யார் இந்த சிவராமன்!?

இந்த பதிவில் யாருடய சொந்த விசயங்களும் இழுக்கப்படவில்லை, அவ்வாறு இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும் நீக்கி விடுகிறேன்,


பதிவில் சில சம்பவங்களை நினைவூட்ட சில பெயர்கள் எழுத வேண்டிய கட்டாயத்தால் பெயர்கள் பயன்படுத்தபட்டுள்ளது, அதற்காக மன்னிக்கவும்!


தனிநபர் மீதான கொள்கை மற்றும் கருத்துகள் ரீதியான விமர்சனம் தவிர நேரடி தாக்குதல் பின்னூட்டங்கள் வெளியிடப்படாது!

**************************

நாயகன் என்ற உரல் முகவரியுடன், சிதைவுகள் என்ற வலைப்பூ தலைப்புடன், தோழமையுடன் பைத்தியக்காரன் என்ற புனைப்பெயருடன், பூக்கோ, தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் என தம்மை ஒரு உலக இலக்கிய ஆர்வளராகவும், பார்பனர்கள் என அறியபட்டவர்கள் செய்ததாக, நினைத்தையெல்லாம் பதிவாக எழுதி தன்னை ஒரு அறிவுஜீவியாக காட்டும் மற்றொரு பார்பன புற்றுநோயே தோழர்!?(வெட்கக்கேடு) சிவராமன்!

சிவராமனுக்கும் எனக்கு வாய்க்கா, வரப்பு தகராறெல்லாம் கிடையாது, முதன் முதலாக ஆசிப் அண்ணாச்சி இல்ல திருமண விழாவில் சந்தித்தேன், பின் மெரினாபீச் சந்திப்பில் ஒருமுறை(கோபி கிருஷ்ணன் புத்தகம் வாங்க), கடைசியாக உரையாடல் அமைப்பு நடத்திய சிறுகதை பட்டறையில்!. மொத்தம் மூன்று முறை, ஆனால் இவருக்கு எதிராக எழுதினால் இன்னொருவருக்கு ஆதரவு என சொல்லப்படும் நபரை ஒரே ஒருமுறை ரமேஷ்வைத்யாவுடன் வைத்து பார்த்திருக்கிறேன்!, சிறுகதை பட்டறையில் அவருடன் பேசியதாக எனக்கு ஞாபகமில்லை, பேசியிருந்தால் இரண்டு முறை, அவர்கள் இருவருடன் எனக்கிருக்கும் பழக்கம் இவ்வளவே, பின் ஏன் இந்த பதிவு!

தோழர் கார்திக் வெண்ணிற இரவுகள் என்ற அவரது வலைப்பூவில் சிவராமன் எழுதியது தவறல்ல என்றும், மற்றொருவர் அவர் பூனூல் அணிந்திருந்தாலும் சரியாக தானே சொல்கிறார் என்றும் அவரது பார்பனீய தந்திரம் தெரியாமல் சொல்கிறார்கள், மணிரத்னத்தின் பார்பனீய குறியீடுகள் வெளிபடுத்திவிட்டார் என்பதால் அவரை ஆட்டு கூட்டுத்திற்குள் சேர்க்க நினைக்காதீர்கள், அவருக்குள் இருக்கும் பார்பனீய குறீயீடுகளை நான் வெளிச்சம் போட்டு காட்டுகிறேன், பிறகு முடிவு செய்யுங்கள், அவர் ஆடா இல்லை ஆடு உருவம் தரித்து வரும் ஓநாயா என்று! அதற்கு தான் இந்த பதிவு!

//காட்சி படிமங்கள் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்பது போலல்லவா இருக்கிறது ???
சரி இதை விடுங்கள் , ரோஜா படத்தில் கொடியை எரிக்கும் பொழுது நமாஸ் செய்வாரே , இதில் என்ன சொல்லவரார்//



ரோஜா படதில் வரும் ஒரு காட்சி, உள்ளே ஒருவன் நமாஸ் செய்கிறான், வெளியே சிலர் கொடியை எரிக்கிறார்கள், அதை கதையின் நாயகன் தடுக்க நினைக்கிறான் என்பது காட்சி, உள்ளே நமாஸ் செய்பவனுக்கு வெளியே கொடியை எரிக்கிறார்கள் என்று யாராவது போய் ஜோசியம் சொல்வாங்களா!? அடிவாங்கி நாயகன் மயக்கமுறும் வரை அவனது நமாஸ் முடியாது, அதன் குறியீடு அவன் இருந்தால் தடுத்திருப்பான் என்பதே ஒழிய, அவன் ஒருவன் தீவிரவாதி என்றால் மொத்த இஸ்லாமியனும் தீவிரவாதி என்ற அர்த்தமல்ல,

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நமக்கே இப்படி கவட்டி கவட்டியா மூளை வேலை செய்யுதே, காசு போட்டு படம் எடுக்கும் அவனுக்கு எவ்வளவு வேலை செய்யும், விஜயகாந்த் படத்தில் பாகிஸ்தான் அதிபர் கூட தமிழில் பேசுவான், ஆனால் என்ன லாஜிக் என்று ஒருவருக்கும் புரியாது, ரோஜா படத்தில் ஒரே ஒரு தீவிரவாதி தமிழ் பேசுவான், அதற்கான லாஜிக் அவன் கோவையில் படித்தவன், பார்பவனுக்கு புரியனும், அதே நேரம் அவனுக்கு எப்படி தமிழ் தெரியும் என்கிற விசயத்தையும் சொல்லனும் என்ற யதார்த்த சினிமா விரும்பியுடன் பார்பனீய வியாபாரம் செய்யும் சிவராமனின் பார்பனிய உண்மை முகம் இதே பதிவில்!

மெளனராகம் படத்தில் ஒரு பெண்ணின் உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற கதைக்களம், கடைசியில் நாயகனின் மனம் புரிந்து அவளாக தான் சேருகிறாளே தவிர அவள் கேட்ட டைவர்ஸும் கிடைத்துவிட்டது, ரோஜா படத்தில் கணவனை காப்பாற்ற வீரத்துடன் போராடும் பெண், நாயகன் படத்தில் நாயகி ஒரு பாலியல் தொழிலாளி, “சீக்கிரம் விட்ருங்க, நாளைக்கு கணக்கு பரிட்சை இருக்கு” என்ற வசனத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது, அவளுக்கும் மனம் இருக்கு, அவர்களுடன் சேர்ந்து வாழ்வதும் மனிததன்மையே என்ற பெண் மறுவாழ்வை பேசியது! ஆனால் ஓநாய் சிவராமனுக்கு அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது, படிப்பவனை முட்டாளாக பாவித்து, நான் சொன்னால் சரியாக தான் இருக்கும் அப்படியே நம்பு என திசை திருப்பும் பார்பனீயதனம் மட்டுமே நிரம்பியிருக்கும்!(மணி ரத்னம் ஒரு வியாபாரி, இது மணிரத்னத்தை நியாயபடுத்தும் நோக்கில் எழுதபட்டதல்ல, சிவராமனின் முகமூடியை கழட்ட எழுதபட்டது, மற்ற படி மணியின் மீதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை, கடைசி சில படங்களினால்)

//இஸ்லாமிய இளைஞன், இந்துப் பெண்ணை காதலிப்பதுபோல் மணிரத்னம் ஏன் அப்படத்தை இயக்கவில்லை என்று கேள்வியில்தான் அவரது பார்ப்பனீய மேல்சாதி - வர்க்க சிந்தனை அடங்கியிருக்கிறது. பெண்ணின் கருப்பையை எந்த இன ஆண் ஆளவேண்டும் என்று தீர்மானிப்பதிலேயே சீழ் வடியும் மேட்டுக்குடி வர்க்க பாசிச சிந்தனை அடங்கியிருக்கிறது.//


இது அதே பதிவில் சிவராமனின் பின்னூட்டம்!, என்ன ஒரு வக்கிர சிந்தனை!, அவர்களுக்குள் மத பேதம் இருந்தால், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏன் கமல் பஷீர், கபீர் நாராயணன் என பெயர் வைத்தார்கள் என்றால் பதிலைக்காணோம்!, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தா மாதிரி இது பிரிவினையை தூண்டும் வார்த்தைகள் தானே, சொன்னால் அவருக்கு பட்டியல் வேணுமாம்! ஊரறிஞ்ச பாப்பானுக்கு பூனுல் எதுக்கு மிஸ்டர்.சிவராமன்!

சரி, அந்த ஒரு பெண், அதுவும் இஸ்லாமிய பெண், அதற்காக குரல் கொடுக்கிறார், ஆனால் இவர் செய்தது என்ன!? ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு இன்னொரு பெண்ணை வம்புக்கு இழுக்கிறார், “திறந்த வைத்த பண்டம்” என்றதும் கோபம் கொண்டீர்களே, இதற்கு ஏன் கேட்கவில்லை என்று, இங்கே தான் தோழர்களே நீங்கள் பார்க்க வேண்டும் சிவராமனின் பார்பனிய தந்திரத்தை, ஒரு பெண்ணை கேட்பதின் மூலம், உனக்கு மட்டும் திறந்த வைத்த பண்டம்னா கோபம் வருது, மத்தவங்களுகெல்லம் வரல, என மற்றவர்களை குறிப்பால் திறந்த வைத்த பண்டம் என இவரும் எள்ளி நகையாடுகிறார்! இஸ்லாமிய பிற்போக்குதனத்திற்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்!, சரி கேட்டாரே, அதே போல் அவரது தோழிகளை கேட்டாரா, அந்த விசயத்தில் உங்கள் நிலைப்பாடு என்னவென்று, கேட்க மாட்டார், அதுதான் பார்பனியபுத்தி!, அப்போதே அதற்கு(நற்குடி) எதிர்ப்பு தெரிவித்த பெண் பதிவர்கள் அவர் முகத்தில் காறி உமிழ தயாராக இருக்கிறார்கள்!

ஒரு ஆணாதிக்கவாதியால், ஒரு பெண் அவமான படுத்தபட்டாள் என பதிவெழுதி இவர் எத்தனை பெண்களை அவமானபடுத்தினார் என்ற அடுத்த பார்பனீய குறியீடு இது!,
அபிஅப்பா, மங்களூர்சிவா, லதானந்த் மூவருக்கும் ஜொள்ளு விடுவதில் போட்டி வைத்தால் சரிக்கு சமமாக நிற்பார்களாம்!(இவரு தான் போய் துடைச்சு விடுவார் போல), அதற்கான ஆதாரம் கேட்டபோது கொடுக்க முடியாத சூழ்நிலை என்று அந்த பத்தி நீக்கப்பட்டது, சரி இதில் என்ன பார்பன குறியீடு!?, இதுவரை அவர்களது பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டவர்கள்/இடுபவர்கள் அவர்களது ஜொள்ளுக்கு உடன்பட்டே நட்பாக இருக்கிறார்கள் என்று தானே பொருள் தரும் வாக்கியம் அது! ஆதாரம் தரமுடியாது என்றபோதே அது வெறும் வெத்து புரளி என்பது தெரிந்தாலும், வேண்டுமென்றே தனது தோழிக்காக மற்ற பெண்களை அதே பாணியில் கேவலபடுத்திய சிவராமன் என்ற பார்பனீய ஓநாயை என்ன செய்ய வேண்டும் தோழர்களே!

இந்த பிரச்சனை ஆரம்பித்த போதே ஆல் இன் ஆலில் ராஜன் எழுதிய பதிவு, அந்த வலைப்பூ நானும் ராஜனும் சேர்ந்து நடத்துவது என்று அனைவருக்கும் தெரியும், எங்களுக்குள் உடன்பாடில்லாமல் ஒரு பதிவும் அதில் வராது!


நான் இந்த ப்ளாக்கில் முதல் எழுதியது

இது அதன் பின் எழுதியது!

எங்களது நிலைப்பாடும் ஆணாதிக்கத்துக்கு எதிராகவே இருக்கிறது, திறமையாக வாதிடக்கூடிய ஒருவனால் கோட்சேவையும் நியாயபடுத்த முடியும், அதற்காக உண்மையை குழி தோண்டி புதைக்கும் பக்கம் நாம் இருக்க வேண்டுமா தோழர்களே!, நர்சிம் எதிரி என்றால், சிவராமன் துரோகி! வெளியே இருக்கும் எதிரியுடன் போரிடலாம், உள்ளிருக்கும் புற்றுநோய் நாம் அறியாமலேயே நம்மை அழிக்கும்! எச்சூழ்நிலையிலும் பார்பனீயத்திற்கு ஆதரவாக போக வேண்டாம் தோழர்களே!

இறுதியாக!

முன்பிருந்தே என் நிலைப்பாடு, தவறுக்கான தீர்ப்பு அதை செய்தவர் தவறை உணர்வதாக இருக்க வேண்டும் என்பதே!, கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற தண்டனையில் எனக்கு உடன்பாடில்லை! அதே நேரம் பார்பனியதிற்கு எதிராக எழுதுகிறார் என்று நம்பி இன்னொரு பார்பன ஓநாய்க்கு எலும்பு துண்டை வீசாதீர்கள், ஒருநாள் உங்கள் தொடை எலும்பு காணாமல் போகக்கூடும்!

நட்பு வேறு, கருத்து வேறு என்பதோடு மட்டுமில்லாமல் எதற்காகவும் என் கொள்கையிலிருந்து பின் வாங்காதவன் நான், ஆரம்பத்திலிருந்தே எல்லா மதத்தையும் திட்டி பல கொலை மிரட்டல்கள் வாங்கியாச்சு, இதற்கும் அதிகார மையத்திலிருந்து என்ன மிரட்டல் வந்தாலும் பார்பனீயத்திற்கு ஆதரவாக என் கொண்டைகால் மயிரு கூட தலைவணங்காது என்பதை தெள்ள தெளிவாக சொல்லி கொள்கிறேன்!

180 வாங்கிகட்டி கொண்டது:

பின்னோக்கி said...

எதோ பிரச்சினை என்ற அளவு தெரிகிறது. முழு விபரங்களையும் படித்து விட்டு வருகிறேன்.

Indian Share Market said...

ரொம்ப நன்னா இருக்கு

vasu balaji said...

நேற்று பின்னூட்டத்திலேயே உங்கள் பதிலையும் படித்தேன் வால். இது ஒரு நேர்மையான அலசல். குட் ஒன்.

ஷங்கர் said...

ஆரம்பிச்சிட்டாங்க டோய்

Thangaraj said...

//எல்லா மதத்தையும் திட்டி பல கொலை மிரட்டல்கள் வாங்கியாச்சு,//
தல எச்ச்ரிக்கையா இருஙக இடுபுல Tool ஒன்னு வச்சிக்கங்க்

உமர் | Umar said...

//இதற்கும் அதிகார மையத்திலிருந்து என்ன மிரட்டல் வந்தாலும் பார்பனீயத்திற்கு ஆதரவாக என் கொண்டைகால் மயிரு கூட தலைவணங்காது என்பதை தெள்ள தெளிவாக சொல்லி கொள்கிறேன்!//

தங்களது நிலைப்பாட்டிற்கு வாழ்த்துகள். ஆனால், அதிகார மையம் என்று எதைக் குறிக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை.

செல்வா said...

எனக்கு சிவராமன் அவர்கள பத்தி தெரியாதுங்க ..
என்னமோ பிரச்சினைன்னு தெரியுது ...!!
///அவன் ஒருவன் தீவிரவாதி என்றால் மொத்த இஸ்லாமியனும் தீவிரவாதி என்ற அர்த்தமல்ல///

ரொம்ப சரியா சொன்னீங்க ...

///விஜயகாந்த் படத்தில் பாகிஸ்தான் அதிபர் கூட தமிழில் பேசுவான், ////

வேற மொழில பேசினா அவருக்கு புரியாதுல ..

செல்வா said...

எனக்கு சிவராமன் அவர்கள பத்தி தெரியாதுங்க ..
என்னமோ பிரச்சினைன்னு தெரியுது ...!!
///அவன் ஒருவன் தீவிரவாதி என்றால் மொத்த இஸ்லாமியனும் தீவிரவாதி என்ற அர்த்தமல்ல///

ரொம்ப சரியா சொன்னீங்க ...

///விஜயகாந்த் படத்தில் பாகிஸ்தான் அதிபர் கூட தமிழில் பேசுவான், ////

வேற மொழில பேசினா அவருக்கு புரியாதுல ..

BIGLE ! பிகில் said...

சிவராமன், இப்போதாவது கையிலே இருக்கும் ஆதாரங்களை வெளியே சொல்லி அது வெறும் புரளி அல்ல என்பதை நிரூபிக்கலாமே! குறிந்த பட்சம் பல பெண்களுக்கு உபகாரம் செய்ததுபோல ஆகும்

வால்பையன் ஆத்திரத்தை கொஞ்சம் குறைப்பது நலம்...

podang_maan said...

//ரோஜா படதில் வரும் ஒரு காட்சி, உள்ளே ஒருவன் நமாஸ் செய்கிறான், வெளியே சிலர் கொடியை எரிக்கிறார்கள், அதை கதையின் நாயகன் தடுக்க நினைக்கிறான் என்பது காட்சி, உள்ளே நமாஸ் செய்பவனுக்கு வெளியே கொடியை எரிக்கிறார்கள் என்று யாராவது போய் ஜோசியம் சொல்வாங்களா!? அடிவாங்கி நாயகன் மயக்கமுறும் வரை அவனது நமாஸ் முடியாது, அதன் குறியீடு அவன் இருந்தால் தடுத்திருப்பான் என்பதே ஒழிய, அவன் ஒருவன் தீவிரவாதி என்றால் மொத்த இஸ்லாமியனும் தீவிரவாதி என்ற அர்த்தமல்ல,///

இந்தக் கருத்துக்களை சிவராமன் மட்டும் சொல்லவில்லை வால்பையன். உங்களது அன்பு நண்பர்களான ம க இ கவின் 'சினிமா திரை விலகும் தருணங்கள்' புத்தகத்தில் ரோஜா பட விமர்சனத்தில் வரும் வரிகள் இவை. இது தவிர ரோஜா படத்தை கடுமையாக விமர்சனம் செய்த பலரும் சொல்லியுள்ள கருத்துக்கள் இவை.


உங்களது இந்த பதிவின் மூலம் ம க இகவும், மணிரத்னத்தை அம்பலப்படுத்திய பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் பலரும் பார்ப்பன வெறியர்களாக புரிந்து கொள்ளப்பட முடியும்.

சிவராமனை எதிர்க்கிறேன் என்ற பெயரில், மணிரத்னத்தின் இந்துத்துவ(பம்பாய்) மற்றும் இந்து தேசிய(ரோஜா) பிரச்சார படங்களுக்கு சப்பைக் கட்டும் பார்ப்பனிய வேலையைச் செய்துள்ளீர்கள். சிவராமன் இந்தப் படங்கள் குறித்து வைத்துள்ள(நீங்கள் எதிர்த்துஎழுதியுள்ள) கருத்துக்கள்/விமர்சனங்கள் அனைத்தும் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களின் கருத்துக்களும் ஆகும் என்பது உங்களுக்கு தெரியாது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. உங்களது இந்த பதிவுக்கு சிவராமனைவிட பார்ப்பனியத்தை எதிர்த்து மணிரத்னத்தை அம்பலப்படுத்தி இதுவரை எழுதியுள்ள பலரும்எதிர்வினை புரிய கடமைப்பட்டவர்களாகிறார்கள்.


வாழ்த்துக்கள்.

podang_maan said...

//அன்பின் வால் பையன்,

ஒருமுறையோ அல்லது இருமுறையோ நாம் நேரில் சந்தித்திருப்போம். அப்போது நான் மேல் சட்டைத்தான் அணிந்திருந்தேன். உள்ளே கை வைத்த பனியன் இருந்தது. அதனுள்ளே கொஞ்சம் முடிகளும், எலும்புகளும் உண்டு. அதைத்தாண்டி எனது அனடாமியில் வேறு எதுவும் இல்லை.

அப்படியிருக்க நீங்கள் வேறு ஒருவருடைய வெற்று மார்பை பார்த்துவிட்டு அதை என் மார்புடன் பொருத்திச் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

நெற்றியில் குங்குமப் பொட்டு உண்டு என்பது உலகுக்கே தெரியும். போலவே பார்ப்பன அடையாளங்கள் கிடையாது என்பதும்.

'ராவணன்' விமர்சன இடுகையில் பிரிவினைவாதத்தை கண்டுப்பிடித்த உங்கள் எக்ஸ்ரே கண்களுக்கு வந்தனம்.

காற்றில் உலவும் வதந்திகளையே அரசியல் கோட்பாடுகளாக நினைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்
//

வெண்ணிற இரவுகள் பதிவில் பைத்தியக்காரன் இட்ட பின்னூட்டம்.பைத்தியக்காரன் சுகுனாவுக்குஎழுதிய தனது பதிவிலும் பூனூல் குறித்து சொல்லிவிட்டார்.

ஆனால், வால்பையன் மட்டும் மிகக் கவனமாக அதே பொய்யை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டுள்ளார்.

மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன தல பிரச்சனை.. இருங்க முதல்ல நீங்க கொடுத்துள்ள லிங்கையும் படிச்சுட்டு வரேன்...

அக்னி பார்வை said...

எவ்வள‌வு காசு போட்டு எடுத்திருந்தாலும் எநத ஒரு நோக்கிலுமே மணிரத்தினத்தை ஏற்க முடியாது.அவர் வியபாரி என்று சுறுங்க சொல்லி தப்பிக்க வைப்பது அப்பட்டமான நவ பார்பனியத்தனம். ஆமாம் வால், நீங்கள் எப்பொழுது நவ பார்பனர் ஆனீர்கள்?

சின்ன குழந்தைக்கும் தெரியும் 'பம்பாய்' எந்த அளவிற்கு ஹிந்து ஆர் எஸ் எஸிற்கு வால் ஆட்டியது என்று. ஏன் ஆயுத எழுத்து படத்தில் அரசியல்வாதி திரவிடம் பேசும் கறுப்பு சட்டைக்காரர் (காவி உடை உடுத்தும் பாஜக அல்ல).

பார்பனியம் என்று பேசுவதால் நீங்கள் சினிமாவின் நுண் அரசியலை புரிந்து கொண்டுவிட்டிர், நீங்கள் சொல்வதெல்லாம் ஏற்புடையதல்ல.இன்னும் சொல்லபோனால் சினிமாவை பற்றிய உங்கள் பார்வையும் சின்னபுள்ளத்னமாக உள்ளது..

சிவராமனை திட்ட வேறு நல்ல காரணம் சொல்லுங்கள், நானும் சேர்ந்துகொள்கிறேன். இப்படியெல்லாம் கிறுக்காதீர்கள்..

ஒரு வாதத்திற்க்கு இந்த கேள்வி:

பார்பனீயம் ஆபத்தானது , சரி பார்பனர்களையெல்லாம் என்ன செய்ய போகிறீர்கள்? கொல்லபோகிறீர்களா அல்லது நாடு கடத்த போகிறீர்களா?
இந்த கேள்விக்கு பதிலை அவலுடன் எதிர்பார்க்கிறேன்...

வால்பையன் said...

@ வினோத்

நீங்க மகாபலிபுரம் போயிருக்கிங்களா, அங்கே சிவராமன் பனியனுடன் குளித்தது தெரியுமா!?

வீட்டை விட்டு வெளியே வரும் போது பூனூலை கழட்டி வைத்து வைத்து, மீண்டும் வீட்டிற்கு போய் பாவமன்னிப்பு சமஸ்கிருதத்தில் கேட்டு போட்டு கொள்ளும் பார்பனீய தந்திரத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் தோழரே!

கும்குமம் இடுவது ஊருக்கே தெரியுமாம்!

ஏன் லேட்டு என்று கேட்டால், ஆமாம் லேட்டாயிருச்சு என்ற பதில் உங்களுக்கு ஏற்புடயதாக இருக்கலாம், நான் என்ன சொம்பையா!?

வால்பையன் said...

@ அக்னிபார்வை!

நான் மனிரத்னம் யோக்கியன் என்று கூறவில்லையே! எனக்கு உடன்பாடில்லை என்று தான் சொல்லியிருக்கிறேன்! பதிவிலேயே சொல்லியிருக்கேன் பாருங்க!

பார்பனீய குறீயீடுகள் கண்டுபிடிக்கிறேன் என்ற பெயரில் தோளில் கைபோட நினைக்கும் இன்னொரு பார்பனீய வாதியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து!

Ashok D said...

இது பின் தொடர்தலுக்கு...

வால்பையன் said...

@ கும்மி!

சிவராமன் தனது பதிவில் வெளியிடாமல் ஏன் வினவு பதிவில் வெளியிட வேண்டும்!, அந்த தற்காப்புக்கு காரணம் என்ன? அவருக்கு யாருடய உதவி தேவைப்பட்டது ஒரு ஆணாதிக்கவாதியை கேள்வி கேட்க!?

அவரது விருப்பத்தை அதிகாரமையம் என்று குறிப்பிட்டுள்ளேன்! வெளி வரும் போது ஊருக்கு தெரியும்!

உமர் | Umar said...

//அவரது விருப்பத்தை அதிகாரமையம் என்று குறிப்பிட்டுள்ளேன்!//

தெளிவுபடுத்திக்கொள்ளவே கேட்டேன். பதிவுலகில் அதிகார மையம் என்று எதுவுமில்லை என்பதாகவே நான் எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.

பதிவோடு முழுதும் உடன்படுகின்றேன்.

உமர் | Umar said...

//ஆரம்பத்திலிருந்தே எல்லா மதத்தையும் திட்டி பல கொலை மிரட்டல்கள் வாங்கியாச்சு//

பிஜே தளத்தில் உங்களைப் பற்றி எழுதியிருந்ததை படித்தீர்களா?

Anonymous said...

சிவராமனை எனக்கும் தெரியும் ஒருவர் பார்பனராக பிறந்து விட்ட காரணத்தாலேயே உங்களுக்கெல்லாம் இப்படி பேசி விட முடிகிறது.... என்னைப் பொறுத்தவரையில் பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதியினருக்கும்.......இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட ஆதி ஆதிக்கவாதிகளுமே இவ்வாரான தந்திரங்களைக் கையாள்கிறார்கள்....சரி என்ன செய்யலாம் பார்ப்பனர்களை எல்லாம் கொன்று விடலாமா? உடனே என்னை பார்ப்பனர்களுக்கு கூஜா தூக்கிறேன் என்று வேண்டுமென்றாலும் எழுதுங்கள்....சத்தியமாக சாதி ஆதிக்க வெறி கொண்ட பார்ப்பனர்களையோ, பார்ப்பனரலலத உயர் வகுப்பினரையோ, கடந்த நாற்பதாண்டு அதிகாரத்தில் வளர்ந்து விட்ட பிற்படுத்தப்பட்ட சாதி அதிகாரத்தையோ ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை. ஒன்றூ அதிகாரம் பெற இன்னொன்றை அழிக்கிற போக்கோடு...ஒன்றுக்கு மாறாக இன்னொரு சாதி அதிகாரத்தை நிறுவதோதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.......நான் நண்பர் சிவராமனை இந்த விஷயத்தில் ஆதரிக்கிறேன்.

டி.அருள் எழிலன்.

வால்பையன் said...

//பிஜே தளத்தில் உங்களைப் பற்றி எழுதியிருந்ததை படித்தீர்களா?//


என்ன எழுதியிருக்காங்க கும்மி!?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பார்பனீய குறீயீடுகள் கண்டுபிடிக்கிறேன் என்ற பெயரில் தோளில் கைபோட நினைக்கும் இன்னொரு பார்பனீய வாதியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து!
//

ஆமோதிக்கிறேன்...

எல் கே said...

freeya vidu

வால்பையன் said...

@ டி.அருள் எழிலன்.

சிவராமனை எனக்கும் தான் தெரியும்!
ரெண்டாவது நான் எப்போ பார்பனர்களையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சொன்னேன்!
சிவராமனால் மறைக்க முடியாத பார்பனீய புத்தியை தான் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளேன்!

கடைசியாக இருக்கும் எனது நிலைபாட்டை பாருங்கள் தோழரே! தவறுக்கான தீர்ப்பு கொலை செய்வது அல்ல, தவறு செய்தவர் உணருதலாக தான் இருக்க வேண்டும்!

நீங்க பார்பன ஆதரவாளராக இருங்கள், இல்லாமல் போங்கள், அதுவல்ல பிரச்சனை! தூரோகியை நம்பி தோள் சேரலாமா என்பதே!

உமர் | Umar said...

//என்ன எழுதியிருக்காங்க கும்மி!? //

நீங்கள் செங்கொடி தளத்தில் கேட்ட 5 கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்று கூறிவிட்டு வழக்கம்போல் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் அளித்துள்ளனர். (அவற்றை உங்கள் மெயிலுக்கு அனுப்புகின்றேன்)

அக்னி பார்வை said...

///ஒரு வாதத்திற்க்கு இந்த கேள்வி:

பார்பனீயம் ஆபத்தானது , சரி பார்பனர்களையெல்லாம் என்ன செய்ய போகிறீர்கள்? கொல்லபோகிறீர்களா அல்லது நாடு கடத்த போகிறீர்களா?
இந்த கேள்விக்கு பதிலை அவலுடன் எதிர்பார்க்கிறேன்...
//

இன்னும் பதில் சொல்லவில்லை

வால்பையன் said...

///ஒரு வாதத்திற்க்கு இந்த கேள்வி:


பார்பனீயம் ஆபத்தானது , சரி பார்பனர்களையெல்லாம் என்ன செய்ய போகிறீர்கள்? கொல்லபோகிறீர்களா அல்லது நாடு கடத்த போகிறீர்களா?
இந்த கேள்விக்கு பதிலை அவலுடன் எதிர்பார்க்கிறேன்...
//

இன்னும் பதில் சொல்லவில்லை /


தோழர்!

என் நிலைப்பாட்டை நீங்கள் அறிந்தது இவ்வளவு தானா!?

அவ்வாறு கொல்ல வேண்டுமென்று சொன்னால் நானும் ஒரு வகையில் தீவிரவாதி தானே!

கோவி.கண்ணன் said...

பைத்தியக்காரனுக்கு வைத்தியம் பார்க்கும் பைத்தியக்கார டாக்கடரு நீங்க தானா ?

:)

மணிகண்டன் said...

சொறி சிரங்கு மற்றும் அரிப்புக்கு ஏதாவது நல்ல மருந்து வாங்கி போட்டுக்கோங்க. பதிவு எழுதாதீங்க :)-

கலகலப்ரியா said...

:).. one of my friend said.. "thr r sm honest ppl like valpaiyan".. can see that now... :)

i really wanna write sth.. but.. i might be at risk for depression + insomnia..

can't resist it though..

||அப்படியிருக்க நீங்கள் வேறு ஒருவருடைய வெற்று மார்பை பார்த்துவிட்டு அதை என் மார்புடன் பொருத்திச் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

நெற்றியில் குங்குமப் பொட்டு உண்டு என்பது உலகுக்கே தெரியும். போலவே பார்ப்பன அடையாளங்கள் கிடையாது என்பதும்.

'ராவணன்' விமர்சன இடுகையில் பிரிவினைவாதத்தை கண்டுப்பிடித்த உங்கள் எக்ஸ்ரே கண்களுக்கு வந்தனம்.

காற்றில் உலவும் வதந்திகளையே அரசியல் கோட்பாடுகளாக நினைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன் ||

இந்த வார்த்தைகளின் அடியில் கையொப்பமிட்டவரின் பெயர் சற்றுக் குழப்புகிறது.. காற்றில் உலவும் வதந்திகளைப் புனைந்து இதுதான் உண்மை என்று நிலைநாட்டுவது அதே கையொப்பத்திற்குச் சொந்தக்காரர்..

எக்ஸ்ரே கண்களுக்கும் அவரே பெயர் போனவர்.. தனக்கென்று வரும்போது வருத்தமாக இருக்கிறது போலும்..

மேலும்.. எந்தவொரு நியாயமான கேள்விக்கும் நிலைப்பாட்டிற்கும் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.. அந்தத் தகுதி அவர்களுக்கு இருப்பதாக நினைக்கவில்லை...

http://muranthodai.blogspot.com/

அதுசரி கூட சில பல கேள்விகளை வைத்திருந்தார்.. அவர்களுக்கு.. அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது.. (மற்றவர்களெல்லாம் இவர்களை விட மட்டமானவர்கள்... அதனால பதிலளிக்காது அலட்சியப் படுத்துவோமென்று சொல்லிக் கொண்டிருக்கலாம்..)..

உண்மையாகவே உண்மை உறைக்கவில்லையா... அல்லது சப்பைக்கட்டுக்கு இவ்வளவு அங்கப் பிரதட்சணமா..

ஒரு தவறை.. " ஓ.. it's my fault.." என்று ஒத்துக்கொள்வதிலிருக்கும் கம்பீரத்தை இவர்கள் ஏன் அறிவதில்லை... மேலும் மேலும் தாழ்த்திக் கொள்கிறார்கள்...

நன்றி..
(oh well.. hv forgotten sth.. am a risk taker too.. alas..)

சசிகுமார் said...

நண்பா சரியான பதிலடி கொடுத்து உள்ளீர்கள், அனைவரும் படிக்கவேண்டிய நல்லா பதிவு. இதை பார்த்தாவது திருந்துங்கடா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாம்பு பாம்புதான், நீங்க அதுக்கு ஆயிரத்தெட்டு பூச செஞ்சாலும், கையில பிடிச்சா லொட்டுன்னு போட்டுரும்!
நம்ம வீட்டுப்பாம்பா இருந்தாலும், போட்டுச்சுன்னா வெசம்தான்!

வால்பையன் said...

@ senshe

இந்த கட்டுரையில் உங்களுக்கு உடன்பாடில்லாமல் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை! ஆனால் பெண்ணியம் பேசும் சிவராமன் கூட்டமாக பெண்களை கேவலபடுத்தியதை ஆதரிக்கும் போது தான் உங்கள் நிலைபாட்டில் அரசியல் இருக்கிறது!, எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக மற்ற பெண்களை கேவலபடுத்த வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா!? என்னமோ போங்க தல!


@ dbydemand

நீங்க யாருன்னே எனக்கு தெரியாது, உங்கள் அரசியல் நிலைபாடும் தெரியாது, அதுனால இடக்கையால் புறந்தள்ளி நகர்கிறேன்!


@ sandanamullai

உங்களது பதிவில், என் ஆதரவு உங்களுக்கு உண்டு என்று பின்னூட்டம் இட்டிருக்கிறேன்!, இப்பொழுதும் அதே நிலைப்பாடு தான்! ஆனால் அதற்காக பார்பனீய சிவராமனை நான் ஆதரிக்க முடியாது! துரோகிகளை விரைவில் இனம் காண வாழ்த்துக்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

என்னா வால்,

அதிகார மையத்துல் இருந்து மிரட்டுராங்களா?
எதுக்கும் நம்பர நோட் பண்ணி வையுங்க!
உண்மை எல்லாருக்கும் சுடும்!வேடிக்கை பார்ப்பவனைத் தவிர...!

Mohan said...

//அக்னி பார்வை said...

ஏன் ஆயுத எழுத்து படத்தில் அரசியல்வாதி திரவிடம் பேசும் கறுப்பு சட்டைக்காரர் (காவி உடை உடுத்தும் பாஜக அல்ல)//

தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள்தான் ஆட்சி புரிந்து வருகிறார்கள். அப்புறம் எப்படி அரசியல்வாதியை பாஜக சார்ந்தவராகக் காட்ட முடியும். ஒரு வேளை மணிரத்னம் அரசியல்வாதியைப் பாஜக சேர்ந்தவராகக் காட்டியிருந்தாலும், அவருக்கு பாஜக தமிழ் நாட்டில ஆட்சிக்கு வரனும்னு ஆசை,அதனால்தான் அப்படி காட்டியிருக்கிறார் என்பீர்கள் :-)

Kannan said...

பதிவுலகத்தை பர பரப்பா தான்யா தமிழன் வைத்து இருக்கிறான். அடுத்த ரவுண்டு போல இருக்கிறது. "ஹ..ஹ.. ஐ அம வெரி ஹாப்பி....ஸ்டார்ட் மியூசிக்...". மத்த மொழி (தெலுங்கு, மலையாளம், கன்னடா) பதிவர்கள் எப்படி என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லலாம்.

Marimuthu Murugan said...

ஸ்டார் ட்டுலு...மியூசிக்லு...

Anonymous said...

குளிக்கச்சொல்ல பூணுலைப்பார்த்து பார்ப்ப்னர் எனக்கண்டு, பின்னே அவரொட செயலகலைக்கண்டு, பின்னே பார்ப்ப்னியத்தந்திரம் எனப்பார்க்கிறீர்கள். இல்லையா?

பூணாலே போடாத ஆட்கள் ரொம்ப. அவங்க ‘பார்ப்பனீய தந்திரத்தை’ எப்படி கண்டுபிடிக்கலாம்?

அட பொம்பளைங்க பூணூல் போடுறதில்ல. ஆனால் அவங்களுக்கி இருக்க்ற ‘பார்ப்ப்னியா நமச்சல’ கொஞசமா நஞ்சமா? இந்துத்ட்வா பதிவர்கள் வலபதிவில் அவாங்கள பார்கலாம். தனியாக்வும் எழுதிகிறார்கள்.ஒபனாவே ‘தீட்டு’ன்கிறளா? பின்னே தெரியாம சொன்னேனு புழுகிறாளே?

அவங்க்ளப்பத்தியெல்லாம் ஏன் பேசறதில்லே

Unknown said...

தல, சரியாதான் சொல்லி இருக்கீங்க ..

Anonymous said...

குளிக்கச்சொல்ல பூணுலைப்பார்த்து பார்ப்ப்னர் எனக்கண்டு, பின்னே அவரொட செயலகலைக்கண்டு, பின்னே பார்ப்ப்னியத்தந்திரம் எனப்பார்க்கிறீர்கள். இல்லையா?

பூணாலே போடாத ஆட்கள் ரொம்ப. அவங்க ‘பார்ப்பனீய தந்திரத்தை’ எப்படி கண்டுபிடிக்கலாம்?

அட பொம்பளைங்க பூணூல் போடுறதில்ல. ஆனால் அவங்களுக்கி இருக்க்ற ‘பார்ப்ப்னியா நமச்சல’ கொஞசமா நஞ்சமா? இந்துத்ட்வா பதிவர்கள் வலபதிவில் அவாங்கள பார்கலாம். தனியாக்வும் எழுதிகிறார்கள்.ஒபனாவே ‘தீட்டு’ன்கிறளா? பின்னே தெரியாம சொன்னேனு புழுகிறாளே?

அவங்க்ளப்பத்தியெல்லாம் ஏன் பேசறதில்லே

Anonymous said...

கண்ணன்!

தெலுங்களே இது பயங்கரம்.

மலையாளத்திலே இந்துத்வா பதிவர்கள் கலக்குகிறார்கள் சண்டையில்.

இங்கே கொஞ்சம்தான்.

வால்பையன் said...

@ ஜோ

அவனவன் டவுசரை எப்போ கிழிக்கனுமோ அப்போ கிழிப்போம், இப்போ கிழிச்சிருக்குறது, சிவராமன் டவுசரை அதுக்கு உங்க கருத்தஒ சொல்லுங்க, அவன் டவுசரை ஏன் கிழிக்கல, இவன் டவுசரை ஏன் கிழிக்கலன்னு வழக்கம் போல் சொம்பை தூக்கிட்ட வராதிங்க!

எதை எப்போ செய்யனும்னு எங்களுக்கு தெரியும்!

Anonymous said...

குளிக்கச்செல்ல பூணூலாப்பாத்து பின்னே அவரோட செயல்களைக் கணித்து பின்னே பார்ப்ப்னத்த்தந்திரம் எவை எனச்சொல்கிறீர்கள்.

பூணுலேபோடலேன்னா எப்படிகண்டுபிடிப்பீர்கள்?

அப்படிப்பட்டவங்க நிறைய எழுதிறாங்க.

அட பொம்பளைங்க பூணுல போடறதில்லே. ஆனால் அவங்களுக்கு இருக்கிற ஜாதி வெறி ரொம்ப. வாயைத் தொறந்தா ‘தீட்டு’ன்னு வார்த்தைகள் விழுறது.

இந்துத்வா பதிவர்கள் பின்னூட்டங்கல்லே இவங்களைப்பார்க்கலாம். தனியாகவும் போடுகிறர்கள்.

ஆச்சாரமாம்...தீட்டாம்.

பின்னே நான் சொல்ல்வேயில்லெ என்று ஒரு விளையாட்டு.

அவுங்களையெல்லாம் ஏன் விட்டுட்டீங்க?

ராம்ஜி_யாஹூ said...

நீங்க எவ்வளவு சீரியசாக எழுதினாலும், எனக்கு என்னவோ வடிவேலு சொலவது போல காமெடி போலிஸ் (காமெடி பதிவு) படிப்பது போன்ற உணர்வே.

உங்கள் இருவர் (u and sivaraaman) மீதுமே எனக்கு சீரியசான கோபமோ, வருத்தமோ வருவது இல்லை.

Anonymous said...

சாரி. ரெண்டு தடவை வந்துட்டு. பிளீஸ் இக்னோர்

Anonymous said...

சிவராமன் விசயம் எல்லாத்தையும் படிச்சிட்டுத்தான் சொல்லனும். நேரமாகும்

வால்பையன் said...

//உங்கள் இருவர் (u and sivaraaman) மீதுமே எனக்கு சீரியசான கோபமோ, வருத்தமோ வருவது இல்லை. //

@ ராம்ஜி!

பதிவுலகில் பின்னூட்டங்கள் மூலம் காமெடிபீஸ் என்ற பெயரெடுத்து நீங்கள் இதை சொல்வது தான் கொஞ்சம் வருத்தம், சரி விடுங்கள், காமாலை கண்ணுகாரனுக்கு பார்ப்ப்தெல்லாம் மஞ்சள்!

Jey said...

followup-க்காக

Rajan said...

//பார்பனீயத்திற்கு ஆதரவாக என் கொண்டைகால் மயிரு கூட தலைவணங்காது என்பதை தெள்ள தெளிவாக சொல்லி கொள்கிறேன்!//


எனக்கு எந்த கால் மயிறும் ஆடாது!

(ஸ்டார்ட் மியூசிக்)

Rajan said...

ஃஃபூணாலே போடாத ஆட்கள் ரொம்ப. அவங்க ‘பார்ப்பனீய தந்திரத்தை’ எப்படி கண்டுபிடிக்கலாம்?ஃஃ


நமக்கு வாய்த்திருக்கும் அடிமை மிகவும் திறமைசாலி! என்ன! பெயர் தான் டிக்கிவரை நீள்கிறது

வால்பையன் said...

//நமக்கு வாய்த்திருக்கும் அடிமை மிகவும் திறமைசாலி! என்ன! பெயர் தான் டிக்கிவரை நீள்கிறது//

ஹாஹாஹாஹா!

இவ்ளோ சீரியஸ் மூடுலயும் வாய் விட்டு சிரிச்சிட்டேன் தல!

Rajan said...

//இவ்ளோ சீரியஸ் மூடுலயும் வாய் விட்டு சிரிச்சிட்டேன் தல! //


எதோ ஃப்ளோல அடிச்சுட்டேன்! இப்பிடியெல்லாம் சொன்னீங்கன்னா அந்தாளுக்கு பாவம் மனசு கஷ்டப்படாது!

ஷங்கர் said...

ராஜன் ,
வந்துட்டியா வந்துட்டியா !!!!!!நான் உன் பதிவுல போட்ட பின்னூட்டத்திற்கு பதிலை சொல்ல வில்லை ...,ம்ம்ம்ம் இப்போ சொல்லு என் ஒரு மாசமா பதிவை காணோம் :)

Rajan said...

//இந்த பதிவில் யாருடய சொந்த விசயங்களும் இழுக்கப்படவில்லை, அவ்வாறு இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும் நீக்கி விடுகிறேன்,//

வந்து எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு மாட்டிக்க சொல்றீங்களா!

Rajan said...

//ஒரு அறிவுஜீவியாக காட்டும் மற்றொரு பார்பன புற்றுநோயே தோழர்!?(வெட்கக்கேடு) சிவராமன்!
//

நான் அப்பவே சொன்னேன்! ஆனா சொல்லும்போது கேக்கமாட்டேங்குது உலகம்!

Rajan said...

//ம்ம்ம்ம் இப்போ சொல்லு என் ஒரு மாசமா பதிவை காணோம் :) //


எனக்கு வழக்கமா பதிவு எழுதிக் கொடுக்கற கெழட்டுப் பய கோயமுத்தூர்ல கெடாவெட்டி மாநாடு நடத்திட்டு இருக்கான் அதான் தல

Rajan said...

//சாரி. ரெண்டு தடவை வந்துட்டு. பிளீஸ் இக்னோர்
//

ரெண்டு தடவயா! அவ்வ்வ்! ரஸ்தாலி பழம் சாப்பிடுங்க சார் நின்னுடும்!

Rajan said...

//அதன் குறியீடு அவன் இருந்தால் தடுத்திருப்பான் என்பதே ஒழிய, அவன் ஒருவன் தீவிரவாதி என்றால் மொத்த இஸ்லாமியனும் தீவிரவாதி என்ற அர்த்தமல்ல,
//

இதெல்லாம் அவனுகளுக்கும் தெரியும் ஆனா கொண்டைக்குள்ள அடங்க மாட்டேங்குது குடுமி என்ன செய்யறது!

Rajan said...

//நவ பார்பனியத்தனம். ஆமாம் வால், நீங்கள் எப்பொழுது நவ பார்பனர் ஆனீர்கள்?
//


நவன்னா ஒம்போது தானே!

