ஏன் மரச்செக்கு எண்ணெய் ?

ஏன் இயற்கை விவசாயம்?
மண்ணின் தன்மை கெடாது. உரங்கள் மண்ணை மலடாக்கும். இயற்கை விவசாயத்தில் அறுவடைக்குக் காலம் எடுத்துக்கொண்டாலும் ரசாயன உரங்கள் இல்லாததால் பயிரில் வித்தன்மை இருக்காது. ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்ட பொருட்களை விட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள் விலை அதிகமாய் இருக்க காரணம் அதிலிருக்கும் உழைப்பு தான்.
ஏன் மரச்செக்கு எண்ணைய்?
சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் பயன்பாட்டுத் தன்மையை இழக்கிறது. இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும் ரீபைன்ட் என்ற பெயரில் காஸ்டிக் சோடா போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாத புதுப்புது நோயெல்லாம் தோன்றக் காரணம் நமது உணவுப் பொருட்களே.
மரச்செக்கு முறை பாரம்பரியமானது. எந்த கலப்படமும் இல்லாத சுத்தமான கருப்பட்டி கொண்டு தான் அரைத்து எடுக்கிறோம். 
பயன்படுத்திப் பார்த்தால் அதன் சுவையும் மணமும் உங்களால் உணர முடியும்.
ஒரு லிட்டர் எண்ணெயின் விலை :
நல்லெண்ணெய்               -    320
தேங்காய் எண்ணெய்    -    280
கடலெண்ணெய்    -    220
தற்பொழுது பெட் பாட்டலில் வரும் எண்ணெய் விரைவில் தீங்கிழைக்காத பிளாஸ்டிக் பவுச்சிலும் வரவிருக்கிறது.
உங்களது ஆர்டர்களை 9003063176   என்ற எண்ணில் அழைத்துக் கூறலாம்.
ஃபேஸ்புக்கில் வால்பையன் அக்கவுண்டில் உள்டப்பியில்(chat) கூறலாம்.

பிற நண்பர்களுக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin