சந்திர கிரகணம்!....

இத்தனை அறிவியல் வளர்ச்சியிலும் சங்கராந்திக்கு விளக்கு போடு, சந்திர கிரகணத்துக்கு பரிகாரம்ட பண்ணுன்னு வாட்ஸ் அப்பில் ஃபார்வேர்ட் செய்பவர்கள் தான் மூட நம்பிக்கைகளால் மட்டுமே நிரம்பிய இந்து மதத்தை காப்பாற்றுபவர்கள்.

இந்து மதத்தின் பின்னால் அறிவியல் உள்ளது, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உள்ளது என்பது எல்லாமே கப்சா தான். 2000 ரூபாய் நோட்டில் எலக்ட்ரானிக் சிப் இருந்ததே அப்படி பார்பனர்களால் கிளப்பி விடப்பட்ட வதந்தி.

தேங்கா ஏண்டா உடைக்கிற?
கஷ்டங்கள் சிதறி போகும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.
இகண்ணாடிய திரும்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்னு அப்பவே கேட்ருந்தா கொஞ்சமாச்சும் அறிவு வளந்துருக்கும். இவனுங்க தான் செக்கு மாடாச்சே.

சந்திர கிரகணம் என்பது ராகு என்ற பாம்பு சந்திரனை விழுங்கும் காட்சின்னு இன்னும் நம்பும் ஒரு கூட்டம் இருக்கு. சந்திர கிரகணம் என்றால் என்ன அது ஏன் ஏற்படுகிறது என்பதை 5 ஆம் வகுப்பிலே படித்தாலும் அதெல்லாம் இவங்க மண்டையில் ஏறவே இல்லை



சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கோளும், துணை கோளும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும், இரவில் பார்க்கும் சந்திரனின் ஒளி அதன் சொந்த ஒளி அல்ல, சூரிய ஒளியின் பிரதிபலிப்பு. அந்த ஒளியை சந்திரன் மேல் படாமல் பூமி குறுக்கே வரும் பொழுது சந்திரன் மேல் நிழல் படியும்

அதையே சந்திர கிரகணம் எங்கிறோம், அதே போல் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும் பொழுது சூரிய கிரகணம் ஏற்படும். பூமி உருண்டை என கண்டுபிடித்ததில் கிரகணத்திற்கு முக்கிய பங்குண்டு, சந்திரன் மேல் விழும் நிழல் பூமியின் நிழல் என்பதை அறிந்த பொழுது பூமி உருண்டை என்பதும் கண்டறியபட்டது

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin