என்னை பார்த்தால் இனா, வானா மாதிரி தெரியுதா?!!!

நான் ஜிமெயிலை பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் யாஹுவை ஓரம்கட்டி வைத்து விட்டேன்.
பழைய நண்பர்கள் எப்போதாவது அதற்கு மெயில் அனுப்புவார்கள். அதனால் அதை வாரம் ஒரு தரம் திறந்து பார்ப்பேன், இன்றும் திறந்து பார்த்தேன். அதிர்ந்தேன்

PAYMENT APPROVAL MESSAGE FROM THE NOKIA ONLINE
FORM NO.: CN503/09
PAYMENTNO.:NK-A56-001
REF NO.: NK-774036-001
_____________________________________________________
Congratulations:
You are welcome to NOKIA ONLINE END OF YEAR PROMO Dispatch UNIT; we are pleased to be at your service. NOKIA PROMO GROUP is regulated and Stipulated by the Financial Service Authority (FSA).The financial institutions that govern all financial activities in the United Kingdom .
This office has been Notified of your claims on the NOKIA N' SERIES ONLINE PROMOTION of the won prize of £450,000 GBP (FOUR THOUSAND FIVE HUNDRED THOUSAND GREAT BRITAIN POUNDS) in our National lottery. This means that you have been officially cleared for payment by the Verifications Department at the headquarters of the NOKIA N' SERIES ONLINE PROMOTION.
The original copy of your winning certificate, together with a covering document (Money Laundering protection and Letter of Affidavit for Claims) from the British Government stating that the money was obtained legally through the NOKIA N' SERIES ONLINE PROMOTION will be sent to you along with our gift items.
DELIVERY OPTIONS/CHOOSE 1-3
PLEASE INDICATE THE COURIER SERVICE CONVINIENT AND THAT WILL BE AFFORDABLE BY YOU. INSTRUCTIONS ON HOW THE PAYMENT WOULD BE MADE WILL BE SENT TO YOU AFTER YOU HAVE CHOSEN FROM THE DELIVERY OPTIONS BELOW.
NOTE: THIS IS A SPECIAL DELIVERY THAT NEEDS AN URGENT REMITTANCE TO YOU WITHOUT ANY DELAY OF ANY SORT, SO BE AWARE THAT; ANY OF THE DELIVERY OPTION CHOOSED BY YOU, THE CHARGES MUST ALSO BE PAID BY YOU BEFORE YOUR CHOOSEN COURIER CHOICE CAN EFFECT THE DELIVERY OF YOUR WON CHEQUE/CHECK OF £450,000 POUNDS STERLINGS AND YOUR ATTACHED NOKIA N93i SERIES CAN BE DELIVERED TO YOU IN YOUR DESIGNATED ADDRESS GIVEN IN YOUR CLAIMS FORM.
THE NOKIA PHONE AND THE WON CASH PRIZE WILL BE DELIVERED TO YOU AS SOON AS YOU REMIT THE COURIER DELIVERY FEE TO US.
The options, together with their associated conditions are presented below; Indicate your choice for further details on our courier charges is to be paid:
DHL
DHL UK Home
48 hours delivery
DELIVERY CHARGES: £665GBP
FEDEX
FedEx Express   Logo
72hours Delivery
DELIVERY CHARGES: £550GBP
UPS
UPS
84 hours Delivery
DELIVERY CHARGES: £420GBP
Note: The charges cannot be deducted from your winnings, and also the charges are to be handled by you. This is in accordance with section 13(1)(n) of the National Gambling Act as adopted in 1993 and amended on 3RD July 1996 by the constitutional assembly. This is to protect winners and to avoid misappropriation of funds and win Situations. Also all charges are to be paid before delivery.
Please respond to this email by making a selection from the three options above. Also attach a scanned copy of either your driver's license, international passport (photo page) or any other legally identifying document.
Send your response to indicate your option within the next 24hrs, in order for us to send you the payment instructions in our next e-mail. because you only have 7 working days to claim this Cheque and after this period, your cash prize will be deemed to have been forfeited by you and will be reused in the drawings of the next edition of the lottery.
FILL BELOW, YOUR POSTAL ADDRESS DETAILS COMPLETELY AND ALSO INDICATE YOUR COURIER OPTION:
Full Name: _________________________________________
Delivery Address: _____________________________________________________
Telephone Number: _________________
You’re Courier Option Choice: ________________
DECLEARATION: I................................................................. Hereby confirm that all the information given above and attached copies of Identification is to the best of my Knowledge and is true and correct. Any tempering or falsification of the above data renders this claim invalid and void.
Date____
Regards,
Mr Mark Cole
Fiduciary/ Agent.
World Nokia Promotion
Tel +44-704-570-1978




இது தான் வந்திருந்த மெயில்,
என்ன சொல்றாங்கன்னு தெரியலை
ஆனா எனக்கு சொம்பு தர ரெடியா இருக்காங்க்கன்னு மட்டும் தெளிவா தெரியுது, இந்த மாதிரி மெயில் வந்தா என்ன பண்ணலாம்.

கொஞ்சம் சொல்லுங்களேன்!

101 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

எத்தனையோ மோசடிகளில் இதுவும் ஒரு மோசடி

benza said...

Delete it immediately along with other rubbish that comes in.

கோவி.கண்ணன் said...

மொபைல் போனை வாங்கி குசும்பனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்து இருக்கலாமே.

நான் கூட மில்லியன் டாலருக்காக காத்திருக்கிறேன். அதுவும் குசும்பனுக்குத்தான்.

ஆயில்யன் said...

//இந்த மாதிரி மெயில் வந்தா என்ன பண்ணலாம்.

கொஞ்சம் சொல்லுங்களேன்!

//

கலர் கலரா படமெல்லாம் வந்திருக்குல்ல அதை அப்படியே பெருசா பில்ட் அப் கொடுத்து பதிவை போட்டு, படிக்கிறவங்கள பொறாமை தீயில் வறுத்து எடுக்கலாம் செம ஜாலியா இருக்கும் அந்த வெளையாட்டு!

அய்யோ!போங்க உங்களுக்கு அந்த மாதிரி வெளையாடவே தெரியில :(

இப்டியா நீங்க ஏமாந்து போனத பப்ளிக்கா சொல்றது
ஹய்யோ! ஹய்யோ!! :))))))))))))

கிரி said...

அருண் இந்த விசயத்துல இப்படி அநியாயத்துக்கு அப்பாவியா!!! இருக்கீங்களே!

இது எல்லாம் டுபாக்கூர் மெயில். உங்கள் விவரங்களை கொடுத்தால் அப்புறம் உங்களுக்கு அடுத்த மெயில் ல சொம்பு போட்ட படம் தான் வரும் :-)))))

நட்புடன் ஜமால் said...

\\"என்னை பார்த்தால் இனா, வானா மாதிரி தெரியுதா?!!!"\\

appadiya

நட்புடன் ஜமால் said...

\\து தான் வந்திருந்த மெயில்,
என்ன சொல்றாங்கன்னு தெரியலை
ஆனா எனக்கு சொம்பு தர ரெடியா இருக்காங்க்கன்னு மட்டும் தெளிவா தெரியுது, இந்த மாதிரி மெயில் வந்தா என்ன பண்ணலாம்.

கொஞ்சம் சொல்லுங்களேன்!\\

ippadi oru pathivu podalam - lol

Poornima Saravana kumar said...

இனா, வானானா என்ன?

விஜய் ஆனந்த் said...

// "என்னை பார்த்தால் இனா, வானா மாதிரி தெரியுதா?!!!" //

உங்க ஃபோட்டோ பாத்தா லைட்டா அந்த ஜாடை தெரிஞ்சாலும், கண்டிப்பா அப்படித்தான்னு சொல்லிட முடியாது...இருங்க...எதுக்கும் பதிவ படிச்சிட்டு வந்து சொல்றேன்....

:-)))...

விஜய் ஆனந்த் said...

ஹிஹிஹி...

பரிசல்காரன் said...

அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

நட்புடன் ஜமால் said...

E-அண்ணா

வா-அண்ணா

இப்படியோ

கார்க்கிபவா said...

/இந்த மாதிரி மெயில் வந்தா என்ன பண்ணலாம்.

கொஞ்சம் சொல்லுங்களேன்//

நான் படிக்காமலே டெலீட்டிடுவேன்.. ஆனா இத வச்சு பதிவு போடலாம்னு உங்ககிட்டதான் தெரிஞ்சிகிட்டேன்.. நீங்க எங்கள கேட்கறீங்க என்ன செய்ய்லாம்னு..

புதியவன் said...

//என்னை பார்த்தால் இனா, வானா மாதிரி தெரியுதா?!!!//

இப்படியெல்லாம் கேட்டா என்ன பதில் சொல்வது...?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அந்த மெயிலுக்கு பதில் போடுங்க. அப்பத்தான் உங்க இளிச்ச வாயனா இல்லையான்னு தெரியும் :)

நட்புடன் ஜமால் said...

\Blogger புதியவன் said...

//என்னை பார்த்தால் இனா, வானா மாதிரி தெரியுதா?!!!//

இப்படியெல்லாம் கேட்டா என்ன பதில் சொல்வது...?\\

ஏதாவது சொல்லனுங்க

(அதான் சொல்லிட்டேன்ங்கறேளா)

சிம்பா said...

இருக்கவே இருக்கு குப்பை கூடை.. நல்ல படியா வழியனுப்ப வேண்டியது தானே.. ;))

Tech Shankar said...

ஒரு உயர்வு நவிழ்ச்சி...

இப்படி ஒரு மொபைல் போனை வாங்குவதற்குக் கொடுத்து வைத்து இருக்கனும்.

ஆமாம். பவுண்டுகளைக் கொடுத்து வைத்தால், கிரேட் பிரிட்டனில் இருந்து மொபைல் வரும். செங்கல் வராமல் - மொபைல் வந்தால் பரவாயில்லை.

http://circuitcity.com ---> இங்கே இருந்து electronic gadgets ஐ வாங்குவதே உசிதம்.

மற்றபடி இப்படி ஸ்பேம் கணக்கில் வரும் குண்டக்க மண்டக்க மெயில்களை, த்த்த்த்தூஊஊஊஉக்க்கித் த்த்த்தூஊஊஊரப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.

நன்றி

Tech Shankar said...

ஆங்கிலப் பதிவுகளிலும் இப்போது அசத்த ஆரம்பித்துவிட்டீர்கள்.

கலக்கல் அருமை..

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

Tech Shankar said...

திரு. கோவி கண்ணன் அவர்களுக்கு நன்றி. உங்களுக்கு மிக விரைவில் பில்லியன் டாலர் கிடைக்க வாழ்த்துக்கள்.

Tech Shankar said...

ஆகா இவரா ஏமாந்து போனவர் -

நான் எனக்கெல்லாம் இப்படி ஒரு கிரேட் பிரிட்டனின் பிரியாணி ஆஃபர் - சாரி மொபைல் ஆஃபர் - வரவில்லையே என எவ்வளவு வருத்தப்படுகிறேன்.

காதிலே புகை
//
இப்டியா நீங்க ஏமாந்து போனத பப்ளிக்கா சொல்றது
ஹய்யோ! ஹய்யோ!! :))))))))))))

Tech Shankar said...

//PoornimaSaran said...
இனா, வானானா என்ன?

இருங்க வர்ரேன்னு அர்த்தம்.