ஷங்கர் said...

தல ,
நீ ஒரு மாசமா பதிவு போடலை இங்கே பார்பனீயம் எப்படி தலை விரித்து ஆடுகிறது பார் தல பார்

Rajan said...

//பார்பனீயம் ஆபத்தானது , சரி பார்பனர்களையெல்லாம் என்ன செய்ய போகிறீர்கள்? கொல்லபோகிறீர்களா அல்லது நாடு கடத்த போகிறீர்களா?
இந்த கேள்விக்கு பதிலை அவலுடன் எதிர்பார்க்கிறேன்...
//


நீங்க என்ன செய்ய சொல்கிறீர்கள்!

மகுடம் வெச்சு மன்னர்களாக்கலாமா!

மண்டி போட்டு உக்காந்து காலா காலத்துக்கும் அவனுகளுக்கு குண்டி கழுவி விடலாமா?

Rajan said...

//நீ ஒரு மாசமா பதிவு போடலை இங்கே பார்பனீயம் எப்படி தலை விரித்து ஆடுகிறது பார் தல பார் //


அதுக்கு ஜடை பின்னி பவுடர் போட்டு பூ வெக்கதானே தல வந்துருக்கேன்! நீ ஏன் மெர்சிலாவுற!

Rajan said...

எங்கப்பா ஒருத்தரையும் காணோம்!

போச்சுடா இனி நைட்டுக்குதான் வருவாங்க,,,, எல்லாம் இந்த் ஸ்மார்டும் நோவும் கத்து குடுத்துட்டு போனது

Rajan said...

//ஒரு தவறை.. " ஓ.. it's my fault.." என்று ஒத்துக்கொள்வதிலிருக்கும் கம்பீரத்தை இவர்கள் ஏன் அறிவதில்லை... மேலும் மேலும் தாழ்த்திக் கொள்கிறார்கள்... //


அத ஒரு ...........கொழுப்புன்னு சொல்லுவாங்க

Anonymous said...

//மனசு கஷ்டப்படாது!//

டாது!

வெண்பூ said...

to get pinnoottum in mail :)

Rajan said...

//உங்கள் இருவர் (u and sivaraaman) மீதுமே எனக்கு சீரியசான கோபமோ, வருத்தமோ வருவது இல்லை.
//


அடச்ச! ராம்ஜிக்கு எதாவது வரணும்னுதான் பதிவே போட்டது. ஆனா பாருங்க அவருக்கு ஒண்ணுமே வரலயாம்! ஸோ சேட்!

ஆனா இங்க இன்னொருத்தருக்கு ரெண்டுதடவ வந்துருச்சாம்... எக்ஸ்சேஞ் பண்ணிக்கலாமே

Rajan said...

//மலையாளத்திலே இந்துத்வா பதிவர்கள் கலக்குகிறார்கள் சண்டையில்.

//

சண்டையில மட்டும்தான் கலக்குறாங்களா?!?!

ஏழர said...

தேவையான விவாதம். இருந்தாலும் சிவராமனை எதிர்க்க மணிரத்தினத்தின் மோசடிகளுக்கு சப்பைகட்டு தேவையில்லை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்கப்பா ஒருத்தரையும் காணோம்!

போச்சுடா இனி நைட்டுக்குதான் வருவாங்க,,,, எல்லாம் இந்த் ஸ்மார்டும் நோவும் கத்து குடுத்துட்டு போனது
//

ஆமா ..பிள்ளைவாளை விட்டுட்டீங்க..

அவர்களுக்கு இருட்டுலதான கண்ணு தெரியும்..

வால்பையன் said...

@ ஏழர!

தேவையான விவாதத்தை கொண்டு செல்லும் முறை மைனஸ் ஓட்டா! சரி விடுங்க!

மனிரத்னம் ஆரம்பத்தில் பார்பனீயவாதியாக செயல்படவில்லை, நல்லா சினிமாகாரனாக இருக்கவே விரும்பியதாக எனது கருத்தை பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவே, அதே நேரம் எனக்கு மணிரத்னத்திடம் முழு உடன்பாடில்லை என்பதையும் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்!

மணிரத்னத்தின் படத்திலுள்ள பார்பனியதனத்தை நானே கூட பதிவாக எழுதுகிறேன்!,
உரிமைகள்/அங்கிகாரம் மறுகப்பட்ட மனிதனாக என்னால் வலியை உணர்ந்து எழுத முடியும், பார்பனீயத்தில் மஞ்ச குளிச்ச சிவராமனுக்கு என்ன தெரியும்?
நம்மை வைத்து காமெடி பண்ணுவார், நாம் இளிச்சிகிட்டு கேட்கனுமா!?

மங்களூர் சிவா said...

//
காற்றில் உலவும் வதந்திகளையே அரசியல் கோட்பாடுகளாக நினைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்
//

காற்றில் உலவும் வதந்திகளையே கோட்பாடாக, பதிவாக இட நீ என்ன பதிவுலக நாட்டாமை பைத்தியக்காரனா??

யாருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு லிஸ்டு வேற எழுதுவான் கம்மினாட்டி

பொதுவில் ஆதாரம் வைக்கமுடியாதுன்னா போலீஸ்க்கு போடா வெண்ணைன்னு சொல்லி ஏறக்குறைய ஒரு மாசம் ஆகுது

:))))))))))))

Sri said...

சிவராமன திட்டும் போர்வையில இவன் பாப்பானை திட்டிகிட்டிருக்கான் மக்கா சதியை புரிஞ்சுகோங்கோடா... இது இவனுங்க கூட்டு சதி. ஒழிக்கவேண்டியது சிவராமன் மட்டுமில்ல இந்த
' 'ல்பையனும் தான்

எம்.எம்.அப்துல்லா said...

// ஸ்மார்டும் நோவும் கத்து குடுத்துட்டு போனது

//

ராஜன் அண்ணா,

இந்த லிஸ்டில் நோ இருப்பது கொஞ்சம் முரணா இருக்கே?!?!

நானும் நோ உடன் வருஞ்சுகட்டி சண்டை போட்டிருக்கேன். ஆனாலும் அவர் எதார்த்தவாதி என்பதையும் மறுக்க முடியாது.

Sri said...

பூனூல் போடுவது எங்க உரிமை, நீ ஜட்டி போட்டியா இல்லியான்னு நாங்க கேட்டமா? உனக்கேன்யா எரியுது, உனக்கு வேணுன்னா ஒரு நூலு வாங்கி மாட்டிக்க வேண்டீதானே பூனூல் மட்டும் வேணுமா இல்ல னூ இல்லாத ஒன்னும் வேணுமா?

Sri said...

யோவ் அப்புதுலுக்குல்லா உன் வண்டவாளம் வெளிய வராதுன்னுன்னு அவ்வளவு நம்பிக்கையா, மூடிகிட்டு போய்யா நான் இருக்குற மூடுல எவன என்ன சொல்லுவேன்னு தெரியாது

அர்த்தநாரி said...

//சிவராமன திட்டும் போர்வையில இவன் பாப்பானை திட்டிகிட்டிருக்கான் மக்கா சதியை புரிஞ்சுகோங்கோடா... இது இவனுங்க கூட்டு சதி. ஒழிக்கவேண்டியது சிவராமன் மட்டுமில்ல இந்த
' 'ல்பையனும் தான்

//


எந்தப் போர்வையிலும் இல்லாமயே வால் பலமுறை பார்ப்பானை திட்டிருக்காரே, பெருசா கண்டுபிடிச்சுட்டாரு வெண்ட்ரு.

வால்பையன் said...

//Sri said...

யோவ் அப்புதுலுக்குல்லா உன் வண்டவாளம் வெளிய வராதுன்னுன்னு அவ்வளவு நம்பிக்கையா, மூடிகிட்டு போய்யா நான் இருக்குற மூடுல எவன என்ன சொல்லுவேன்னு தெரியாது//


ரொம்ப மூடுல இருந்தா காஞ்சிபுரம் கோவிலில் அர்ச்சகராக சேர விண்ணப்பிக்கலாம், இல்லையென்றால் வேறு ஒரு குடுமியை குனிய சொல்லலாம்!, இங்கே செருப்படி தான் கிடைக்கும்!

எம்.எம்.அப்துல்லா said...

//யோவ் அப்புதுலுக்குல்லா உன் வண்டவாளம் வெளிய வராதுன்னுன்னு

//


சொல்லேன் நானும் தெருஞ்சுக்குறேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மூடிகிட்டு போய்யா நான் இருக்குற மூடுல எவன என்ன சொல்லுவேன்னு தெரியாது//

என்ன வாலு..
பய போர்வைய போத்திக்கிட்டு வந்திருக்கான்?...

இது பொறந்ததா?.. இல்ல மேலிருந்து விழுந்தத பீஸா?..

Sri said...

///இங்கே செருப்படி தான் கிடைக்கும்/// ஐயோ நெம்ப பயமா இருக்கு ஆபிசர் சார் என்ன கொஞ்சம் காப்பாதுங்களேன்...அடச்சீ வெத்து பசங்களா, சிவாரமன திட்ட இன்னா மயிறுக்கு பாப்பான திட்டுறீங்க.. எதுக்காக இப்படி சாதிப்பேய் புடிச்சு ஆடறீங்க?

Sri said...

நாரிப்போன அரத்தநாரி, உன்கிட்ட எவனும் கேக்கல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நேரடி தாக்குதல் பின்னூட்டங்கள் வெளியிடபடாது!
//

நானும் அமைதி காத்துட்டு இருக்கேன் தல..

ஆனா...வழக்கம் போல, பேர் இல்லாம வந்து சீண்ட ஆரம்பிக்கிரானுக..

விடலாமா?

Sri said...

நைட்டு வக்கிரேன் கச்சேரியை இங்க உன்ன மாதிரியே ஒரு சோமாரி கூப்புடறான்

வால்பையன் said...

@ ஸ்ரீ

என்ற பெயரில் பின்னூட்டம் இடும் பார்பன பரதேசியே!
நான் அப்படி தான் எழுதுவேன், உன்னால என்னாடா செய்ய முடியும்!, பார்பன்கள் புறுக்கிதின்னி நாய்கள் என்பேன்! ஊரை ஏமாத்தும் புறம்போக்குகள் என்பேன்! இல்லைன்னு நிறுபிக்க முடியுமாடா, அட்ரஸ் இல்லாத நாதாரி பயலே

Anonymous said...

படிச்சேன். பின்னூட்டமுமிட்டுவிட்டேன். இங்கேல்ல. அங்கே.

எம்.எம்.அப்துல்லா said...

// Sri said...
நைட்டு வக்கிரேன் கச்சேரியை இங்க உன்ன மாதிரியே ஒரு சோமாரி கூப்புடறான்

//


என் வண்டவாளம்னு என்னவோ சொன்னியே போற போக்குல. அது என்னன்னு சொல்லிட்டு போ முதல்ல.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நைட்டு வக்கிரேன் கச்சேரியை
//


கஷ்டமடா சாமி...

மின்னுது மின்னல் said...

இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க
//

பின்னுட்டங்க சூடா இருக்கு

மெயிலில் பெற :)

VJR said...

சிவராமனைத் திட்டுவதெல்லாம் சரி. அப்படியே அவரோட பார்ப்பன புத்திய ஒன்னொன்னா சொன்ன எனக்கு ஈசியா இருக்கும். ஏன்னா, நாங்கெல்லாம் ஆட்டத்துக்கு புதுசு.


மேம்போக்கா சொன்னா, ஒங்களுக்கும் சிவராமனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமப் போய்டும்.


கொஞ்சம் கவனிப்பீங்களா?

ப்ரியமுடன் வசந்த் said...

அட்ரா அட்ரா அட்ராசக்கை

போட்டுத்தாக்கு போட்டுத்தாக்கு....

Anonymous said...

ஆதாரமுன்னா என்னடே பை.அண்ணணோட ஜொள் சாட் ஹிஸ்ட்ரியா ?

Anonymous said...

ஆதாரம்னா என்னடே பை. பா

பாப்பாவோட பேசுன ஜொள் சாட் ஹிஸ்டரியா ?

மங்குனி அமைச்சர் said...

நைட்டு வக்கிரேன் கச்சேரியை இங்க உன்ன மாதிரியே ஒரு சோமாரி கூப்புடறான்//


இருட்டுலே அடிவாங்கி பலகிட்டாக போல (அப்பதானே யாருக்கும் தெரியாது )

சௌந்தர் said...

ஒருவன் தீவிரவாதி என்றால் மொத்த இஸ்லாமியனும் தீவிரவாதி என்ற அர்த்தமல்ல//

சரியா சொல்லி இருக்கீங்க

Anonymous said...

பதிவுக்கு கடும் கண்டனங்கள்

ராஜ நடராஜன் said...

//காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நமக்கே இப்படி கவட்டி கவட்டியா மூளை வேலை செய்யுதே, காசு போட்டு படம் எடுக்கும் அவனுக்கு எவ்வளவு வேலை செய்யும்,//

அது!

மணிஜி said...

எல்லா சட்டமும் பேசலாம். தப்பில்லை.ஆனா தனக்குன்னு ஒரு தர்க்க நியதி இருக்கணும். சக தோழ்ர்கள் (பத்திரிக்கையாளர்கள் ) மூன்று பேர்கள் எரித்துக் கொல்லப்பட்ட கம்பெனியில்தான் இன்னும் கூலி வாங்குகிறார் மேதகு பைத்தியக்காரன். போடாங்க....(இந்த பின்னூட்டம் அனுமதிக்கப் பட்டால் தொடர்கிறேன்)

Sabarinathan Arthanari said...

வினவு தளத்தில் வெளியான கட்டுரையின் விசயங்கள் உண்மையில் திருமதிக்கு மிகப்பெரிய கெடுதலையே செய்தது.

எல்லா பதிவர்களும் (99%) அவருக்கு ஆதரவாக இருந்த போதிலும் அப்பதிவு குயுக்தியுடன் மற்ற பதிவர்களை சம்பந்தமில்லாமல் விமர்சித்து அவருக்கு எதிராக திசை திருப்ப முயற்சித்தது.

அவ்வரசியலுக்கு பிறகு எங்களை ஆதரியுங்கள் நாங்கள் தான் போராளிகள் என்று விளம்பரம் வேறு தேடினார்கள் என்பதற்கு அவர்களின் பதிவிலேயே ஆதாரமும் இருக்கிறது.

உண்மையில் பிரச்சிணையை திசை திருப்பி அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் யார் என்பது இப்போது பொறுமையாக சிந்தித்து பார்க்கும் அணைவருக்கும் தெரியும்

/தப்புன்னா தலையில் அடி!
சரின்னா கட்டிபிடி, இது தான் என் பாலிஸி//
இந்த நேர்மையை விரும்புகிறேன் வால்

Ashok D said...

அன்பின் (அடங்காத)வால்

தோழர் சிவராமனை இப்படி தாக்குவது தவறே என படுகிறது..

உங்களுக்கென ஒரு பார்வை இருக்கும் போது.. அவருக்கென ஒரு பார்வை இருக்கும்.(மணியை பற்றியும் பற்றாமலும்: நன்றி அனு;))

ஒரு மெத்த படித்த, விஷய ஞானம் உள்ள, எளிமையான சிறந்த மனிதரை கலாய்ப்பது தவறே என படுகிறது... அந்த மனிதனுக்கு அன்பை தவிர வேறேதும் தெரியாது.. அப்புறம் அன்பை எப்படி காட்டவும் தெரியாது.

தனிநபர் தாக்குதலும்... மதம் சார்ந்த தாக்குதலும் வேண்டாம் எனவே எனக்கு படுகிறது... இதனை தவிர்த்தால் நாம் வளர்வோம் :)

உங்கள் பதிவில் சில விஷயங்கள் எனை கவர்ந்தது.. அதற்காக ஒரு சல்யூட்.

தோழமையுடன்
D.R.Ashok

Anonymous said...

நான் என்ன சொம்பையா!?//நல்லாருக்கு தல...

உமர் | Umar said...

//நமக்கு வாய்த்திருக்கும் அடிமை மிகவும் திறமைசாலி! என்ன! பெயர் தான் டிக்கிவரை நீள்கிறது //

பெயர் மட்டும் இல்ல. பல நேரத்துல கமெண்டும் அப்படிதான் இருக்கும், படிச்சு முடிக்கிறதுக்குள்ள, சாரு அடுத்த சாமியார வச்சி கல்லா கட்டி முடிச்சிருவாரு.

Anonymous said...

மங்களூர் சிவாவுக்கு ஆதாரம் குடுக்க முடியுமா முடியாதா சிவராமனால்?
முடியாது என்றால் பதிவெழுதுவதை கவிட்டு மல்ம் தின்னவும்.

ராகவேந்திரன் said...

சார் புதியதாக வந்திருக்கும் என்னைப் போன்ற பதிவர்களுக்கு இங்கே நடக்கும் சன்டையை பார்த்தால் மிகவும் அச்சமாகவும் அருவருப்பாகவும் உள்ளது சார், ஏன் தான் பதிவரானோமா என்று வேதனையாகவும் உள்ளது, நான் யாரிடமாவது புதியதாக நான் தமிழ் பிளாக் எழுத ஆரம்பித்து உள்ளேன் என்று கூறினாலோ உங்கள் சன்டை மிகவும் பிரசித்தி பெற்றது ஆயிற்றே என்று ஏளனப்படுத்துகிறார்கள்
வருத்தத்துடன்
துர்வாசர்,தம்மம்பட்டி

கொல்லான் said...

//என்ன மிரட்டல் வந்தாலும் பார்பனீயத்திற்கு ஆதரவாக என் கொண்டைகால் மயிரு கூட தலைவணங்காது என்பதை தெள்ள தெளிவாக சொல்லி கொள்கிறேன்//

கரக்ட் வால். பாப்பானுங்களுக்கு கொடி புடிக்கரவனுகள கழுவேத்தனும் .

ஜெய்லானி said...

//நட்பு வேறு, கருத்து வேறு என்பதோடு மட்டுமில்லாமல் எதற்காகவும் என் கொள்கையிலிருந்து பின் வாங்காதவன் நான்//

இந்த தன்மை ஏன் எல்லாருக்கும் வரமாட்டேன்கிறது .

Anonymous said...

இங்கு பலபேரின் புரிதல் சரி அல்ல என தோன்றுகிறது.(வால்,மணிரத்னத்தின் ஆதரவாக பேசியுள்ளார்)
வால் சொல்ல வருவது ...
பார்பனர்கள் விஷம் என்றால்,தங்கள் இனத்தவரையே திட்டும் பார்பனர்கள்,ஆலகால விஷம்.யாரும் ஏமாந்துவிடதீர்கள்

K.MURALI said...

For followup

K.MURALI said...

for followup

மார்கண்டேயன் said...

உங்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்தி, விவாதத்திற்கு வருவதை மட்டுமே பிரசுரிக்கவும், இல்லை என்றால், தேவையற்ற திசைகளில் சென்று வீண் விவாதமாக மாறி நீர்த்து பொய் விடுகிறது . . . இது தங்களின் கவனத்திற்கு, இரண்டாம் முறை . . . நன்றி

thiagu1973 said...

பம்பாய் படத்தின் விமர்சனம் எல்லாம் தேவையே இல்லை அருண்.

நீங்கள் இந்த விசயத்தை பாருங்கள் நண்பர்களாக இருப்பவர்களாக சுகுணாதிவாகர் , நரசிம் இவர்களை
திட்ட ஒரு பதிவெழுதி வினவுக்கு கொடுத்துவிட்டு .

அவர்களுக்கே போன் செய்து உங்களை பற்றி வினவில் இப்படி எழுதி இருக்கிறார்கள் என சொல்லி இருக்கும் சிவராமனின் பார்பன கீழ்தர புத்தியை அறிய இந்த நிகழ்வு போதுமானது.

ஆனால் உலகின் மொத்த மார்க்சியத்தையும் அக்குளில் கட்டிகொண்டிருக்கும் வினவுக்கு
இதெல்லாம் தெரியாமல் போனது

ரொம்ப ரொம்ப வருத்தமான விசயம்
தெரிந்தே செய்தால் மிக மிக கண்டிக்கப்படவேண்டிய விசயம்

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

தந்தை பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் முதலில்
எதை அடிக்க வேண்டுமென்பதை..

Anonymous said...

அய்யா இதைதான் பல பத்தாயிரம் ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன்.

பீ முக் பீ இயக்கிய படம் 'ஒரு பூல்'. சரவதேச திரைப்பட விருது பெற்ற படம். ஒரு தவணை முறை நண்பர் அந்த படம் பார்க்கும் பொது என் நினைவு வந்ததாக கூறினார். ஒரு கதாபாத்திரம் நரமாமிசம் சாப்பிடுவதாக வரும் கட்சி என்னை நினைவு படுத்தியதாக கூறினார். பீ முக் பீ இயக்கிய எல்லா படங்களை பார்த்து விட வேண்டும் என்பது என் விருப்பம். யாரவது டிவிடி கொடுத்து அனுப்பினால் நன்றி மறவாமல் இருப்பேன், படம் பார்த்து முடியும் வரை.

இந்த திரைப்படத்தில் எல்லா கதாபத்திரமும் நிர்வாணமாக வருகின்றன. எல்லாவரும் வேண்டும் என்று பேசாமல் இருக்கிறார்கள். வேண்டாமென்று உடலுறவு கொள்கிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம் இந்த படம். இயக்குனர் இப்போது அமெரிக்கா சிறையில் இருக்கிறார். இந்த படத்திற்காக பதினான்கு பெண்களை கொலை செய்து இருக்கிறார். கலைக்காக கொலை செய்த இந்த அற்புதமான கலைஞனை அமெரிக்கா வல்லரசு தனது கொலைவெறியை காட்டி இருக்கிறது. இதை தான் அமெரிக்கா ஏகாதிபத்தியம் என்கிறேன். இதை தான் பல வருடங்களாக கூறி வருகிறேன். அமெரிக்கா பெண்களை கொலை செய்வது சட்டபடி தவறு இல்லை என்பது கூபாவின் சட்டம். இதை முறை படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கதாநாயகி தன்னுடைய குறியை கிழித்து விடுமாறு கதாநாயகனிடம் கேட்கிறாள், அதற்க்கு கதாநாயகன் தன்னுடைய குறியை பிய்த்து எடுத்து அவள் கையில் கொடுத்து, இதா என்னுடைய உயிர் என்கிறான், அன்பர்களே நம்புங்கள், எதற்கும் அழாதவன் அழுதே விட்டேன் இந்த காட்சியில்.

இசை இந்த திரைபடத்தை கையில் தூக்கி செல்கிறது. சமீபத்தில் இளையராஜாவின் இசையை வால்மீகி என்ற திரைப்படத்தில் கேட்டேன். மரண கொடுமை, வாந்தி வந்தது, வெளிக்கி வந்தது. இளையராஜா இப்போது பழையராஜவாகி விட்டார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். டீ கடைக்கு சென்று ஒரு லார்ஜ் அடித்தேன்.
என்னுடைய உற்ற சக பயணியான ராமகிருஷ்ணன் போன் செய்து வேறு ஒரு படம் பார்க்க வார சொன்னார். அந்த குரூரமான அனுபவத்தை பற்றி பிறகு எழுதுகிறேன்.

Unknown said...

வால்....இது என் முதல் பின்னூட்டம்....
பதிவோடு முழுதும் உடன்படுகின்றேன்.

...ராஜேஷ்...

Anonymous said...

பார்ப்பனர்கள் திருப்பி ஆரம்பித்தால் எவனாலும் தாங்கிக் கொள்ள முடியாது. மூடிக்கொண்டு போங்களேண்டா முட்டாள் பயல்களா. பொட்டை ராஜனுக்கு விரைவில் ஆப்பு இருக்கிறது.

smart said...

இந்தப் பிரச்சனை இன்னும் முடியலையா? சீக்கிரமா இவருக்கு ஏதாவதுக் கொடுத்து அனுப்புங்க

பெரிய இவன் said...

என்.விநாயகமுருகன் என்கிற மொக்கை சிதைவுகளில் வெளியான "உரையாடல் கவிதைப் போட்டி முடிவுகள்" என்ற இடுக்கையில் "உடான்ஸ் கவிஞன்" என்ற பெயரில் கமெண்ட் இட்டவரை "முட்டாக்கூ" என்ற வார்த்தையை திட்ட பயன்படுத்தி இருக்கிறான். நானும் அதற்க்கு எதிர்வினை ஆற்றும் விதமாக "முட்டாக்கூ என்.விநாயகமுருகன்" என்று ஆரம்பித்து ஒரு கமெண்ட் இட்டேன். ஆனால் நடுநிலைமை நாடாமை சிவராமன் என்னுடைய கமெண்டை டெலிட் செய்து விட்டார். தான்னலாமல் மற்றவரை திட்டுவதற்கு இன்னொருத்தரை பயன்படுத்துகிறார்.

AGASIYAM said...

முகத்திரை கிழிக்கிறோம்.
இதை வாசியுங்கோ.
http://agasiyam.blogspot.com/2010/06/blog-post.html

Unknown said...

நண்பர் வால்பையன் உங்களது இ மெயில் முகவரியைத் தரமுடியுமா

வால்பையன் said...

arunero@gmail.com

Rajan said...

//பார்ப்பனர்கள் திருப்பி ஆரம்பித்தால் எவனாலும் தாங்கிக் கொள்ள முடியாது.//


இப்ப தான் சொகமா இருக்குது!


ஏய்! ஹ்ம்ம்ம் சோப்பு போடறியா....

Rajan said...

//மூடிக்கொண்டு போங்களேண்டா முட்டாள் பயல்களா. //

மூடலைனா உம்ம மடிசாரப் போட்டு மூடிவிட்டுடுவீங்களோ!

Rajan said...

//பொட்டை ராஜனுக்கு விரைவில் ஆப்பு இருக்கிறது.//

ராஜன் ஆப்பு ரொம்ப பெருசு! வாயக் குடுத்து மாட்டிக்காத!

Rajan said...

//ஆனால் நடுநிலைமை நாடாமை சிவராமன் என்னுடைய கமெண்டை டெலிட் செய்து //


இதை நானும் அனுபவித்திருக்கிறேன்! இதைத்தான் சூ...க்கொழுப்பு என பெரியோர் சொல்வர்!

ஷர்புதீன் said...

எட்டு புள்ளி கோல புக்கு கிடைக்குமா தல......

:)

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

. பொட்டை ராஜனுக்கு விரைவில் ஆப்பு இருக்கிறது.///


இதுக்கு பேர்தான் ஆப்ப தேடி போய் உட்காருவதோ ????

sriram said...

அருண்..
சிவராமனின் இடுகையைப் படித்து துணுக்குற்றேன், இப்படியெல்லாம் கூட கீழ்த்தரமாக யோசிக்க முடியுமான்னு நெனச்சேன், அன்னிக்கு பேசின ஜாக்கி சேகரிடம் அது பற்றி பேசினேன்.
அந்த இடுகையில் உங்க பின்னூட்டங்கள் மிகச்சரியான பதிலடி, போன் பண்ணி வாழ்த்தணும்னு நெனச்சேன், அதுக்குள்ள நீங்களே இந்த இடுகையை போட்டுட்டீங்க - இடுகையுடன் உடன் படுகிறேன்..

ஆனால் உங்களோட இந்த பதில் மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
//வால்பையன் said... @ ஸ்ரீ
என்ற பெயரில் பின்னூட்டம் இடும் பார்பன பரதேசியே!
நான் அப்படி தான் எழுதுவேன், உன்னால என்னாடா செய்ய முடியும்!, பார்பன்கள் புறுக்கிதின்னி நாய்கள் என்பேன்! ஊரை ஏமாத்தும் புறம்போக்குகள் என்பேன்! இல்லைன்னு நிறுபிக்க முடியுமாடா, அட்ரஸ் இல்லாத நாதாரி பயலே//

முகம் காட்ட மறுக்கும் (பயப்படும்) அனானிகளைத் தக்க முறையில் Deal பண்ணுங்க - வேணாம்னு சொல்லலை.
Generalization வேணாம்னு உங்களுக்குப் பல முறை சொல்லிட்டேன் - நீங்க கேக்கறா மாதிரி இல்லை. இந்த இடுகையிலேயே கூட உங்களுடன் உடன் படுவோர் பலர் (நான் உள்பட) பிராமண குலத்தில் பிறந்தவர்கள்தான். உங்க Generalization எம்மில் பலரை பலமாக காயப்படுத்தும் - உணர்வீராக.

இது இனியும் தொடர்ந்தால் உங்க எழுத்துக்களைப் படிக்க வேணாம்னு இருக்கேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

//
முகம் காட்ட மறுக்கும் (பயப்படும்) அனானிகளைத் தக்க முறையில் Deal பண்ணுங்க - வேணாம்னு சொல்லலை.
Generalization வேணாம்னு உங்களுக்குப் பல முறை சொல்லிட்டேன் - நீங்க கேக்கறா மாதிரி இல்லை. இந்த இடுகையிலேயே கூட உங்களுடன் உடன் படுவோர் பலர் (நான் உள்பட) பிராமண குலத்தில் பிறந்தவர்கள்தான். உங்க Generalization எம்மில் பலரை பலமாக காயப்படுத்தும் - உணர்வீராக.//


அய்யர், அய்யங்கார் என்று தானே கெஜட்டில் இருக்கு! பார்பான்னு திட்டினா ஏன் கோவப்படுறிங்க!, அது அதை ஆதரிக்கும் மனிதர்களை மட்டுமே சாடும் சொல்!, அதை ஆதரிக்காதவர்கள் கோவப்பட வேண்டியதில்லை!

மேலும் அந்த ஸ்ரீ என்ற பெயரில் பின்னூட்டமிட்டவன் அந்த பச்சோந்தி பரதேசியாக இருக்கும் என்ற சந்தேகமும் உண்டு!

sriram said...

//அய்யர், அய்யங்கார் என்று தானே கெஜட்டில் இருக்கு! பார்பான்னு திட்டினா ஏன் கோவப்படுறிங்க!, அது அதை ஆதரிக்கும் மனிதர்களை மட்டுமே சாடும் சொல்!, அதை ஆதரிக்காதவர்கள் கோவப்பட வேண்டியதில்லை!//

Explanation accepted Arun,
நான் மதிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்கிற காரணத்தால் - இன்னும் ஒருமுறை சொல்லிக்கறேன் - முடிந்த வரை Generalization தவிர்க்கவும் - தனியொரு மனிதனோ ஒரு சமுகமோ செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்க - நான் எப்போதும் உடனிருக்கிறேன்.

//மேலும் அந்த ஸ்ரீ என்ற பெயரில் பின்னூட்டமிட்டவன் அந்த பச்சோந்தி பரதேசியாக இருக்கும் என்ற சந்தேகமும் உண்டு!//

யாரைச் சொல்றீங்கன்னு சத்தியமா தெரியலை.

நான் அனானி பின்னூட்டம் இடுவதில்லைன்னு இன்னும் ஒருமுறை அழுத்தமா சொல்லிக்கறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

//யாரைச் சொல்றீங்கன்னு சத்தியமா தெரியலை.

நான் அனானி பின்னூட்டம் இடுவதில்லைன்னு இன்னும் ஒருமுறை அழுத்தமா சொல்லிக்கறேன்//


உங்களை யார் தல சொன்னா!?
யாரை சொல்றேன்னு புரியலையா உங்களுக்கு!?

தமிழ் பொண்ணு said...

அருண் உங்களுடைய மிக சிறந்த பதிவான பின்நவீனம்,அறிவியல், பரிணாமம்,சுயசொறிதல் போன்ற பதிவுகள் அடிக்கடி எழுதவும் நண்பரே!!!!

தமிழ் பொண்ணு said...

arun oru naal un vaal ah oota narukurena ellaya nu paruu..annaki eruku ley unaku aapuuu...

Rajan said...

//arun oru naal un vaal ah oota narukurena ellaya nu paruu..annaki eruku ley unaku aapuuu... //


ஒட்ட நறுக்க போறியா! அவ்வ்வ்வ்வ்

Rajan said...

//அருண் உங்களுடைய மிக சிறந்த பதிவான பின்நவீனம்,அறிவியல், பரிணாமம்,சுயசொறிதல் //


இதெல்லாம் கேக்க யாருமே இல்லயா

Rajan said...

//இதுக்கு பேர்தான் ஆப்ப தேடி போய் உட்காருவதோ ????//


ஆப்புல உக்காந்தா பரவால்ல தல ! பயபுள்ள அடுப்புல உக்காந்து டிக்கிய வேக வெச்சுக்கப் போவுது

Rajan said...

//மேலும் அந்த ஸ்ரீ என்ற பெயரில் பின்னூட்டமிட்டவன் அந்த பச்சோந்தி பரதேசியாக இருக்கும் என்ற சந்தேகமும் உண்டு!//

தல ! காதக் குடுங்க.... அந்த பைத்தியக் காரனையா சொல்றீங்க!

Rajan said...

//உங்க Generalization எம்மில் பலரை பலமாக காயப்படுத்தும் - உணர்வீராக.//

அன்பின் பாஸ்டன்!

பாப்பார மனப்போக்கில் பீடித்துள்ள அப்பரதேசிகள் பிராமணர் வீட்டில் பிறந்தவர்களை கேடயமாக எண்ணக்கூடும். அதற்கு நீங்களும் காரணியாகி விட வேண்டாம்!

புரிதலில் தான் பிரச்சனை நாம் தெளிவாகவே பலமுறை விளக்கியாயிற்று !

தமிழ் பொண்ணு said...

arun parinamam potanu vachukaaaa... erode ku aaala anupi adipen ley.solluputen.appram vivek solra mathiri epdi eruntha na epdi aiten mathiri thaan.

ஃபித்னா.காம் said...

ஆக நண்பர் வால்பையன் பார்ப்பணர்களை எதிர்ப்பதாக பசுத்தோல் போர்த்தி முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை மட்டுமே எதிர்க்கும் ஒரு ஓநாய் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.

podang_maan said...

பார்ப்பனியத்தை சிவராமனிடம் கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பதிவுலகில் டோண்டுவும், துளசி கோபாலும் இன்னும் சில பதிவர்களும் பார்ப்பனியத்தை வெட்கமின்றி தூக்கிக் கொண்டு அலைகிறார்களே அதையல்லவா முதலி எதிர்க்க வேண்டும் வால்பையன்?

podang_maan said...

பைத்தியக்காரன் என்கிற சிவராமனை அம்பலப்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். பதிவுலகில் அப்பட்டமாக, கூச்சமேயில்லாமல் பார்ப்பன பண்பாட்டையும், பூனூலையும் உயர்த்திப் பிடித்து எழுதி வரும் டோண்டு, துளசி கோபால் போன்றோரை அல்லவா வால்பையன் அம்பலப்படுத்தி எழுதியிருக்க வேண்டும்?

வெண்பூ said...

//
துளசி கோபாலும்
//

ஏற‌த்தாழ‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ அவ‌ர‌து எழுத்துக‌ளைப் ப‌டித்து ர‌சிப்ப‌வ‌ன் என்ற‌ முறையில் இத‌ற்கு க‌டும் க‌ண்ட‌ன‌ங்க‌ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவில், திருவிழா, விசேச‌ம் ப‌ற்றி எழுதினாலே பார்ப்ப‌னீய‌ம் என்றால் "போங்க‌ய்யா, நீங்க‌ளும் உங்க‌ கொளுகையும்"....

podang_maan said...

//ஏற‌த்தாழ‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ அவ‌ர‌து எழுத்துக‌ளைப் ப‌டித்து ர‌சிப்ப‌வ‌ன் என்ற‌ முறையில் இத‌ற்கு க‌டும் க‌ண்ட‌ன‌ங்க‌ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவில், திருவிழா, விசேச‌ம் ப‌ற்றி எழுதினாலே பார்ப்ப‌னீய‌ம் என்றால் "போங்க‌ய்யா, நீங்க‌ளும் உங்க‌ கொளுகையும்"...//

பூனூலின் பெருமைகளை எழுதினால்?

podang_maan said...

//நீங்க மகாபலிபுரம் போயிருக்கிங்களா, அங்கே சிவராமன் பனியனுடன் குளித்தது தெரியுமா!?//

பாயிண்டு1: சிவராமன் பனியனுடன் குளித்து நான் பார்த்தது இல்லை.

அவரது எழுத்துக்கள் மூலமே அவரைத் தெரியும்.

எனவே, அவர் பூனூல் குறித்து சொன்னதை அவரது வார்த்தைகளிலிருந்துதான் எடை போட்டேன்.

பாயிண்டு2:
மஹாபலிபுரம் சம்பவத்தின் மூலம் சிவராமன் பூனூல் போட்ட பார்ப்பன பண்பாட்டை பற்றியொழுகுபவர் என்பது உங்களுக்கு முன்பே தெரியும்
என்று தெரியவருகிறது.

இத்தனை நாள் ஏன் அவரைத் தட்டிக் கேட்கவில்லை? இன்று அவரை அம்பலப்படுத்துவதற்கு அவரது பார்ப்பனியம் காரணமா அல்லது அது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பா?

பாயிண்டு 3:
டோண்டு, துளசி கோபால் போன்று பார்ப்பன பண்பாட்டை வெட்கமின்றி தூக்கிப் பிடிக்கும் பதிவர்களையும் இதே போல வேறு ஏதாவது வாய்க்கா தகராறுகளுக்குப் பிறகுதான் நீங்கள் அம்பலப்படுத்துவீர்களா?

வெண்பூ said...

தெய்வ‌மே, ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு ந‌ம்பிக்கை இருக்கு. உங்க‌ளுக்கு க‌ட‌வுளே இல்லைன்னு சொல்ற‌துக்காக‌ உல‌க‌த்துல‌ இருக்குற‌ எல்லாரும் உங்களை ஃபாலோ ப‌ண்ண‌ணும்னு எதிர்பார்க்குறீங்க‌, நீங்க‌ என்ன‌ ஜீச‌ஸா, ந‌பியா, இல்ல‌ காந்தியா?

பூணூலைப் ப‌த்தி எழுதுனா உட‌னே பார்ப்ப‌னீய‌மா? பூணூலைப் போட்டுட்டு ஒருத்த‌ன் ந‌ல்ல‌தே ப‌ண்ண‌க்கூடாதா என்ன‌? ஒருத்த‌ன் பார்ப்ப‌னீய‌த்தை ஆத‌ரிக்கிறானா இல்லையான்ற‌த‌ அவ‌ன் செய‌ல்க‌ளை வெச்சி முடிவு ப‌ண்ணுங்க‌, தோற்ற‌த்தை வெச்சி இல்லை.

பூணூலைப் போட்டுகிட்டு மொள்ள‌மாறித்த‌ன‌ம் ப‌ண்ணுற‌ பொறுக்கி ப‌ன்னாட‌ங்க‌ளையும் பாத்திருக்கிறேன், க‌ட‌வுளே இல்லைன்னு சொல்லிட்டு ந‌ல்ல‌து செஞ்ச‌வுங்களையும் பாத்திருக்கேன். இதுக்கு முழு எதிர் வித‌த்தில‌யும் "க‌ட‌வுளே இல்லை"ன்னு சொல்லிட்டு கொள்ளைய‌டிக்கிற‌வ‌ங்களையும், க‌ட‌வுள் ப‌க்தியோட‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து ப‌ண்ணுற‌வ‌ங்க‌ளையும் என்னால‌ காட்ட‌ முடியும்.

போங்க‌ சார், போயி உருப்ப‌டியா எதுனா ப‌ண்ணுங்க‌.

podang_maan said...

//பூணூலைப் ப‌த்தி எழுதுனா உட‌னே பார்ப்ப‌னீய‌மா? பூணூலைப் போட்டுட்டு ஒருத்த‌ன் ந‌ல்ல‌தே ப‌ண்ண‌க்கூடாதா என்ன‌? ஒருத்த‌ன் பார்ப்ப‌னீய‌த்தை ஆத‌ரிக்கிறானா இல்லையான்ற‌த‌ அவ‌ன் செய‌ல்க‌ளை வெச்சி முடிவு ப‌ண்ணுங்க‌, தோற்ற‌த்தை வெச்சி இல்லை.
//

என்ன வால்பையன்? இந்த எதிர்வினைக்கு நியாயமா நீங்கதானே கருத்துச் சொல்லனும்.

பூனூல் போட்டா பார்ப்பனியமா என்று கேட்கிறார் வெண்பூ.

வால்பையன் said...

பதில் நான் தான் சொல்லனும்னு இல்லையே!

ஆணி புடுங்கிட்டு வர்றேன்!

podang_maan said...

//பூணூலைப் ப‌த்தி எழுதுனா உட‌னே பார்ப்ப‌னீய‌மா? பூணூலைப் போட்டுட்டு ஒருத்த‌ன் ந‌ல்ல‌தே ப‌ண்ண‌க்கூடாதா என்ன‌? ஒருத்த‌ன் பார்ப்ப‌னீய‌த்தை ஆத‌ரிக்கிறானா இல்லையான்ற‌த‌ அவ‌ன் செய‌ல்க‌ளை வெச்சி முடிவு ப‌ண்ணுங்க‌, தோற்ற‌த்தை வெச்சி இல்லை.//

பார்ப்பனியத்தை கண்டுபிடிக்கும் வழிமுறைகளையும், பார்ப்பனியம் என்பதன் விளக்கத்தையும் வெண்பூ கூறிவிட்டால் எனது வேலை மிச்சம்

podang_maan said...

//பதில் நான் தான் சொல்லனும்னு இல்லையே!

ஆணி புடுங்கிட்டு வர்றேன்!//

அப்போ வெண்பூவின் வாதம் பைத்தியக்காரனுக்கும் பொருந்தும் இல்லையா? அதாவது பைத்தியக்காரனிடம் பார்ப்பனியம் இல்லை.

உங்களது பதிவை வெண்பூ எதிர்க்கிறார் என்பதாலேயே நீங்கள் வெண்பூவிற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்று சொன்னேன்.

வெண்பூ said...

ஏற்க‌ன‌வே வால்தான் ப‌தில் சொல்லிட்டாரே

//
அதை ஆதரிக்கும் மனிதர்களை மட்டுமே சாடும் சொல்!, அதை ஆதரிக்காதவர்கள் கோவப்பட வேண்டியதில்லை!
//
ஒருவேளை ஆத‌ரிக்கும்னு அவ‌ர் சொல்ற‌து பூணூல் போட‌ற‌தையுமா இருந்தா நான் ஜ‌கா வாங்கிக்கிறேன். :)

வால்பையன் said...

ட்ராபிக் ராமசாமி பார்பனியத்தை கடைபிடிப்பவரா தோழர்!?

பூனூல் அணியாமல் பார்பனீயத்தை கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள்!
இரட்டை குவளை முறைக்கும் பார்பனீயமே காரணம்!, உங்கள் சாதியை நீங்கள் கூறி கொண்டால் நீங்களும் பார்பனீயவாதி தான்!

மங்களூர் சிவா said...

http://mangalore-siva.blogspot.com/2010/07/blog-post.html

வால்பையன் said...

//அப்போ வெண்பூவின் வாதம் பைத்தியக்காரனுக்கும் பொருந்தும் இல்லையா? அதாவது பைத்தியக்காரனிடம் பார்ப்பனியம் இல்லை.

உங்களது பதிவை வெண்பூ எதிர்க்கிறார் என்பதாலேயே நீங்கள் வெண்பூவிற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்று சொன்னேன். //


துளசிகோபால் பூனூலை ஆதிரித்தால் நிச்சயம் பார்பனீயமே! நமக்கு வேண்டபட்டவர் என்பதற்காக கொள்கை
முரண்பாடுகள் தவறு வெண்பூ!

பார்ப்னீய ஆதரவாளார்கள் ஆண்டாண்டுகாலமாக அதையே சொல்லி கொடுத்து வளர்க்கபட்டவர்கள், அவர்களை விழிப்புணர்வின் மூலம் மாற்ற முடியும், ஆனால் சிவராமன் போலி முற்போக்குவாதி, மனிதகுலத்திற்கே நாசம் தான் விளையும்!

podang_maan said...

//பார்ப்பனியத்தை கண்டுபிடிக்கும் வழிமுறைகளையும், பார்ப்பனியம் என்பதன் விளக்கத்தையும் வெண்பூ கூறிவிட்டால் எனது வேலை மிச்சம்
//

வால்பையனும் கூட இதற்குப் பதில் சொல்லலாம்.

பூனூலின் பெருமை பேசும், பார்ப்பனியப் பண்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் ஒருவர் டிராபிக் ராமசாமி போல சில என் ஜி ஓ வேலை செய்தால் அவர் பார்ப்பனியவாதி இல்லை என்று ஆகிவிடுமா?

வெண்பூ said...

ரொம்ப‌ சிம்பிள் வினோத்.. நாந்தான் பெரிய‌வ‌ன், ம‌த்த‌வ‌னெல்லாம் ம‌ட்ட‌ம்னு சொல்ற‌ எந்த‌ விச‌ய‌முமே என்னைப் பொறுத்த‌வ‌ரை பார்ப்ப‌னீய‌ம்தான். க‌ட‌வுள் ப‌க்தி இருக்குற‌ ஒருத்த‌ன் பூணூல் போடுற‌ ஒருத்த‌ன் எல்லாரையும் ச‌மமா ந‌ட‌த்தினா அவ‌னை எப்ப‌டி பார்ப்ப‌னிய‌த்தை க‌டைபிடிக்கிறான்னு சொல்ல‌முடியும்?

அதே மாதிரி இன்ன‌மும் ந‌ம்ம‌ ஊர்க‌ள்ல‌ இருக்குற‌ இர‌ட்டைக் குவ‌ளை முறைக‌ளை க‌டைபிடிக்கிற‌வ‌ங்க‌ பிராம‌ண‌ர்க‌ள் அல்லாத‌வ‌ங்க‌தான், அதுவும் என்னைப் பொறுத்த‌வ‌ரை பார்ப்ப‌னீய‌த்தோட‌ நீட்சிதான்.

