கிறிஸ்தவம் - தெரியாத உண்மைகள்.

ஜோசப்பிற்கு ஏசுவின் தாயார் மரியாள் இரண்டாவது மனைவி.
ஏசுவிற்கு சகோதரர்கள் உண்டு ஆனால் அது ஜோசப்பிற்கு பிறந்ததா அல்லது மரியாளுக்கு பிறந்ததா என குறிப்புகள் இல்லை.
ஏசு பிறந்தது டிசம்பர் 25 என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை மேலும் கிரிகோரியன் காலண்டர் படி ஏசு கிமு ஆறாம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என்பது சரித்திர ஆய்வாளர்கள் கருத்து.
ஏசு தனது 13 வயதிலிருந்து 30 வயது வரை எங்கிருந்தார், என்ன செய்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.


30 வயதில் தான் ஏசு ஞானஸ்தானம் பெற்றார். அதன் பின் 40 நாட்கள் மலையில் தியானம் செய்த ஏசுவை சாத்தான் மூன்றுமுறை சோதித்தாக கூறியுள்ளார், நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை.

இந்து மதத்தின் முட்டாள்தனங்களை எதிர்த்த ராஜாராம் மோகன்ராய் போலே யூத மதத்தின் முட்டாள்தனங்களை எதிர்த்தவரே ஏசு. அவர் புதிய மதத்தை தோற்றுவிக்கவில்லை.

ஏசு சிலுவையில் அறையப்பட்ட பொழுது அவரது தந்தை ஜோசப் இல்லை. இறந்துவிட்டாரா அல்லது மரியாளை விட்டு ஓடிவிட்டாரா என்ற குறிப்புகள் இல்லை.

ஏசுவை காட்டிக்கொடுத்ததாக சொல்லப்படும் யூதாஸின் காலையும் கடைசி விருந்தின் போது கழுவியுள்ளார்.

யூதாஸின் சுவிஷேசங்கள் திட்டமிட்டே மறைக்கப்பட்டன என்பது வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.

மூன்றாம் நாள் உயிர்ந்தெழுந்த ஏசுவை சில சீடர்கள் பார்த்ததாக சொல்லியுள்ளனரே தவிர பொதுமக்கள் யாரும் பார்க்கவில்லை.

காட்டிக்கொடுத்த யூதாஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை.

இயேசு தன் வாழ்நாளில் வாழ்வியல் முறைகள் என்று எதையும் முன்வைக்கவில்லை.

நான் மீண்டும் வருவேன் என்றும் ஏசு சொன்னதில்லை.
"இயேசு வருகிறார்" ஸ்லோகம் 16 நூற்றாண்டுகளுக்கு பின்னே பிரபலம் ஆனது.

அதிக பிரிவுகள் கொண்ட மதத்தில் கிறிஸ்தவமும் ஒன்று.

2 வாங்கிகட்டி கொண்டது:

நேர்கோடு said...

While writing on a serious topic such as these, you should provide some references.

Or are these just your imaginations?

காரிகன் said...

அபத்தமான பதிவு. வேறென்ன சொல்ல?

!

Blog Widget by LinkWithin