அதாவது பிசியாம். அப்புறமா பார்க்கலாம் அப்படின்னு அர்த்தம்

Tech Shankar said...

//பழைய நண்பர்கள் எப்போதாவது அதற்கு மெயில் அனுப்புவார்கள். அதனால் அதை வாரம் ஒரு தரம் திறந்து பார்ப்பேன், இன்றும் திறந்து பார்த்தேன். அதிர்ந்தேன்

நல்ல நண்பரா இருப்பார் போலிருக்கே.

ஆனால் நண்பர் ஓசியிலே மொபைல் கொடுக்காமல், காசு கேக்கிறார்.
கஞ்சூஸ் நண்பரா கீறாரே!

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

அருண்
வால்பையனான உங்ககிட்டயே வாலாட்ட பாக்கிறங்கலா
முடியுமாயென்ன

தமிழ் அமுதன் said...

இந்த மாதிரி பதிவெல்லாம்

''இனா'' ''தெனா'' வுக்கு போடுங்க

எங்களுக்கு வேணாம்!

கணேஷ் said...

\\"என்னை பார்த்தால் இனா, வானா மாதிரி தெரியுதா?!!!"\\

என்ன தல இப்படி படக்குனு கேட்டுடிங்க... சரி யோசிச்சி சொல்ல ஒரு ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க............

ரவி said...

ஓ அவனா நீ என்று கேட்கிறார் !!!

என்னுடைய தோழி ஒருவர் பின்லாந்தில் இருக்கிறார்...

போன மாதம் தான் செக்கு அனுப்பவேண்டும் அதுக்கு சார்ஜ் 4000 யூரோ என்று பிடுங்கிவிட்டார்கள் :))

அவரும் 50000000000000000 $$$ கிடைக்குதே என்று யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக அனுப்பிவிட்டார்..

ராஜ நடராஜன் said...

ஈ:)னா வாண்ணா! எப்படியிருக்கீங்க?

அதெப்படி சரியா நம்மள மாதிரி ஆளுகளப் பார்த்து குறி வைக்கிறாங்க:)

ers said...

ஓப்பன் பண்ணாதிங்கப்பு... உங்க மெயில் ஐடிக்குரிய பாஸ்வேர்டும் களவாடப்படலாம்.

நட்புடன் ஜமால் said...

யாரும் கீறீங்களா

கும்மி அடிக்க ...

வால்பையன் said...

/./யாரும் கீறீங்களா

கும்மி அடிக்க ... //

நான் கீறேன்

வால்பையன் said...

எங்க போயிட்டிங்க ஜமால்?

நட்புடன் ஜமால் said...

\\ வால்பையன் said...
எங்க போயிட்டிங்க ஜமால்?\\

இருக்கேன் நண்பா

வால்பையன் said...

சாப்பாடு ஆச்சா?

நட்புடன் ஜமால் said...

இங்கே நேரம் 11:30

சாப்ட்டாச்சு

நட்புடன் ஜமால் said...

நண்பா நீங்க

நட்புடன் ஜமால் said...

999 45000 450

உங்க நம்பரா

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் கமன்ட்டுக்கு ரிப்பீட்டு...!

வால்பையன் said...

நான் சாப்பிட இரவு 11.30 ஆகும்

வால்பையன் said...

ஆம் அது என்னோட எண் தான்

நட்புடன் ஜமால் said...

எங்க நண்பா ...

இருக்கியளா ...

வால்பையன் said...

இருக்கேன்

நட்புடன் ஜமால் said...

நான் சிறுது நேரம் முன்பு அழைத்திருந்தேன்

999 45000 540

11 டிஜிட் இருக்கே

ஒரு வேலை ராங்க நம்பர் போய்டுச்சோ ...

வால்பையன் said...

9994500540

இது தான் நம்பர்

நட்புடன் ஜமால் said...

உங்கள் பெயர் தெரியாதலால் வால்பையன் இருக்காரா கேட்டேன்

என் பெயரை கேட்டார் சொன்னவுடன் ராங் நம்பர் என்று வைத்துவிட்டார்

நட்புடன் ஜமால் said...

ஒஹ்! 1 0 அதிமா போட்டேன் போல

வால்பையன் said...

அடடே ஸாரி நண்பா
உங்களுக்கு IST ஆகிருக்குமே

நட்புடன் ஜமால் said...

காலிங்

வால்பையன் said...

//ஒஹ்! 1 0 அதிமா போட்டேன் போல
//

ஆமா
பூஜ்யம் மதிப்பிள்ளாதது
ஆனா காசு பிடிங்கிறுச்சு பாருங்க

நட்புடன் ஜமால் said...

999 424 5961

நட்புடன் ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

//ஒஹ்! 1 0 அதிமா போட்டேன் போல
//

ஆமா
பூஜ்யம் மதிப்பிள்ளாதது
ஆனா காசு பிடிங்கிறுச்சு பாருங்க\\

ஆஹா ஆஹா

அத கண்டுபிடிச்சதும் நம் - ஆட்கள்தேன்

வால்பையன் said...

குறித்து கொண்டேன் நண்பரே

நட்புடன் ஜமால் said...

குறுந்தகவல்கள் அனுப்புங்கோ

உங்களுக்கு உள்ளூர் sms ஆகும் charge தான் ஆகும்

வால்பையன் said...

//
ஆஹா ஆஹா

அத கண்டுபிடிச்சதும் நம் - ஆட்கள்தேன் //

நம்ம ஆளுங்க பெரிய ஆட்கள் தான்

வால்பையன் said...

//அதிரை ஜமால் said...

குறுந்தகவல்கள் அனுப்புங்கோ

உங்களுக்கு உள்ளூர் sms ஆகும் charge தான் ஆகும்//

எனக்கு சரி
உங்களுக்கு எவ்வளவு ஆகும்?

நட்புடன் ஜமால் said...

\\ வால்பையன் said...

//அதிரை ஜமால் said...

குறுந்தகவல்கள் அனுப்புங்கோ

உங்களுக்கு உள்ளூர் sms ஆகும் charge தான் ஆகும்//

எனக்கு சரி
உங்களுக்கு எவ்வளவு ஆகும்?\\

ரிசீவிங்க bரீ

Maximum India said...

\\"என்னை பார்த்தால் இனா, வானா மாதிரி தெரியுதா?!!!"\\

நான் இன்னும் உங்கள நேரில பாக்கல. பாத்த பிறகு சொல்றேனே ப்ளீஸ்.

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க :) :) :)

நட்புடன் ஜமால் said...

60

கும்மி போட வந்துட்ட

என்ன இது

சி-னா பு -னா தனமா ...

நட்புடன் ஜமால் said...

எங்கப்பூ யாரையும் கானோம்...

வால்பையன் said...

வந்துட்டேன்

நட்புடன் ஜமால் said...

எங்கப்பா

எல்லோரும் கிளம்பிட்டீங்களா

கிளம்பிட்டீங்களா

வால்பையன் said...

நண்பர் ஒருவர் புதிதாக திரட்டி ஒன்று ஆரம்பித்திருக்கிறார், அதனை விளக்கி கொண்டிருந்தார்

நட்புடன் ஜமால் said...

எங்கன போய்ட்டேள் ...

வால்பையன் said...

//எங்கப்பா

எல்லோரும் கிளம்பிட்டீங்களா

கிளம்பிட்டீங்களா //

நாமதான் ஆளில்லாத கடையிலும் டீ ஆத்துவோமே

நட்புடன் ஜமால் said...

\\ வால்பையன் said...

நண்பர் ஒருவர் புதிதாக திரட்டி ஒன்று ஆரம்பித்திருக்கிறார், அதனை விளக்கி கொண்டிருந்தார்\\

என்னது

நமக்கும் சொல்லுங்களேன் ...

புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

//எங்கப்பா

எல்லோரும் கிளம்பிட்டீங்களா

கிளம்பிட்டீங்களா //

நாமதான் ஆளில்லாத கடையிலும் டீ ஆத்துவோமே\\

பாலில்லாத கடையிலேயே ஆத்துவோம் நாம ...

வால்பையன் said...

//நமக்கும் சொல்லுங்களேன் ...

புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் ...//

ஒரு பதிவே உண்டு
விரைவில்

வால்பையன் said...

சரி நண்பரே!
பணி அழைக்கிறது

நாளை சந்திப்போம்

நட்புடன் ஜமால் said...

\\ வால்பையன் said...

//நமக்கும் சொல்லுங்களேன் ...

புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் ...//

ஒரு பதிவே உண்டு
விரைவில்\\

ஆஹா அருமை

காத்திருக்கிறோம் ...

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

சரி நண்பரே!
பணி அழைக்கிறது

நாளை சந்திப்போம்\\

சரி நண்பரே ...

12:09 இங்கே ...

நட்புடன் ஜமால் said...

73

நட்புடன் ஜமால் said...

74

Anonymous said...

வால்,

நாம இனா வானாவோ இல்லையோ, நாட்ல நெறையா வேலை இல்லாத வெட்டிப்பயலுவ இருப்பானுவோ போல இருக்கு. இன்னைக்கு எனக்கு வந்த மெசேஜ் பாருங்க

Message from Uthandaraman G (uthandaraman@gmail.com)
Congratulations you have been authorized by Official Promotion Administrator of Yepme.com to participate and claim your free pair of Reebok Shoes worth Rs 2690. You constitute less than 1% of Indians who have been selected for this promotion. The official Authorization Document is the validation of your eligibility to participate in this promotion.

You have received this Promotion from Yepme.com Yepme is India's First Recommendation Engine that combines recommendations from experts and reviews from you that act as recommendations for your friends and community at large.

You are at the core of Yepme. Yepme has information on over 2200 categories with a special focus on Leisure Categories viz. Restaurant, Nightlife, Shopping, Sale, Movies, Events, Malls.

அமர பாரதி said...

"டெலீட்" பட்டன அமுக்கிட்டு அடுத்த வேலைய பாக்க வேண்டியதுதான்.

RAMYA said...

இந்த மாதிரி எனக்கு ஒரு நாளைக்கு
10 வருது, இவைகளை நம்பி எந்த
Details கொடுக்காதீங்க
குடுத்தீங்க அவ்வளவுதான்
123456789
987654321
உஷாரு உஷாரு

Kumky said...

இது தான் வந்திருந்த மெயில்,
என்ன சொல்றாங்கன்னு தெரியலை
ஆனா எனக்கு சொம்பு தர ரெடியா இருக்காங்க்கன்னு மட்டும் தெளிவா தெரியுது,

இது வால்பையன் ஸ்டைல்..
இதப்பார்த்தா வருது ஸ்மைல்...

கணினி தேசம் said...

//இந்த மாதிரி மெயில் வந்தா என்ன பண்ணலாம்.//

நண்பா,
நான் Subject / From address பார்த்ததுமே நேரடியா Delete தான்.

ஒரு வேலை உண்மையா இருக்குமொன்னேல்லாம் யோசிக்கவே தேவையில்லை!!

100% அக்மார்க் டூப்பு!!

KARTHIK said...

எதுக்கும் அனுப்பிப்பாருங்க பாஸு கெடச்சாலும் கெடைகும்

நட்புடன் ஜமால் said...

hi ...

Bendz said...

Hi,

Just simply delete it.
I think, that's the easiest way...

Happy blogging....
:-)
Insurance Agent

goma said...

just click the button, DELETE

goma said...

நமக்கு உண்டானதே நமக்கு ஒட்ட மாட்டென்கிறது நீங்க வேற.....சிரமம் இல்லாம வரும் எதுவும் நம்மைச் சிரமப் படுத்தி விட்டுத்தான் போகும் ஜா....ஆ...ஆ..க்...ரதை

Kumky said...

கார்த்திக் said...
எதுக்கும் அனுப்பிப்பாருங்க பாஸு கெடச்சாலும் கெடைகும்

வம்பே இங்கருந்துதான் ஆரம்பிக்குது.
ஏதுக்கும் பாஸு மெயில செக் பண்ணுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

தமிழ் மதுரம் said...

வால்பையன் said...
நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபார்க்கிறேன்!

விடுதலைபுலிகள் வேண்டாம் என சொல்லும் சில ஈழதமிழர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கமலின் பதில் என்ன?

ஈழதமிழர்களுக்கு தனி நாடே சரியானது என்று நம்பும் பட்சத்தில் அதை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது.

உலக நாடுகள் விடுதலைபுலிகளை தடை செய்யும் அளவுக்கு எடுத்து சென்றது யார்? ஏன்?//

விடுதலைப் புலிகள் வேண்டாம் என்று சொல்லும் ''சில'' தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படி என்றால் 'பல'' தமிழர்கள் விடுதலைப் புலிகள் வேணும் என்று சொல்கிறார்கள் என்பது உங்கள் கருத்துத் தானே?? அதற்கான பதிலை நீங்களே சொல்லி விட்டீர்கள். அடுத்த கேள்வி உங்கள் ஊர்ப் புலனாய்வுத் துறையும், இலங்கை அமைச்சர் கதிர்காமார் மற்றும் சந்திரிக்கா அரசும் தான் பொய்யான வதந்திகளைக் கூறிப் புலிகளைத் தடை செய்யும் தார்மீகப் பெரும் கடமையை நிறைவேற்றியவர்கள்.. என்ன ஏதாவது புரியுதா????

வால்பையன் said...

//விடுதலைப் புலிகள் வேண்டாம் என்று சொல்லும் ''சில'' தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படி என்றால் 'பல'' தமிழர்கள் விடுதலைப் புலிகள் வேணும் என்று சொல்கிறார்கள் என்பது உங்கள் கருத்துத் தானே??//

இது பொது புத்தியுடய கருத்தென்று உங்களுக்கு புரியவில்லையா?

சிலர் எதிர்கிறார்கள் என்றால் மீதியிள்ளவர்கள் அனைவரும் ஆதிரிக்கிறார்கள் என்று எடுத்து கொள்வீர்களா?

எதிர்பவர்கள் சிலர் போல ஆதரிப்பவர்களும் சிலரே!

எதையும் செய்யாமல் நடுநிலையில் இருப்பவர்கள் தான் பலர்.

//உங்கள் ஊர்ப் புலனாய்வுத் துறையும், இலங்கை அமைச்சர் கதிர்காமார் மற்றும் சந்திரிக்கா அரசும் தான் பொய்யான வதந்திகளைக் கூறிப் புலிகளைத் தடை செய்யும் தார்மீகப் பெரும் கடமையை நிறைவேற்றியவர்கள்//

இது எந்த அளவுக்கு நம்பகதன்மையுடயது என்று எனக்கு தெரியவில்லை. யூகங்கள் வேண்டாம்.

benza said...

ஒண்ணுமே புரியலே >>>
சகலதும் தெரிந்த தங்களுடன் தர்க்கம் தவிர்க்கணும் என்பது மட்டும் துலபமாக புரியுது >>>

Unknown said...

ஆரம்பித்தேன் முடித்து வைக்கிறேன் நன்றி

நட்புடன் ஜமால் said...

இன்னா நண்பா நடக்குது.

benza said...

Read this and some more on a site:

தமிழக மக்களுக்கு வன்னி நிலவரம் பற்றி சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழக அரசியல்வாதிகளால் சொல்லப்படுகின்றது. இந்தத் தமிழக அரசியல்வாதிகளுக்கு புலிகளினால் ஒழுங்குமுறையாக பணம் வழங்கப்படும் என்பது, தமிழக மக்களுக்கு தெரிய வருவதில்லை.
- வன்னியூரான்

கபீஷ் said...

வாலு! நீங்க பி.நவீனத்துவவாதி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்க!!

கபீஷ் said...

எதுவும் புரிய மாட்டேங்குது :-)

கபீஷ் said...

ஈழப் பிரச்சினைப் பத்தி முழுசா தெரியலன்னா கருத்து சொல்லாதீங்க ப்ளீஸ்

கபீஷ் said...

வர வர அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க, நாங்கூட போன கமெண்ட் உங்கள மாதிரி அறிவுரை சொல்லி போட்டுட்டேன். :-) ஸாரி

கபீஷ் said...

நீங்க அடுத்த கருத்து கந்தசாமியா மாறிட்டு இருக்கீங்களா?

கபீஷ் said...

இல்ல ஏற்கனவே மாறிட்டீங்களா?

கபீஷ் said...

ஏன் இப்படி ஆயிட்டீங்க?

கபீஷ் said...

மீ த 100!

வால்பையன் said...

//ஒண்ணுமே புரியலே >>>
சகலதும் தெரிந்த தங்களுடன் தர்க்கம் தவிர்க்கணும் என்பது மட்டும் துலபமாக புரியுது >>>//

எனக்கு எதுவும் தெரியாது என்று ஒத்து கொள்ளவும், அதே நேரம் எதையும் கண்மூடித் தனமாக நம்ப மாட்டேன் என்பதையும் நான் ஒத்து கொள்ள தயங்க மாட்டேன்

வால்பையன் said...

//benzaloy said...

Read this and some more on a site:

தமிழக மக்களுக்கு வன்னி நிலவரம் பற்றி சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழக அரசியல்வாதிகளால் சொல்லப்படுகின்றது. இந்தத் தமிழக அரசியல்வாதிகளுக்கு புலிகளினால் ஒழுங்குமுறையாக பணம் வழங்கப்படும் என்பது, தமிழக மக்களுக்கு தெரிய வருவதில்லை.
- வன்னியூரான்//


இணையத்தில் மட்டும் புலிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு விவாதங்கள் நடப்பதில்லை, இன்றைய தமிழகத்தில் இதற்காக எதோ ஒரு மூலையில் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது, அவர்களும் கைது செய்யபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

உண்மை என்றும் தோற்க்காத பட்சத்தில் புலிகள் நல்லவர்கள் என்னும் உண்மை இன்னும் தூங்கி கொண்டிருக்க காரணம் என்ன?

என்னை போல் வரலாறு தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் இது புரியாத விசயமாக இருக்கலாம், ஆனால் எல்லோரும் என்னை போல் வரலாறு தெரியாதவர்கள் இல்லையே!

வால்பையன் said...

/// கபீஷ் said...

ஈழப் பிரச்சினைப் பத்தி முழுசா தெரியலன்னா கருத்து சொல்லாதீங்க ப்ளீஸ்//

உண்மை தான், நான் எங்கேயும் சொல்லாமல் தான் இருந்தேன், எனது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு நானும் இழுக்க பட்டேன்.

வால்பையன் said...

//கபீஷ் said...

நீங்க அடுத்த கருத்து கந்தசாமியா மாறிட்டு இருக்கீங்களா?/

கருத்தா? அது என்ன கலர்ல இருக்கும்!
சாப்பிட்டா இனிக்குமா
இந்தியாவுல கிடைக்குமா?
நான் இன்னும் சாப்பிட்டதே இல்லை

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

!

Blog Widget by LinkWithin