பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி!

பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!

***


பைபிள் என்றாலே புத்தகம் என்று தான் அர்த்தம், தமிழில் விவிலியம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இதன் மூல மொழி ஹீப்ரு,யூத மக்களால் பேசப்படும் மொழி, இன்று உலகில் அதிகமாக மொழி பெயர்கப்பட்டுள்ள நூலில் விவிலியத்திற்கே முதலிடம்! எங்கேயும் விவிலியத்தை அதன் மூல மொழியில் தான் படிக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை! இத்தனைக்கும் அதன் ஆதி மொழியான ஹீப்ரு கிட்டதட்ட அழியும் தருவாயில் உள்ளது!

குர் ஆன் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நூலின் ஆதி மொழி உருது!அரபி, அரேபிய நாடுகளின் ஆட்சி மொழியும் அது தான்! இஸ்லாமியர்களின் பெரும்பாலோர்க்கு உருதுஅரபி தெரிந்திருக்கிறது, அதே நேரம் உருதுஅரபி தெரியாமல் தமிழ் மட்டுமே தெரிந்த இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தமிழ் அர்த்தத்துடன் குரானும் இருக்கிறது, நானே பார்த்துள்ளேன்!, ஆனாலும் இவர்கள் பிரார்த்தனைக்கு உருதுஅரபி மட்டுமே பயன்படுத்துகிறார்கள்! இவர்கள் கடவுளுக்கு உருதுஅரபி மட்டும் தான் தெரியும் போல! அதை பற்றி பிறகு விவாதிக்கலாம், ஏனென்றால் இவர்கள் உருதைஅரபியை மொழியாக தான் பார்க்கீறார்கள், உருதுஅரபி என்ற மொழியை மந்திரம் என்று எங்கேயும் பீலா விடவில்லை!,
(இவர்களுக்கும் பார்பனீய சிந்தனை உண்டா இல்லையான்னு இவுங்க தான் வந்து சொல்லனும்!)


மொழி என்பது ஒலி வடிவ தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே!, ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கும் பல மொழிகள் நம் தேவைகேற்ப சுருங்கியும், விரிந்தும் தற்போதய நிலையில் இருக்கிறது, ஆயினும் அதன் அடிப்படை இலக்கணம் மாறவில்லை என்பது முக்கியம், சங்ககால தமிழ் பாடல்களை இன்று விளக்கவுரை இல்லாமல் படிக்க முடியாது!, உலகில் உள்ள பல மொழிகளில் வெகு சில மொழிகளுக்கே இந்த சிறப்பம்சம், அதில் தமிழ் மொழியும் ஒன்று, அதற்காக யாரும் எங்கள் மொழி தான் வேதம், அதை தினம் நான்கு முறை சொன்னால் சோறு கிடைக்கும், அந்த பாட்டை பாடினால் உடலிலுள்ள நோய்களெல்லாம் பறந்துவிடும் என்று யாரும் சொல்லவில்லை! ஆனால் சிலகாலமா நான் கவனிக்கிறேன்!

தமிழ் வலையுலகில் சமஸ்கிருதத்தின் திணிப்பு அதிகமாக இருக்கிறது! அந்த மந்திரத்தை சொன்னால் மூச்சு வரும், இந்த மந்திரத்தை சொன்னால் பேச்சு வரும் என்று காட்டுத்தனமாக மூளைச்சலவை நடந்து கொண்டிருக்கிறது!, எதை சொன்னாலும் நம்பிவிடும் நம் மக்கள் கூட அதே பாணியில் இடுகைகள் எழுதி கொண்டிருக்கிறார்கள், வேதத்தில் ஒவ்வோரு சொல்லும் மந்திரமாம்! கடவுளுக்கு பூஜை செய்ய இருக்கும் துதிகள் இல்லாமல் சமஸ்கிருதம் என்பதே மனிதனை நோயிலிருந்து மீட்க வந்த ஒரு மருத்துவ மொழி என்று!



சமஸ்கிருதத்துக்கும், வட மொழி எழுத்துகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கவே இந்த இரண்டு படங்களும், எல்லோரும் ஹிந்தி கத்துகோனும்னு டில்லியில ஒருத்தன் ஏன் கத்திகிட்டு இருக்கான்னு இப்ப புரியுதா!? இதுக்கு பேர் தான் பார்பனீய சிந்தனைன்னு சொல்றது!



கவனிக்க திராவிட(தென் இந்திய) மொழிகளில் நாந்தாண்டா பெரிய கொம்பன் என்பது போல் தலையில் கீரீடம் இல்லை!, இந்த வித்தியாசம் போதுமென்று நினைக்கிறேன் மொழி கூட பார்பனீயம் பேசுகிறது என்பதை சுட்டிகாட்ட!


தஞ்சாவூர் பொம்மையாவது ஆட்டிவிட்டால் தான் மண்டையை ஆட்டுகிறது! நம் ஆட்கள் மட்டும் ஏன் எதை சொன்னாலும் மண்டையை ஆட்டுகிறார்கள்!, மொழி எப்படிடா மருத்துவமாகும், ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது! அப்படியே இருந்தாலும் தமிழ் பேசும் போது உள் செல்லும் காற்று மருத்துவ வேலைகள் செய்யாதா!?, என்னத்த சொல்ல, என்னயிருந்தாலும் ரோட்டில் வித்தை காட்டுபவன் ”ரத்தம் கக்குவ” என்று சொன்னது பாக்கெடில் இருப்பதை அள்ளி கொடுத்து வரும் மனிதர்கள் தாமே இங்கிருப்பவர்கள்!

427 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   201 – 400 of 427   Newer›   Newest»
Anonymous said...

#4 The inhumane treatment of minors and children. We had two minors who were taken in with us; one who lost control of his bladder and wet himself. They began to mock and ridicule him. We informed them that the minors should not face the same treatment as adults. They said "not in this country."
# 5Humiliation based on religion and nationality.They took us from the prison in the grand mosque by force to another location outside the compounds of the mosque. We had to walk barefoot with our ripped clothes. They made it a point to humiliate us just because we were shi'a and because were came from the lands of religious freedom, democracy and liberty. We walked through dirt on the hot rocks and sands. I asked them to allow us to wear our shoes and they said "you are worthless and valueless, you need no shoes." Once we arrived to the police station, we were placed in a dark and hot environment. We all suffered from emotional and physical abuse. We did not know what was going to happen next. For the entire time that we were taken, until we were released after 14 hours, we were refused food, drink, and use of the restrooms.
# 6Signing unknown documents. We were forced to sign and fingerprint documents written by the police in Arabic.

Anonymous said...

#7 Contacting our embassies. We managed to sneak in two mobile phones and at times when we were alone we called our friends and relatives. They immediately called the American and British embassies. The embassies were very supportive and helpful. They made calls to the police station and spoke to them about releasing us. They also kept contacting us to make sure we weren't beaten and physically harmed anymore.
#8 Refusal of treatment and fake hospital reports. They took us to a governmental hospital near the police station; we asked to be taken to either an American or British hospital. We were transported in a dark and scary car with no windows; once gain in our bloody clothes and without shoes. They did not give us any treatment; not even a pain killer. The only thing they did was that they removed the blood off of some of the victims' bodies. They gave us fake reports saying we were all in perfect condition.When we wanted to speak to the physician he told us "I would prefer not to hear your story."
#9 The crime investigation official. Once we arrived back at the police station around 1:00PM we met an individual who told us he was from the Saudi crime investigation institute and a representative of the prince of Mecca.He took a copy of our passports and the Arabic reports and told us to leave at about 2PM. He said that he was going to let the Saudi government know we were treated poorly and that they will try to make our experience better. We ended up leaving the police station at approximately 3PM. Our experience didn't change and no Saudi official ever did anything.
#10 Continuous suffering. Until now all the members of the group suffer from various problems, including sleeping disorders, post-traumatic stress, and physical pain.The treatment of the Saudi officials has caused us a tremendous amount of distress.However the emotional scars will remain forever in our hearts and minds. Our family members, our friends and our loved ones are frequently reminded by others about the incident, which results to an unending anxiety and stress. The Saudi officials took from us the comfort, peace and tranquility of our homes. I believe that the entire world is suffering from the Wahabbi mentality which teaches hate, killing, terror and violence. The Saudi government has longed allowed such individuals and groups to operate and empower their systems. Emotionally o not only suffer from the fact that I a victim of the extremist Wahabbis, but I suffer more when I know that such events take place on daily bases in the holy land.

மதிபாலா said...

இதுக்கு நானும் ஒரு கடுதாசி எழுதணும்னு கை துடிக்குது...

நேரம் கெடைக்க மாட்டேங்குது....

வர்றேன் வர்றேன்..அடுத்தவாரம் பூரா லீவுதான்.

அ.மு.செய்யது$ said...

//'Abdullah.[citation needed] Individuals who use fake certificates of Muslim identity to enter may be arrested and prosecuted by Saudi authorities.[49]//

"may be"

//'Abdullah.[citation needed] Individuals who use fake certificates of Muslim identity to enter may be arrested and prosecuted by Saudi authorities.[49]



இந்த மே பி ஏன் வந்தது....நீங்கள் சொல்வது போல் போலி ஆவணங்கள் தயாரித்து அத்துமீறியிருக்கலாம்.

ஆனால் கழுத்தறுப்பு இந்த குற்றத்திற்காக என்று இதுவரை அரங்கேறியதில்லை.மேலும் கேரளாகாரர்கள்
பலர் கழுத்தறுக்கப்பட்டிருக்கிறார்கள்.

காரணம் அவர்கள், புனித மண்ணில் கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காகவும்.விநியோகித்ததற்காகவும்....

கிரி said...

மி த எஸ்கேப்பு :-)

அ.மு.செய்யது said...

//'Abdullah.[citation needed] Individuals who use fake certificates of Muslim identity to enter may be arrested and prosecuted by Saudi authorities.[49]//

"may be"

//'Abdullah.[citation needed] Individuals who use fake certificates of Muslim identity to enter may be arrested and prosecuted by Saudi authorities.[49]



இந்த மே பி ஏன் வந்தது....நீங்கள் சொல்வது போல் போலி ஆவணங்கள் தயாரித்து அத்துமீறியிருக்கலாம்.

ஆனால் கழுத்தறுப்பு இந்த குற்றத்திற்காக என்று இதுவரை அரங்கேறியதில்லை.மேலும் கேரளாகாரர்கள்
பலர் கழுத்தறுக்கப்பட்டிருக்கிறார்கள்.

காரணம் அவர்கள், புனித மண்ணில் கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காகவும்.விநியோகித்ததற்காகவும்.

( sorry gmail account problem )

Anonymous said...

Brother Syed, I dont think we should waste our time in answering these copy-paste articles from hate websites.

Their hearts and senses are sealed. (")

அ.மு.செய்யது said...

//Brother Syed, I dont think we should waste our time in answering these copy-paste articles from hate websites.

Their hearts and senses are sealed. (")//

Exaactly.....thanx for reminding this
quran versus once again..

Jagadesh said...

///ஒவ்வொவொரு மொழி பேசும் சமுதாயத்திற்கும் ஒரு இறை தூதரை இறைவன் அனுப்பி இருக்கிறான் என்பது குரான் கூறும் கருத்து.///

தமிழுக்கு யாருங்க?

Anonymous said...

\\///ஒவ்வொவொரு மொழி பேசும் சமுதாயத்திற்கும் ஒரு இறை தூதரை இறைவன் அனுப்பி இருக்கிறான் என்பது குரான் கூறும் கருத்து.///

தமிழுக்கு யாருங்க?\\

நிச்சயமாக நம் தமிழ் சமுதாயத்திற்கும் ஓர் தூதர் வந்திருப்பார். குரானில் சில நபிமார்களின் வரலாறே கூறப்பட்டமையால் இன்னன்ன சமுதயதிர்ற்கு இன்னன்ன தூதர்கள் என்று யாராலும் கூற இயலாது.

அ.மு.செய்யது said...

/////ஒவ்வொவொரு மொழி பேசும் சமுதாயத்திற்கும் ஒரு இறை தூதரை இறைவன் அனுப்பி இருக்கிறான் என்பது குரான் கூறும் கருத்து.///

தமிழுக்கு யாருங்க?
//

திருவள்ளுவர்னு எடுத்துக்கங்க பாஸ்...

சும்மா தமாசு !!! இன்னும் அதற்கான ஆராய்ச்சிகளில் இங்குள்ள தமிழ் முஸ்லிம்கள் ஈடுபட வில்லை.

எங்களுக்கு பிரியாணி சாப்பிடவே நேரம் கிடைக்க மாட்டேங்குது.....

Jagadesh said...

///ஏன்னா ஹிந்தி வளைகுடா நாடுகளில் ரொம்ப முக்கியம். நீ ஒரு இந்தியன் தானே உனக்கு ஹிந்தி தெரியாதா என கேட்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் பலர் துபாய் போன்ற நாடுகளில் துன்பப்படுகிறார்கள். அப்ப எல்லாம் அவர்கள் தமிழை திட்டுகிறார்கள். ஹிந்தி போராட்டம் பண்ணியவர்களை திட்டுகிறார்கள். இது தமிழுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதே என் கருத்து///

நான் துபாயில் தான் உள்ளேன். என்கிட்டே யாரும் இதுவரை கேட்க வில்லை. I can manage verywell with english.

கல்வெட்டு said...

அ.மு.செய்யது,

//அந்த "ஹரம்" எல்லை முற்றிலும் புனித தலம். முழுக்க முழுக்க வழிபாடுகளுக்காக்வே ஏற்படுத்தப்பட்டது.
அங்கு கேளிக்கைகளுக்கோ, புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவிப்பதற்கோ அனுமதி இல்லை.

இந்த விஷயங்கள் தெரியாத மாற்று மதத்தவர் அதை மீற வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் .//

ஒரே காரணம் ரொம்ப‌ சிம்பிளாக இருக்கிறதே. அதுதான் காரணமா?

நான் உங்களுடனேயே வருகிறேன். உங்கள் வழிப்படி நடக்கிறேன். "ஹரம்" எல்லையில் எப்படி நீங்கள் செயல்படுகிறீர்களே அப்படியே செயல்படுகிறேன். அனுமதி உண்டா? நான் எந்த மதத்தையும் சேராதவன்.

***

காது கேளாதோர்/வாய் பேச முடியாத முஸ்லீகளுக்கு தொழுகை எந்த மொழியில் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. அல்லாவின் பெயரை வாழ்க்கையில் ஒரு முறைகூட ஓதவோ கேட்கவோ முடியாது இவர்களால். இவர்களுக்கு சைகை மொழியில் தொழ அனுமதி உள்ளதா? அப்படி எனில் அரபி/பொது/அடுத்தவரும் தொழுகிறார்/ பன்னாட்டு மதம் போன்ற கருத்தாக்கங்கள் ஏன்?

**

கோவியின் பிளாக்கில் அப்துல்லா "மனிதம் எந்த மதத்தையும் விட உயர்ந்தது " என்று சொல்கிறார். இஸ்லாம் மதத்தைவிட மனிதத்தை முன் வைக்கும் இஸ்லாமியரை பிளாக்கில் பார்க்கிறேன்.

https://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=3173962065297635380

Jagadesh said...

///நிச்சயமாக நம் தமிழ் சமுதாயத்திற்கும் ஓர் தூதர் வந்திருப்பார். குரானில் சில நபிமார்களின் வரலாறே கூறப்பட்டமையால் இன்னன்ன சமுதயதிர்ற்கு இன்னன்ன தூதர்கள் என்று யாராலும் கூற இயலாது.///

கடவுள் ஒரே நேரத்தில் அனைத்து நபிகளுக்கும் அவரவர் மொழியில் குர்ரானை கொடுத்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை. அதேபோல் அனைவரின் மூளையிலும் பிறக்கும் போதே வழிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் copy and paste செய்து விட்டாரென்றால் நரகத்தில் பிளாட் போட்டு வேறு செயல்களுக்கு உபயோகப் படுத்தியிருக்கலாம்.
எல்லாம் வல்ல இறைவன் அவர்தான் இறைவன் என்று இந்த மானிட பதர்களுக்கு நிரூபிக்க படும் சிரமங்களை நினைக்கும் போது நெஞ்சம் கனத்தது, கண்கள் பனித்தன.

அ.மு.செய்யது said...

//இவர்களுக்கு சைகை மொழியில் தொழ அனுமதி உள்ளதா? அப்படி எனில் அரபி/பொது/அடுத்தவரும் தொழுகிறார்/ பன்னாட்டு மதம் போன்ற கருத்தாக்கங்கள் ஏன்?//

தொழுகையை சைகை மொழியில் நடத்த பூரண அனுமதி உண்டு சகோதரரே !!

//கோவியின் பிளாக்கில் அப்துல்லா "மனிதம் எந்த மதத்தையும் விட உயர்ந்தது " எனறு சொல்கிறார். இஸ்லாம் மதத்தைவிட மனிதத்தை முன் வைக்கும் இஸ்லாமியரை பிளாக்கில் பார்க்கிறேன்.//

இதை நானும் சொல்கிறேன்...மறுக்க வில்லையே..அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான்
ஆகவேண்டும்.

அப்துல்லா என் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல..உடன்பிறந்த சகோதரர் போல..அவருக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை.

அ.மு.செய்யது said...

//நான் உங்களுடனேயே வருகிறேன். உங்கள் வழிப்படி நடக்கிறேன். "ஹரம்" எல்லையில் எப்படி நீங்கள் செயல்படுகிறீர்களே அப்படியே செயல்படுகிறேன். அனுமதி உண்டா? நான் எந்த மதத்தையும் சேராதவன்.//

நல்லது..கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்.

நான் எப்படி செய்கிறேனோ அதையே செய்கிறேன் என்கிறீர்களே !!! நான் கலிமா சொல்கிறேன். நீங்களும் கலீமா சொல்லி இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

பிறகென்ன இருவரும் ஹஜ் செய்யலாம்..இன்ஷா அல்லாஹ்...

மணிகண்டன் said...

***
"All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor a black has any superiority over white except by piety and good action. "
Prophet Muhammed's (pbuh) last sermon.
//

இந்த சமத்துவத்தை இஸ்லாத்தை தவிர தைரியமாக வேறெந்த மார்க்கம் சோல்லியிருக்கிறது ??
***

எல்லா மார்க்கமும் :)- காலத்துக்குப் ஏற்ப ! தேவை ஏற்படும் போது

சமத்துவம் போதிக்கும் இஸ்லாம் ஏன் பிற மதத்தினரை இஸ்லாமை ஏற்க வழிமுறை அமைத்து கொடுத்து இருக்கிறது ? இறை நம்பிக்கை இல்லாதவர், பிற மதத்தினரும் சரியான வழியில் தான் செல்கிறார்கள் என்று ஏன் சமத்துவ நூல் கருதவில்லை ? (நான் கேள்வியாக கேட்டு இருப்பதால், ஏதோ குரான் படித்து விட்டு கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். நடைமுறையில் நடப்பதை பார்த்து என் மனதில் தோன்றிய கேள்விகள். ஆதலால் விளக்க நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் !!!)

அ.மு.செய்யது said...

//நான் எப்படி செய்கிறேனோ அதையே செய்கிறேன் என்கிறீர்களே !!! நான் கலிமா சொல்கிறேன். நீங்களும் கலீமா சொல்லி இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

பிறகென்ன இருவரும் ஹஜ் செய்யலாம்..இன்ஷா அல்லாஹ்...
//

மேலும் நீங்கள் பிராமணர் சொல்லும் மந்திரமொன்றை சொல்லிவிட்டு, நான் பிராமணராகி விட்டேன் என்று கோயில்
அர்ச்சகராகி விட முடியுமா ???

மனிதம் எங்கே அடிவாங்குகிறது சகோதரரே ???

கல்வெட்டு said...

அ.மு.செய்யது,

//இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.//

அப்படிச் சொல்லுங்கள். :-)))
இஸ்லாம் ஏற்றுக்கொள்ளப்படுவது மட்டுமே காரணம்.

பின்னர் ஏன் //அங்கு கேளிக்கைகளுக்கோ, புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவிப்பதற்கோ அனுமதி இல்லை.

இந்த விஷயங்கள் தெரியாத மாற்று மதத்தவர் அதை மீற வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் .//
என்ற ஜல்லிகள்?

அது மதம் சார்ந்த இடம். அந்த மததுக்காரர்களுக்கே அனுமதி. அதுதான் உண்மை.

நன்றி!

சுரேஷ்குமார் said...

அ.மு.செய்யது:
//அந்த "ஹரம்" எல்லை முற்றிலும் புனித தலம். முழுக்க முழுக்க வழிபாடுகளுக்காக்வே ஏற்படுத்தப்பட்டது.
அங்கு கேளிக்கைகளுக்கோ, புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவிப்பதற்கோ அனுமதி இல்லை.

இந்த விஷயங்கள் தெரியாத மாற்று மதத்தவர் அதை மீற வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் .//

//நீங்களும் கலீமா சொல்லி இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

///பிறகென்ன இருவரும் ஹஜ் செய்யலாம்..இன்ஷா அல்லாஹ்...

########################
கலீமா சொன்னாதான் புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவிக்காமல் இருக்கமுடியுமா?.

புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவித்தால் தவறு ஆனால் மாமிசம் உண்ணலாம்?.

அ.மு.செய்யது said...

//
சமத்துவம் போதிக்கும் இஸ்லாம் ஏன் பிற மதத்தினரை இஸ்லாமை ஏற்க வழிமுறை அமைத்து கொடுத்து இருக்கிறது ? இறை நம்பிக்கை இல்லாதவர், பிற மதத்தினரும் சரியான வழியில் தான் செல்கிறார்கள் என்று ஏன் சமத்துவ நூல் கருதவில்லை ? //

சாலைவிதிகள் அமைத்து கொடுத்து, எலலோரும் பின்பற்றி விடுவார்கள் என்று அரசாங்கம் நினைத்து சும்மா இருந்து
விட்டால் என்ன ஆகும்...லைசென்ஸ் என்று ஒன்று ஏன் இருக்கிறது...??

மேலும், இஸ்லாம் என்ற மார்க்கத்தை வழிமுறைகளை ஏற்று கொளவது அவ்வளவு கடினமில்லை.

நான்கே வார்த்தைகளில் நீங்கள் இஸ்லாமியராகி விடமுடியும். கங்கையில் போய் மூழ்கி எழ தேவையில்லை.

அ.மு.செய்யது said...

//கலீமா சொன்னாதான் புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவிக்காமல் இருக்கமுடியுமா?.

புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவித்தால் தவறு ஆனால் மாமிசம் உண்ணலாம்?.

//

சுரேஷ்...மாமிசம் உண்பதைப் பற்றி நீங்கள் என்னிடம் விவாதிக்க விரும்பினால் என் தொலைபேசிக்கே அழைக்கலாம்.

அதில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதியிருக்கிறேன்.....முடிந்தால் என் வலைதளத்தில் பார்க்கவும்.

கபிலன் said...

"மேலும் நீங்கள் பிராமணர் சொல்லும் மந்திரமொன்றை சொல்லிவிட்டு, நான் பிராமணராகி விட்டேன் என்று கோயில்
அர்ச்சகராகி விட முடியுமா ??? "

நம்மல எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க...
வேற்று சாதியினர் பலருக்கு அர்ச்சகராவதற்காக அரசு சார்பில் பலருக்கு சமஸ்கிருத பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது.

பொறியியல் படிச்சுட்டு, மருத்துவ தொழில் செய்ய முடியாது என்பது அடிப்படை!

மணிகண்டன் said...

கங்கைல போயி முழுகினாலாவது குளிச்சா மாதிரி இருக்கும் :)-

நான் கேட்ட கேள்வியின் கருவே வேறு. நீங்கள் சமத்துவம் பேசினீர்கள்.

அனைத்தும் சமம் என்று கருதும் இஸ்லாம் என் மற்ற மதத்தினரையும் / இறை நம்பிக்கை இல்லாதோரையும் சமமாக பாவிக்கவில்லை. எதற்காக தனது மதத்தில் ஏற்றுக்கொள்கிறது ? நாம் தான் சிறந்த மதம் / நமது மார்க்கம் தான் உயர்ந்த மார்க்கம் என்ற காரணம் வரும் பொழுது சமத்துவம் எங்கே இருக்கிறது ?

கல்வெட்டு said...

அ.மு.செய்யது,

//அங்கு கேளிக்கைகளுக்கோ, புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவிப்பதற்கோ அனுமதி இல்லை.

இந்த விஷயங்கள் தெரியாத மாற்று மதத்தவர் அதை மீற வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் .// என்ற ஜல்லிகளை விட்டுவிட்டு உண்மையை உரக்கச் சொல்லுங்கள்.

மதம் சார்ந்த இது போன்ற இடங்களுக்குச் செல்ல மொள்ளமாரியாக இருப்பதோ அல்லது முடிச்சவிக்கயாக இருப்பதோ புல்லை மிதிப்பதோ ஆட்டைக் கடிப்பதோ அளவுகோல் இல்லை. அந்த அந்த மதக்காரரரக இருத்தல் வேண்டும். மதுரை மீனாட்சி கோவிலிலும் இதே கேவலமான தடைகள் உண்டு.

இதுபோன்ற விசயங்களில் எல்லா மதங்களும் ஒன்றே!

Anonymous said...

"நான்கே வார்த்தைகளில் நீங்கள் இஸ்லாமியராகி விடமுடியும். கங்கையில் போய் மூழ்கி எழ தேவையில்லை. "

நல்லது. எந்த வார்த்தையும் சொல்லாமல் மனிதனாக இருக்கவே எங்களுக்கு ஆசை

மணிகண்டன் said...

கல்வெட்டு, மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது முழுத் தவறு என்று நினைக்கிறீர்களா ?

பீர் | Peer said...

கோவி, வீட்டு பெரியவர்கள் நம்பிக்கைகாக கோமாதாவை புது வீட்டிற்குள் கொண்டு வந்து சமஸ்கிரதத்திலும் பூசை செய்தீர்களே.. உங்கள் புது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து வாழ்த்தவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்தீர்கள். இதை தவறென்று யாரும் சொன்னார்களா? இதைப்போன்ற நம்பிக்கைத்தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதையும் விளங்கிக்கொள்ளுங்கள். இது நிற்க.

வால், நீங்கள் சார்ந்துள்ள இந்து மதம் குறித்து தெளிவாக தெரிந்துவைத்திருக்கிறீர்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்து நண்பர்களே அவற்றை மறுக்கின்றனர். அரபு நாடுகளில் அரபு ஆட்சி மொழி (மீண்டும் இதைச்சொல்வதற்கு மன்னிக்கவும்) என்ற ஒரு மிகச்சாதாரணமான விசயம் கூட உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இஸ்லாம் குறித்து மேம்போக்காக அடித்துவிடுகிறீர்கள் என்பது தெரிகிறது.

மற்றவர்களை விமர்சிக்கும் முன்பு அவர்களை ஓரளவாவது தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பாக...

இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்.

அனானிகள், தமிழ் ஓவியாவிடம் முதலில் விளக்கமளியுங்கள்.

அ.மு.செய்யது said...

//அனைத்தும் சமம் என்று கருதும் இஸ்லாம் என் மற்ற மதத்தினரையும் / இறை நம்பிக்கை இல்லாதோரையும் சமமாக பாவிக்கவில்லை.//

"சமமாக பாவிக்க வில்லை" என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை....

உன் பேச்ச நான் கேக்க மாட்டேன்.ஆனா உன் வீட்டை நான் பாக்கணும்" இது தான் உங்க கேள்வியா ??

அ.மு.செய்யது said...

//"நான்கே வார்த்தைகளில் நீங்கள் இஸ்லாமியராகி விடமுடியும். கங்கையில் போய் மூழ்கி எழ தேவையில்லை. "

நல்லது. எந்த வார்த்தையும் சொல்லாமல் மனிதனாக இருக்கவே எங்களுக்கு ஆசை

//

இப்படி டெட்டால் போட்ட வார்த்தைகளை கேட்க இனிமையாக இருக்கிறது.......ஹா ஹா...

கல்வெட்டு said...

மணிகண்டன்

//கல்வெட்டு, மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது முழுத் தவறு என்று நினைக்கிறீர்களா ?//

தவறே கிடையாது. அது அது அவரவர் நம்பிக்கை. நம்பாதவர் விலகி வழிவிடவேண்டும். ஆனால், "மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி" என்று உணமையைச் சொல்லாமல் "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." என்று சொல்வதை மட்டுமே விமர்சன்ம் செய்கிறேன்.

சுரேஷ்குமார் said...

நன்பரே(அ.மு.செய்யது) முடிந்தால் அந்த லிங்க் தரவும்.நான் படித்த வரை உங்கள் பதிவில் பன்றி இறச்சிக்கு தடை ஏன்?என்று ஒன்று இருந்தது.அதில் வால்பையன் சொல்லிய கருத்தை தான் நானும் சொல்கிறேன்.
வால்பையன்:பொதுவாகவே இறைச்சிகள் மனித உடலுக்கு தேவையற்றது என்பது என் கருத்து,மாட்டிறைச்சியிலும் உடலுக்கு தேவையில்லாத கிருமிகள் பரவலாம்.

இப்படி நான் சொல்வதால் நான் பிராமணர் என்று நீங்கள் நினைத்தால் தவறு.

மணிகண்டன் said...

***
"மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி" என்று உணமையைச் சொல்லாமல் "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." என்று சொல்வதை மட்டுமே விமர்சன்ம் செய்கிறேன்
***
I agree

மணிகண்டன் said...

இல்லை செய்யது. உனது நம்பிக்கையை விட்டொழித்துவிட்டு எனது மதத்திற்கு வா. குரானில் உள்ளவற்றை செய். நான் சமத்துவம் தருகிறேன் என்று சொல்லுவது கொஞ்சம் hypocratic ஆக தான் தெரிகிறது.

அ.மு.செய்யது said...

Suresh !!!

http://amsyed.blogspot.com/search/label/கொள்கைகள்

பீர் | Peer said...

//மணிகண்டன் said...

கல்வெட்டு, மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது முழுத் தவறு என்று நினைக்கிறீர்களா ?//

மணி, சரியா கேட்டீங்க..

குருவாயூருக்குள் யாரெல்லாம் போக முடியும்னு முஸ்லீம்கள் யாரும் கேட்டாங்களா?

இஸ்லாத்தைப்பற்றிய தவறாக கருத்துக்களுக்கு விளக்கமளித்தால், அவன் மதவாதி...

தவறாக குற்றச்சாட்டுகளை சொல்பவனை என்னவென்று சொல்ல..

மட்டுமல்லாது, எந்த முஸ்லீமும் வேறு கடவுள் நம்பிக்கையாளர்களிடமுள்ள குறைகளை / மூட நம்பிக்கைகளை (விளக்கத்திற்காக) கேட்பதுகூட இல்லை.

Anonymous said...

//சாலைவிதிகள் அமைத்து கொடுத்து, எலலோரும் பின்பற்றி விடுவார்கள் என்று அரசாங்கம் நினைத்து சும்மா இருந்து
விட்டால் என்ன ஆகும்...லைசென்ஸ் என்று ஒன்று ஏன் இருக்கிறது...??//

Is California driver license accpeted in Mecca?

kumar said...

உங்கள் பதிவுகள் ஏன் இப்படி பாதை மாறி செல்கின்றன.தலைப்பென்னவோ பார்ப்பனீயம் என்றுதான் ஆரம்பிக்கிறது.அனால் வந்த பின்னூட்டங்கள் என்னவோ பெரும்பாலும் இஸ்லாம் தொடர்பாகவே.அனானி பெயரில் இஸ்லாத்துக்கு கொடி பிடிப்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை அதேபோல் ஹிந்துஇசம் பேசுபவன் ஹிந்துவாகத்தான் இருக்கணும் என்றும் அவசியமில்லை.கேவலம் சொந்தபெயரில்லாமல் பின்னூட்டம் இடும் ஒரு கோழைக்காக நீங்கள் போன் நம்பர்லாம் கொடுத்து தொடை தட்ட வேண்டிய அவசியமில்லை.(பின் வருவது உங்களுக்கானதல்ல)தங்கள் மேதாவித்தனத்தை காட்ட அடுத்தவர் நம்பிக்கைகளில் கை வைப்பது,எள்ளிநகையாடுவது என்றுதான் ஒழியுமோ? ஒரு நாய் ஒரு நாயை கொல்வதில்லை.காட்டில் வாழும் புலி கூட இரைக்காக மானைத்தான் கொல்லும்,புலியை அல்ல.ஆனால் அற்ப மனிதர்கள்?கடைசியாக ஒரு வார்த்தை.உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு தேவைப்படும் ரத்தம் ஏ பாசிடிவ்வா பி பாசிடிவ்வா என்றுதான் பார்க்கிறோம்.ஹிந்துவோடதா? முஸ்லீமோடதானு யாரும் பாக்கறதில்ல.ஆண்டவா அல்லாருக்கும் புத்திய குடு.

மணிகண்டன் said...

****
கோவி, வீட்டு பெரியவர்கள் நம்பிக்கைகாக கோமாதாவை புது வீட்டிற்குள் கொண்டு வந்து சமஸ்கிரதத்திலும் பூசை செய்தீர்களே.. உங்கள் புது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து வாழ்த்தவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்தீர்கள். இதை தவறென்று யாரும் சொன்னார்களா? இதைப்போன்ற நம்பிக்கைத்தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதையும் விளங்கிக்கொள்ளுங்கள். இது நிற்க.
***

பீர், அவரின் வீட்டு நிகழ்வை ப்ளாகில் எழுதினார் என்ற ஒரே காரணத்திற்கு அதை வேறொரு இடத்தில எடுத்துக்காட்டி விவாதம் புரிவது தேவையற்றது. புரிந்து கொள்க.

இவ்வித உதாரணங்கள் இல்லாமலே கூறினால் கூட எனக்கும் மற்றும் கோவிக்கும் புரியும்.

இல்லை இப்பொழுது கோவி வந்து, நான் செய்தது தவறு. ஆதலால் நீங்கள் செய்வதும் தவறு என்று கூறினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா ?

விவாத பொருளை மற்றும் பேசி பொழுதை போக்குக.

கல்வெட்டு said...

பஷீர்,
//உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு தேவைப்படும் ரத்தம் ஏ பாசிடிவ்வா பி பாசிடிவ்வா என்றுதான் பார்க்கிறோம்.ஹிந்துவோடதா? முஸ்லீமோடதானு யாரும் பாக்கறதில்ல.ஆண்டவா அல்லாருக்கும் புத்திய குடு.//

இரத்தம் ஏற்றிக் கொள்வதே தவறு என்று சொல்லும் கிறித்துவ மத அமைப்புகள் உண்டு

:-)))

அ.மு.செய்யது said...

//இல்லை செய்யது. உனது நம்பிக்கையை விட்டொழித்துவிட்டு எனது மதத்திற்கு வா. குரானில் உள்ளவற்றை செய். நான் சமத்துவம் தருகிறேன் என்று சொல்லுவது கொஞ்சம் hypocratic ஆக தான் தெரிகிறது.
//

அதுவும் ஒரு மதம் என்று வெளியிலிருந்து விவாதம் செய்கிறீர்களே !!!

முதலில் கடவுளை ஏற்று கொள்ளுங்கள்.பிறகு மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள்.பிறகு இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொள்வீர்கள்.

எனக்கு எதுவும் வேணாம்..நான் மனிதனாக இருக்கப்போகிறேன்..என்று உங்கள் பழைய‌ அவுட் ஆஃப் டேடட் டயலாக் சொல்வதாக இருந்தால் இந்த
விவாதம் பயனற்றது

Will c u after breaking my fasting..thanks brother !!

கல்வெட்டு said...

விவாத பொருளை மற்றும் பேசி பொழுதை போக்குக.

ஆமென்

:-))

அ.மு.செய்யது said...

////சாலைவிதிகள் அமைத்து கொடுத்து, எலலோரும் பின்பற்றி விடுவார்கள் என்று அரசாங்கம் நினைத்து சும்மா இருந்து
விட்டால் என்ன ஆகும்...லைசென்ஸ் என்று ஒன்று ஏன் இருக்கிறது...??//

Is California driver license accpeted in Meச்ச?//

உங்கள் லாஜிக் கண்டு வியந்தேன்.

Anonymous said...

//பீர் | Peer said...
//மணிகண்டன் said...

கல்வெட்டு, மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது முழுத் தவறு என்று நினைக்கிறீர்களா ?//

மணி, சரியா கேட்டீங்க..

குருவாயூருக்குள் யாரெல்லாம் போக முடியும்னு முஸ்லீம்கள் யாரும் கேட்டாங்களா?

இஸ்லாத்தைப்பற்றிய தவறாக கருத்துக்களுக்கு விளக்கமளித்தால், அவன் மதவாதி...

தவறாக குற்றச்சாட்டுகளை சொல்பவனை என்னவென்று சொல்ல..

மட்டுமல்லாது, எந்த முஸ்லீமும் வேறு கடவுள் நம்பிக்கையாளர்களிடமுள்ள குறைகளை / மூட நம்பிக்கைகளை (விளக்கத்திற்காக) கேட்பதுகூட இல்லை.
//

Why tension boss?

Read this comment

////கல்வெட்டு, மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது முழுத் தவறு என்று நினைக்கிறீர்களா ?//

தவறே கிடையாது. அது அது அவரவர் நம்பிக்கை. நம்பாதவர் விலகி வழிவிடவேண்டும். ஆனால், "மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி" என்று உணமையைச் சொல்லாமல் "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." என்று சொல்வதை மட்டுமே விமர்சன்ம் செய்கிறேன்.//

பீர் | Peer said...

// கல்வெட்டு said...
தவறே கிடையாது. அது அது அவரவர் நம்பிக்கை. நம்பாதவர் விலகி வழிவிடவேண்டும். ஆனால், "மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி" என்று உணமையைச் சொல்லாமல் "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." என்று சொல்வதை மட்டுமே விமர்சன்ம் செய்கிறேன்//

முஸ்லீம்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி, ஏன் என்றால்...

குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." போன்ற விதிகளை முஸ்லீம்கள் மட்டுமே நம்பிக்கை கொண்டு மதிப்பார்கள். குர்ஆனை / அல்லாஹ்வை நம்பாதவர்களிடம் இந்த விதிகளை மதிக்க சொன்னால்... நடக்குமா?

மணிகண்டன் said...

***
ஒரு நாய் ஒரு நாயை கொல்வதில்லை
***

அப்படியா ?

கல்வெட்டு said...

பீர்,
//குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." போன்ற விதிகளை முஸ்லீம்கள் மட்டுமே நம்பிக்கை கொண்டு மதிப்பார்கள்.//

எனது கேள்வியே இதுதான்.
"புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." போன்ற விதிகள் மட்டுமே காரணம் மதம் ஒரு காரணம் இல்லை என்றா சொல்கிறீர்கள்?

பீர் | Peer said...

மணி, பொதுவலையில் ஏற்றியவற்றை பொது விவாத பொருளாகத்தான் பார்க்கிறேன். மட்டுமல்லாது அவர் செய்ததை தவறாக சொல்லவில்லை. அவரது நம்பிக்கையை சொல்லவே இது எடுத்துக்கொள்ளப்பட்டது. அவருக்கு தவறாகப்பட்டால் எடுத்துவிடுகிறேன்.

மணிகண்டன் said...

***
குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." போன்ற விதிகளை முஸ்லீம்கள் மட்டுமே நம்பிக்கை கொண்டு மதிப்பார்கள். குர்ஆனை / அல்லாஹ்வை நம்பாதவர்களிடம் இந்த விதிகளை மதிக்க சொன்னால்... நடக்குமா?
***

ம்க்கும் !

பீர் | Peer said...

//நான் செய்தது தவறு. ஆதலால் நீங்கள் செய்வதும் தவறு என்று கூறினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா ?//

மணி, தவறு செய்யும் ஒருவர் மற்றவர் தவறை சுட்டிக்காட்டுவது சரியா?

குறைந்த பட்சம் தான் தவறாக செய்யும் ஒரு பொருளையே, உதாரணமாக.. சாராயம் குடிக்கும் நான் மற்றவரிடம் சாராயம் குடிக்காதே அது தவறு என்று சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை.

பீர் | Peer said...

ஆனால், சாராயம் குடிக்கும் நான் மற்றவரின் சாதீய ஏற்றத்தாழ்வுகளை தவறென்று சொல்லலாம். சரியாக புரிந்துகொண்டு.

மணிகண்டன் said...

***
மணி, தவறு செய்யும் ஒருவர் மற்றவர் தவறை சுட்டிக்காட்டுவது சரியா?
***

நிச்சயமா. பத்து புள்ள பெத்தவன் தான் குடும்பகட்டுப்பாடுக்கான காரணத்தை சரியா சொல்லமுடியும். (இது நான் சொன்னது இல்லை. லல்லு பிரசாத் யாதவ் சொன்னது). அனுபவப்பட்டவர்.

பீர் | Peer said...

பதினோறாவது பிள்ளைக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டேவா....

மணிகண்டன் said...

ஆமாம்.

வால்பையன் said...

//பொதுவாகவே இறைச்சிகள் மனித உடலுக்கு தேவையற்றது என்பது என் கருத்து,மாட்டிறைச்சியிலும் உடலுக்கு தேவையில்லாத கிருமிகள் பரவலாம்.

இப்படி நான் சொல்வதால் நான் பிராமணர் என்று நீங்கள் நினைத்தால் தவறு. //

இதுகெல்லாம் சொல்வாங்களா!

அப்துல்லானு ஒருத்தரு அசைவம் சாப்பிட மாட்டாரு, அதுக்காக அவர் இஸ்லாமியர் இல்லைன்னு ஆயிருமா!?

வால்பையன் said...

//வால், நீங்கள் சார்ந்துள்ள இந்து மதம் குறித்து தெளிவாக தெரிந்துவைத்திருக்கிறீர்களா//

நான் எப்போ இந்து மதம் சார்ந்தவன் என்று சொல்லியிருக்கிறேன்!
கடவுள்களை(கவனிக்க ”களை”) எல்லாம் அசிங்க சிங்கமாக திட்டி கொண்டு தானே இருக்கிறேன்!

எனக்கு எந்த மதமும் கிடையாது சொம்பும் கிடையாது!

**

//அரபு நாடுகளில் அரபு ஆட்சி மொழி (மீண்டும் இதைச்சொல்வதற்கு மன்னிக்கவும்) என்ற ஒரு மிகச்சாதாரணமான விசயம் கூட உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இஸ்லாம் குறித்து மேம்போக்காக அடித்துவிடுகிறீர்கள் என்பது தெரிகிறது.//

அரபு நாடுகளில் தோன்றியது தான் இஸ்லாம் என்று தெரியும், அராபிக் என்ற பெயரை தான் உருது என்று மாற்றி குறிப்பிட்டு விட்டேன்!
நீங்கள் சொல்வதை பார்த்தால் நிலாவுக்கு போனவன் தான் நிலா பற்றி கவிதை எழுதனும்,
செத்தவன் தான் சாவை பற்றி எழுதனும் போல! தகவல் பிழையை விட்டு கருத்து பரிமாற்றத்திற்கு வாங்க!

****


//இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்.//

படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இப்போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்! படி படி என்று சொல்லமால் நீங்கள் படித்ததை தெளிவுற சொல்லி கொடுங்களேன்!

இப்பவே பண்ணனும்னு அவசியமில்லை நேரம் இருக்கும் போது!

வால்பையன் said...

//Brother Syed, I dont think we should waste our time in answering these copy-paste articles from hate websites.

Their hearts and senses are sealed. (")//


சேம் டூ யூ அனானி!
கொஞ்சம் காற்றோட்டமா திறந்து வச்சிகோங்க!

Anonymous said...

//பீர் | Peer said...
// கல்வெட்டு said...
தவறே கிடையாது. அது அது அவரவர் நம்பிக்கை. நம்பாதவர் விலகி வழிவிடவேண்டும். ஆனால், "மதம் சார்ந்த இடத்திற்கு செல்ல மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி" என்று உணமையைச் சொல்லாமல் "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." என்று சொல்வதை மட்டுமே விமர்சன்ம் செய்கிறேன்//

முஸ்லீம்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி, ஏன் என்றால்...

குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள "புல் பூண்டு, கேளிக்கை, சுத்தம்,சுகாதாரம்.." போன்ற விதிகளை முஸ்லீம்கள் மட்டுமே நம்பிக்கை கொண்டு மதிப்பார்கள். குர்ஆனை / அல்லாஹ்வை நம்பாதவர்களிடம் இந்த விதிகளை மதிக்க சொன்னால்... நடக்குமா?
//

If a non-beleiver is volunteering to adhere to all these protocols, will he be allowed?

வால்பையன் said...

//அனைவரின் மூளையிலும் பிறக்கும் போதே வழிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் copy and paste செய்து விட்டாரென்றால் நரகத்தில் பிளாட் போட்டு வேறு செயல்களுக்கு உபயோகப் படுத்தியிருக்கலாம்.//


ஆமா தல!
செத்த பிறகு ஆளுக்கு ஒரு டீமா சேர்த்து கிரிக்கெட் புட்பாலுன்னு விளையாடலாம்!
ஒரு நரகம் இப்போ வேஸ்டா போச்சே!

Anonymous said...

ஹிந்தியையோ மற்ற மொழிகளையோ படிக்க இந்தியாவில் எவ்விடத்திலும் தடையில்லை. தமிழர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டுமென்று பார்ப்பனர்கள் விரும்பினால், ஹிந்தி கல்விகூடங்கள் அமைக்க தடையேதுமில்லை. ஆனால் அவர்கள் தமிழர்களின் வரிப்பணத்தால் ஹிந்தியை தமிழர்களுக்கு கற்று தரவேண்டுமென்று விரும்புகிறார்கள். இது தான் மொழி திணித்தல். மொழி திணித்தல் அரசுகளால் மட்டுமே முடியும்.

தமிழை உத்திரபிரதேசத்தில் உ.பி. அரசு 3‍‍ - ம் மொழியாக அறிவித்தால், தமிழகத்திலும் அரசு ஹிந்தியை 3‍‍ம் மொழியாக அறிவிக்கலாம்.
Ravichandran, Bangalore

வால்பையன் said...

//வேற்று சாதியினர் பலருக்கு அர்ச்சகராவதற்காக அரசு சார்பில் பலருக்கு சமஸ்கிருத பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது.//


இந்த இழவத்தான் எழுத வந்தேன்!
சமஸ்கிருதம் தான் சாமிக்கு புரியுமா?
தமிழில் போற்றி போற்றி என்றால் ஊற்றி குடித்து மட்டையாகி விடுவாரா கடவுள்!?

மணிகண்டன் said...

***
நீங்கள் சொல்வதை பார்த்தால் நிலாவுக்கு போனவன் தான் நிலா பற்றி கவிதை எழுதனும்
***

வால், அதுக்கு அப்படி அர்த்தம் இல்ல. எதையாவது எழுத்தும் போது பல தகவல் பிழைகளோட எழுத கூடாதுன்னு அர்த்தம்.

பூமில இருந்துக்கிட்டு நான் நிலாவுல இருக்கேன்னு சொல்றது போல :)

நீங்க எழுதி இருக்கற பதிவுல பல பல தகவல் பிழைகள். ரொம்ப ஈசியா / ரொம்ப விஷயம் தெரியாதவன் கூட கரெக்ட் பண்ணும் அளவுக்கு :)- எனக்கே தெரிஞ்சதுன்னா பாத்துக்கோங்களேன் !

வால்பையன் said...

//வால், அதுக்கு அப்படி அர்த்தம் இல்ல. எதையாவது எழுத்தும் போது பல தகவல் பிழைகளோட எழுத கூடாதுன்னு அர்த்தம்.

பூமில இருந்துக்கிட்டு நான் நிலாவுல இருக்கேன்னு சொல்றது போல :)

நீங்க எழுதி இருக்கற பதிவுல பல பல தகவல் பிழைகள். ரொம்ப ஈசியா / ரொம்ப விஷயம் தெரியாதவன் கூட கரெக்ட் பண்ணும் அளவுக்கு :)- எனக்கே தெரிஞ்சதுன்னா பாத்துக்கோங்களேன் !//


அடுத்த இரண்டாவது நிமிடமே பின்னூட்டம் நானே இட்டுவிட்டேன்!
பதிவில் திருத்தாமல் இருக்கக்காரணம்,
அதை சரியாக அறியாமல் இருந்திருக்கிறேன் என்று எனக்கு உரைத்து கொண்டே இருப்பதற்காக!

**

யூத மொழி கிட்டதட்ட அழியும் நிலையில் உள்ளது என எழுதக்காரணம் எங்கேயோ இருக்கும் அந்த மொழிக்கு எத்தனை பேர் சொப்பு தூக்குகிறார்கள் என அறிய!

பக்கத்து நாட்டில் நம் மொழி பேசும் இனம் அழிந்து கொண்டிருக்கிறது,
ஆண்களூக்கும், பெண்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டு இனம் கருவிலேயே அழிக்கப்படுகிறது!

நமக்கு அந்த கவலை எதற்கு ஹீப்ரூ புத்துணர்சி பெற்றாச்சா வாங்க எல்லோரும் போய் சரக்கடிச்சு கொண்டாடுவோம்!

Anonymous said...

Got a question outta curiosity.

Many Tamils employed in Gulf are complaining about not learning Hindi at school.

Did they learn English along with Tamil?
I suspect many of them studied in Tamil medium only. I guess they are easily swayed by the "superior complexed" northies argument on Hindi.

Why don't they say let's both learn English?

It would help both of them when they travel to other parts of the world.

They need to learn from the Sindhi community doing business in Kenya, Nigeria, Vietnam, Thailand, South Korea, China and many other parts of the world without complaining about Indian government teaching them the local languages of their current domicile.

My two cents.

When a Tamil is taking all effort to get passport, work permit, pay the agent and all other effort to get a job in gulf, also make some effort to take a crash course in basic Hindi.

The state (government) can (and should) only equip you to get a decent living in the state (one's native state). It cannot equip everyone to survive in any part of the world. It is simply not their job.

When it is high time said...

//இதோ, உங்களால் திருவள்ளுவர் பற்றி அறிந்தே இருக்க முடியாத ஒருவரிடம் போய் "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்னும் குரலில் உள்ள 'மழலை' என்ற சொல்லுக்கு பொருள் விளங்க வேய்க்க முடியுமா? எனக்கு தெரிந்து ஆங்கிலத்தில் மழலை என்னும் சொல்லுக்கு அதன் பொருளை உணர்த்தக்கூடிய இன்னொரு சொல்லோ, அதை விளங்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையோ இல்லை. //

"People differ with one another to decide the question: Which is more musical - this instrument or that.

If they knew and enjoyed listening to their babies' prattle, there wouldn't be any doubt in their minds that the prattle of their babies alone is the most musical, rendering all musical instruments a waste"

Valluvar's kural has been translated by me. An English man can understand it without any doubt. I think, the essence of what Valluvar says, has been brought out here.

-----

Mr VP

The discussions here are getting diverted to Muslims vs. Hindus issue.

Beware of it. And, apply your censorship strictly and try to steer the course of proceedings to, what you call, 'paarppaneeyam' and their deleterious effects on society.

Anonymous said...

//ஆண்களூக்கும், பெண்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டு இனம் கருவிலேயே அழிக்கப்படுகிறது//

Vaal, this is news to me. Could you provide link to this?

வால்பையன் said...

//இஸ்லாம் என்ற மார்க்கத்தை வழிமுறைகளை ஏற்று கொளவது அவ்வளவு கடினமில்லை.//

மனுசனா இருக்குறது தான் கஷ்டம் போல!

மணிகண்டன் said...

வால், நீங்க எழுதின பதிவுக்கும் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதைப்போன்று போன்ற காரணம் காட்டி எல்லாம் எழுதுவது அயோக்கியத்தனம்.

வால்பையன் said...

//Mr VP

The discussions here are getting diverted to Muslims vs. Hindus issue.

Beware of it. And, apply your censorship strictly and try to steer the course of proceedings to, what you call, 'paarppaneeyam' and their deleterious effects on society.//

கருத்து களம் என்று வந்து விட்ட பிறகு மதமமென்ன, கடவுளென்ன!

சமஸ்கிருதம் மட்டும் தான் இந்து கடவுளுக்கு புரியுமா என்பது போல் உருவான கேள்வி தான் அராபிக் மட்டும் இஸ்லாமிய கடவுளுக்கு புரியுமா?

ஆக கடவுளின் பெயராலோ, மதத்தின் பெயராலோ எதாவது திணிப்பது பார்பனீய எண்ணத்தை சார்ந்ததா என்ற உரையாடல் ஓடி கொண்டிருக்கிறது!

வால்பையன் said...

////ஆண்களூக்கும், பெண்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டு இனம் கருவிலேயே அழிக்கப்படுகிறது//

Vaal, this is news to me. Could you provide link to this? //


இந்த வார ஆனந்தவிகடன் படிக்கவும்!

வால்பையன் said...

//மன உளைச்சலா என்று பாய்வதெல்லாம் அதீத மத வெறி என்று படிப்பவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். //

பத்த வச்சிட்டியே பரட்ட!

Anonymous said...

//சாதி வேணாம் என்று கூவுகிறவர்களே சாதியை சர்டிபிகேட்டில் போட்டு சலுகை கோரிக்கை ஏன்? இதுக்கு பதில் சொல்லுய்யா மொதல்ல.//

Because the oppressor will be the first to pose as the oppressed; swallow the state benefit themselves thus denying the just benefit to the genuinely oppressed.

When there is a level playing field for both (oppressed and oppressor ), there is high chance of inequality going away. Equipped with education, the group oppressed until now can at least resist they being oppressed.

வால்பையன் said...

//வால், நீங்க எழுதின பதிவுக்கும் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதைப்போன்று போன்ற காரணம் காட்டி எல்லாம் எழுதுவது அயோக்கியத்தனம். //

இன்னைக்கு ஈழந்த்தை பத்தி எழுதி கண்ணீர் வடித்து விட்டு நாலை மொக்கை போட்டு கும்மியடிக்கும் ஈன நிலை வரக்கூட்டாது என்பதற்காக தான் நான் இதுவரை அதை பற்றி எழுதவில்லை!
ஆனாலும் ஈழபிரச்ச்னைக்கு நேரடியாக கடவு நடத்திய கூட்டத்தின் சண்டை போட்டவன் என்பது தமிழ்நதியின் வலைப்பூவில் பார்த்தால் தெரியும்!

அயோக்கியதனமாக இருக்கலாம், நான் தான் யோக்கியன் என்று சொல்லவேயில்லையே!

Anonymous said...

Mr. Val,
Basically human nature is to control, "Power" on what ever ways. India is a big nation with vast population with various cultures, each cultural preference has taken its stand as right. Hindi has become a language of majority population because it has flexibility to accept words, expressions from various languages like English.
The power to control impose is happening by everyone and everywhere, Microsoft has its own versions as monopoly used by majority in Internet. So, imposing Hindi is not a surprise.
But the biggest drawback in the expressions of people like you is if you do not understand something and that is traditionally carried away then you should make fun of it. Your views on "OHM".
Ivvalo pongi elura neenga penkalai adimai paduththi vakkira athigara prayogaththai paththi onnum solradhu ille, yen? Yenna athu ungallukku sowkaryam,
Then with regarding to your daughter's future studies with decisions on declaring caste,
You will stop educating your daughter than declaring the caste, saying 'India lost a future doctor"
Even if you are the creator of your daughter what right you have to totally take charge of her life.
Now your daughter is minor so you are taking decisions, but when she reaches the age of 18 or 19 she will be he one to decide her path, (if she is not brainswashed by with your ideals now onwards.)
So intha vishayathilaye unga adhigaaram athu enna kaaranmaa irundhaalum nilai niruththappadavednum engirapodhu,
eppudi sir maththavanga seyradhu mattum thappunnu vimarsikireenga.
I am not supporting Compulsory Hindi .

மணிகண்டன் said...

பாஸ், ஏதாவது ஒரு மொழி காலி ஆயிடுச்சுன்னு சொல்லுவீங்க. அதுக்கு நாங்க வந்து "இல்லீங்க, இன்னும் நிறைய பேரு பேசறாங்கன்னு " திருத்தினா
"டேய், ஈழத்துல மக்கள் சாவறாங்க, அதை பத்தி கவலைபடாம, இதை பேசறியான்னு" கேப்பீங்க. இது மகா கேவலமான கும்மின்னு கூட உங்களுக்கு புரியாம இருக்கே !அது என்ன பதிவுல மட்டும் தான் கும்மி அடிக்க கூடாதா, பின்னூட்டத்தில் பண்ணலாமா ?

நீங்கள் யோக்கியன் என்று நானும் சொல்லவில்லை.

நீங்கள் எழுதியது மற்றும் அதற்கு கூறிய காரணமானது அயோக்கியத்தனம் என்றே சொன்னேன்.

வால்பையன் said...

//Ivvalo pongi elura neenga penkalai adimai paduththi vakkira athigara prayogaththai paththi onnum solradhu ille, yen? Yenna athu ungallukku sowkaryam,//

சந்து கேப்புல கொழுத்தி போட்டு போகாதிங்க! என் ப்ளாக்குலயே அதை பத்தி எழுதி 300 கமெண்ட் வாங்கினவன் நான்! ஒரு பெண்ணே “பெண் என்றால் அடங்கி தான் போகனும்”னு எழுதுவதை தொடர்ந்து சாடி கொண்டிருக்கிறேன்!

**

//You will stop educating your daughter than declaring the caste, saying 'India lost a future doctor"//

டாக்டர் என்பது உதாரனத்திற்கு சொன்னது! அவள் நடிகை ஆக ஆசைபட்டாலும் நான் ஒன்றும் சொல்லப்போவதிலை! அவள் வாழ்க்கையை அவள் தான் தீர்மானிக்க வேண்டும்!

**

நான் என் மனைவிக்கு கொடுத்துள்ள, என் மகளுக்கு கொடுக்கப்போகும் சுதந்திரம் பற்றி விலாவாரியாக சொன்னால் விளம்பரக்காரன் என்று அர்த்தம்!
அந்த பூச்சி புடிக்க எனக்கு நேரம் இல்லை!

**

கல்வெட்டு said...

//Now your daughter is minor so you are taking decisions, but when she reaches the age of 18 or 19 she will be he one to decide her path, (if she is not brainswashed by with your ideals now onwards.)
So intha vishayathilaye unga adhigaaram athu enna kaaranmaa irundhaalum nilai niruththappadavednum engirapodhu,
eppudi sir maththavanga seyradhu mattum thappunnu ....//

நண்பரே,
எல்லா குழந்தைகளுக்கும் சின்ன வயதில் இருந்தே ஒரு குறிப்பிட்ட மதத்தை தழுவச் செய்வதும் ஒரு குறிப்பிட்ட சாதியில் அடையாளப்படுத்துவதும் தவறு.

எந்த உரிமையில் நீங்கள் ஒரு குழந்தையை நீங்கள் பின் பற்றும் சாதிக்கும் மதத்திற்கும் ஒப்புக்கொடுக்கீறீர்கள்?


1.குழந்தைகளை 18 வயதுவரை எந்த மத அடையாளமும் இல்லாமல் வளருங்கள். 18 வயதிற்கு அப்புறம் அவர்கள் விரும்பும் மதத்தை ஏற்றுக் கொள்ளட்டும். உங்களுக்குப் பிறந்துவிட்டார்கள் என்பதற்காக உங்களின் மதத்தை அவர்கள்மேல் திணிக்காதீர்கள்.

2.நீங்களாக எந்த சாதி அடையாளத்தையும் திணிக்காதீர்கள். 18 வயது ஆன‌வுடன் அவர்களாக விரும்பினால் எந்த சாதியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளட்டும்.

3.மக்களின் வரிப்பணத்தில் பள்ளிகளில் கிந்தி சொல்லித்தர பெரும்பான்மை மக்களின் ஆதரவு வேண்டும். அப்படி ஒரு ஆட்சியைக் கொண்டுவர களப்பணி செய்யவும். அதுவரை உங்கள் சொந்தக்காசிலோ அல்லது எங்கே இலவசமாக கிந்தி சொல்லித்தரப்படுகிறதோ அங்கே கிந்தி படிக்க எந்தச் சட்ட‌த் தடையும் இல்லை. இதுதான் ஜனநாயக நடைமுறை.

வால்பையன் said...

மணிகண்டன்!

ஹிப்ரூ என்ற மொழி ”கிட்டத்தட்ட” அழியும் தறுவாயில் உள்ளதுன்னு எழுதியிருக்கேன்,

ஹீப்ரு மொழியை சித்தி மொழியாக கொண்ட டோண்டு சாரே, அப்படி இருந்தது ஆனா இப்ப இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டார்! இன்னொரு நண்பர், ஆமான்னு சில உதாரணங்களோடு பதிவோ போட்டிருக்கார்!

நான் அதை குறியீடாக பயன்படுத்தியுள்ளேன் என்று இன்று சொல்லவில்லை!, இப்பதிவில் காரசாரமாக உரையாடி கொண்டிருக்கும் ஒரு நண்பரிடம் நேற்றே சொல்லிவிட்டேன்!

ஹீப்ரு மொழி அழியவில்லை என்று நிறுபிப்பதற்காக நீங்கள் மிகுந்த சிரத்தை எடுத்து கொண்டிருந்தீர்களேயானால் அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்!

மணிகண்டன் said...

:)- நான் உங்களிடம் சொன்னது இந்தபதிவுக்கும் ஈழ தமிழர் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆதனால் நீங்கள் கூறிய காரணம் தவறானது தான் என்று. அதை எந்த விதத்தில் திரித்தாலும் மோர் தான் கிடைக்கும்.

மணிகண்டன் said...

கல்வெட்டு,
***
மக்களின் வரிப்பணத்தில் பள்ளிகளில் கிந்தி சொல்லித்தர பெரும்பான்மை மக்களின் ஆதரவு வேண்டும்.
***

பெரும்பான்மை இருக்கா இல்லையானு எப்படி தெரியும் ?

வால்பையன் said...

//நான் உங்களிடம் சொன்னது இந்தபதிவுக்கும் ஈழ தமிழர் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆதனால் நீங்கள் கூறிய காரணம் தவறானது தான் என்று. அதை எந்த விதத்தில் திரித்தாலும் மோர் தான் கிடைக்கும். //


சம்பந்தமில்லை தான்!
நான் எழுதியது எத்தனை பேர் சொம்போடு வருகிறார்கள் என நான் தெரிந்து கொள்ள!

மணிகண்டன் said...

எனக்கு ஹிந்தி தமிழக பள்ளிகளில் பாடமாக சேர்ப்பதில் ஆர்வமில்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

மணிகண்டன் said...

***
நான் எழுதியது எத்தனை பேர் சொம்போடு வருகிறார்கள் என நான் தெரிந்து கொள்ள!
***

எனக்கு இது தான் புரியலை. நீங்க எழுதினது ஒரு சின்ன தகவல் பிழை. அதை திருத்தினா அது எப்படி சோம்பு தூக்கினது ஆகும் ?

வால்பையன் said...

//எனக்கு இது தான் புரியலை. நீங்க எழுதினது ஒரு சின்ன தகவல் பிழை. அதை திருத்தினா அது எப்படி சோம்பு தூக்கினது ஆகும் ? //

தகவல் பிழை அராபிக்கை உருது என்று எழுதியது!
ஹீப்ரூ பெரும்பான்மையிலிருந்து அழிந்து கொண்டிருக்கிறது என நான் புத்தகத்தில் படித்தேன்!

சமஸ்கிருத்தத்தை பற்றி தான் எழுத வந்தேன், இஸ்லாமியரின் ஒரு மொழி தொழுகை கோட்பாடும் உறுத்தியதால், யூதர்களையும் ஹீப்ரூவையும் சேர்த்தேன்!

மணிகண்டன் said...

***
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
***

வால்பையனை நீங்க இன்னும் சேக்கலியா ?

வால்பையன் said...

//
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
***

வால்பையனை நீங்க இன்னும் சேக்கலியா ? //

நான் அவ்வளவு வொர்த் இல்லையண்ணே!

மணிகண்டன் said...

***
ஹீப்ரூ பெரும்பான்மையிலிருந்து அழிந்து கொண்டிருக்கிறது என நான் புத்தகத்தில் படித்தேன்!
***

ஒகே. எனக்கு தெரியாது. இருக்கலாம். கடைசியா லெமன் ட்ரீ படம் பார்த்தேன்.

வெளிநாட்டுல உள்ள jews எல்லாம் அந்தந்த நாட்டு மொழி தான் மோஸ்ட்லி பேசறாங்க. அதை வச்சி சொல்லப்பட்ட கருத்தா இருக்கும்.

வால்பையன் said...

//வெளிநாட்டுல உள்ள jews எல்லாம் அந்தந்த நாட்டு மொழி தான் மோஸ்ட்லி பேசறாங்க. அதை வச்சி சொல்லப்பட்ட கருத்தா இருக்கும். //

டோண்டுவே ஒத்துகிட்டார்னா பாருங்களேன்!
அதுக்கு மேல அப்பீலே இல்ல!

சிங்கக்குட்டி said...

அன்பு வலை பதிவர் நண்பர் வால்பையன் அவர்களுக்கும் மற்ற பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
தெரிந்தோ தெரியாமலோ, ஒரே நேரத்தில் நானும் நண்பர் வால்பையன் அவர்களும் ஒரே விசையத்தை பற்றி வெவ்வேறு கருத்துக்களுடன் பதிவை போட்டு விட்டோம், வலை பதிவு நண்பர்கள் என்ற முறையில், இந்த பதிவை நான் தொடர விரும்புகிறேன், ஆனால் அது அவருடன் போட்டி போட இல்லை, மேலும் ஜாதியை வெறுக்கும் நான், அவர் ஆபாசமான வார்த்தையில் குறிப்பிடும் ஜாதியும் இல்லை. கற்றது கைமண் அளவு என்ற நம்பிகையில், நான் கற்றதை அவருடன் பகிர்ந்து கொள்ள மட்டும்.
ஆனால், அவர் தெரியாமல் தொட்டு இருக்குக்கும் அத்தனை தலைப்பையும் ஒரே பதிவில் போட்டால் மிக பெரிய பதிவாக இருக்கும்!, இருந்தாலும் என்னால் முடிந்த வரை சுருக்க முயற்சிக்கிறேன். சிறிது அவகாசம் கொடுத்து என் பதிவை படிக்கவும்.நன்றி.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நகைச்சுவையை அள்ளிதெளித்த கபிலன் , ஸ்ரீராம் மற்றும் இந்தி குடிதாங்கிகளுக்கும் நன்றி நன்றி நன்றி....

பலவருடம் வடஇந்தியாவில் இருந்தார்களாம் இந்தி தெரியாததால் கஷ்டபட்டார்கலாம்.... ஒரு மொழிய பேச்சிவலக்கில் கற்றுக்கொள்ள இரண்டு முதல் நான்குமாதங்கள் போதும் ஆனால் இவர்கள் வருடகணக்கில் கற்காமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை... அதோடு இப்பொழுது வந்து அனைவரும் கற்க்கவேண்டும் என்று கூறுகின்றனர்....

நான்கு மாதத்திற்குள் கற்கவேண்டிய ஒரு மொழியை பன்னிரண்டு வருடங்கள் கற்கசொல்வது எந்த விதத்தில் ஞாயம் என்று தெரியவில்லை அதே போல் அந்த மொழி ஒரு சதவிகிதற்குகுள் தான் பயன்படுத்த போகின்றனர்....

மத்தவன எல்லாம் இந்தி படின்னு சொல்லுறதுக்கு ஆங்கிலம் எல்லாம் படிச்சா எவனும் எந்த மொழியும் அதிகம் படிக்க தேவை இல்லை...

முன் குறிப்பு : நானும் மூன்றரை வருடம் தமிழ்நாட்டை விட்டு வெளியே ஆணிபுடிங்கியவன் தான் அதுல இரண்டு வருடம் டில்லில ஆணி புடிங்கினேன், அதுல ஒரு வருடம் இந்தி பேசாமலே ஆணி புடிங்கினேன்... எனக்கு அப்பொழுது நெருங்கிய நண்பர்களாக இருந்தது இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள்தான் ( தமிழ் காரர்களும் இருந்தனர் எங்கள் அலுவலகத்தில்)....அவர்களிடம் உரையாடியது ஆங்கிலத்தில்தான்... அதனால் இந்தி தெரிந்தாதான் நல்ல நண்பர்களா இருக்கமுடியும் என்பது எல்லாம் சும்மா.....


சைடு குறிப்பு : யாரையும் எந்த மொழியையும் கட்டாயபடுத்தி படிக்க சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்ல அதே போல மற்றமொழியை படிக்க நினைபவர்களை தடுப்பதற்கும்.

Anbu said...

மன்னிக்கவும் அண்ணா..

பார்ப்பனியத்தில் ஆரம்பித்து பள்ளிக்கூடத்துக்கு போயி எங்கெங்கோ போகுது...ஆனா எனக்கு ஒன்னும் புரியலை...

Anbu said...

நான் சின்னக்குழந்தை அதான் புரியலை...

Anonymous said...

அ.மு.செய்யது said...

/////ஒவ்வொவொரு மொழி பேசும் சமுதாயத்திற்கும் ஒரு இறை தூதரை இறைவன் அனுப்பி இருக்கிறான் என்பது குரான் கூறும் கருத்து.///

தமிழுக்கு யாருங்க?
//

திருவள்ளுவர்னு எடுத்துக்கங்க பாஸ்...

சும்மா தமாசு !!! இன்னும் அதற்கான ஆராய்ச்சிகளில் இங்குள்ள தமிழ் முஸ்லிம்கள் ஈடுபட வில்லை.

எங்களுக்கு பிரியாணி சாப்பிடவே நேரம் கிடைக்க மாட்டேங்குது.....//

பதில் சொல்லத்தெரியலைன்னு சொல்லுங்க. ஏன் அரேபியா தாண்டிய தூதர்கள் குரானில் குறிப்பிடவில்லை.? இந்தக்கேள்விக்கு நீங்க சப்பை பதில் சொல்லலாம், ஆனால் இந்தக்கேள்வி உங்கள் மூலையில் சாகும் வரை இருக்கும்.

கல்வெட்டு said...

மணிகண்டன்,

//பெரும்பான்மை இருக்கா இல்லையானு எப்படி தெரியும் ?//

அரசியல், ஜனநாயகம் பற்றியெல்லாம் இங்கே வகுப்பெடுத்தால்/பேசினால்/கருத்துச் சொன்னால்.. ஏற்கனவே சிந்தி சின்னாபின்னாமாகி இருக்கும் பார்ப்பனீய கருத்துப்பகிர்வு வேறு தளத்திற்குச் செல்லும்.

கபில் சிபிலை தமிழக முதல்வராக்குங்கள் அல்லது அவரின் சொம்புகளை இங்கே முதல்வராக்குங்கள். இந்தி சொம்பு இங்கே தானாக‌ வந்துவிடும். கபில் சிபிலையோ அல்லது அவரின் சொம்பையோ இங்கே முதல்வராக்க தேவையான ஓட்டு மற்றும் அரசியல் சித்து விளையாட்டுகளை பெரும்பான்மை என்று சொல்லலாம்.

**

வலையில் ஜல்லி அடிக்கும் பல அறிவாளிகளுக்கே இந்தி என்பது தேசிய‌ மொழியல்ல சும்மா மைய அரசின் அலுவல்மொழிதான் என்ற சட்ட உண்மை தெரியாது.

மாநிலங்கள் அதன் அலுவல் மொழியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பதும் தெரியாது.

கவில் சிபில் போன்ற அரசுப்பதவியில் இருப்பவர்களே இந்தி தேசிய மொழி என்று ஜல்லி அடிக்கும்ப்பொது சாதரண மக்களையும் வெட்டி அரட்டை அடிக்கும் சொம்புகளையும் என்ன சொல்வது. வருடத்திற்கு நான்குமுறை எங்காவது இப்படி பிரச்சனை வரும்.

அப்போதெல்லாம் இந்தி தேசைய மொழி என்ற சொம்புடன் சில மொக்கைகள் வந்து சொம்பை வைத்துவிட்டுப்போகும். "இந்தி தேசிய மொழி கல்வெட்டு " என்று கூகினாள் பல மண்டகப்படிகள் கிடைக்கலாம்.

உதாரணம்:
http://kundavai.wordpress.com/2006/09/14/இந்தி-இந்தியாவின்-தேசிய/

மேலும் படிக்க… இந்தியாவின் அதிகாரபூர்வ அறிக்கை.
http://rajbhasha.nic.in/dolruleseng.htm

Hindi chauvinism
http://www.hindu.com/mag/2004/01/18/stories/2004011800040300.htm

//The Assembly finally arrived at a compromise; that “the official language of the Union shall be Hindi in the Devanagari script”.......//


**

அது போல, இந்த 2009 ஆண்டிலும் "பள்ளியில் சேர மதம்/சாதி பற்றிய கேள்விகளுக்கு சட்டப்படி இல்லை என்று சொல்லலாம்" என்ற 02.07.73 வருட அரசாணை தெரியாமல் இன்னும் ஜல்லிகள் தொடர்கிறது.

அறியாமையும் செவிவழி பேச்சுக்களையும் நம்பி சொம்புடன் அலைபவர்கள்தான் அதிகம்.

சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html


**

மணிகண்டன் said...

****
ஒரு மொழிய பேச்சிவலக்கில் கற்றுக்கொள்ள இரண்டு முதல் நான்குமாதங்கள் போதும்
****

பித்தன், இது எல்லாம் ஓவருங்க. நான் ஜெர்மன் மொழியை கத்துக்க மூணு வருஷம் முயற்சி பண்ணினேன். முடியலை.

இப்போ ரெண்டு வருஷமா டச்சு கத்துக்க ட்ரை பண்ணினேன். முடியலை.

நீங்க என்னடானா அசால்ட்டா சொல்றீங்க.

வயசு ஆயிடுச்சுனா கஷ்டம் தான்னு எனக்கு தோனுது. குழந்தைங்களுக்கு உள்ள grasping power அதிகம்.

ஆனா நம்ப வூருல ஒன்னாவதுலேந்து பத்தாவது வரைக்கும் ஹிந்தி வச்சாலும் பேச கத்துப்பாங்களாங்கறது சந்தேகம் தான். கடம் அடிச்சி பாஸ் பண்ணனும்ன்னு மட்டும் தான் யோசிப்போம். அதுனால எந்த விதத்துலயும் இது யூஸ்புல்லா இருக்காது.

மணிகண்டன் said...

கல்வெட்டு, எனக்கு நீங்கள் கூறிய தகவல் தெரியும். referendum முறை
இல்லாத தேசத்தில் பெரும்பான்மை என்பது ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கு தானே.

வால்பையன் said...

//பித்தன், இது எல்லாம் ஓவருங்க. நான் ஜெர்மன் மொழியை கத்துக்க மூணு வருஷம் முயற்சி பண்ணினேன். முடியலை.

இப்போ ரெண்டு வருஷமா டச்சு கத்துக்க ட்ரை பண்ணினேன். முடியலை.//

அவர் குறிப்பிட்டது பேச்சு வழக்கு மொழி!
அதற்கு அந்த மொழி பேசும் இடத்திற்கு நீங்கள் போக வேண்டும்!

மணிகண்டன் said...

***
அவர் குறிப்பிட்டது பேச்சு வழக்கு மொழி!
அதற்கு அந்த மொழி பேசும் இடத்திற்கு நீங்கள் போக வேண்டும்!
***

பின்ன இந்தியாவுல இருக்கும்போது இந்த மொழியை எல்லாம் கத்துக்க எனக்கு தலையெழுத்தா ?

மொழியை கற்றுக்கொள்ளும் திறன் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் குழந்தைகள் கொஞ்சம் எளிதாக கற்றுக்கொள்வதை நான் பார்த்துவருகிறேன்.

கல்வெட்டு said...

//எனக்கு நீங்கள் கூறிய தகவல் தெரியும். //

நான் பொதுவாக / அதிக பட்ச மக்களின் அறியாமையை சொன்னேன். எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை மணிகண்டன்.

எனக்கு இப்போது இருக்கும் புரிதல் 20 வயதில் இருந்திருந்தால் இப்போது தமிழக முதல்வராகியிருப்பேன். சிரிக்காதீர்கள் உண்மை. சூழ்நிலைகள் பலவற்றைக் கற்றுக்கொடுக்கிறது மணிகண்டன். ஓபாமா அவரின் அரசியல் பாதயை வெகுகவனமாக திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார் கவனிக்கவும்.
***
நான் 2 வயதில் தவழந்தது உண்மை. ஆனல் இப்போது மாறிவிட்டேன். ஆனால் அதே பழைய சொம்புடன் இன்னும் தவழ்பவர்கள் அதிகம்.

**
மறுமணம் செய்வது தவறு என்றுகூட சில சொம்புகள் நீயா நாயா அரட்டையில் பேசுகின்றன. என்ன செய்ய. :-((( பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது அது பாவ காரியம் என்று சொன்ன சொம்புகளைக்கூட புனிதராக்கி படமாக்கி வைத்து அதே பெண்கள் பூசை செய்யும்போது அவர்களைப்பார்த்து புன்னகைப்பதைத் தவிர என்ன செய்ய?

மணிகண்டன் said...

கல்வெட்டு,
****
எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை மணிகண்டன்.
*****
கடவுளை தவிர :)-

***
பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது அது பாவ காரியம் என்று சொன்ன சொம்புகளைக்கூட புனிதராக்கி படமாக்கி வைத்து அதே பெண்கள் பூசை செய்யும்போது அவர்களைப்பார்த்து புன்னகைப்பதைத் தவிர என்ன செய்ய?
***

நான் கடவுள் இல்லை. அதனால் இது யாரென்று எனக்கு தெரியவில்லை :)-

மணிகண்டன் said...

****
மறுமணம் செய்வது தவறு என்றுகூட சில சொம்புகள் நீயா நாயா அரட்டையில் பேசுகின்றன. என்ன செய்ய.
****

கல்யாணம் பண்ணினவங்களா இருப்பாங்க :)-

வெற்றி-[க்]-கதிரவன் said...

//பித்தன், இது எல்லாம் ஓவருங்க. நான் ஜெர்மன் மொழியை கத்துக்க மூணு வருஷம் முயற்சி பண்ணினேன். முடியலை.

இப்போ ரெண்டு வருஷமா டச்சு கத்துக்க ட்ரை பண்ணினேன். முடியலை.//


அண்ணே மனிகண்டன்னே,

நம்ம ஊருல இருந்து சித்தாள் கொத்தனார் வேலைக்கு டெல்லிக்கு வந்தவங்கள பாத்திருக்கேன் அவக பேசுறத பாத்தா, உள்ளூர் காரவங்க மாதரி தோணும், நிறைய பேரு வயசு முப்பத்தி அஞ்சி வேலம்தான், அவங்களால மட்டும் எப்படி அவளவு சீக்கிரம் கத்துக்க முடியுது ?

அவக எல்லாம் என்ன பள்ளிகூடத்துலையே வா படிச்சிட்டு வந்தாக, தேவ கத்துகிட்டாங்க இதே கர்நாடகவுக்கு போனா கன்னடம் கத்துகுவாக, கணினி முன்னாடி உக்காந்து நாம் உலகம் தெரிஞ்ச் மாதரி பேசலாம் ஆனா அவககிட்ட இருந்து கத்துகிறது நிறைய இருக்கு -:)

கல்வெட்டு said...

//கல்யாணம் பண்ணினவங்களா இருப்பாங்க :)-//

பாயிண்டு... ஏன் மீண்டும் தண்டனை என்ற நல்லெண்ணம். சரிதேன்

:-))

வால்பையன் said...

//எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை மணிகண்டன்.
*****
கடவுளை தவிர :)-//

கடவுளுக்கு எல்லாம் தெரிந்திருந்தால், எல்லா மதத்திலும் சாத்தான் என்ற ஒருவன் எப்படி?
முதலிலேயே அழித்திருக்கலாமே!
இல்லைன்னு சரிக்கு சமமா நிக்கிறானாம்ல!

வால்பையன் said...

////கல்யாணம் பண்ணினவங்களா இருப்பாங்க :)-//

பாயிண்டு... ஏன் மீண்டும் தண்டனை என்ற நல்லெண்ணம். சரிதேன்//

இது ஆணுக்கும் பொருந்தனுமே!
ஆனா அதை மறந்துடுவாங்களே!

கல்வெட்டு said...

//முதலிலேயே அழித்திருக்கலாமே!
இல்லைன்னு சரிக்கு சமமா நிக்கிறானாம்ல!//

வால்,
மத அடிப்படையயே இப்படி கேள்வி கேட்டால் எப்படி?

'கெட்டவர்கள்' என்ற பதம் 'நல்லவர்களை' தனியாகக்காட்ட.

'வில்லன்' என்ற பாத்திரம் 'கீரோவை' நல்லவனாகக்காட்ட‌.

'சாத்தான்' என்ற வடிவம் 'கடவுள்' என்ற வடிவத்தை நல்லதாக்காட்ட‌

"சாத்தானே" இல்லாத ஊரில் கடவுளுக்கு என்ன வேலை?

அவர் என்ன கைப்புள்ள வடிவேலுவா ஆளா இல்லாத கடையில் டீ ஆத்தா?

***

கடவுள் வாழ சாத்தானும் வாழ வேண்டும்.

கடவுள் உங்கள் பாவங்களைக் கழுவ, பாவம் செய்யத்தோதான விசயங்கள் நாட்டில் இருக்க வேண்டும்.

கொசுவத்தி அமோகமாக விற்க சென்னையில் கொசுவத்தி தயாரிப்பு நிறுவனங்களே கொசு உற்பத்தியைச் செய்தார்கள் என்ற தகவல்கள் டார்டாஸ் கொசுவர்த்தி காலத்தில் பேசப்பட்டதாக ஞாகபம்.

கல்வெட்டு said...

//
இது ஆணுக்கும் பொருந்தனுமே!
ஆனா அதை மறந்துடுவாங்களே!.//


அதெல்லாம் மறதி இல்லை. வழி வழி வந்த மத போதனைகள். உடன்கட்டையை கட்டையில் போன‌ மாதிரி இவையும் கட்டையில் போகும்.

அந்தக்காலத்தில் ஆணுக்குப் பஞ்சம் அதனால் பலதார மணம் மதப் புத்தகங்களில் சர்வசாதரணமாக அங்கீகரிக்கப்பட்டது. நாளை பெண்களுக்குப் பஞ்சம் வரும்போது வெர்சன் 2 அடித்து ஒரு பெண் எத்தனை ஆண்களும் கட்டலாம் என்று திருத்தம் செய்வார்களா? இந்தியாவில் ஆண்: பெண் சதவீகத கூப்பு அதிகமாயிருச்சுன்னாவது தெரியுமா கடவுளுக்கு?

வால்பையன் said...

//கொசுவத்தி அமோகமாக விற்க சென்னையில் கொசுவத்தி தயாரிப்பு நிறுவனங்களே கொசு உற்பத்தியைச் செய்தார்கள் என்ற தகவல்கள் டார்டாஸ் கொசுவர்த்தி காலத்தில் பேசப்பட்டதாக ஞாகபம். //

இருக்கும் தல!

இந்துக்களில் கூட, சனி பெயர்ச்சிக்கு ஏகப்பட்ட பிஸினஸ் எதிர்பார்ப்பாம்!
நாம காட்டு கத்தல் கத்தினாலும் சத்தம் இல்லாம அய்யனுகளுக்கு(பெரியவர்கள் என்று கூட அர்த்தம் கொள்ளலாம், உங்கள் விருப்பம்) அழுதுகிட்டு தான் இருப்பாங்க அப்பாவி மக்கள்

வால்பையன் said...

//இந்தியாவில் ஆண்: பெண் சதவீகத கூப்பு அதிகமாயிருச்சுன்னாவது தெரியுமா கடவுளுக்கு? //

இவனுங்க போடுற மத சண்டையில அதெல்லாம் கணக்கெடுக்க கடவுளுக்கு நேரமிருக்குனு நினைக்கிறிங்களா!?

அ.மு.செய்யது said...

//பதில் சொல்லத்தெரியலைன்னு சொல்லுங்க. ஏன் அரேபியா தாண்டிய தூதர்கள் குரானில் குறிப்பிடவில்லை.? இந்தக்கேள்விக்கு நீங்க சப்பை பதில் சொல்லலாம், ஆனால் இந்தக்கேள்வி உங்கள் மூலையில் சாகும் வரை இருக்கும்.

September 17, 2009 8:14 ப்ம்//

அரேபிய தாண்டிய தூதர்களைப் பற்றி குர் ஆனில் கூறவில்லை என்று உங்களுக்கு யாருங்க சொன்னது ??

வால்பையன் said...

//அரேபிய தாண்டிய தூதர்களைப் பற்றி குர் ஆனில் கூறவில்லை என்று உங்களுக்கு யாருங்க சொன்னது ?? //

அதானே எப்படி விடுவது!
ஒரு ஐநூறு பின்னூட்டமாவது இருந்தா தானே பெருமை!

சரி சொல்லுங்க!

ஈஸாவை தவிர வேறு யார் யார் தூதர்கள்!?
அவர்களை பற்றிய குறிப்பு!

நபிகளுக்கு பின் ஏன் மற்றொரு தூதர் சாத்தியமில்லை!,

அது கடவுள் முடிவெடிக்க வேண்டிய விசயமில்லையா! திரும்பவும் ஒரு தூதரை அனுப்பினால் கல்லாலயே அடித்து கொன்று விடுவீர்களா? இல்லை என்ன சொல்கிறார் என்று காது கொடுத்து கேட்பீர்களா?

கல்வெட்டு said...

//நபிகளுக்கு பின் ஏன் மற்றொரு தூதர் சாத்தியமில்லை!,

அது கடவுள் முடிவெடிக்க வேண்டிய விசயமில்லையா! திரும்பவும் ஒரு தூதரை அனுப்பினால் கல்லாலயே அடித்து கொன்று விடுவீர்களா? இல்லை என்ன சொல்கிறார் என்று காது கொடுத்து கேட்பீர்களா?//

வால்,
ஒரே கடவுள் (அல்லா) அவர் உருவம் இல்லாதவர். அவர் முகமது நபி வழியாக அருளியதாகச் சொல்லும் குர்ரானில் இருந்து இந்தக்காலத்திற்கும் ஏற்ற கருத்துக்களை கண்டுபிடித்து எனக்கு நல்லது எனப்படுபவையை கடைபிடிக்கிறேன் .... என்று சொன்னால் நீங்கள் இஸ்லாமியர் இல்லை.

1.முகமது நபியை இறுதித்தூதராக ஏற்பதும்.
2.குரானை விமர்சிக்காமல் அப்படியே அது எக்காலதிற்கும் ஏற்றது என்று நம்பி ஏற்பதும் மிக முக்கியமான விசயங்கள்.


இவை இல்லாமல் நீங்கள் இஸ்லாமியராக முடியாது.

(இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள். மேலே சொன்ன 2 கொள்கைகளை தவறு என்னும் பட்ச்சதில் சொல்லவும்)

***

இன்னொரு நபி வருவார் என்று மனதால் நினைக்கத் துணிந்தா அவர்கள் முஸ்லீம் அல்ல. இஸ்லாம் அதன் மதக்கட்டுப்படுகளை போற்றுகிறது. ஒரே இறை (அல்லா) வேண்டும், குர்ரான் வேண்டும் ஆனால் புதிய நபியும் வருவார் என்று நம்பினால் , நீங்கள் புதிய மார்க்கம் கண்டுகொள்வதுதான் நல்லது. சரியானதும்கூட‌

**
ரொம்பதூரம் போக வேண்டாம் உதாரணங்ளுக்கு .

அஹமதியாக்கள் இன்னொரு நபி வருவார் என்று நம்புபவர்கள். இவர்கள் முஸ்லீம் அல்ல.

அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய xxxxxx
http://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/

When it is high time said...

////இஸ்லாம் என்ற மார்க்கத்தை வழிமுறைகளை ஏற்று கொளவது அவ்வளவு கடினமில்லை.//

மனுசனா இருக்குறது தான் கஷ்டம் போல!//

Religions were founded by good men in order to make us better humans. They never intended that we become worse in following their foundations. If people abuse the religions and make themselves worse and the world a harsh place to live in, the mistake is not with the religions but with the followers.

Can we demand that the Domestic Violence Prevention Act be thrown out of the window as there are many women who abuse the provisions of the Act so as to wreak vengeance on their husbands and in-laws? We cant, because the one and only intention of the Act is to protect the hapless wives from the beating of their husbands and in-laws.

You write as if the religion only make us inhuman.

What to do with the thing entrusted in your hands is left to you: Use it to make your lives better..

தருமி said...

பின்னூட்டங்களில் 'பிடித்த' இரு விஷயங்கள்:

//maha
நம்ப தாத்தா காலத்துல இருந்த அளவுக்கு ஜாதி வெறி நம்ப அப்பா காலத்துல இல்ல. நம்ப அப்பா காலத்துல இருந்த அளவுக்கு நம்ப காலத்துல இல்ல. இப்டியே குறைச்சுக்கிட்டே தான போகும்.//

இதுமட்டும் உண்மையா இருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்!
-----------------------
//"நான்கே வார்த்தைகளில் நீங்கள் இஸ்லாமியராகி விடமுடியும். கங்கையில் போய் மூழ்கி எழ தேவையில்லை. "

நல்லது. எந்த வார்த்தையும் சொல்லாமல் மனிதனாக இருக்கவே எங்களுக்கு ஆசை//

இந்தப் பதில் மிகவும் பிடித்தது. ஆனால் பலருக்கு இது ஒரு ஜோக்காகப் படுகிறதுதான் சோகம்!

When it is high time said...

//நம்ம ஊருல இருந்து சித்தாள் கொத்தனார் வேலைக்கு டெல்லிக்கு வந்தவங்கள பாத்திருக்கேன் அவக பேசுறத பாத்தா, உள்ளூர் காரவங்க மாதரி தோணும், நிறைய பேரு வயசு முப்பத்தி அஞ்சி வேலம்தான், அவங்களால மட்டும் எப்படி அவளவு சீக்கிரம் கத்துக்க முடியுது ?

அவக எல்லாம் என்ன பள்ளிகூடத்துலையே வா படிச்சிட்டு வந்தாக, தேவ கத்துகிட்டாங்க இதே கர்நாடகவுக்கு போனா கன்னடம் கத்துகுவாக, கணினி முன்னாடி உக்காந்து நாம் உலகம் தெரிஞ்ச் மாதரி பேசலாம் ஆனா அவககிட்ட இருந்து கத்துகிறது நிறைய இருக்கு -:)//

Mr Piththan!

You have not it made it explicit. You have however hinted it.

The lower classes of people, I mean, those who live among the people in open society and in congested neighbourhood, mixing with all sorts of people every minute, do pick up the local language so fast that they speak in it tolerably well within six months, expertly within a year or two. This is analogous to children picking up languages from their playmates. Science has proved that children have the ability to pick up more than ten languages if they are allowed to play among children speaking diverse languages.

On the contrary, the white-collar workers dont mix with the am janta (common people) for their own reasons. Even if they learn the local language, it is bookish and their accent, academic and artificial. The best way to learn a languate is not to read books but to mix with the common people speaking the language: all eyes and ears. To this idiom, we can add,: 'all tongues'.

We may, however, add here that mastery of the language is not possible for such classes. They cant appreciate the nuances and niceties of the language; they cant write poetry or readable prose in it; they cant ever become creative writers. The language, picked up by them from the am janta, cant tab any creative faculty in them.

I cant speak English like an Englishman, nor even like many of you writing here. Still, I do write in it with the supreme airs (even arrogance, no doubt!) of a man native to the language!

Such things are possible only if one learns it from trained teachers of the language and practise it at home and in classes. Not from streets. To what purpose you want to use the language matters here.

During the marathon debate in UN on Kashmir issue between the US ambassador John Foster Dulls and the leader of Indian delegation for this issue in UN, Krishna Menon, the American teased Menon about the way the Indian spoke English. Menon retorted:

You picked up English. I learnt it. Could you shut up ?

This episode is legendary. Menon's mastery of English is also legendary.

When it is high time said...

//இந்தப் பதில் மிகவும் பிடித்தது. ஆனால் பலருக்கு இது ஒரு ஜோக்காகப் படுகிறதுதான் சோகம்!//

Not only VP, it is you also, who cling to conventional wisdom, sorry to be so explicit, Prof.!

To explain about that wisdom requires another lengthy post, I dont want to write that.

Suffice it to say, religions, if followed in letter and spirit, can make us better humans. Without that, you can become better as you claim Do that.

But pl. appreciate, both way of lives exist and should be recognized for their merits.

உண்மைத்தமிழன் said...

புகழ் பெற்ற.. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பதிவில் எனது பெயர் இடம் பெறவில்லையெனில் எனக்கு அவமானம் என்பதால் ஆஜர் ஆகிவிடுகிறேன்..

வாலு.. சமஸ்கிருதத்தை தெய்வமாக யாரும் வழிபடுவதில்லையே.. அது ஒரு மொழி அவ்வளவுதான்.. இப்போது கோவில்களில் தமிழிலேயே அர்ச்சனைகள் வந்துவிட்டன.

நாம்தான் தமிழ் மொழியை தமிழன்னை என்று சொல்லி அதனைக் கடவுளாக்கி வைத்திருக்கிறோம்.

மத்திய அரசு சமஸ்கிருத மொழியை முன்னிறுத்துவதற்கு காரணம் அது அழிந்து கொண்டிருக்கும் மொழி என்பதால்தான்..

சமஸ்கிருதம் என்கிற மொழியை நாம் எதிர்ப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே. ஆனால் பரவலாக மக்கள் யாரும் அதனை பேசுவதில்லை.. வட்டார, வழக்கு மொழியாகவும் அது இல்லை. ஆக காலப்போக்கில் அழியக் காத்திருக்கும் அம்மொழியை அழியாமல் காப்பதும் நமக்கு நல்லதுதான்..! ஒரு மொழியை அழித்து நமக்கு என்ன ஆகப் போகிறது..?

எதனாலும் நம் தமிழ் மொழி காணாமல் போகாது.. நாமாக தொலைத்தாலன்றி..!

Jagadesh said...

///இதை நானும் சொல்கிறேன்...மறுக்க வில்லையே..அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான்
ஆகவேண்டும்.///

அப்போ இந்தியாவில் மதத்திற்கு அப்பாற்பட்ட பொதுவான சிவில் சட்டத்தை ஆதரிக்கிறீர்களா?

Jagadesh said...

///அது மதம் சார்ந்த இடம். அந்த மததுக்காரர்களுக்கே அனுமதி. அதுதான் உண்மை///

அது மட்டும் இல்லை. நம்பிக்கை இல்லாதவன் உள்ளே வந்தால் அவன் எல்லாவற்றையும் நம்பிக்கை இல்லாமலேயே பார்ப்பான். There will be a possibilty for lateral thinking. அதனால உள்ள வருபவன் கண்மூடி தனமான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

Jagadesh said...

///நல்லது. எந்த வார்த்தையும் சொல்லாமல் மனிதனாக இருக்கவே எங்களுக்கு ஆசை///

பொன்மொழி. இதை புரிந்து கொள்ள அவர்கள் மதம் என்னும் முகமூடியை கழற்ற வேண்டும்.

Jagadesh said...

///காரணம் அவர்கள், புனித மண்ணில் கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காகவும்.விநியோகித்ததற்காகவும்///

உங்க கடவுள் தான் கழுத்தறுக்க சொன்னாரா? அப்படி சொன்னா அவர் கடவுளே இல்லை. அதுக்கு பதில் அவர் கள்ள சாராய பார்முலாவை அழித்திருக்கலாம்.

BTW புனித மண்ணுக்கும் சாதா மண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

Jagadesh said...

///உன் பேச்ச நான் கேக்க மாட்டேன்.ஆனா உன் வீட்டை நான் பாக்கணும்" இது தான் உங்க கேள்வியா ??///

உங்கள் குடும்பத்தில் அங்கத்தினர் ஆக வேண்டும் என்று கூறுகிறீர்கள் . ஆனால் உங்கள் வீட்டை சுற்றி(மாசு படுத்தாமல் கூட) பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள்.

மணிகண்டன் said...

me the 325th.

கல்வெட்டு said...

//இப்போது கோவில்களில் தமிழிலேயே அர்ச்சனைகள் வந்துவிட்டன. //

உண்மை,
இப்போது
தமிழிலேயே

என்ற வார்த்தைகள் உங்களைக் காயப்படுத்தவில்லையா?

தமிழ்நாட்டில் இருக்கும் ஆலயங்களில், தமிழர் வழிபடும் ஆலயங்களில் தமிழிலேயே அர்சனை செய்யலாம் என்று சொல்வதும் அப்படி போர்டுவைப்பதும் கேவலமாகப்படவில்லை?

அதுவும் இப்போதுதான் அது பரவலாக பேசப்படுகிறது. கேட்டால் மட்டுமே சாமிக் கொடுக்குகள் தமிழில் அர்ச்சனை செய்கிற‌துகள்.அதுவும் எளக்காரமான பார்வையோடு.

எல்லாரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லவே சட்டம் போட வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் தமிழன் அர்ச்சகராகவும், தமிழில் அர்ச்சனை செய்யவும் சட்டம் போட வேண்டிய நிலைக்கு தள்ளியது பார்ப்பனீய சித்தாங்கங்களும் வேதப்புண்ணாக்குகளும்.

அவனவன் அவனவனுக்கு பிடித்த பாஷையில் உளறிக் கொள்ளட்டும் அவர்கள் வீட்டுப் பூச அறையில். தமிழ் மக்களின் வரிப்பணத்தில்/உண்டியல் பணத்தில் சம்பளம் வாங்கும்போது தமிழ் முதன்மையாக இருக்கவேண்டும். இதற்கு போராட்டம் என்பதே கேவலமானது.

என்ன செய்ய முலையை மறைக்க (முலைவரி), கோவிலில் நடந்த விபச்சாரத்தை (தேவதாசி) தடுக்க, மறுமணத்தை ஆதரிக்க என்று சப்பை மேட்டருக்கே போராடித்தான் சட்டம் போட வேண்டி இருந்தது.

//எதனாலும் நம் தமிழ் மொழி காணாமல் போகாது.. நாமாக தொலைத்தாலன்றி..!//

எப்படி அது இரண்டாம் இடத்து வந்தது என்று தெரியாமல், நாம் தொலைக்காமல் அது தொலையாது என்று ஸ்வீபிங் ஸ்டேட்மெண்ட் எதற்கு?

Anonymous said...

Jagadesh said...

///காரணம் அவர்கள், புனித மண்ணில் கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காகவும்.விநியோகித்ததற்காகவும்///

உங்க கடவுள் தான் கழுத்தறுக்க சொன்னாரா? அப்படி சொன்னா அவர் கடவுளே இல்லை. அதுக்கு பதில் அவர் கள்ள சாராய பார்முலாவை அழித்திருக்கலாம்.

BTW புனித மண்ணுக்கும் சாதா மண்ணுக்கும் என்ன வித்தியாசம்?//

இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டாங்க. நான் அந்த மதம் இல்லாவிடிலும் கடவுளின் படைப்புதானே ஏன் அங்கே அனுமதி இல்லை.

மூடி மறைத்து, கட்டுப்பாடுகள் விதிக்கும் எவையும் ஒருநாள் உடையும்.

Anonymous said...

அ.மு.செய்யது said...

@மணிகண்டன்,

உண்மைய எடுத்துரைத்தமைக்கு நன்றி !!!

சமஸ்கிருத,பார்ப்பனீய,இந்தி எதிர்ப்பு என்பது திராவிட கொள்கைகளின் ஆதார சுருதி.

மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம்,சுய அடையாளங்களைத் துறந்து ஒரு பொது அடையாளத்தை மேற்கொள்ள‌
வற்புறுத்தும் கலாசார ஆதிக்கத்தை (hegemony) எதிர்ப்பது, அதன் முதல் ஷரத்து.

இந்த இந்தி மொழி திணிப்பு என்பது, சுய அடையாளங்களுக்கு மாற்றாக ஓர் பொது அடையாளத்தை வற்புறுத்துவதால்
அந்தக் கருத்தியலை எதிர்ப்பது; அங்கே இந்திய தேசியம் என்ற கருத்து மேலோங்குகிறது.

எனவே, இவர்கள் சொல்வது போல ஏன் இஸ்லாமியர்கள் அரபியில் தொழுகை நடத்தக்கூடாது...?? போன்ற கேள்விகளும் இந்தி எதிர்ப்பும் முற்றிலும் வேறுபட்டவை.

மேலும் கோவி கண்ணனின், "அரபியில் தான் தொழுகை நடத்தவேண்டும் என்பதே ஒரு திணிப்பு" என்ற கருத்து
தவறான கண்ணோட்டம்....மொட்டத்தலைக்குக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல.

காரணம் இஸ்லாமியர் உலகமெங்கும் இருக்கின்றனர்.அனைவருக்கும் ஒரு பொது மொழியில் வழிபாடு தவறா ??

சென்னையில் ஒரு மஸ்ஜிதில் தமிழில் தொழுகை நடத்தினால் அங்கு வரும் தெலுங்கு காரனுக்கும்,கன்னட காரனுக்கும்
இந்தி காரனுக்கும் எப்படி புரியும் ??

மேலும் சென்னை அடையாறு மஸ்ஜிதில் நிறைய ஆப்ரிக்கர்கள் தொழ வருகிறார்கள்.அவர்களை எல்லாம் தமிழ் கறக சொல்ல முடியுமா ??//

அரபியின் கலாச்சாரம் உலகெங்கும் சமார்த்தியமாக திணிக்கப்பட்டுள்ளது. கடவுளின் பெயரிலிருந்து வழிபடும் திசை உட்பட. இதையேதான் இந்து என்ற பெயரில் சம்ஸ்கிருதம் செய்ய முயன்றது, பெரியார் போன்றவர்கள் எதிர்த்ததால் முடியவில்லை. இஸ்லாமில் இஸ்லாமியராக பிறந்து எதிர்ப்பவர் கதி என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

மதி.இண்டியா said...

//ஒவ்வொவொரு மொழி பேசும் சமுதாயத்திற்கும் ஒரு இறை தூதரை இறைவன் அனுப்பி இருக்கிறான் என்பது குரான் கூறும் கருத்து. //

அப்ப எதுக்கு அரபி தூதர் எழுதின அல்லது அவருக்கு அருளபட்ட குரானை வைச்சுட்டு தமிழ்ர்களான நீக்க ஏன் தொங்கறீங்க ?

அரபிகளுக்கு மட்டுமே வந்த தூதரை தமிழர்கள் ஏன் தொடரவேண்டும் ?

தமிழ்தூதர் எங்கே ? அவர் ஏன் இன்னும் வரலை ?

ஒருவேளை அப்துல் கலாம் போன்ற தங்கம் தமிழுக்கான இறைதூதராயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

(அவர் அசைவம் சாப்பிடாததால் அவர் முஸ்லீமே இல்லைன்னு வேற சொல்றாங்க)

மதி.இண்டியா said...

இன்று பார்ப்பனியத்தை பற்றி நாம் வைக்கும் குற்றச்சாட்டு அத்தனையும் அரபிகளுக்கும் அல்லது அரபு ஆதிக்க மதத்துக்கும் பொருந்தும் ,

என்ன பிரச்சனை எனில் ஆசிய மதங்கள் கேள்விகளுக்கு இடமளிக்கிறன , சந்தேகளுக்கு விளக்கம் தேட அனுமதியளிக்கிறன ,

அரபு மதங்கள் கேள்வியை அனுமதிப்பதேயில்லை ,அதன் தொண்டர்களுக்கு கேள்வி கேட்பவன் மேல் ஜிகாத் ஏவ கற்றுதருகிறன ,

Anonymous said...

/இன்று பார்ப்பனியத்தை பற்றி நாம் வைக்கும் குற்றச்சாட்டு அத்தனையும் அரபிகளுக்கும் அல்லது அரபு ஆதிக்க மதத்துக்கும் பொருந்தும் ,

என்ன பிரச்சனை எனில் ஆசிய மதங்கள் கேள்விகளுக்கு இடமளிக்கிறன , சந்தேகளுக்கு விளக்கம் தேட அனுமதியளிக்கிறன ,

அரபு மதங்கள் கேள்வியை அனுமதிப்பதேயில்லை ,அதன் தொண்டர்களுக்கு கேள்வி கேட்பவன் மேல் ஜிகாத் ஏவ கற்றுதருகிறன ,
///

!!!!!!-- BINGO --!!!!!!!

fieryblaster said...

something unrelated to the post.

It is a sad fact to note that lot of hindus are turning atheist only because of the mis conception that brahmins are given a superior status in our religion. no body was able to perceive the correct meaning and intentions of our scriptures.

But even assuming our religion gives supreme status to brahmins, in this time, this holds no meaning. brahmins have become 'odukkappatta samudhayam' and irundha konja nanja vaalayum surutti vachukkara neram vandachu.

at this juncture, kadavul maruppukku vedathai oru karanamaa kaanbippadu tavaru. it hurts to see people are turning atheist due to misconception alone. You need not accept what veda says. still u can love that form of god which suits you.

வால்பையன் said...

//வாலு.. சமஸ்கிருதத்தை தெய்வமாக யாரும் வழிபடுவதில்லையே.. அது ஒரு மொழி அவ்வளவுதான்.. இப்போது கோவில்களில் தமிழிலேயே அர்ச்சனைகள் வந்துவிட்டன.//

இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை! சமஸ்கிருதம் அழிந்து போகும் நிலையிலிருந்தால், அதை மூன்றாம் மொழியாக படிக்க ஊக்கப்படுத்தலாம்!, அதைவிட்டு சமஸ்கிருதம் ஒரு மந்திரம் ஒவ்வோரு சொல்லும் தியானம் என்றால் நான் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?

வால்பையன் said...

//(அவர் அசைவம் சாப்பிடாததால் அவர் முஸ்லீமே இல்லைன்னு வேற சொல்றாங்க) //

இன்னொன்னும் இருக்கு ஒரு இஸ்லாமியன் கண்டிப்பாக திருமணம் செய்தே ஆகவேண்டும்!

(வத வதன்னு பெத்து போடனும்கிற்து சப்-விதிகள்)

Anonymous said...

//அது மட்டும் இல்லை. நம்பிக்கை இல்லாதவன் உள்ளே வந்தால் அவன் எல்லாவற்றையும் நம்பிக்கை இல்லாமலேயே பார்ப்பான்.//

ulle vantha muslimkal elloorum

100/100 nambikkaiyundanthaan

vanthaarkala enbathai eppadik

kandupidikkiraarkaL?

வால்பையன் said...

//kadavul maruppukku vedathai oru karanamaa kaanbippadu tavaru. //

//You need not accept what veda says. still u can love that form of god which suits you. //


கடளையே நம்பளையாமாம், வேதத்தை என்னாத்துக்கு நம்புறோம்!,

ஏன் எல்லா கடவுளுக்கு ரூல்ஸ் & ரெகுலேஷன் இருக்கு?

அது இல்லாம இருந்தா அது கடவுள் இல்லையா?

என்ன கொடும சார் இது!?

Anonymous said...

//இன்னொன்னும் இருக்கு ஒரு இஸ்லாமியன் கண்டிப்பாக திருமணம் செய்தே ஆகவேண்டும்!//

What about Hindus?

இந்துக்கள் கண்டிப்பாக பிள்ளையும் பெத்துக்கனும். அதுவும் ஆண்பிள்ளை. கொள்ளிபோட.

இல்லையென்றால், ஒரு இந்து தகப்பன் புத் என்ற நரகத்துக்குப்போவான்.

புத் என்ற நகரத்திலிருந்து காப்பாற்றுவதால், புத்திரன் என்ற பேர் ஆண்பிள்ளைக்கு.

Anonymous said...

//ஏன் எல்லா கடவுளுக்கு ரூல்ஸ் & ரெகுலேஷன் இருக்கு?

அது இல்லாம இருந்தா அது கடவுள் இல்லையா?

என்ன கொடும சார் இது!?//

உங்கள் பார்வை அப்படியிருந்தால் நாங்கள் என்ன சார் பண்றது?

அவற்றை ‘ருல்ல்’ என்று சொல்வது சரியல்ல.

அவைகள் வழிகாட்டும் கருவிகளே. அவைகளின் துணையில்லாமலும் கடவுளைக்கும்பிடவேண்டும் என நினைக்கிறீர்கள், இல்லையா?

தாராளமாகச் செய்ய்லாம். இந்துமதம் அதற்குத் தடையேதும் செய்யவில்லை.

உங்களைப்போல,

‘எனக்கு எதுவும் வேணாம் போ. நா நீட்டா போய் நீட்டா சாமியைக் கும்பிடுவேன். சாமி வேணாம்னு என்னை ஒதுக்குவாரா?’

எனக்கேட்டு, பக்தியின் உச்சியின் மீது ஏறி நம்மையெல்லாம் மலைக்கவத்த புனிதர்கள் ஏராளம்...ஏராளம்.

எப்போ வரப்போறதா உத்தேசம்?

(The above is written on behalf of Hindu religion. The muslims here may reply to this skeptic VP(He is more a skeptic than an atheist, as I see) on behalf of their religion.

வால்பையன் said...

//
ulle vantha muslimkal elloorum
100/100 nambikkaiyundanthaan
vanthaarkala enbathai eppadik
kandupidikkiraarkaL? //


மதம் என்பதே உளவியல் ரீதியான கூட்டமைப்பு தான்! நான் தனியாக இல்லை என்ற மன உணர்வுக்காக தான் பெரும்பான்மையை நோக்கி நகர்த்துகிறது மனம்! சமூகமும் அதை சார்ந்த மக்களும் நடக்கும் விதமும் அவர்கள் எந்த கூட்டத்தில் சேர வேண்டுமென்ற தேர்வை அடைகிறது!

2000 வருடங்களுக்கும் முன் இருந்த இயேசு என்பவர் புனித செயல் செய்தார் என எழுதப்ப்டிருக்கிறதே தவிர, அதுவும் உண்மையா என்பது சந்தேகமே! அதன் பின் புனித செயலோ, கடவுளின் இருப்பையோ நிறுபிக்கும் வகையில் எந்த செயலும் நடைப்பெறவில்லை!

ஆயினும் கூட்டத்தில் கோயிந்தா போட நமக்கு(உங்களுக்கு) ஒரு மதமும் கடவுளும் தேவைப்படுகிறது!
எல்லார் மனதிலும் சந்தேகம் இருக்கும்! கடவுளையே சந்தேகப்பட்டால் உனக்கு அவர் மடியில் இடம் கிடையாது என்பார்கள்!
அவர் என்ன நமீதாவா மடியில் வைத்து கொஞ்ச!

வால்பையன் said...

//இந்துக்கள் கண்டிப்பாக பிள்ளையும் பெத்துக்கனும். அதுவும் ஆண்பிள்ளை. கொள்ளிபோட.

இல்லையென்றால், ஒரு இந்து தகப்பன் புத் என்ற நரகத்துக்குப்போவான்.

புத் என்ற நகரத்திலிருந்து காப்பாற்றுவதால், புத்திரன் என்ற பேர் ஆண்பிள்ளைக்கு.//

இந்த சனியனும் இங்க இருக்கா?
ஆனா இந்து ஆன்மீகத்தில் பெரும்பாலும் பிரம்மசாரியத்தை கடைபிடிக்க சொல்லி உதார் விடுறாங்களே!

என்ன எழவோ! பிரேமானந்தா நாறின மாதிரி எல்லா கூடாரமும் நாறாம இருந்தா சரி!

Anonymous said...

//அப்ப எதுக்கு அரபி தூதர் எழுதின அல்லது அவருக்கு அருளபட்ட குரானை வைச்சுட்டு தமிழ்ர்களான நீக்க ஏன் தொங்கறீங்க ?

அரபிகளுக்கு மட்டுமே வந்த தூதரை தமிழர்கள் ஏன் தொடரவேண்டும் //

இதே கேள்வி தமிழ் ‘வைதீகப்பார்ப்பனருக்கும்’ போய்ச்சேரவேண்டும்.

எல்லா வைதீகச்சாமிகளும் வடநாட்டில்தான் அவதாரம் செய்தார்கள். சிவன் கயிலாய்த்திலதான் வசிக்கிறான்.

வடநாட்டுச்சாமிகள், வடமொழி, அம்மொழியில் எழுதப்பட்ட மதச்சரக்குகள் (வேதங்கள்). இவையில்லாம் தமிழனுக்கு எதற்கு?

இன்னும் தமிழில் வேதங்கள் மார்க்கெட்டில் கிடைக்காது. குரான் தமிழில் கிடைக்கும்.

Anonymous said...

இங்கு எழுதும் சில இந்துக்கள், இசுலாமியரைப்பாத்து, ‘புனிதமண்’, ‘கட்டுப்பாடுகள்’ என்றெல்லாம் சொல்லி நக்கலடிப்பதாக எனக்குப் படுகிறது.

தனித்தனியாக ஒரு சிலவற்றுக்கு நான் பதில் போட்டாச்சு. எல்லாத்துக்கும் போட stamina வேணும்.

பொதுவா எனக்குப்படுறட் சொல்றேன்.

இசுலாமியர் செய்வதை சொல்லும் நீங்கள், அதே செயல்கள் இந்துக்களும் செய்கிறார்கள் என்பதை மறைக்கிறீர்கள்.

புனிதமண், கட்டுப்பாடுகள் எல்லாம் இங்கெயும் உண்டு. இதபோன்று பலபல.

வால்பையன் சொல்றமாதிரி, எல்லா மதங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அவா நெகட்டிவா சொல்றா. நா பாசிட்டிவா சொல்றேன். அவ்வளவுதான்.

கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு முசுலீம்கள்மேல் கல்லெறியாதீர்கள் இந்துக்களே.

அப்படியெறிய விருப்பமென்றால், வா.பை போன்று நாத்திகனாகி எல்லார் மேலேயும் சேரடுத்து வீசலாம். எல்லாரையும் ‘சனியன்கள்’ என்கிறார். என்ன பண்ண? திருப்பி நாம சொல்லமுடியுமா? விலகித்தான் போகனும்.

வால்பையன் said...

//அவைகள் வழிகாட்டும் கருவிகளே. அவைகளின் துணையில்லாமலும் கடவுளைக்கும்பிடவேண்டும் என நினைக்கிறீர்கள், இல்லையா? //


ஒவ்வோரு நாட்டிற்கும் ஒரு கலாச்சாரம் இருக்கு! பாரம்பரிய உடைகளும் இருக்கு! இஸ்லாம் அரேபிய நாடுகளில் தோன்றியதற்கு மூல ஆதாரமே அது அரேபிய கலாச்சாரத்தை பிரதிபலிப்பது தான்!
அவர்களது கலாச்சாரப்படி எழுதி வைத்தது எப்படி எல்லோருக்கும் பொது வழியாக இருக்கும்!?

இந்து மதத்தில் பாப்பான் மட்டும் தான் கருவறைக்குள் போகமுடியும்னு இருக்கே! பின் எங்கிருந்து ரூல்ஸ் இல்லைன்னு சொல்றிங்க!

கிருஸ்துவத்தில் ஆதாம்,ஏவாளை படைத்த போதே ரூல்ஸ் மற்றும் கண்டிஷன் வந்துவிட்டது!
இஸ்லாத்தில் அப்படி எதுவும் இல்லை தானே!


கிரேக்க நாகரிகங்களில் அடிமைகளை சண்டையிட வைத்து சுதுகலம் அடையும் அரசர்கள் உண்டாம்! உங்கள் கடவுளுக்கு பொழுது போகலைன்னா படைப்பாராம், அவரை கண்ணை மூடிகிட்டு நம்பணுமாம், இல்லைனா சொர்க்கத்தில் சரக்கும், பொண்ணும் தரமாட்டாராம், இங்க எல்லாம் அடிச்சிகிட்டு சாகனுமாம்!

என்னாங்கடா இது கேடுகெட்ட கடவுள் சாஸ்திரம்!

வால்பையன் said...

//வடநாட்டுச்சாமிகள், வடமொழி, அம்மொழியில் எழுதப்பட்ட மதச்சரக்குகள் (வேதங்கள்). இவையில்லாம் தமிழனுக்கு எதற்கு?

இன்னும் தமிழில் வேதங்கள் மார்க்கெட்டில் கிடைக்காது. குரான் தமிழில் கிடைக்கும். //


இந்த பதிவே சமஸ்கிருத முன் நிறுத்துதல்க்கும், இந்தி திணிப்புக்கும் எதிர்த்து! மேலும் நாங்கள் கடவுளே ஒரு டுபாக்கூர்ன்னு சொல்றோம் எங்களுக்கு எதுக்கு தமிழில் வேதநூல்கள்!

வால்பையன் said...

//எல்லாரையும் ‘சனியன்கள்’ என்கிறார். என்ன பண்ண? திருப்பி நாம சொல்லமுடியுமா? விலகித்தான் போகனும். //

எல்லா கடவுளையும் தான் சனியன்கள் என்பேன்! எல்லா மனிதர்களையும் அல்ல!, அது கூட சனியன் என்று உருவகப்படுத்தும் வேலை இல்லை!
வேலை செய்யாதவனை சோம்பேறி என்போமே அது மாதிரி!

கடவுள் ஒன்று இல்லாத போது அதை ஏன் அப்படி திட்டுவானேன்!

அகல்விளக்கு said...

//என்னத்த சொல்ல, என்னயிருந்தாலும் ரோட்டில் வித்தை காட்டுபவன் ”ரத்தம் கக்குவ” என்று சொன்னது பாக்கெடில் இருப்பதை அள்ளி கொடுத்து வரும் மனிதர்கள் தாமே இங்கிருப்பவர்கள்!//

என்ன தல இப்டி சொல்லிட்ட.......

வஜ்ரா said...

//
அதன் origin அரபி அல்ல. ஹீப்ரூ. அல்லாஹ் என்ற வார்த்தை ஓரிறைவன் மட்டுமே என்பதை மிகதெளிவாக எடுத்துக்கூறும் ஒரே வார்த்தை. மற்ற எந்த மொழியிலும் உள்ள , பன்மை, ஆண்பால், பெண்பால் போன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டது.
//

ஹீப்ரூவும் அல்ல. அரமெயிக் எனப்படும் அரபி, ஹீப்ரூ மொழிகளுக்கு முன்னோடி. அல்லாஹ் என்ற வார்த்தை அலோஹீம் என்ற வார்த்தையிலிருந்து கொண்டுவருகிறார்கள்.

"அல்லாஹ்+ஈம்" என்ற வார்த்தை அது, இதில் மிக முக்கியவிஷயம் என்னவென்றால் இந்த "ஈம்" என்ற ஈறு (suffix) சேர்ப்பது பலவின்பால் (plural) சொற்களுக்குத் தான். ஹீப்ரூவிலும் சரி, அரமெயிக்கிலும் சரி. அலோஹீம் என்பது "கடவுள்களே" என்று அர்த்தம். ஆனால் இன்று "கடவுளே" என்ற அர்த்த்தில் பயன்படுத்தப்படுகிறது.


//
அரபியில் பிரஞ்சு மொழியை போல சில வார்த்தைகளுக்கு ஆண்பால், பெண்பால் பதத்தை பாவிக்கிக்கபடுகிறது. அரபியில் neuter gender இல்லை. இறைவனை "அவன்" என்று மொழிப்பெயர்க்கபடுவதற்கு kaaranam மொழியின் கூறுகளே தவிர அல்லாஹ்வை ஆண் என்று கூறுவதற்கில்லை.
//

நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

இந்த விவாதங்களை இப்போதுதான் பார்க்கின்றேன்.

//அரபி மொழியை பொறுத்தவரை, அல்லாஹ்வை "அவன்" என்று குறிப்பிடுவதற்கு காரணம், the word is grammatically masculine and not naturally masculine. ஆங்கிலத்திலும், கப்பலை பெண்பால் படத்தில் குறிப்பிடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

//

இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.நான் நினைத்ததை அப்படியே எழுதி இருக்கின்றீர்கள்.
அ.மு.செய்யது சொன்னபடி Fair enough !!!!!

:)

Maximum India said...

ஹிந்தி கல்வி பற்றிய கருத்துக்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு

ஒரு மொழியை பேச்சு மற்றும் எழுத்து மொழியாக அறிந்து கொள்வது வேறு. அந்த மொழியின் இலக்கிய, இலக்கண பாடங்களை படிப்பது வேறு என்பதை சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டவன் நான். முன்னது நல்ல விஷயம் எளிமையானது, அதிக காலம் பிடிக்காதது என்றாலும் பின்னது (தனி விருப்பு இல்லாவிடில்) கால விரயம் மற்றும் கவனம் திசை திருப்பலுக்கு உள்ளாக்கும்.

அதிலும் வணிக மயமாகி விட்ட இந்த உலகின் அறிவு மொழியான (lingua franca) ஆங்கிலம், கணினி, சமூக அறிவியல், கணிதம், தாய்மொழி போன்ற அவசியமான, ஆழ்ந்து கற்க வேண்டிய பாடங்களுக்கான நேரத்தை பிறமொழியின் பழங்கால செய்யுள்களை மனப்பாடம் செய்ய வைப்பதற்கு ஒதுக்குவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். அதே போல, ஒரு சமுதாயத்தின் மொழியை (அது எவ்வளவு பெரிய பெரும்பான்மையாக இருந்தாலும் சரி) இன்னொரு சமுதாயத்தின் மீது திணிப்பது தனி மனித உரிமையை அவமதிப்பதாகும்.

ஹிந்தி கல்வி பற்றிய எனது கருத்துக்களின் சாரம் இதுவேவாகும்.

http://sandhainilavaram.blogspot.com/2009/09/blog-post_03.html

மதங்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், எந்த மதமுமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. காரணம், ஒவ்வொரு மத போதகரும் தாம் வாழ்ந்த காலத்திற்கேற்ற கருத்துக்களையே அதிகம் சொன்னார்கள். எனவே அவற்றை இந்த காலத்தில் வைத்து எடை போடுவது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. மதங்கள் தனி நபர் விஷயங்கள் ஆகும். அதுவும் தான் சாராத ஒரு மதத்தை பற்றி விமர்சிப்பதை நண்பர்கள் தவிர்ப்பது நல்லது.

பார்ப்பனியம் என்ற வார்த்தை தவறாகவே கையாளப் படுகிறது. எந்த காலத்திலுமே, வாய்ப்பு கிடைத்தால் மற்றவர் தோளில் அமர்ந்து கொள்ளும் வழக்கங்கள் இருந்திருக்கின்றன. ஒரு காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்கு இக்காலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக தொடர்ந்து சாடிக் கொண்டே இருப்பது சரியல்ல. இந்த காலகட்டத்தில் யார் நம் தோள் மீது ஏறி கொண்டிருக்கிறார்களோ அவர்களைத்தான் நான் சாட வேண்டும் முடிந்தால் தோளை விட்டு இறக்க வேண்டும்.

நன்றி.

Anonymous said...

//மந்திரத்தை சொன்னால் மூச்சு வரும், இந்த மந்திரத்தை சொன்னால் பேச்சு வரும் என்று காட்டுத்தனமாக மூளைச்சலவை நடந்து கொண்டிருக்கிறது!,//



:)))நானும் பார்த்திருக்கிறேன்..சிரிப்புதான்..


வால் தப்பா நினைக்காதீங்க..எல்லா சாதியிலும் தன சாதியை உயர்வாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள்..எல்லா சாதியிலும் அப்படி நினைக்காமல் எல்லாரும் ஒன்றுதான் என்று பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குகிறீர்கள்..பொதுவாக எழுதலாமே..ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மனித்து விடுங்க..


அன்புடன்,

அம்மு.

வால்பையன் said...

அம்மு மது!

இது சாதி பிரிவினை பேசும் பதிவல்ல!
மேலும் என்னுடய சாதிபுத்தி என்ற பதிவில், உயர்சாதி என்று தம்மை அழைத்து கொள்ளும் அனைவரும் தண்டிக்கபடவேண்டியவர்களே என்று தான் சொல்லியிருக்கிறேன்!

இது மொழி திணிப்பு மற்றும் மொழியை காட்டி வித்தை காட்டுதல் தொடர்பான பதிவு!
(மந்திரத்திற்கும், வித்தைக்கும் தொடர்பு உண்டு தானே)

வெற்றி-[க்]-கதிரவன் said...

உண்மைதமிழன்
// சமஸ்கிருதம் என்கிற மொழியை நாம் எதிர்ப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே. ஆனால் பரவலாக மக்கள் யாரும் அதனை பேசுவதில்லை.. வட்டார, வழக்கு மொழியாகவும் அது இல்லை. ஆக காலப்போக்கில் அழியக் காத்திருக்கும் அம்மொழியை அழியாமல் காப்பதும் நமக்கு நல்லதுதான்..! ஒரு மொழியை அழித்து நமக்கு என்ன ஆகப் போகிறது..?//


//வாலு..

இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை! சமஸ்கிருதம் அழிந்து போகும் நிலையிலிருந்தால், அதை மூன்றாம் மொழியாக படிக்க ஊக்கப்படுத்தலாம்!, அதைவிட்டு சமஸ்கிருதம் ஒரு மந்திரம் ஒவ்வோரு சொல்லும் தியானம் என்றால் நான் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? // \
////
******************

ஏன் சமஸ்கிருதத்துக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும்தான் அழிந்து கொண்டிருகிறதா ? மற்ற மொழிகள் அழியவிலையா ?

எல்லா மொழியும் சமாக பாருங்கள்...

வால்பையன் said...

//ஏன் சமஸ்கிருதத்துக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும்தான் அழிந்து கொண்டிருகிறதா ? மற்ற மொழிகள் அழியவிலையா ?

எல்லா மொழியும் சமாக பாருங்கள்...//

சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் தர சொல்லவில்லை!

//சமஸ்கிருதம் அழிந்து போகும் நிலையிலிருந்தால், அதை மூன்றாம் மொழியாக படிக்க ஊக்கப்படுத்தலாம்!, //

இதில் சமஸ்கிருததுக்கு பதில் அழியும் நிலையுலுள்ள எல்லா மொழிகளையும் சேர்த்து கொள்ளலாம்!

உங்கள் ராட் மாதவ் said...

தல,,,,,இங்கு நாம் எதிர்பார்ப்பது நல்ல, ஆரோக்யமான கருத்து மிக்க விவாதங்கள்.....

இப்ப வண்டி என்னமோ... ரூட்டு மாறி.... ஹிந்து முஸ்லிம் குதர்க்க வாதங்களுக்கு திசை மாறிப் போகின்றது. கொஞ்சம் ஸ்பீட் குறைச்சு.... (டாப் கியரில் இருந்து செகண்ட் கியருக்கு) வண்டிய பழயபடி மெயின் ரோட்டுக்கு கொண்டு வந்தீங்கன்னா நல்லா இருக்கும்.. :-)

வரதராஜலு .பூ said...

//தல,,,,,இங்கு நாம் எதிர்பார்ப்பது நல்ல, ஆரோக்யமான கருத்து மிக்க விவாதங்கள்.....//

அடக்கடவுளே, இங்க ஆரோக்கியமான விவாதம் நடந்ததா? எப்ப? எனக்கு தெரியலியே?

உங்கள் ராட் மாதவ் said...

இங்கு நாம் எதிர்பார்ப்பது நல்ல, ஆரோக்யமான கருத்து மிக்க விவாதங்கள்.....

//அடக்கடவுளே, இங்க ஆரோக்கியமான விவாதம் நடந்ததா? எப்ப? எனக்கு தெரியலியே?//

இங்கு நாம் எதிர்பார்ப்பது நல்ல, ஆரோக்யமான கருத்து மிக்க விவாதங்கள்.....???? :-))))

Anonymous said...

பார்ப்பனன் , பார்ப்பனீயம் இதெல்லாம் கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சுங்கய்யா ....
நீங்க சொல்றதப் பாத்தா என்னமோ இன்னைக்கு இவுங்கதான் டாப்புல இருக்குற மாதிரி...
உங்க அம்பேத்காரும், திராவட கழகங்களும் சேர்ந்து.... ஒரேயடியா ஒச்சு விட்டுட்டீங்கலேயா....

அப்புறம் எதுக்குய்யா....செத்த பாம்பப் போட்டு திருப்பி திருப்பி அடிச்சுக்குட்டு????

மண்குதிரை said...

konjsam ungkaruththu ok than

aauunna namma aal kal hindhi therilaingkira kurra unarva etuththukkittu thimuka thitta aarampichchiruvaangka.

shobasakthi "m" solluvaaree,
enna sonnaalum "m" kottum em thamizh makkalukku nnu
athaan njayapakam varuthu

thanks nanba,

Anonymous said...

//Mr VP

The discussions here are getting diverted to Muslims vs. Hindus issue.

Beware of it. And, apply your censorship strictly and try to steer the course of proceedings to, what you call, 'paarppaneeyam' and their deleterious effects on society.//

டப்பு தாத்தா இங்கேயும் வந்துட்டாரா?

Anonymous said...

இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட
கிறித்துவம்

*இ*ந்து மதத்திற்குள் ஜாதி இருக்கிறது அல்லது ஜாதிதான் இந்து மதமாக இருக்கிறது.
அதற்குள் சூத்திரன், பஞ்சமன் என்ற இழிவுகள் இருக்கின்றன. சூத்திரன் என்ற இழிவை
அடையாளப்படுத்திக் காட்ட, ‘இன்னதுதான்’ என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச்
சொல்லிவிட முடியாது.

பார்ப்பன மோகியாகவும், பார்ப்பன சடங்குகளைப் பின்பற்றி நடந்து கொள்வதையும்,
சுயஜாதி பிரியத்தையும் சூத்திர இழிவாகக் கொள்ளலாம்.

ஆனால், பஞ்சமர் என்று சொல்லுகிற பிரிவுகளைக் கண் திறந்து பார்த்தாலோ, கண்ணை
மூடிக் கொண்டு நினைத்தாலோ & தீண்டாமை என்கிற இழிவு தெளிவாகத் தெரியும்.
புரியும்.
இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிற தீண்டாமையை
ஒழிக்க முடியாதா?

‘முடியும்’ என்றது கிறிஸ்துவ மதம்.
ஆனால், ‘எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மாற்றிவிட வேண்டும்’ என்ற பேராசையால்,
இந்து மதத்திற்கு ‘ஞானஸ்நானம்’ செய்து கொண்டது கிறிஸ்துவ மதம். அதனாலேயே ஏசுவை
கும்பிடும் இந்துக்களாகவே இருக்கிறார்கள் கிறிஸ்துவர்கள்.

விளைவு, ஜாதிவெறி தலைவிரித்தாடுகிறது தீண்டாமை கொடி, திருவிழாக் காலத்து மாதா
கோயில் கொடியை விட உயரத்தில் பறக்கிறது.
ஆம்.ஜாதி அடையாளம் ஒழிந்தால்தான், ஜாதி இழிவு ஒழியும்.

இன்று, இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள்
இரண்டு பிரிவு மக்கள்:

*1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.*

குறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே
மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும்
பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க
முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படியானால் யார் அவர்கள்?

தாழ்த்தப்பட்ட மக்கள் தானே!

வெள்ளாள கிறிஸ்துவர், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ தேவர், நாடார் கிறிஸ்துவர்,
வன்னிய கிறிஸ்துவர் இவர்களுக்குக் கீழே தலித் கிறிஸ்துவர். இப்படியாக கிறிஸ்துவ
மதம்.
ஜாதியையே தன் உருவமாகக் கொண்டது இந்து மதம்.

இந்த இந்தியச் சூழலில், நேரடியான ஜாதி அடையாளங்கள் அற்று இருக்கிறது இஸ்லாம்.
எப்படி அவர்களுக்கு மட்டும் இது முடிந்தது?

சுயம்பு சிந்தனையாளர்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா? சிந்தித்த பிறகு அதை
இந்த உலகிற்கு அறிவிப்பார்களா?

பார்ப்போம்.

எடுத்த வலை

http://mathimaran.wordpress.com/2008/06/10/article84/

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு வால் அவர்களே .....பார்பனீயம் என்பது ஒரு சாராரை மட்டும் குறிக்காமல் ஒரு ஆதிக்கத்தை குறிக்கிறது ...மிக மிக நல்ல பதிவு

வியா (Viyaa) said...

உங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு தேவதை இருக்கிறது..
விரைவில் வந்து பிடித்துக் கொள்ளுங்கள் :))

தமிழ் முல்லை said...

பெயரில் தான் வால் இருக்கிறது ஆனால் கருத்துக்களில் தெளிவு இருக்கிறது. நான் பார்ப்பனரை விமர்சிக்கவில்லை பார்ப்பனியம் எனும் ஒடுக்குமுறையின் தத்துவத்தைத்தான் விமர்சிக்கிறேன். என்பது, சரியான கருத்து.

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

Anonymous said...

//Jagadesh said...

///ஒவ்வொவொரு மொழி பேசும் சமுதாயத்திற்கும் ஒரு இறை தூதரை இறைவன் அனுப்பி இருக்கிறான் என்பது குரான் கூறும் கருத்து.///

தமிழுக்கு யாருங்க?//

வடிவேலு...

Anonymous said...

//Jagadesh said...

///ஏன்னா ஹிந்தி வளைகுடா நாடுகளில் ரொம்ப முக்கியம். நீ ஒரு இந்தியன் தானே உனக்கு ஹிந்தி தெரியாதா என கேட்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் பலர் துபாய் போன்ற நாடுகளில் துன்பப்படுகிறார்கள். அப்ப எல்லாம் அவர்கள் தமிழை திட்டுகிறார்கள். ஹிந்தி போராட்டம் பண்ணியவர்களை திட்டுகிறார்கள். இது தமிழுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதே என் கருத்து///

நான் துபாயில் தான் உள்ளேன். என்கிட்டே யாரும் இதுவரை கேட்க வில்லை. I can manage verywell with english.//

तुम्हारा नाम क्या है पायी साब...

நிஜாம் கான் said...

//"aurs said...
dai naye dont you know that quran is in arabic, god knows all language but human doesnt know all the language, if some one from other country come and want to pray he also needs to understand what we are saying while pray. it is just a common language using to pray, this is not like fucking tamil language, islam is internation religion not like Hindu, bastard if you dont know anything dont write, if you write anything you cannot survive"//

இதை எழுதியவனே அந்த புகழுக்குச் சொந்தக்காரன். என்ன இவனின் நோக்கம் இஸ்லாமியத்திற்கு எதிராக இன்னும் அதிகமாக வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்பதே! அதுவும் இனிதே நிறைவேறியது. வாழ்க,

நிஜாம் கான் said...

//not like fucking tamil language//

தாய்மொழியையும் தாய்நாட்டையும் பழிப்பவன் தன் தாயையே பழிப்பவன். உன் நோக்கம் தமிழைப் பழிப்பது அல்ல. உன் நோக்கம் வேறு. ஏன்டா உனக்கு இந்த வேலை. ச்சீ. அண்ணே! வாலண்ணே! இந்த கேவலப் பட்ட தே..ம..னு..க்கு நீங்கள் பதில் கொடுத்து ஏன் ஒரு பின்னூட்டத்தினை வீனாக்க வேண்டும்?

நிஜாம் கான் said...

//பெரியார் சொன்ன தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. மனிதனிடம் என்று மனிதம் முழுமையாக பதியத் தொடங்குமோ அன்றுதான் இத்தகைய வேற்றுமைகள் ஒளியும். இத்தகைய எண்ணம் பார்ப்பனர்களிடம் மட்டும் இல்லை. அனைத்து சாதியினரிடமும் இருக்கிறது. //

இன்றையளவில் பார்ப்பணர்கள் அதிகபட்சமாக சாதிய விசயத்தில் ஈடுபாடுகாட்டுவது இல்லை.

நிஜாம் கான் said...

// ஹா ஹா ஹா.. பதிவு காமெடிதானே?? இல்ல சீரியஸா??//

ஏது காமெடியா? இது தான் நல்ல காமெடி. விவாதம் அனல் பறக்குது.

Anonymous said...

//மதி.இண்டியா said...

இன்று பார்ப்பனியத்தை பற்றி நாம் வைக்கும் குற்றச்சாட்டு அத்தனையும் அரபிகளுக்கும் அல்லது அரபு ஆதிக்க மதத்துக்கும் பொருந்தும் ,

என்ன பிரச்சனை எனில் ஆசிய மதங்கள் கேள்விகளுக்கு இடமளிக்கிறன , சந்தேகளுக்கு விளக்கம் தேட அனுமதியளிக்கிறன ,

அரபு மதங்கள் கேள்வியை அனுமதிப்பதேயில்லை ,அதன் தொண்டர்களுக்கு கேள்வி கேட்பவன் மேல் ஜிகாத் ஏவ கற்றுதருகிறன ,//

Should be appreciated...

நிஜாம் கான் said...

//எனக்கு 6ம் வகுப்பு படிக்கும் போது டீச்சர் எங்க கிளாஸ்ல எல்லோர்ட்டயும் என்ன ஜாதின்னு கேட்டாங்க.//

அது எந்தக் காலம் என்பதை தயவு செய்து எழுதுங்கள். அதெல்லாம் அந்தக் காலம்.

நிஜாம் கான் said...

//ஈரோடு வாங்க 9994500540 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!//

அவன் மிஸ்டு கால் கொடுத்தா ரிப்லே பண்ணூவீங்களாண்ணே!

நிஜாம் கான் said...

//ஈரோடு வாங்க 9994500540 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!// நானும் வர்றேன்!//


அப்ப இப்ப நீங்க எங்க இருக்கீய?

நிஜாம் கான் said...

//நீங்க ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா என்னைய கொன்னுட்டு போங்க!//

எங்கேயிக்கிறோம் என அறிய முடியாத இணைய உலகிலே அவன் அனானி பெயரில் வரும் கோழை(நாய்). அவனாவது நேர்ல வர்றதாவது

நிஜாம் கான் said...

//எனக்கும் இந்த கேள்வி வந்ததுண்டு நம்மள படைச்ச கடவுளுக்கு ஒரு மொழி தான் தெரியுமா?//

விதவிதமான மனிதர்களைப் படைத்த கடவுளுக்கு விதவிதமான மொழி தெரியாதா?

நிஜாம் கான் said...

//அடுத்த பதிவு இஸ்லாமியர்களுக்காகவே!//

ஓகேண்ணே! இஸ்லாம் குறித்த பலரின் ( நீங்கள் உட்பட) பல விசயங்களுக்குத் தெளிவு பிறக்கும்

நிஜாம் கான் said...

//பார்ப்பனரல்லாத பார்பனீயத்தை முன் நிறுத்துபவர்களும் உண்டு!
பார்பனீயத்தை மதிக்காத பார்பனர்களும் உண்டு!//

என்னுடைய திருச்சி கல்லூரி நண்பன் வைத்தீஸ்வரன் ஒரு பிராமின் தான். நான் அவன் வீட்டுக்குச் சென்று நிறைய தடவை காபி (பில்டர் காபி தான்) சாப்பிட்டெல்லாம் இருக்கிறேன். அவனுக்கு பிடித்த அயிட்டம் மட்டன் பிரியாணி என்பது என்னைத் தவிர யாருக்கும் தெரியாது.

நிஜாம் கான் said...

//சாதி சான்றிதழ் கேட்டப்போது, கட்டாயப்படுத்தினால் கேஸ் போடுவேன் என்று சொல்லியிருக்கிறேன்!//

அண்ணே! சாதியை ஒழிப்பதற்கு முதலில் உட்பிரிவுகளை ஒழிக்க வேண்டும். அதாவது SC, BC, MBC, OC
என்று மட்டும் போட்டால் போதும் என முதல்வன் படத்தில் சொல்லும் வசனம் அருமை. அதன் காரணமாக மொத்த ஜாதியின் எண்ணிக்கை 4 என்று ஆகிவிடும். உங்கள் மகளுக்கு எம்ளாய்ன்மெண்டில் பதிவது மிகக் கடினம். அங்கே அந்த ஜா.சான்றிதல் இல்லாமல் நோ என்ட்ரி

நிஜாம் கான் said...

//ஒரு இஸ்லாமிரை போய் நீங்கள் என்ன சாதி என்று கேளுங்கள், உதைக்க வருவார்!//

ஸ்காலர்சிப் ஆசை காட்டி அன்றைய அரசு இஸ்லாமியர்களிடையேயும் லெப்பை என்றும், ராவுத்தர் என்றும் ,மரைக்காயர் என்றும் ஜாதியை கட்டிவிட்டு விட்டது. ஆனால் இப்போது எல்லாருமே லெப்பை என போட்டுக் கொள்கிறார்கள்.அதையும் விரைவில் அழிப்பதற்கு அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு.

நிஜாம் கான் said...

//நிஜமான நிச்சயமான உண்மை நண்பரே!
எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமிய நண்பர்கள் அதிகம்!
ரம்ஜானுக்கு, பக்ரீத்துக்கு வீடு தேடி பிரியாணி வரும்!
அவர்கள் வீட்டிற்கும் என்னை அழைத்து செல்வார்கள்!

சில வருடங்களாக மற்ற நண்பர்களை தனிமைப்படுத்துவதாகவே தெரிகிறது!
மூளைச்சலவை இந்த காலகட்டத்தில் அதிகம் போல!//

நல்ல காமடிண்ணே! ரம்ஜானுக்காக நான் இட்டுள்ள பதிவு லிங்க்.

http://etiroli.blogspot.com/2009/09/blog-post_14.html

அதிலிருந்து முக்கியமானவை சில‌

தங்கள் வீடுகளில் அல்லது கடைகளில் வேலை செய்யும் மாற்றுமத சகோதரர்களுக்கு பெருநாள் அன்பளிப்பு கொடுப்பது ,அவர்களுக்கும் உடை எடுத்துக் கொடுப்பது மிகவும் சிறப்பானது. அதுமட்டுமின்றி பெருநாள் விருந்தினை அவர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்ணுவது மிகவும் நன்மை பயக்கும். அதேபோல முஸ்லீம் சகோதரர்கள் தங்களின் மாற்றுமத நண்பர்களை பெருநாள் விருந்திற்கு அழைத்து அவர்களுக்கு சிறப்பு செய்வது விருந்தினர் போற்றதும். ஆனால் அந்த விருந்தில் மேற்படி டாஸ்மாக் சமாச்சாரம் அறவே தவிர்க்கப் படவேண்டும்.

நிஜாம் கான் said...

//அரபிகளுக்கு உலகில் மொத்தமாக அடிமைகள் தேவை , அதை இஸ்லாம் பெயரில் செய்கிறார்கள் .அவ்வளவுதான் //

அரபிய மன்னர்களுக்கு விதவிதமான பெண்களை சப்ளை செய்து அவர்களை அமெரிக்க மாமா அடிமையாக வைத்திருப்பது தெரியும்தானே! அரபிய மன்னர்களின் முக்கிய சுற்றுலாத் தளம் அமெரிக்கா தான்.

