_ID=&blog_URL=

AND TYPE THIS URL,
http://valpaiyan.blogspot.com/

THEN CLICK SUBMIT BUTTON THAT'S ALL..

Anonymous said...

/// பில் கேட்ஸ் எனும் சூத்திரன் /// - இது பில் கேட்ஸ் க்கு தெரியுமா.. அட போங்கடா, அவன் அவன் என்னனமோ கண்டு பிடிச்சு வச்சு இருக்கான், இவனுக, அவனுககுல்லையே ஜாதி யை நூட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் விஷமிகள்.. போங்கடா.. போய் பொழப்பே பாருங்கட...

Anonymous said...

இந்த ப்ளாக்கில் தங்களின் பாப்பனிய தனமே மேலோங்கி தெரிகின்றது... அதை மாற்றுங்கள்..

பிரதீப் said...

வெங்கட்ராமன்,
உங்களின் கருத்துக்களை வால் பதிவில் வைத்திருப்பது கருத்து சுதரந்தின் எடுத்துக்காட்டு.ஒப்பனாக பதிவு இட்டு இருப்பது பாராட்டக்குரியது.அதில் அது என்ன"our people"?நீங்கள் உடுத்தும் உடையிலிருந்து அனைத்தும் சாதி மத வித்தியாச மின்றி அனைவரின் உழைப்பும் உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பெரியார் செய்தது தவறு என்று சொல்லவதற்க்கு உங்களுக்கு சுதந்திரம் இருக்கும் போது வாலுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா?மத்தபடி எனக்கு கவிதையும் தெரியாது மன்னாங்கட்டியும் தெரியாது.

பிரதீப் said...

வால் கருத்து பிடிக்கவில்லையா நேர்மையான முறையில் வாதம் செய்யுங்கள்.அதை விட்டு விட்டு சும்மா எலி பிடிக்க போய்ட்டு டைனோசர் டாவுல்லாம் .....

Venkatraman, Mylapore said...

pradheep, I never used any abusive language like how vaal paiyan doing..! very straight forward question.. please tell me where i used fowl words like vaal paiyan or indirectly or without honest.. show me where i wrote that way ... !

Thanks

பனித்துளி சங்கர் said...

//////"இதெல்லாம் கவிதையா த்தூ!........" //////////


யாரும் சொல்லிவிடக் கூடாது என்று முந்திக்கொண்டீரா .


இரண்டும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !

Anonymous said...

Is hateful material permitted on Blogger?

Blogger strongly believes in freedom of speech. We believe that having a variety of perspectives is an important part of what makes blogs such an exciting and diverse medium. With that said, there are certain types of content that are not allowed on Blogger. While Blogger values and safeguards political and social commentary, material that promotes hatred toward groups based on race or ethnic origin, RELIGION, disability, gender, age, veteran status, or sexual orientation/gender identity is not allowed on Blogger.

For more information on Blogger's policies, please refer to the Blogger Content Policy.

Anonymous said...

//// http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=hate_speech&blog_ID=&blog_URL=
////

valpaiyan and allinall2010 blogs are sent, under the HATE SPEECH on RELIGION...

Anonymous said...

//// வாலுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? ////

Check the "Blogger Content policy"... then talk Mr.Pradeep.

///// *******
material that promotes hatred toward groups based on race or ethnic origin, RELIGION, disability, gender, age, veteran status, or sexual orientation/gender identity is not allowed on Blogger. *** ////

Anonymous said...

//// சீக்கிரம் பார்பான்களை நிறைய திட்டி மூட நம்பிக்கைய ஒழிக்க பாடுபடுங்கள் //// பாப்பன்களை திட்டினால் மூட நம்பிக்கை தீர்ந்து விடுமா.. ? நல்ல இருக்கே இந்த (மூட)நம்பிக்கை... !!!!! அப்ப நல்லா திட்டுங்கள், ஏன்னா பாப்பன்கள் தானே, மண் சோறு, தீ சட்டி, தீ மிதி, பாடை காவடி, என மூட நம்பிக்கைகளை ஆரம்பித்தார்கள்.. அட போங்கடா வெண்ணைகள.. எதாவது ஒரு சாக்கு வேணும், நமக்கு மேல எவனும் வந்துட கூடாது நு உங்க ஈன எண்ணம்.. இதிலிருந்து உங்க பாப்பனிய தனமே தெரிகின்றது....

Anonymous said...

//// அறிவில்லாதோர் நாடுவது கூகிள் அறிவுடையோர் நாடுவது பிங்!!! பிங்!!!பிங்!!! தான்//// அப்ப பிளாக்கர் use பண்ற அத்தனை பேரையும் நீங்க அறிவில்லாதார் என கூறுகிரீர்.. என்ன அறிவு உங்களுடது... கண்டிப்பா மெச்சிக்கணும்..

பிரதீப் said...

வெங்கட் உங்களை மதிக்கிறேன்.பதிவுக்காக.முதல் பதிவு மட்டுமே உங்களுக்காக.வாலோ தாலையோ முதலில் உங்களின் பதிலை போடுங்கள்.அந்தபுரம் அழகல்ல!?பயமாக இருநதால் சொல்லுங்கள்.எப்படி ஞானம் வரவைப்பது என்பது கை வநத கலை சிலருக்கு.

Anonymous said...

க்காளி.. எவண்டா அவன் எங்க மதுரையே பத்தி பேசுனது.. கோயம்புத்தூர் னாலே Cheating, Fraud பண்ணும் நாய்கள் தான்... இதுகளுக்கு, ஏகத்தாலத்த பாரு.. எங்க மதுரை அப்டி இல்ல.. நாங்க கொலையே பண்ணுனாலும் அதுல நியாயம் இருக்கும்டா, கீழ் ஜாதி நாய்களே...

Anonymous said...

அப்புறம் எவண்டா எங்க தேவர் ஜாதிய பத்தி பேசுனது.. நாங்க உயர்ந்த ஜாதி தான், வீரமானவங்க தான்... இப்ப நேத்து இல்ல பரம்பர பரம்பரிய நாங்க இப்டி தாண்ட..

Anonymous said...

//// மக்களே, எச்சரிக்கை யாக இருங்கள், நம் நாட்டில், இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள், என அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம், இவன் போல சில தறுதலை நாய்கள் தான், நம் அனைவருக்கும் எதிரி, மேலும் இவன் நமக்குள்ளே கூட சண்டை முற்றி விட்டு அதில் குளிர் காய நினைக்கும், விசமிகள்.. ஜாக்கிரதை.. /////

100% right..

Venkatraman, Mylapore said...

அது என்ன"our people"?நீங்கள் உடுத்தும் உடையிலிருந்து அனைத்தும் சாதி மத வித்தியாச மின்றி அனைவரின் உழைப்பும் உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்//

Pradeep - I said OUR PEOPLE in the context of BELIEVERS of GOD .. !

-----
where is this VAALPAIYAN, KUMMI , RAJAN AND CO.,??????????

vomitting something against the almighty GOD and now hidden themselves under the bush.. !

VAAL and GROUP : DONT EVER THINK THAT YOU GUYS ARE SUPERIOR THAN GOD.. GOD IS SUPERIOR TO ALL and HE WATCHES everything you do.. ! he will pay you for it soon..

JaiSriram !

மங்குனி அமைச்சர் said...

sir, please visit to my blog

Anonymous said...

Dear Brothers and Sisters,

Further more dont comment to the non-sense like this..

just visit..


http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=hate_speech&blog_ID=&blog_URL=


and type this url,

http://valpaiyan.blogspot.com

and click submit button, thats all... google will take care of this blog..

because this blog under the situation of, HATE SPEECH and HATE FUL CONTENT on RELIGION..

pls read this..

http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=76312


////********


Is hateful material permitted on Blogger?

Blogger strongly believes in freedom of speech. We believe that having a variety of perspectives is an important part of what makes blogs such an exciting and diverse medium. With that said, there are certain types of content that are not allowed on Blogger. While Blogger values and safeguards political and social commentary, material that promotes hatred toward groups based on race or ethnic origin, RELIGION, disability, gender, age, veteran status, or sexual orientation/gender identity is not allowed on Blogger.

For more information on Blogger's policies, please refer to the Blogger Content Policy.

********///////

Anonymous said...

அய்யா எங்க வீட்டுல கக்குஸ் குழாய்ல தண்ணி வர மாட்டேங்குது, இது அந்த கடவுளோட வேலைய தான் இருக்கும் நு நெனைக்கிறேன், நீங்க தான் எல்லாத்தையும் நல்லா போதைல தீட்டுவீங்கலாமே.. அப்டி அந்த கடவுள தீட்டி ஒரு கவிதையும் ஒரு பதிவும் போடுங்க, இது கண்டிப்பா அந்த பாப்பான்களின் வேலையா தான் இருக்கும்.. அதுனாலே உங்க பங்காளி ராஜனையும் சேது எழுத சொல்லுங்க.. ஏன்னா அவர் தான் நல்ல கமெண்ட் எல்லாம் எழுதுவார்..

Anonymous said...

அன்புள்ள வால்பையன் அவர்களுக்கு,
எங்கள் தெருவில் தெரு விளக்கு எரிய வில்லை, இது கண்டிப்பாக அந்த முஸ்லிம் கடவுள் அல்லாவின் சூழ்ச்சியாக இருக்கும் என நாங்கள் தீர்வு செய்தோம், அதுனால், தாங்களும், தங்களின் கூட்டாளிகளும் அந்த கடவுள்களை திட்டி மென் மேலும் பதிவு போடவும்.. அய்யா ராஜன் அவர்களே தாங்களும் சேர்ந்து எழுதலாம்..

pradeep said...

இனிமேல் இந்த தளத்தில் பதிவு இடுவதில்லை.எழுதினவர் கானாமல் போக நாம் ஏன் வாதம் செய்ய வேண்டும்.எழுதினவர் ஆச்சு எதிர்ப்பாளர் ஆச்சு.இப்ப தான் தெரியுது யார் டைனோசர் டாவுனு!!!

Anonymous said...

பெரிய (இவ) ர் அவர்களுக்கு,
எங்கள் hostel -il சரியாக உணவு போட மாட்டேன் என்கிறார்கள், இது அந்த ஏசுவின் வேலையாக தான் இருக்கும் என நண்பன் வாலில்லா பையன் மற்றும் அவனுக்கு கூஜா தூக்கும் கூஜனும் கூறு கிறார்கள்.. அதாலால், தாங்கள் தான் இதை First Priority ஆகா எடுத்து கொண்டு அந்த ஏசுவை திட்ட வேண்டும்..

Anonymous said...

பிரச்சனையே இங்க அது தான், சும்மா கடவுள் மருப்புன்னு சொல்ல வேண்டியது, எல்லா மதங்களையும் பத்தி கேவலமா எழுதா வேண்டியது, என்ன, பிளாக்கர் ஒ.சி ல கிடைக்குறது தானே, எவன் என்ன பண்ண முடியும், எவன் என்ன கேக்க முடியும்னு ஆளைஜாங்க.. இப்ப தான் பிளாக்கர் ல ரிப்போர்ட் கொடுக்க சொல்லி இருக்கங்கள.. சீக்கரம்.. ஊ ஊ தான்.. இவனும் இவன் கூட்டாளிகளும், எல்லாம் கொயமபத்துர் குசும்பனுங்க..

Anonymous said...

/// இப்ப தான் தெரியுது யார்
டைனோசர் டாவுனு!! ///

ha ha ha.. gud one pradeep..

he is not dinosaur(daavu), he is a moron..

i think this will be the last comment..

smart said...

Dear friends,

முடிந்தால் இந்த பதிவுக்கு அருமை போட்ட அனைவரையும் புகாரில் சேருங்கள். இந்த பதிவை ஆதரித்து ஓட்டும், கமெண்டும் போடுவதால் தான் இந்த பதிவர் இப்படி பதிவுகள் போட்டு காம வியாபாரம் செய்கிறார்.

@வால்பையன் அவர்களே,
நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன் என்று உங்கள் கிழிந்த டவுசரை மாற்றியது போல உங்கள் பிளாக்கையும் மூடுங்கள்

Anonymous said...

adhu eppadi, evan epdi mokkaiya, kelavamaa eluthinaalum, AAHA, Ooha, nu sonna thaan, avan namma blog vandhu Super, Nach.., Kavithai pa, ena pathilukku pathil solluvaarkal..

idhu ellam oru business pa....

Anonymous said...

அது எப்படி, எவன் எப்டி மொக்கைய, கேளவம எழுதினாலும், நாம பூய் சுப்பர், நச் கவிதை, கவிஞரே, குல விளக்கே, என பீலா விட்டால் தான், அவன் நம்ம ப்ளாக் வந்து, அட்டகாசம், அருமை, என பதிலுக்கு பதில் போடுவார்கள்.. இதுவும் ஒரு பிசினஸ் தான் பா...

Anonymous said...

அவர் எதுக்கு மூட வேண்டும்.. பிளாக்கர் க்கு ரிப்போர்ட் போய் விட்டது. சிறிது காலத்தில் கூகிள் லே மூடி விடும்...

//// ***********

just visit..


http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=hate_speech&blog_ID=&blog_URL=


and type this url,

http://valpaiyan.blogspot.com

and click submit button, thats all... google will take care of this blog..

************ ///

Anonymous said...

ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்கு தெரியுமா...?

Situation Song pa...!

r.v.saravanan said...

இது(தெல்லாம்) கவிதை(யா)(த்தூ!........)

Anonymous said...

அய்யா வால் பையனே, அங்க சைக்கிள் கடைலே என்ன பண்றீங்க.. ஓ பஞ்சர் போடுறீங்கள.. ஐயோ பாவம்.. ரொம்ப கிளிசுடுச்ச..நான் வேணும் ந கும்மியோட மம்மிய கூப்பிட்டு தைக்க சொல்லவா.. இல்ல பட்டாப்பட்டி யோடத கலட்டி தரவ.. அதுவும் இல்லாட்டி போய் மங்குனி அமைச்சர் கிட்ட ஐடியா கேளுங்க.. அவர் தான் ஒரு டாக்டர் அட்ட்ரீசும் அவங்க பொண்டாட்டி addressum கொடுப்பன்.. அதை வாங்கிக்கிட்டு வெளியூர் காரனோட ஓடிடு...

Anonymous said...

என்னப்பா...
யாரையும் இன்னிக்கு காணோம்?
Tuesday-ன்னு
பன்னி-கறி திங்க போயிட்டீங்களா

Anonymous said...

///

நேரில் விவாதிக்க தயார், எல்லா மதவெறியர்களும் ஈரோட்டுக்கு வாங்க, என் போன் நம்பர் 9994500540

////

இந்த நம்பருக்கு கால் பண்ணுனேன், இன்கமிங் எல்லாம் Bard னு சொல்லுதுடா பாடு... சீக்கிரம் recharge பண்ணு..

Anonymous said...

From Rajan Blog,

///

கும்மி said...
தைரியமிருந்தால் அந்த சப்பை கேள்விக்கு பதில் கூறுங்கள் பார்ப்போம்

///

முதல்ல இதுக்கு பதில்ல சொல்லுங்கட வெண்ணைகளா..?


////********


Is hateful material permitted on Blogger?

Blogger strongly believes in freedom of speech. We believe that having a variety of perspectives is an important part of what makes blogs such an exciting and diverse medium. With that said, there are certain types of content that are not allowed on Blogger. While Blogger values and safeguards political and social commentary, material that promotes hatred toward groups based on race or ethnic origin, RELIGION, disability, gender, age, veteran status, or sexual orientation/gender identity is not allowed on Blogger.

For more information on Blogger's policies, please refer to the Blogger Content Policy.

********///////

வால்பையன் said...

//இந்த நம்பருக்கு கால் பண்ணுனேன், இன்கமிங் எல்லாம் Bard னு சொல்லுதுடா பாடு... சீக்கிரம் recharge பண்ணு..//


:)

உங்க நம்பர் சொல்லுங்க அனானி!

Anonymous said...

/*****
வாங்க வாங்க என இரு கால் தூக்கி வரவேற்கிறோம்...!
இன்னும் கேட்ட கேள்விக்கு பதில் வரலே..!

என் ஒருவனை முதலில் சமாளிக்க முடியுதான்னு பாரு மாப்ளை, அப்புறம் எல்லாத்தையும் கூப்பிடலாம்! ****/

ஐயோ ஐயோ.. புல் அரிச்குதுப்ப உன் வீரம்.. இங்க உன் ப்ளாக் நாரி கடைக்கு.. இதுல அடுத்தவனுக்கு போய் சொரிஞ்சு விடுற...

சரி சரி.. நீயும் என்ன பண்ணுவ.. ஹோமோ செக்ஸ் க்கு எண்குற.. இந்த வயசான காலத்துல, உனக்கு இளஞ்சு.... kekkuthaa...

வால்பையன் said...

//சரி சரி.. நீயும் என்ன பண்ணுவ.. ஹோமோ செக்ஸ் க்கு எண்குற.. இந்த வயசான காலத்துல, உனக்கு இளஞ்சு.... kekkuthaa... //


:)

பிழையில்லாமல் எழுத பழகுங்கள் தோழரே!

Anonymous said...

அய்யா வால் பையனே, உங்களோட புது ப்ளாக் க்கு ஒரு சில பெயர்கள்..

ராஜனுக்கு நான் ராணி...
கும்மியின் மம்மி எனக்கு அம்மி..
ருத்ரன் ஒரு முட்டாள்
உமா வாமா சும்மா..
வெளியுர்காரனின் சித்து விளையாட்டு..
பட்டாப்பட்டி நான் போடா மாட்டேன்..
மோனி எனக்கு வேணும் யோனி..
D.R. ashok ஒரு அஜக்கு..

இப்டி பல நல்ல பெயர்கள் உள்ளன..

கவலை பட வேண்டாம் நண்பரே...

Anonymous said...

ஏன் நண்பர் தானே இந்த வச்சுக்க, 100௦௦ னு கால் பண்ணு, எல்லாம் நம்ம மாமா பசங்க தான், நல்ல விருந்து கொடுப்பாங்க...

Anonymous said...

என் நம்பர் தானே இந்த வச்சுக்க, 100௦௦ னு கால் பண்ணு, எல்லாம் நம்ம மாமா பசங்க தான், நல்ல விருந்து கொடுப்பாங்க...

Anonymous said...

அட எங்கய ஒரு பக்கியையும் காணோம்... சரி வால் பையன், சீக்ரம் புது ப்ளாக் ஆரம்பிங்கள்.. வாழ்த்துக்கள்... அது வரை, ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்...
என்ன, எங்களுக்கு போர் அடிக்குதுல, ராஜன் எங்க போனான், ஒரு றேபலி கூட இல்ல.. பசங்க ரொம்ப பயந்துட்டன்கால.. சரி சரி, பிளாக்கர் ஒ.சி ல தானே கிடைக்குது, புதுசா ஒன்னு என்ன ஒம்பது ப்ளாக் ஆரம்பிக்கலாம்.. ஏன்ன ராஜன் ப்ளாக் க்கும் ரிப்போர்ட் அனுப்பியாச்சு... ராஜன் நீங்க வேற ப்ளாக் ஆரம்பிக்கறத விட, போய் படிக்கிற வேலைய பாரு..

Anonymous said...

இன்னும் Recharge பண்ணலையா.. போயா காமெடி பீசு...

Anonymous said...

யோவ் வால், எங்கய ஓடி போன, பொட்டையாட்டம், பதில் சொல்லுய..? எங்கய உங்க குரூப், எல்லதயம் கொட்டிட்டு வாயா வென்று... எங்க தேவர் ஜாதி பத்தி பேச நீ யாருடா, அதான் பிளாக்கர் ல போட்டு இருக்குல, மதங்களை பற்றி விமர்சிக்க கூடாதுன்னு, நீ ஏன்ன பெரிய மயிற, எங்கய அந்த பேடி பசங்க, ராஜன், பட்டாப்பட்டி, உமா, வெளியூர் காரன், ருத்ரன், மோனி, வெப் தமிழன், அசோக், கும்மி ஏன் அவங்க மம்மி எல்லத்தியம் கூட்டிட்டு வாட... பேடி பயலே.. போன் நம்பர் கொடுக்குறான, அதுக்கு போய் Recharge பண்ணுடா முதல.. போய் உன் புள்ளைகுட்டிகளை படிக்க வை நாயே.. வந்துட்டான் பெரிய இவன் மாறி.. ஈரோட்டுல இருந்தா நீ என்ன ஈ.வே.ரா. வா ? அவனுக்காவது கொள்கை என இருந்தது, உனக்கு என்ன இருக்கு.. ஹோமோ செக்ஸ் நாயே....

smart said...

நண்பர்களே,
இதோ இந்த வால்பையனை இப்படி திட்டுகிறேர்களே. உங்களுக்கு தயிரியமிருந்தால் இவரை வளர்த்துவிட்டவர்களை திட்டமுடியுமா?

உங்களுக்காக இந்த தகவல் பேழை இதில் யார் யார் இவரை ஆதரித்துள்ளனர் என்று தெரியும்
http://www.histats.com/viewstats/?SID=202393&act=6

smart said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//
இதுவரை செய்த அழும்புகளுக்கு ஆப்பு தொடங்கிவிட்டதா?

ப.கந்தசாமி said...

ஏனுங்க, என்ன நடக்குது பதிவுலகத்துல, ஒண்ணும் புரியலைங்க.

Anonymous said...

///// Dr.P.Kandaswamy said...
ஏனுங்க, என்ன நடக்குது பதிவுலகத்துல, ஒண்ணும் புரியலைங்க ////



அது ஒன்றும் இல்லை அய்யா கந்தசாமி அவர்களே,

இந்த லிங்க் ஐ செக் பண்ணவும், தங்களுக்கு ஆங்கிலம் புரியும் என நினைக்கிறேன்..


http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=76312

ஆதாவது, எனக்கு இட்லி, வடை, சாம்பார் பிடிக்காது என்பதால், ஹோட்டல் சென்று அதை சாப்பிடுபவர்களை, நானும் என் கூட்டாளிகளும் சேர்ந்து, அவர்களை வம்புக்கு இழுத்தால், அது நியாயமா...? அது போல் தான் இதுவும், பிளாக்கர் என்பது நவீன கால தகவல் களஞ்சியங்கள்.. நாம் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம், என்ன இல்ல இந்த பிளாக்கர் இல் , எண்ணத்ற்ற கேள்விகளுக்கு பதில் இருக்கிறது, ஏன் தங்களின் பிளாக்கர் இல் தான் நான் "போர்ட் மெயில்" ரயிலை பற்றி கேள்வி பட்டேன்.. மிஹவும் ஆச்சரியாமாக இருந்தது.. இது போல் தான் தகவல்களை பரப்ப வேண்டுமே ஒழிய, எனக்கு இவனை பிடிக்காது, அவனை பிடிக்காது என எழுதினால், அது அந்த கூகிள் கே வெளிச்சம்..

Anonymous said...

நான் அப்பவே சொன்னேன், எந்த கடவுளை பகைச்சு கிட்டலும் எங்க கூகிள் தெய்வத்த மட்டும் பகைச்சுக்கதானு .. இப்ப என்ன ஆச்சு பாத்தியா.. சாமி குத்தம் ஆயிடுச்சு...!
கும்தலக்கடி கும்மாவா, கூகிள் னா சும்மாவா...
எவண்டா அவன் அங்க பிங் பிங் நு உதார் விட்டது.. மவனே நொங்கு எடுத்துருவோம்.... ஜாக்கிரதை..

Anonymous said...

அன்புள்ள அருண் அவர்களுக்கு, வணக்கம்,
நான் ஒரு பெரியாரிஸ்ட், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவன், அதாலால் தாங்கள் என்னிடம் தைரியமாக பேசலாம். தங்களின் பதிவுகளை பார்த்தேன். அதில் நாத்திகதனத்தை விட தாங்கள் பெரும் வம்படி என தெளிவாக தெரிகின்றது, மேலும் தங்களின் கூட்டாளி ராஜன் அவர்களின் பதிவுகளையும் பார்த்தேன்.. வெறுத்தே போனேன்.. எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது தான், கடவுள் இல்லை என்று சொல்லுபவன் தான்.. அதற்காக தங்களை போலவோ அல்லது பதிவர் (!) ராஜன் போலவோ இருக்க கூடாது.. இங்கு கடவுள் பிச்சை காரார்களுக்கவது உதவுகிறாரே என்று சில நேரம் நினைத்து கொள்வேன், ஆம், கடவுளின் வேடம் பூண்டு, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில், பிச்சை கேட்டு வரும் கடவுள்களுக்கு(!!!!), நான் பிச்சை போடுவேன், அப்போது நினைத்து கொள்வேன், நான் அந்த கடவுளுக்கே பிச்சை போட்டவன் என..

தாங்கள் கடவுளை மறுப்பதை, நம்பிக்கை என சொல்லலாம், ஆதாவது தங்களுக்கு, கடவுள் நம்பிக்கை இல்லை என்று, ஆதலால் தாங்களும், தங்களின் கூட்டாளிகளும் ஒன்று சேர்ந்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் , அவர்கள் நம்பிக்கை கொண்ட கடவுள்களையும் பேச உரிமை யார் கொடுத்தது என புரியவில்லை.. பிளாக்கர் இல் கூட தெளிவாக கூறி உள்ளான், மதங்களை பற்றி விமர்சிக்க கூடாது என்று..!

சரி விசயத்துக்கு வருவோம், எனக்கு உன் மனைவிமாரின் மீது பத்தினி(!) என்ற நம்பிக்கை இல்லை என கொள்வோம். ( மன்னிக்கவும் நண்பா. எனக்கு இதை விட வேறு உதாரணம் கிடைக்க வில்லை.. ) நான் மற்றும் என் சகாக்கள் சேர்ந்து (?????) உன் மனைவியை பற்றி இழிவாக பேசினால் உனக்கு கோவம் வருமா வராதா ? கண்டிப்பாக எந்த ஒரு ஆண் மகனுக்கும் கோவம் வரும், (தாங்கள் பாட்டுக்கு எனக்கு கோவம் வராது என கூறி ஆண் மகன் அந்தஸ்த்தை இழந்து விடாதே நண்பா ).
ஏன் என்றால் அது நம்பிக்கை, நீங்கள் கடவுளை நம்பாததர்க்கு கடவுளை நம்புவோரை திட்ட என்ன உரிமை இருக்கிறது...

தாங்கள் நாத்திகன் என இருந்தால் இருந்து கொள்ள வேண்டியது தானே, ஏன் போன் நம்பர் விளம்பரம் எல்லாம்.. அதில் தான் இன்கமிங் கால் Bard ஆகி விட்டதாமே.. நல்ல ஆளு தான்யா நீர்...

வாலுக்கு புரியும் என நினைகிறேன்... விரைவில் தங்களின் புது ப்ளாக் ஆரம்பிக்கவும்..

பின் குறிப்பு : தங்களின் ப்ளோக்குக்கு புது பெயர்கள் சூப்பர்.. அருமையாக வந்துருக்கிறது நண்பா... கலக்கு தல.. அப்டியே நம்ப பங்காளி ராஜன் 'தரு'தல யையும் வேற அட்ரஸ் பக்க சொல்லு, அட ப்ளாக் அட்ரஸ் தான் பா..

கலக்குங்க வால், புது வருஷம், புது மாசம், புது template , புது ப்ளாக்.. கலக்கிட்ட வால்..

ஏதோ எங்களால முடிந்தது சின்ன பொது சேவை அவ்வளவு தான், மத்த படி நீங்க நினைக்கிற மாறி உள்குத்தோ, வெளிகுத்தோ அல்லது வாங்கி குத்தோ இல்ல தல..
மறக்காம புது ப்ளாக் addressum அதன் திறப்பு விழாவுக்கும் பேப்பர்-இல் விளம்பரம் கொடு.. என்ன நீ தான் நாடறிஞ்ச நாதாரி பதிவர் ஆமே.. !

Anonymous said...


////

அகல்விளக்கு said...
அண்ணன் அல்லாதாசன் சுன்னத் திருவிழாவுக்கு அழைப்பிதழ் எல்லாம் இல்லையா??

////



அழைப்பிதழ் தானே உங்க பிளாக்கர் க்கும் சேத்து கூகிள் ல இருந்து வரும்டி கண்ணு.. வெயிட் பண்ணு...

Anonymous said...

என்ன இருந்தாலும் ஒரு கவிஞரை இது போல் பாக்க மிகவும் பாவமாக தான் உள்ளது...
என்ன செய்ய எல்லாம் எங்க கூகிள் தெய்வத்த சொல்லணும்.. அவங்க கோவம் ரண கோவமாக்கும்..

பரவ இல்லை.. இன்னொரு ப்ளாக் ஆரம்பிங்க, அதுலயும் இது மாறி எழுதுங்க, நாங்க எல்லோரும் வந்து கூகிள் க்கு ரிப்போர்ட் அனுப்புறோம்.. இதே மாறி உன் ப்ளாக் செத்து செத்து விளையாடும் பரவ இல்லையா..

கோவைத்தம்பி said...

@அனானி..
//


ஏன் உங்க அம்மா, நிசமாவே உன்னை பெற்றாலா.. இல்ல பொறுக்கிட்டு வந்தாளா?.

முதல்ல பேர போட்டு கமெண்ட் எழுதுடா நாதாரி...

இதுல Smart...இவனெல்லாம் யோக்கிய மயிரா பேச வந்துட்டான..
போங்கடா $&#7$களா/...

smart said...

//இதுல Smart...இவனெல்லாம் //
என் பெயர் ஸ்மார்ட் தான்.
அதில் நம்பிக்கையில்லைனா நிருபிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை
So kovai thambi Please come up with some other proof to prove your name

smart said...

by the by
என்னைய மன்னித்திருங்கள் வால்பையன் அவர்களே.
என்னை மிரட்டவேண்டாம், மிரண்டுபோகமாட்டேன் (punch-punch)

!

Blog Widget by LinkWithin