மொத்த‌த்துல‌ பார்ப்ப‌னீய‌ம் பிற‌ப்பால‌ வ‌ரும்னு நான் ந‌ம்ப‌லை. அவ‌ன் அடுத்த‌வ‌னை எப்ப‌டி ந‌ட‌த்துறான் அப்ப‌டின்ற‌துல‌தான் இருக்குன்னு சொல்றேன்.

வால்பையன் said...

நான் இப்படி தான் என சொல்லி கொள்பவர்களை நிராகரிக்கும், அவர்களிடமிருந்து நம்மை பாதுகாக்கவும் முடியும் தோழர், நீங்கள் சொல்வது மேடையில் சமூக ஆர்வலன் போல் முழக்கமிட்டு விட்டு, மறைவில் முதலாளிகள் பூட்ஷை நக்கும் செயல், அவர்கள் தான் போலி முற்போக்குவாதிகள், அவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள்!

podang_maan said...

பதிவுலகில் ஆபாத்தில்லாத அப்பாவி வேசம் போட்டுக் கொண்டு பார்ப்பனப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்து வருபவர்கள், அவர்களது அத்தகைய நடவடிக்கைகள் எதிர்ப்பின்றி நடுத்தர வர்க்க பதிவர்கள் மத்தியில் ஆதரவை மெதுவாக பெற்று வரும் சூழல் மிக அபாயகரமானது என்று கருதுகிறேன்.

உதாரணம், இங்கு பூனூலுக்கு ஆதரவாக வெண்பூ எழுதுவதும், பூனூலை உயர்த்திப் பிடித்து டோண்டு, துளசி கோபால் எதிர்ப்பின்றி எழுதிவருவதும். அவர்களது பதிவுகளை ரசித்து படிக்கும் சூத்திரர்களும்.

வெண்பூ said...

முந்தைய‌ பின்னூட்ட‌ம் வ‌ந்த‌தான்னு தெரிய‌லை.

வால், நீங்க‌ளும் இர‌ட்டைக் குவ‌ளையை பார்ப்ப‌னீய‌ம்னு சொல்றீங்க‌, நானும் அதையேத்தான் சொல்றேன். ஒரே வித்தியாச‌ம், நீங்க‌ ரொம்ப‌ ரிஜிட்டா இருக்கீங்க‌ : பூணூல் ப‌த்தி பேசுனாலே பார்ப்ப‌னீய‌ம்னு, நான் கொஞ்ச‌ம் ஃப்ள‌க்ஸிபிள். அவ்வ‌ள‌வுதான்.. :)

podang_maan said...

அவர்களையும் விரிவாக அம்பலப்படுத்தி வால்பையன் எழுத வேண்டியே எனது பின்னூட்ட விவாதத்தைத் தொடங்கினேன்.

வால்பையன் said...

@ சிவா


உங்கள் பதிவை பார்த்தேன்!
அந்த படம் என்னிடமும் இருக்கு, ஆனால் நான் வெளியிடவில்லை, சிவராமனின் விளக்கத்திற்காக காத்துகிட்டு இருந்தேன்! பதிலேதும் இல்லை, நீங்க போன் பண்ணி பேசியதும் தான் போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்!

மேலும் ”முட்டவிட்ட கோழிக்கு தான் பொச்சு வழி தெரியும்” என்பது பழமொழி!, உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் போது நீங்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை!

உங்களுடய விளக்க பதிவிலும், சிவராமனின் ஸ்டேட்மெண்ட் படி சந்தனமுல்லை பலரை எச்சரித்தார் என இருக்கிறது, ஆக அந்த வார்த்தையிலும் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை!

செந்தழல் ரவிக்கு நான் இட்ட பின்னூட்டம் வெளிவரவில்லை!

அந்த பதிவில் தேவையில்லாமல் அவர் முகிலை இழுத்திருக்கிறார், உங்களுக்கும், பைத்தியகாரனுக்கும் உள்ள பிரச்சனையில் முல்லை வரக்கூடாது என அவர் நினைப்பது சரியென்றால், அங்கே முகிலும் வரக்கூடாது, ஏற்கனவே நான் என் கணவருக்கு அடிமை இல்லை என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் முல்லை!

பல இடங்களுக்கு சுற்றிய கொள்ளிகட்டை தற்பொழுது ரவியின் கையில் இருப்பதை அறிய முடிகிறது!, எல்லா முடியும் கொட்டிரப்போவுது!

podang_maan said...

//வால், நீங்க‌ளும் இர‌ட்டைக் குவ‌ளையை பார்ப்ப‌னீய‌ம்னு சொல்றீங்க‌, நானும் அதையேத்தான் சொல்றேன். ஒரே வித்தியாச‌ம், நீங்க‌ ரொம்ப‌ ரிஜிட்டா இருக்கீங்க‌ : பூணூல் ப‌த்தி பேசுனாலே பார்ப்ப‌னீய‌ம்னு, நான் கொஞ்ச‌ம் ஃப்ள‌க்ஸிபிள். அவ்வ‌ள‌வுதான்.. :)//

வால்பையன் பார்ப்பனியம் யாரிடம் இருந்தாலும் எதிர்க்க வேண்டுமென்கிறார்.

வெண்பூ பார்ப்பானிடம் இருக்கும் பார்ப்பனியத்தை மட்டும் எதிர்க்காதே என்கிறார். பிளக்சிபில் இல்லையா?

வால்பையன் said...

//பதிவுலகில் ஆபாத்தில்லாத அப்பாவி வேசம் போட்டுக் கொண்டு பார்ப்பனப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்து வருபவர்கள், அவர்களது அத்தகைய நடவடிக்கைகள் எதிர்ப்பின்றி நடுத்தர வர்க்க பதிவர்கள் மத்தியில் ஆதரவை மெதுவாக பெற்று வரும் சூழல் மிக அபாயகரமானது என்று கருதுகிறேன்.//


மறுப்பேதும் இல்லை!
காட்டுவிலங்களை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு என்று வேண்டுமானாலும் அதனால் ஆபத்து வரலாம், அதே நேரம் பிறப்பால் உயர்ச்சி, தாழ்ச்சி பார்க்காதவர்களை இவ்வளவு கண்டிப்புடன் அணுக வேண்டுமா என்பது கேள்வி!

சாதி அடுக்குகள் ஒழிய வேண்டும் என்பதில் எந்த மாற்று அக்ருத்தும் இல்லை, அதே நேரம் பல நூற்றாண்டுகளாக தாழ்த்தபட்ட மக்களுக்கு சேர வேண்டிய உரிமைகள் கிடைக்க இன்னும் ஒரு தலைமுறைக்கு அது தேவைப்படுகிறது! வளர்ந்த மக்கள் தாழ்த்தபட்டவர்களுக்கு வழி விட்டு நின்றாலே போதுமானது!

உயிர்சாதியத்தை கடைபிடிக்கும் அனைத்து வகை பார்ப்பனீயர்களும் இதற்கு வழிவிட வேண்டும்!

வால்பையன் said...

//வெண்பூ பார்ப்பானிடம் இருக்கும் பார்ப்பனியத்தை மட்டும் எதிர்க்காதே என்கிறார். பிளக்சிபில் இல்லையா? //

வெண்பூ என்றும் தன்னை ஒரு சமூகபோராளியாக அடையாளபடுத்தி கொண்டதில்லை, துளசிகோபால் அவருக்கு தனிபட்ட முறையில் நண்பராக இருக்கலாம், அவரது செயல்பாடுகளில் பார்பனீயம் இல்லை என்பது அவரது கருத்து!

அவரை குற்றவாளி கூண்டில் ஏன் ஏற்றுகிறீர்கள்!?

வெண்பூ said...

//
வெண்பூ பார்ப்பானிடம் இருக்கும் பார்ப்பனியத்தை மட்டும் எதிர்க்காதே என்கிறார். பிளக்சிபில் இல்லையா?
//

வினோத் உங்க‌ புரித‌ல் சிரிப்பா இருக்கு. அநேக‌மா நான் பிராம‌ண‌ன்னு நினைச்சி நீங்க‌ பேசிட்டு இருக்கீங்க‌ன்னு நினைக்கிறேன். காமெடிதான். விட்டா நீங்க‌ளே வ‌ந்து என‌க்கு பூணூல் போட்டு விட்டுடுவீங்க‌ போல‌.

என்னைப் பொறுத்த‌வ‌ரை யாரையும் பிற‌ப்பை வைத்து எடை போடுவ‌தில் விருப்ப‌மில்லை. சொல்ல‌ப்போனால் நீங்க‌ள் சொல்லும் பார்ப்ப‌னீய‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அதைத்தான் செய்தார்க‌ள் "அந்த‌ சாதியில‌ பொற‌ந்துட்டியா, அப்ப‌ மேல்ச‌ட்டைப் போட‌க்கூடாது... இந்த‌ சாதியில‌ பிற‌க்க‌லையா அப்ப‌ சாமிகிட்ட‌ வ‌ர‌க்கூடாது"ன்னு. நாம‌ளும் அதையே செய்வ‌தில் என‌க்கு உட‌ன்பாடில்லைன்னு சொல்றேன்.

ஒருத்த‌னோட‌ செய‌ல்க‌ளை வெச்சி அவ‌னைத் திட்டுங்க‌, பிற‌ப்பை வெச்சி இல்லை. இத்தோட‌ நான் முடிச்சிக்கிறேன்.

மங்களூர் சிவா said...

/
@ சிவா

உங்கள் பதிவை பார்த்தேன்!
/

பாத்துட்டீங்களா வால் கமெண்ட் போடலையே

எல்லா கமெண்ட்டும் நானே போட்டுக்கிறேனாம் மாஸ்டர்பேஷன் சிவா என பட்டம் குடுத்திருக்கிறான் நொந்தழல் உண்மைய சொல்ல கமெண்ட் எதுக்குந்னு நேத்துதான் கமெண்ட் பாக்ஸ தூக்கீட்டேன்.

/
அந்த படம் என்னிடமும் இருக்கு, ஆனால் நான் வெளியிடவில்லை,
/

உங்ககிட்டயுமா??
நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் எனவே வெளியிட்டுவிட்டேன்

/
சிவராமனின் விளக்கத்திற்காக காத்துகிட்டு இருந்தேன்!
/

எப்பிடி நான் ஒரு மாசம் காத்துகிட்டிருந்த மாதிரியேவா. ரைட்டு வெளக்கீட்டுதான் அடுத்த வேலை பாப்பார் அவர்.

/
பதிலேதும் இல்லை,
/
:)

/
நீங்க போன் பண்ணி பேசியதும் தான் போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்!
/

ஆதாரம் இருக்கு தலைவா நம்ம போன் பில்லு

/
மேலும் ”முட்டவிட்ட கோழிக்கு தான் பொச்சு வழி தெரியும்” என்பது பழமொழி!, உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் போது நீங்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை!
/

நன்றி

/
உங்களுடய விளக்க பதிவிலும், சிவராமனின் ஸ்டேட்மெண்ட் படி சந்தனமுல்லை பலரை எச்சரித்தார் என இருக்கிறது, ஆக அந்த வார்த்தையிலும் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை!
/

அந்த வரிகள் பைத்தியக்காரன் எழுதிய வினவு பதிவிலிருந்தவை. தேவைப்பட்டதால் உபயோகிக்கப்பட்டது.

/
செந்தழல் ரவிக்கு நான் இட்ட பின்னூட்டம் வெளிவரவில்லை!
/

no comments

/
அந்த பதிவில் தேவையில்லாமல் அவர் முகிலை இழுத்திருக்கிறார், உங்களுக்கும், பைத்தியகாரனுக்கும் உள்ள பிரச்சனையில் முல்லை வரக்கூடாது என அவர் நினைப்பது சரியென்றால், அங்கே முகிலும் வரக்கூடாது, ஏற்கனவே நான் என் கணவருக்கு அடிமை இல்லை என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் முல்லை!
/

ரவி முகில் குடும்ப PRO இல்லையா? முகில்கூட ரவி தளத்தில்தானெ பதிவு எழுதுகிறார்????

இது தெரியாம ரவி போட்ட பதிவுக்கு விளக்க பதிவு போட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணீட்டேனே
:)))

/
பல இடங்களுக்கு சுற்றிய கொள்ளிகட்டை தற்பொழுது ரவியின் கையில் இருப்பதை அறிய முடிகிறது!, எல்லா முடியும் கொட்டிரப்போவுது!
/

ரைட்டு!

வெண்பூ said...

//
வெண்பூ பார்ப்பானிடம் இருக்கும் பார்ப்பனியத்தை மட்டும் எதிர்க்காதே என்கிறார். பிளக்சிபில் இல்லையா?
//

வினோத் உங்க‌ புரித‌ல் சிரிப்பா இருக்கு. அநேக‌மா நான் பிராம‌ண‌ன்னு நினைச்சி நீங்க‌ பேசிட்டு இருக்கீங்க‌ன்னு நினைக்கிறேன். காமெடிதான். விட்டா நீங்க‌ளே வ‌ந்து என‌க்கு பூணூல் போட்டு விட்டுடுவீங்க‌ போல‌.

என்னைப் பொறுத்த‌வ‌ரை யாரையும் பிற‌ப்பை வைத்து எடை போடுவ‌தில் விருப்ப‌மில்லை. சொல்ல‌ப்போனால் நீங்க‌ள் சொல்லும் பார்ப்ப‌னீய‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அதைத்தான் செய்தார்க‌ள் "அந்த‌ சாதியில‌ பொற‌ந்துட்டியா, அப்ப‌ மேல்ச‌ட்டைப் போட‌க்கூடாது... இந்த‌ சாதியில‌ பிற‌க்க‌லையா அப்ப‌ சாமிகிட்ட‌ வ‌ர‌க்கூடாது"ன்னு. நாம‌ளும் அதையே செய்வ‌தில் என‌க்கு உட‌ன்பாடில்லைன்னு சொல்றேன்.

ஒருத்த‌னோட‌ செய‌ல்க‌ளை வெச்சி அவ‌னைத் திட்டுங்க‌, பிற‌ப்பை வெச்சி இல்லை. இத்தோட‌ நான் முடிச்சிக்கிறேன்.

மங்களூர் சிவா said...

/
@ சிவா

உங்கள் பதிவை பார்த்தேன்!
/

பாத்துட்டீங்களா வால் கமெண்ட் போடலையே

எல்லா கமெண்ட்டும் நானே போட்டுக்கிறேனாம் மாஸ்டர்பேஷன் சிவா என பட்டம் குடுத்திருக்கிறான் நொந்தழல் உண்மைய சொல்ல கமெண்ட் எதுக்குந்னு நேத்துதான் கமெண்ட் பாக்ஸ தூக்கீட்டேன்.

/
அந்த படம் என்னிடமும் இருக்கு, ஆனால் நான் வெளியிடவில்லை,
/

உங்ககிட்டயுமா??
நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் எனவே வெளியிட்டுவிட்டேன்

/
சிவராமனின் விளக்கத்திற்காக காத்துகிட்டு இருந்தேன்!
/

எப்பிடி நான் ஒரு மாசம் காத்துகிட்டிருந்த மாதிரியேவா. ரைட்டு வெளக்கீட்டுதான் அடுத்த வேலை பாப்பார் அவர்.

/
பதிலேதும் இல்லை,
/
:)

/
நீங்க போன் பண்ணி பேசியதும் தான் போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்!
/

ஆதாரம் இருக்கு தலைவா நம்ம போன் பில்லு

/
மேலும் ”முட்டவிட்ட கோழிக்கு தான் பொச்சு வழி தெரியும்” என்பது பழமொழி!, உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் போது நீங்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை!
/

நன்றி

/
உங்களுடய விளக்க பதிவிலும், சிவராமனின் ஸ்டேட்மெண்ட் படி சந்தனமுல்லை பலரை எச்சரித்தார் என இருக்கிறது, ஆக அந்த வார்த்தையிலும் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை!
/

அந்த வரிகள் பைத்தியக்காரன் எழுதிய வினவு பதிவிலிருந்தவை. தேவைப்பட்டதால் உபயோகிக்கப்பட்டது.

/
செந்தழல் ரவிக்கு நான் இட்ட பின்னூட்டம் வெளிவரவில்லை!
/

no comments

/
அந்த பதிவில் தேவையில்லாமல் அவர் முகிலை இழுத்திருக்கிறார், உங்களுக்கும், பைத்தியகாரனுக்கும் உள்ள பிரச்சனையில் முல்லை வரக்கூடாது என அவர் நினைப்பது சரியென்றால், அங்கே முகிலும் வரக்கூடாது, ஏற்கனவே நான் என் கணவருக்கு அடிமை இல்லை என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் முல்லை!
/

ரவி முகில் குடும்ப PRO இல்லையா? முகில்கூட ரவி தளத்தில்தானெ பதிவு எழுதுகிறார்????

இது தெரியாம ரவி போட்ட பதிவுக்கு விளக்க பதிவு போட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணீட்டேனே
:)))

/
பல இடங்களுக்கு சுற்றிய கொள்ளிகட்டை தற்பொழுது ரவியின் கையில் இருப்பதை அறிய முடிகிறது!, எல்லா முடியும் கொட்டிரப்போவுது!
/

ரைட்டு!

மங்களூர் சிவா said...

/
அந்த படம் என்னிடமும் இருக்கு, ஆனால் நான் வெளியிடவில்லை,
/

உங்ககிட்டயுமா??
நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் எனவே வெளியிட்டுவிட்டேன்

/
சிவராமனின் விளக்கத்திற்காக காத்துகிட்டு இருந்தேன்!
/

எப்பிடி நான் ஒரு மாசம் காத்துகிட்டிருந்த மாதிரியேவா. ரைட்டு வெளக்கீட்டுதான் அடுத்த வேலை பாப்பார் அவர்.

/
பதிலேதும் இல்லை,
/
:)

மங்களூர் சிவா said...

/
உங்களுடய விளக்க பதிவிலும், சிவராமனின் ஸ்டேட்மெண்ட் படி சந்தனமுல்லை பலரை எச்சரித்தார் என இருக்கிறது, ஆக அந்த வார்த்தையிலும் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை!
/

அந்த வரிகள் பைத்தியக்காரன் எழுதிய வினவு பதிவிலிருந்தவை. தேவைப்பட்டதால் உபயோகிக்கப்பட்டது.

/
செந்தழல் ரவிக்கு நான் இட்ட பின்னூட்டம் வெளிவரவில்லை!
/

no comments

/
அந்த பதிவில் தேவையில்லாமல் அவர் முகிலை இழுத்திருக்கிறார், உங்களுக்கும், பைத்தியகாரனுக்கும் உள்ள பிரச்சனையில் முல்லை வரக்கூடாது என அவர் நினைப்பது சரியென்றால், அங்கே முகிலும் வரக்கூடாது, ஏற்கனவே நான் என் கணவருக்கு அடிமை இல்லை என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் முல்லை!
/

ரவி முகில் குடும்ப PRO இல்லையா? முகில்கூட ரவி தளத்தில்தானெ பதிவு எழுதுகிறார்????

இது தெரியாம ரவி போட்ட பதிவுக்கு விளக்க பதிவு போட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணீட்டேனே
:)))

/
பல இடங்களுக்கு சுற்றிய கொள்ளிகட்டை தற்பொழுது ரவியின் கையில் இருப்பதை அறிய முடிகிறது!, எல்லா முடியும் கொட்டிரப்போவுது!
/

ரைட்டு!

மங்களூர் சிவா said...

/
நீங்க போன் பண்ணி பேசியதும் தான் போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்!
/

ஆதாரம் இருக்கு தலைவா நம்ம போன் பில்லு

/
மேலும் ”முட்டவிட்ட கோழிக்கு தான் பொச்சு வழி தெரியும்” என்பது பழமொழி!, உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் போது நீங்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை!
/

நன்றி

மங்களூர் சிவா said...

/
@ சிவா

உங்கள் பதிவை பார்த்தேன்!
/

பாத்துட்டீங்களா வால் கமெண்ட் போடலையே

எல்லா கமெண்ட்டும் நானே போட்டுக்கிறேனாம் மாஸ்டர்பேஷன் சிவா என பட்டம் குடுத்திருக்கிறான் நொந்தழல் உண்மைய சொல்ல கமெண்ட் எதுக்குந்னு நேத்துதான் கமெண்ட் பாக்ஸ தூக்கீட்டேன்.

வெண்பூ said...

//
துளசிகோபால் அவருக்கு தனிபட்ட முறையில் நண்பராக இருக்கலாம்,
//

இல்லை வால். அவ‌ரை என‌க்கு அவ‌ர‌து எழுத்துக‌ளின் மூல‌ம் ம‌ட்டுமே அறிமுக‌ம். நேரில் இதுவ‌ரை ச‌ந்திக்க‌ வாய்ப்பு வ‌ர‌வில்லை. நான் ப‌டித்த‌வ‌ரை ம‌ற்றும் நான் நண்ப‌ர்க‌ளிட‌ம் கேட்டறிந்த‌ வ‌ரை, அவ‌ர் யாரையும் ம‌ன‌ம் புண்ப‌டும்ப‌டி பேசிய‌தோ எழுதிய‌தோ இல்லை. அத‌னால்தான் அவ‌ரை உங்க‌ள் வ‌ட்ட‌த்திற்குள் கொண்டு வ‌ந்த‌தில் வ‌ருத்த‌ப்ப‌ட்டு எதிர்கேள்வி கேட்கிறேன். வேறு எந்த‌ கார‌ண‌மும் இல்லை.

podang_maan said...

//அதே நேரம் பிறப்பால் உயர்ச்சி, தாழ்ச்சி பார்க்காதவர்களை இவ்வளவு கண்டிப்புடன் அணுக வேண்டுமா என்பது கேள்வி!//

பூனூல் போடுவது நம்பிக்கை எனில் அது என்ன வகையான நம்பிக்கை?

அதன் அடையாளம் என்ன?

நான் ஒரு உயர்ந்த சாதிக்காரன் என்ற தன்னுணர்வு தாண்டி அந்த அடையாளத்துக்கு வேறென்ன அர்த்தம் இருந்துவிட முடியும்? (அத்தகைய தன்னுணர்வு முழு உணர்வுடன்(டோண்டு) வெளிப்படுகிறதா அல்லது பழக்கத்தினால் வெளிப்படுகிறதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்)

அத்தகைய அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்துவது அப்பாவித்தனமான ஒருவரது செயல்பாடாகவே இருப்பினும் கூட இந்தியச் சூழலில், பார்ப்பனியம்-சாதியம் கோலோச்சும் சூழலில் அது கண்டிக்கப்பட்டே தீர வேண்டும்.

பொது வெளியில் கருத்துச் சொல்லும் ஒருவரது அப்பாவித்தனம், அப்பாவித்தனமாகவே நீடித்து நிற்பதை அனுமதிக்க இயலாது. அப்பாவித்தனம் உடைத்தெறியப்பட்டே தீர வேண்டும்.

பூனூல் என்ற பண்பாட்டின் அடிப்படை பார்ப்பனியம் எனும் போதும், உயர்சாதி என்கிற தன்னுணர்வு என்கிற போது, அத்தகைய அடையாளத்தை தாங்கிப் பிடிப்பவர் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை என்று எப்படி வால்பையன் புரிந்து கொள்கிறார் என்று தெரியவில்லை?

பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கும் பேதம் அவரிடம் இதுவரை வெளிப்படவில்லை என்பது மட்டுமே அதிகபட்சம் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.

சில தனிப்பட்ட மனிதர்கள், தங்களது சமூகச் செயல்பாடுகளில் பூனூல் குறித்த முரன்பாடுகள் தலைதூக்காத வரை பூனூல் அப்பாவித்தனமான ஒரு அடையாளம் என்பதை நம்பிக் கொண்டிருக்கலாம்.

ஆனால், பூனூலின் வரலாறும், அடையாளமும் மிக விசேஷமான முறையில் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகும் பதிவுலகில் பூனூல் அப்பாவித்தனமான அடையாளம் என்று தாங்கிப் பிடிப்பவர் கடைந்தெடுத்த சுயநலவாதியாகவே-பார்ப்பனியவாதியாகவே இருக்க முடியும். அத்தகையவ்ரின் அப்பாவித்தனத்தை நாம் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

ஒரு பண்பாட்டு அடையாளம் பெரும்பான்மை மக்களின் இழிவுபடுத்தப்பட்ட வரலாற்று அடையாளமாக இருக்கிறது எனில் அதை தூக்கி வீச வேண்டியதுதானே? தூக்கி வீச மாட்டேன் என்று கருணையின்றி சுயநலம் பேசுபவரிடம் நாம் ஏன் கருணை காட்ட வேண்டும்?

podang_maan said...

//அதே நேரம் பிறப்பால் உயர்ச்சி, தாழ்ச்சி பார்க்காதவர்களை இவ்வளவு கண்டிப்புடன் அணுக வேண்டுமா என்பது கேள்வி!//

பூனூல் போடுவது நம்பிக்கை எனில் அது என்ன வகையான நம்பிக்கை?

அதன் அடையாளம் என்ன?

நான் ஒரு உயர்ந்த சாதிக்காரன் என்ற தன்னுணர்வு தாண்டி அந்த அடையாளத்துக்கு வேறென்ன அர்த்தம் இருந்துவிட முடியும்? (அத்தகைய தன்னுணர்வு முழு உணர்வுடன்(டோண்டு) வெளிப்படுகிறதா அல்லது பழக்கத்தினால் வெளிப்படுகிறதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்)

அத்தகைய அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்துவது அப்பாவித்தனமான ஒருவரது செயல்பாடாகவே இருப்பினும் கூட இந்தியச் சூழலில், பார்ப்பனியம்-சாதியம் கோலோச்சும் சூழலில் அது கண்டிக்கப்பட்டே தீர வேண்டும்.

பொது வெளியில் கருத்துச் சொல்லும் ஒருவரது அப்பாவித்தனம், அப்பாவித்தனமாகவே நீடித்து நிற்பதை அனுமதிக்க இயலாது. அப்பாவித்தனம் உடைத்தெறியப்பட்டே தீர வேண்டும்.

--தொடர்கிறது....

podang_maan said...

--தொடர்ச்சி...

பூனூல் என்ற பண்பாட்டின் அடிப்படை பார்ப்பனியம் எனும் போதும், உயர்சாதி என்கிற தன்னுணர்வு என்கிற போது, அத்தகைய அடையாளத்தை தாங்கிப் பிடிப்பவர் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை என்று எப்படி வால்பையன் புரிந்து கொள்கிறார் என்று தெரியவில்லை?

பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கும் பேதம் அவரிடம் இதுவரை வெளிப்படவில்லை என்பது மட்டுமே அதிகபட்சம் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.

சில தனிப்பட்ட மனிதர்கள், தங்களது சமூகச் செயல்பாடுகளில் பூனூல் குறித்த முரன்பாடுகள் தலைதூக்காத வரை பூனூல் அப்பாவித்தனமான ஒரு அடையாளம் என்பதை நம்பிக் கொண்டிருக்கலாம்.

ஆனால், பூனூலின் வரலாறும், அடையாளமும் மிக விசேஷமான முறையில் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகும் பதிவுலகில் பூனூல் அப்பாவித்தனமான அடையாளம் என்று தாங்கிப் பிடிப்பவர் கடைந்தெடுத்த சுயநலவாதியாகவே-பார்ப்பனியவாதியாகவே இருக்க முடியும். அத்தகையவ்ரின் அப்பாவித்தனத்தை நாம் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

ஒரு பண்பாட்டு அடையாளம் பெரும்பான்மை மக்களின் இழிவுபடுத்தப்பட்ட வரலாற்று அடையாளமாக இருக்கிறது எனில் அதை தூக்கி வீச வேண்டியதுதானே? தூக்கி வீச மாட்டேன் என்று கருணையின்றி சுயநலம் பேசுபவரிடம் நாம் ஏன் கருணை காட்ட வேண்டும்?

podang_maan said...

//
ஒருத்த‌னோட‌ செய‌ல்க‌ளை வெச்சி அவ‌னைத் திட்டுங்க‌, பிற‌ப்பை வெச்சி இல்லை. இத்தோட‌ நான் முடிச்சிக்கிறேன்.//

பூனூலின் பெருமை பேச மட்டும் பிறப்பு வேண்டுமா?... வெண்பூ நீங்கள் துளசி கோபாலிடம் சொல்ல வேண்டிய கருத்தை என்னிடம் கூறியுள்ளீர்கள்.

பிறப்பை வைத்து பெருமை பேசும் அனர்த்தங்களுக்கு பேராதரவு நிகழும் வரை பிறப்பை வைத்து பெருமை பேசும் சாதியாளர்களை அத்தகைய பெருமை பேச அடிப்படையான சாதியத்தை கொண்டே திட்ட் வேண்டும்.

வெண்பூ said...

வினோத்..

:))))

BIGLE ! பிகில் said...

வினோதின் கருத்துக்கள் அருமையாக இருக்கிறது வால்... உடனடியாக பதிவுலகில் யார்யாரெல்லாம் பூனூல் போட்ட பூனூல் ஆதரவு மனிதர்கள் என்று லிஸ்ட் எடுத்து ஒன் பை ஒன் ஆனா அழகுராஜா கடைக்கு அனுப்பி வைக்கவும். அதுவும் இந்த பதிவிலேயே வெட்கங்கெட்டு சில பூனூல்கள் நெளிகின்றது.. முதலில் அவைகளை அம்பலப்படுத்த ஆவன செய்யுமாறு 45 ஓட்டு போட்ட உரியையில் கேட்கிறேன்.

நன்றி

Rajan said...

//ஒன் பை ஒன் ஆனா அழகுராஜா கடைக்கு அனுப்பி வைக்கவும். //

@ பிகில்

ரணகளமாக்காம உடாதீங்க! அவ்வ்வ்வ்வ்

podang_maan said...

துளசி கோபாலை அப்பாவி என்று பேசிய பதிவர்களுக்காக:

அவர் டோண்டு ராகவன் பதிவில் பாபர் மசூதி தீர்ப்பை ஆதரித்து எழுதியவை.

http://dondu.blogspot.com/2010/10/blog-post.html

//
துளசி கோபால் said...

தீர்ப்பு எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு.

ஒரு சார்பா இல்லாம மூணாப் பிரிச்சது சரி.

இந்த இந்து சாதுக்கள் அமைப்புதான் என்னன்னு சரியாப் புரியலை.
//

!

Blog Widget by LinkWithin