குறுந்தகவல் நகைச்சுவைகள் 3

மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி!


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல்
தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்"
போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....




12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
--

51 வாங்கிகட்டி கொண்டது:

பித்தனின் வாக்கு said...

ஹா ஹா சூப்பர் வால்ஸ் நல்ல நகைச்சுவை. ஆனா ஒரு வருத்தம் புட்டி ஜோக் ஒன்னு கூட இல்லை. நன்றி.

பித்தனின் வாக்கு said...

ஹை மீ த பர்ஸ்ட்டா? என்ன தலை இதுக்கு ஒரு பார்ட்டி இல்லையா?

சைவகொத்துப்பரோட்டா said...

ஸ்ஸ்ஸ்...........கொசுத்தொல்லை தாங்க முடியலையே.....நாராயணா.... :))

Tamil MA said...

அட நாராயணா, இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா...

Bavan said...

கலக்கல் வாலு..ஹிஹி

சிரிச்சு சிரிச்சு முடியல...:D

Rajan said...

//அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்? //

சாருச் சொம்புக்கும் வருடிச் சொம்புக்கும் உள்ள வித் யாசம்தான்

Unknown said...

எல்லாமே சூப்பரு

Rajan said...

//நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா? //

அத்த மட்டும் போதும் மாமா என் மக்கு மாமா மத்த தெல்லாம் சொத்தை மாமா

மங்குனி அமைச்சர் said...

சுப்பர் சார் , இதுல பாதி எனக்கும் வந்தது . சார் எல்லாத்தையும் நான் ஒரு copy பண்ணிகவா?

Rajan said...

//காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?...... //
முட்டையிலிருந்து

அகல்விளக்கு said...

சூப்பரு....

வரதராஜலு .பூ said...

:-)

Ashok D said...

வாய்விட்டு சிரிக்க ஒரு நாலு தேறும் வாலு :))) அரும

அடுத்து டோரா புஜ்ஜி தானே

Unknown said...

அதென்ன டி ஆர் அசோக்குக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தமாவே இருக்கு

Ashok D said...

தாமோதர் சந்துரு

சரியா சொல்லனும்னா கி.மு.230ல வால் என்கிட்ட ஆயிரம் வராகன் கடன் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டாரு. அதனால ஜென்ம பகை ஆகி ஏழாம் பொருத்தமாகிடுச்சு. (நான் வால்கிட்ட 2000 வராகன் வாங்கியிருந்து வேறுவிஷய்ம்)

நல்ல கெளப்புராங்கையா புரளியா... :)))

Unknown said...

D R அசோக்

அப்புடியே அந்த வராகன்ல எனக்கும் கொஞ்சம் பாத்துப் போட்டுக் கொடுத்திங்கண்ணா இந்த சிண்டு முடியற வேலையெல்லாம் இருக்காம பாத்துக்கிறென்.
அன்புடன்
சந்துரு

Ashok D said...

அதுக்கு நீங்க கி.மு.230க்கு தான் வரனும்

அதே அன்புடன்
D.R.Ashok

Eswari said...

ஒரு நண்பன் தன் தோழியிடம் கேட்டான்
ஒரு ஆற்றில் ஒரு ஆண் மர கட்டையும், ஒரு பெண் மரக்கட்டையும் போட்டார்கள். பெண் கட்டை மட்டும் மூழ்கியது. ஏன்?

தோழி: ???

நண்பன்: பெண் மரக் கட்டைக்கு தலை கணம் அதிகம். அதான் மூழ்கியது

தோழி: ஆம். ஆண் மரக் கட்டை சரியான 'மர மண்டு'. அதான் மிதக்குது....

நண்பன்:!!!!!!

பெண்கள் தினத்திற்கு நல்ல கட்டுரையை போட்டு விட்டு இப்ப ரொம்ப தான் கிண்டல் பண்ணுறீங்க????
மற்ற படி எல்லாமே அருமை

Chitra said...

) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

............ Hilarious!

Unknown said...

:))
ஏதாவது சொல்லனுமா?
ஒரு ஜோக்:

அப்பா: டேய். உங்கம்மாவுக்கு அழகுதான் அதிகம். அறிவு கிடையாது

அம்மா: ஆமாண்டா. நான் அழகாய் இருந்ததால உங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எனக்கு அறிவு இல்லாததாலதான் உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணிகிட்மேன். சரிங்களா?

Mythees said...

//"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!! /

இந்த புள்ளைக்கு இவளோ அறிவா.

பொன் மாலை பொழுது said...

I like your site.

பிரேமா மகள் said...

உடனடியாக சென்னைக்கு ஒரு பாக்கெட் பஞ்சு அனுப்பி வைக்கவும்... காதில் ரத்தம் வருகிறது... அவ்வளவு அவ்வளவு ....... ஜோக்..

ஜோதிஜி said...

கண்ணு பட போகுது தோழா. பாதிப் பேர்கள் நம்ப மாட்டார்கள் இது போன்ற உங்கள் படைப்புகளை?

vasu balaji said...

பேருக்கேத்த மாதிரி அப்பப்ப இப்படியும் இடுகை போடுங்க பாஸ்:))

க.பாலாசி said...

//காதல் என்பது
கரண்ட் போன
நேரத்துல வர
கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது...
தூரத்தவும் முடியாது.... //

நல்ல கவிதை....

ISR Selvakumar said...

சில ஏற்கனவே படித்திருக்கின்றேன்.
ஆனாலும் எல்லா ஜோக்குகளுக்கும் சிரித்தேன். அப்பப்போ இந்த மாதிரி தொகுத்து போடுங்க.

சசிகுமார் said...

நம்ம மதுரை முத்து போல ஒரே சரவெடி, நல்ல சிந்தனை, சிரித்து சிரித்து என் வயிறே வலிக்கிறது. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

இதையெல்லாம் ஏன் ப்லாகில் போட்டீங்க. கழுதை மேய்க்கிற பயலுக்கு இவ்வளவு அறிவான்னு எல்லோரும் பொறாமைப்பட போறாங்க

Anonymous said...

இந்த புள்ளைக்கு இவளோ அறிவா.//-;))

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அநேக ஜோக்குகள் அருமை.. நிற்க..

1. என்னதான் இப்பிடி ஜோக்கடித்தாலும் கல்யாணம் கட்டுற ஆர்வம் மட்டும் குறையுதே இல்லை..

4. நல்லாயிருக்கு...ஒருத்தன் வெற்றிபெற்றால் அவனைப்பற்றி கதைகளை அடித்துவிடுவது இயல்பானதே.

6.வழமையானவை.. ஆனாலும் பரவாயில்லை

9. தூக்கல்.. வழமையான தத்துவப் பாணிதான் எனினும் கப்பல், கடல், எலுமிச்சை, சங்கு.. தொடர்பு நல்லாயிருக்கு

15. கடுப்பு. தமிழைக் கொலைசெய்கிறது.

18. ஹீ ஹீ..

19. ஏகத்துக்கும் கடுப்பு. இவ்வகை ஜோக்குகள் ஏன் வருது எண்டு புரியல..

மாக்களே. யாராவது.. இந்த நீலம், நீளம்.. நாளு, நால் ஜோக்கை ரசித்தீங்களா..?

வால்..

கமண்டு ஓகேவா.. ஜோக்கை அனுபவிக்கணும் ஆராயப்படாதுன்னு சொல்லப்படாது ஓகேவா?

:))

VISA said...

////காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?...... //
முட்டையிலிருந்து

//


சரியாக சொன்னீர்கள். எதிர் கடையில் முட்டை வாங்கும் போது தான் அண்ணாச்சி பொண்ணு எனக்கு செட் ஆச்சு.

ரண்டே நாளில வறுத்து சாப்பிடலாமுண்ணு இருந்தேன். முதல் நாளே உடஞ்சு போச்சு :(

அனுஷா சித்ரா said...

ரொம்ப நல்ல ஜோக் அந்த குழந்தை அம்மா ஜோக் நல்ல இருந்துது

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவை

க ரா said...

ஒக்காந்து யோசிக்கிறய்ங்களோ. தாங்க முடியல.

SShathiesh-சதீஷ். said...

இந்த புள்ளைக்கு இவளோ அறிவா.//-;)) repeat

Mythili (மைதிலி ) said...

inhta mathiri jokes eththana thadava kettaalum sirippu varum... nallaa irunthuthu... aanaa saththiyamaa unga messaga naan padikkala..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லா இருக்கு!

//அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? //

'அப்பா' என்பதை 'அப்போ' என்று மாற்றி பா(வா)ருங்கள்.

புலவன் புலிகேசி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஸ்ரீராம். said...

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது...

TOP..!

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு. கடைசீல வந்துட்டு வேற என்னத்தச் சொல்றது?

ஈரோடுவாசி said...

தல எங்கயோ... போய்ட்டீங்க...

பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்துல உக்காந்து யோசிப்பீங்களோ....

எல்லாமே சூப்பரு....

Sanjai Gandhi said...

கொய்யால..

Anonymous said...

சொம்புக்கும் நாராயணா
கொத்தடிமைக்கும் நாராயணா
சாரு-க்கும் கூட ஒரு பெரிய சொம்பு

வால்ஸ் முடியலப்பா...ஏழாம் பொருத்தமாவே மாமா சொல்றத கேக்குறதா?

சொத்தை மாமா, உங்கள் எதிரிகளையும் வாய்விட்டு சிரிக்க சொல்லனும்னா கொடுங்கண்ணா சொம்பு ? இதுக்கு இல்லையா மிகப் பெரிய
சொம்பு

பனித்துளி சங்கர் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோணுது ரூம் போட்டு யோசிப்பாங்களோ . கலக்கல் . வாழ்த்துக்கள் !

Thamira said...

பல ஜோக்ஸ் வாய்விட்டுச் சிரிக்கும் படி இருந்தது.

Nathanjagk said...

பயபுள்ள டீயை சூடாப் போட்டே பழகிட்டாரு :))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கலக்கு.

லதானந்த் said...

கடைசி ஜோக் எழுதுனது அவர்தானே? அவர் சீரியஸா எழுதியிருப்பார். நீங்க ஜோக்குனு போட்ருக்கீங்க.

இரசிகை said...

:)

ஜெய்லானி said...

same post one day before

http://fun-joke-game.blogspot.com/2010/03/1.html

!

Blog Widget by LinkWithin