நிஜாம் கான் said...

//அரபிகளுக்கு உலகில் மொத்தமாக அடிமைகள் தேவை , அதை இஸ்லாம் பெயரில் செய்கிறார்கள் .அவ்வளவுதான் //

அரபியர்களின் முட்டாள் தனங்களை பிட்டு பிட்டு வைத்து சவூதி ஆலிம்களுடன் விவாதம் புரியும் இந்திய முக்கியமாக தமிழ்நாட்டு உலமாக்கள் பற்றி யாருக்கும் தெரியாதா?

Anonymous said...

//அரபிய மன்னர்களின் முக்கிய சுற்றுலாத் தளம் அமெரிக்கா தான்.//

அது கையில் எண்ணையும், காசும் இருக்குரனால....
இல்லேன்னா ..... இந்நேரம் அரபிகளும் அடிமைகள்தான்.....

Anonymous said...

முதல்ல யாராவது இந்தப் பஞ்சாயத்த தீத்து வைங்கப்பா...

//“கூடாது” என்கின்றனர் சிலர். “கூடும்” என்கின்றனர் சிலர். இரண்டு கூட்டத்தினரும் ஆலிம்கள் தான். எதைச் செய்வது? யார் சொல்லைக் கேட்பது? அப்பப்பா…. மண்டையை பிச்சிக்கிறனும் போல இருக்கே! இவர்கள் குழப்புகிற குழப்பத்தில் நாம் இருக்கிற அறிவையும் இழந்து விடுவோம் போல இருக்கே….” என நம்மைப் போன்ற பாமரர்கள் பலர் குழம்பும் நிலை, பொதுவாக எல்லா இடங்களிலும் இல்லாமல் இல்லை. இறைவனின் அருளைப் பெறுவதே நமது இலட்சியமாக இருப்பதால் – இக் குழப்பத்திலேயே கிடந்து உழன்று கொண்டிராமல் – சரியான வழியை தெரிவு செய்து அதன்படி நடக்க வேண்டியது அவசியமாகிறது.

இரு தரப்பினருமே “தாங்களே சரியான வழிகாட்டிகள்” எனக் கூறிக் கொள்வதால், சரியான வழி காட்டிகள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்பும் நமக்கே வந்து விடுகிறது. எப்படிக் கண்டுபிடிப்பது? இதோ ஒரு முன்னுதாரணம். மாண்புக்குரிய இமாம்கள் ஹதீஸ்களைத் திரட்டும்போது – கூறுபவரின் தன்மைகளை ஆராய்ந்தே (அவர் உண்மையாளரா, ஞாபக சக்தி உள்ளவரா….என்பன போன்றவை) சிலர் சொன்னதை ஏற்றனர்; சிலர் சொன்னதைத் தள்ளிவிட்டனர். அதே போல நாமும் இரண்டு தரப்பாரையும் கொஞ்சம் கவனித்தால் இருவருக்கும் சில வேறுபாடுகள் தெரியும். அந்த வேறுபாடுகளிலிருந்து எது சரியான கூட்டம்? இறைவனும், நபிகளாரும் காட்டிய வழியைப் பின்பற்றுபவர்கள் யார்? எனத் தெரிந்துவிடும். இப்போது இரு கூட்டத்தினரின் கூற்றுக்களையும் நோக்கி வித்தியாசங்களை விதப்படுத்துவோம்.

ஒரு தரப்பினர், ‘இறைவன் தந்த குர்ஆனும், நபிகளாரின் ஹதீஸ்களும் தடுக்கின்றவற்றைச் செய்யாதீர்கள்’ என்கின்றனர். மறு தரப்பினர், ‘இங்கு வாழ்ந்த பெரிய மகான்கள், ஆலிம்கள் எல்லாம் இதைத் தடுக்கவில்லையே! அவர்களுக்குத் தெரியாததா இவர்களுக்கு தெரிந்து விட்டது’ என மறுமொழி பகர்கின்றனர்.

முதல் சாரார், அவ்லியாக்களின் அடக்க ஸ்தலங்களை, இஸ்லாம் வெறுக்கும் அனாச்சாரங்களின் கூடாரங்களாக்காதீர்; அந்தப் புனிதர்கள் எவற்றை வெறுத்தார்களோ அவற்றையெல்லாம் அவர்களின் பெர்களிலேயே செய்யாதீர்’ என்கின்றனர். மறுசாராரோ, இவர்கள் அவ்லியாக்களே இல்லை என்கிறார்களே. இவர்களை விடலாமா! இன்னும் சில நாட்களில் அல்லாஹ்வையும், ரஸுலையும் இல்லை எனச் சொல்வார்கள்!” என்கின்றனர்; இதில் சிலர் முந்திய சாரார் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்காமலேயே கூறுவர். சிலர் விளங்கினாலும் முந்திய சாராரின் மீது பாமரர்களின் கோபத்தை உண்டாக்கி விட வேண்டும் எனத் தங்களின் கற்பனை மூட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

முதல் பிரிவினர் “தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக இறைமறை வசனங்களையும், இறுதி நபியின்் போதனைகளையும்” தருகின்றனர். இரண்டாம் பிரிவினரோ ஏதாவது மலையாளம், உர்து மொழிகளில் ஏழுதிய கிதாபுகளை, மஸ்தான்கள் அல்லது அப்பாக்கள் எழுதியதாகக் கூறப்படுவற்றைத் தூக்கிக் கொண்டு வருகின்றனர்.

ஒரு கூட்டம் மார்க்கப் பணியையே குறிகோளாய்க் கொண்டு செயல்படுகின்றது. எனவே இவர்கள் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கலங்காது தொடர்ந்து தங்களின் கொள்கைகளை முழங்குகின்றனர். மற்றொரு கூட்டமோ காசையே குறிக்கோளாய்க் கொண்டு மார்க்கப் பணி செய்கின்றது. எனவே இவர்கள், “முந்திய தரப்பினர் சொல்வது சரிதான். என்றாலும்….என்றாலும் (என இழுத்து) இப்போது உள்ள மக்களிடம் இதெல்லாம் எடுபட மாட்டேன் என்கிறதே; மெல்ல மெல்லத்தான் சொல்ல வேண்டும்” என்கின்றனர். (இது வரை மெல்ல, மெல்ல சொல்லி உள்ளனரா?) நாயகம், அன்றைய அறியாமைக் கால அரபிகளிடம் தெளிவாகவும், நேரிடையாகவும், சொன்னவற்றை இன்றைய முஸ்லிம்களிடம் கூடச் சொல்லப் பயப்படுகின்றனர் இவர்கள்.

முதல் சாரார்’ ‘எல்லோரது கருத்தையும் கேளுங்கள். எல்லாவற்றையும் படியுங்கள். அனைத்துக்கும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் கேளுங்கள். ஆதாரபூர்வமானவற்றை நாமும் ஏற்றுக் கொள்வோம்; ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனக் கூறித் தங்களின் கூற்றுகளுக்கு, இதோ இறைவசனம்! இதோ இறைதூதர் மொழி! என விஷயங்களைத் தந்து கொண்டேயுள்ளனர். இரண்டாம் சாரார்களோ இதைப் படிகாகதீர்கள், ஈமான் பறிபோய்விடும். இவர்கள் கூறுவதைக் கேட்காதீர்கள், குழப்பி விடுவார்கள் என்கிறார்கள்! இந்த வாதத்திலேயே இவர்களின் பலவீனம் பல்லிளிக்கிறது!//

Anonymous said...

மதம் என்றால் வெறி, சம்மதம் என்ற அடிப்படையில் மனிதன் தானாகச் சம்மதித்து ஏற்றுக்கொண்ட ஒரு வழி என்றுதான் சொல்ல முடியும். மதம் மனிதனை மதங்கொள்ளச் செய்வது. இறைவனால் வழங்கப்பட்டதல்ல. இறைவனால் கொடுக்கப்பட்டது, மனிதன் சம்மதித்தாலும், சம்மதிக்கா விட்டாலும் – சரி கண்டாலும் சரி காண விட்டாலும் ஏற்று நடக்க வேண்டிய மார்க்கம் ஆகும். இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் மனிதச் சமுதாயம் சுபீட்சமாகவும், அமைதியாகவும் வாழும் வழியாகும். எனவே மனித சுபீட்சத்திற்கும் – அமைதிக்கும் எதிரான செயல்பாட்டிற்கு ஆதரவாக, இறை கொடுத்த மார்க்கம் – மதத்தில் அறவே வழிகாட்டல் இல்லை.

சண்டைகள், போராட்டங்கள், வன்முறைகள், பயங்கர வாதங்கள் என எத்தனையோ நடந்துள்ளதை வரலாற்று ஏடுகளில் நாம் பார்க்கிறோம். அவற்றுக் கெல்லாம் காரணம் மதங்களல்ல, மதவாதிகளே..! – நான் ஏற்கெனவே சொல்லி வருவதுதான் – மதவாதிகள் செய்யும் தவறுகளை மதங்களை நோக்கித் திருப்பக்கூடாது.

நிஜாம் கான் said...

//முதல் சாரார், அவ்லியாக்களின் அடக்க ஸ்தலங்களை, இஸ்லாம் வெறுக்கும் அனாச்சாரங்களின் கூடாரங்களாக்காதீர்; அந்தப் புனிதர்கள் எவற்றை வெறுத்தார்களோ அவற்றையெல்லாம் அவர்களின் பெர்களிலேயே செய்யாதீர்’ என்கின்றனர். மறுசாராரோ, இவர்கள் அவ்லியாக்களே இல்லை என்கிறார்களே. இவர்களை விடலாமா! இன்னும் சில நாட்களில் அல்லாஹ்வையும், ரஸுலையும் இல்லை எனச் சொல்வார்கள்!” என்கின்றனர்; //

நாகூர் ஆண்டவருக்கு நாகூரில் ஒரு தர்ஹாவும்,மலேசியா பினாங்கில் ஒரு தர்ஹாவும் உள்ளது. இதில் எது மெயின் ஆபிஸ்? எது பிராஞ்ச் ஆபீஸ்? உண்டியல் வசூல் இல்லாத தர்ஹா இருக்கிறதா? அங்கு நடக்கும் கொள்ளையை, அனாசாரத்தை தடுக்கத் தான் ஒரு கூட்டம் தற்போது எதிர்த்துப் போராடுகிறது.

நிஜாம் கான் said...

//முதல் பிரிவினர் “தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக இறைமறை வசனங்களையும், இறுதி நபியின்் போதனைகளையும்” தருகின்றனர். இரண்டாம் பிரிவினரோ ஏதாவது மலையாளம், உர்து மொழிகளில் ஏழுதிய கிதாபுகளை, மஸ்தான்கள் அல்லது அப்பாக்கள் எழுதியதாகக் கூறப்படுவற்றைத் தூக்கிக் கொண்டு வருகின்றனர்.//


முதல் பிரிவினர் காட்டுவது உலகம் முழுவதும் கிடைக்கும் ஆதாரம். இரண்டாம் பிரிவினர் காட்டுவது இந்தியாவில் அதிகபட்சம் தமிழகத்திலே கிடைக்கு கட்டுக்கதைகள். ஓட்டை விழுந்த கப்பலில் கூச்சலிட்ட மக்களை சேவிங் செய்யும் கண்ணாடி மூலம் கண்ட நாகூர் ஆண்டவர் அதைத் தூக்கி எறிய அது போய் அந்தக் கப்பல் ஓட்டையை அடைத்ததாம். பயணிகள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர். யாரோ ஒரு முட்டாள் எழுதிய தமிழகத்தில் மட்டுமே கிடைக்கும் ஆதாரப் பூர்வ நூல் இது.

நிஜாம் கான் said...

//ஒரு கூட்டம் மார்க்கப் பணியையே குறிகோளாய்க் கொண்டு செயல்படுகின்றது. எனவே இவர்கள் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கலங்காது தொடர்ந்து தங்களின் கொள்கைகளை முழங்குகின்றனர். மற்றொரு கூட்டமோ காசையே குறிக்கோளாய்க் கொண்டு மார்க்கப் பணி செய்கின்றது. //

உண்மை. அந்தக் காசுக் கூட்டம் நோய் தீர்க்க தாயத்துக் கட்டுதல், பில்லி சூனியம் எடுத்தல், பேய் ஓட்டுதல், தண்ணீர் ஓதி கொடுத்தல், இறந்தவருக்கு சடங்கு செய்தல், பாத்திகா ஓதி வியாபாரத்தை பெருக்குதல் என காசு வேலையை செய்து கொண்டருக்கிறது. முதல் கூட்டம் புரோகிதத்தை வியாபாரம் ஆக்காதே என அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.

நிஜாம் கான் said...

//கேளுங்கள். எல்லாவற்றையும் படியுங்கள். அனைத்துக்கும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் கேளுங்கள். ஆதாரபூர்வமானவற்றை நாமும் ஏற்றுக் கொள்வோம்; ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனக் கூறித் தங்களின் கூற்றுகளுக்கு, இதோ இறைவசனம்! இதோ இறைதூதர் மொழி! என விஷயங்களைத் தந்து கொண்டேயுள்ளனர். இரண்டாம் சாரார்களோ இதைப் படிகாகதீர்கள், ஈமான் பறிபோய்விடும். இவர்கள் கூறுவதைக் கேட்காதீர்கள், குழப்பி விடுவார்கள் என்கிறார்கள்! இந்த வாதத்திலேயே இவர்களின் பலவீனம் பல்லிளிக்கிறது!//

இறந்தவர்களுக்கு 3ம் நாள் பாத்திகா (காரியம்), 20ம் நாள் பாத்திகா, 40 ம் நாள் பாத்திகா ஓதுங்கள். சின்ன பாத்திகா 50 ரூபாய், பெரிய பாத்திகா 500 ரூபாய் என வியாபாரம் செய்யும் கூட்டம் சொல்லும் செய்தி

//இதைப் படிகாகதீர்கள், ஈமான் பறிபோய்விடும். இவர்கள் கூறுவதைக் கேட்காதீர்கள், குழப்பி விடுவார்கள் என்கிறார்கள்!//

நிஜாம் கான் said...

//செய்யது ”சமாக்” என்றால் என்ன?//


அண்ணே! நிச்சயமாக எனக்கும் தெரியவில்லை. அது என்ன சோமபாணம் போன்றதா?

நிஜாம் கான் said...

////அரபிகளுக்கு உலகில் மொத்தமாக அடிமைகள் தேவை , அதை இஸ்லாம் பெயரில் செய்கிறார்கள் .அவ்வளவுதான் //

உலக இஸ்லாமியர்களின் புனித தளமான காபாவில் தொழுகைக்கு ஒரு இந்தியன் முதலிலே இடம் பிடித்தால் அவனுக்கு தான் முன்வரிசை, கடைசியாக வரும் அரபு மக்காவாசி தாமதாமாக வந்தால் குவிக்கப் பட்டிருக்கும் செருப்புகளை தள்ளிவிட்டு விட்டு அந்த இடத்திலே நின்று தொழுவார்.ஆதாரம் உங்கள் நண்பர்கள் யாராவது மக்கா போயிருப்பார்கள் அவர்களைக் கேளுங்கள்.
இதுவா அடிமைத் தனம். இது புரிந்து கொள்ளாத அல்லது வம்படியான முட்டாள் தனம்.

நிஜாம் கான் said...

//மத பற்றுடன் நாட்டுப்பற்றை ஒப்பிடுவது சரியல்ல என்றாலும் பெங்காலியில் ஏன் நாட்டுபற்றை பாட வேண்டும் என்பது ஒதுக்க முடியாத கேள்வி!//

இந்தியா ஒரே தேசம். அதற்கு ஒரு தேசிய கீதம் பெங்காலியில். தமிழ் நாட்டிற்கு த‌மிழ்தாய் வாழ்த்து தமிழில். மற்ற மாநிலங்களுக்கு அவரவர் மொழியில் மொழித்தாய் வாழ்த்து உள்ளதா என எனக்கு தெரியவில்லை. மலேசியாவில் முழு மலேசியாவுக்கும் ஒரு தேசிய கீதம். அது முடிந்த பின் மாநில வாரியாக தேசியகீடம் தனித்தனியாக தொடரும். அதுபோல உலகம் முழுவதும் சொற்பொழிவுகள், பிரார்தனைகள் தொழுகைக்கு முந்தய பயான்கள் அவரவர் மொழியிலும், தொழுகை மட்டும் அரபுமொழியிலும் நடத்தப் படுகிறது. ( நீங்கள் அருகேயிருக்கும் மசூதிகளில் கேட்கலாம்) காரணம் தொழுகை ஓதப் படுவது குரான் ஆயத்துகள். அதை அரபியில் படித்தால் தான் அதன் சுவை மாறாமல் இருக்கும்.

நிஜாம் கான் said...

//சாதி சொல்லாமல் படிக்கலாம் என்று அரசு ஆணையே வந்துவிட்டதாக தகவல்!,//

மாமா பிஸ்கோத்து!!!

நிஜாம் கான் said...

//தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’./

இதிலே 73 என்பது 1973'ஆ அல்லது வேறு ஏதாவது குறிக்கிறதா? ஓ! ஒரு வேள 2073 ஆக இருக்குமோ? . எனக்கு 73 குறித்து சரியாகத் தெரியவில்லை. அது வருடமாகத் தான் இருக்க வேண்டும். அது புரட்சித் தலைவர் ஆட்சிக்காலம். தயவு செய்து யாராவது விளக்குங்கள்.

நிஜாம் கான் said...

//நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?//

முகமது நபி ஆட்சி அமைத்தவுடன் இஸ்லாத்தின் தொழுகைக்கு முக்கிய பணியான அழைப்பு பணியை பிலால் என்ற ஆப்பிரிக்க கருப்பு இன அடிமையிடம் ஒப்படைத்தார். காபா கைப்பற்றப் பட்டவுடன் உலக முஸ்லீம்களின் புனித்தளமும் உலகின் முதல் பள்ளிவாசலுமான காபாவின் மீது ஏறி பிலால் பாங்கு சொன்னார். இப்போதும் கூட சவூதி மன்னர் காபாவிற்கு தொழவந்தால் அவர் பக்கத்தில் அரபுக் கருப்பர்கள்(முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகள்) நின்று தொழுவார்கள். இதிலே எது பார்ப்பணீய சிந்தனை புரியவில்லை.

நிஜாம் கான் said...

//இது வரைக்கும் சாதி சான்றிதழ் கொடுக்கல!
இனிமேலும் கொடுக்க மாட்டேன்!//

போகப் போகத் தெரியும். அந்த ஸ்கூலின் வேலை புரியும்.

நிஜாம் கான் said...

//நல்லவேளை 'இறைவன்' என்ற சொல்லுக்கு அரபியில் இன்னும் இதைவிட உயர்ந்த பொருள் உள்ளது என்று சொல்லாமல் போனீர்களே அதுவரை பாராட்டலாம்.//

கோவி சார்! தமிழிலே இறைவன், ஆங்கிலத்தில் GOD
ஹிந்தியில் குதா அல்லது பஹவான் அது மட்டுமின்றி 100 பெயர்கள் இருக்கிறது இறைவனுக்கு. இங்கின போயி பாருங்க. ரோஜாவை எது கொண்டு அழைத்தாலும் அது ரோஜா தான்
http://www.islamicity.com/Mosque/99names.htm

நிஜாம் கான் said...

//'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று திருமூலர் தமிழில் சொல்லி இருப்பதில் எந்த ஒரு மொழிப் பெயரையும், இனப்பெயரையும் கூட குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.//

அப்ப ஜாதிக்கு ஒன்று குடும்பத்திற்கு ஒன்று( குல தெய்வம்) என்று இருப்பதெல்லாம்?

நிஜாம் கான் said...

அப்பாடி 400! அண்ணே! வாலண்ணே! பதிவு போட்டு 2 நாள் ஆச்சி. இந்த 400 க்காக நாக்கு தள்ளிப் போச்சி. இருந்தாலும் உங்க எதிர்பார்ப்பு 500 ல?????

நிஜாம் கான் said...

//ஒன்றே ஒன்று சொல்லுங்கள், இது போன்ற விவாதங்கள் எங்களுக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டால் பேசப் போவதே இல்லை.//

கோவி சார்! விவாதங்கள் வந்தால் தான் தெளிவுகள் பிறக்கும்.

நிஜாம் கான் said...

இதுக்கு மேல முடியல. யாராவது கண்டினியூ பண்ணுங்கப்பா!

«Oldest ‹Older   201 – 400 of 427   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin