இயேசுவும், முகமதுவும் தூதர்களா!?

அப்புறம் இந்த கேள்வி கேட்கமாக ரெண்டு பேரும் ஆம்பளைங்களான்னு கேட்டா பெரிய பிரச்சனை ஆகிடாது!, மேட்டர் என்னான்னா கிறிஸ்துவம் பெருசா, இஸ்லாம் பெருசான்னு விவாதம் நடக்கப்போவுதாம், வரும் அதாங்க நாளைக்கு 21 சனிக்கிழமை மற்றும் 22 ஞாயிற்றுகிழமை. ஆபிஸ் போகும் போது நுங்கம்பாக்கம் ரயில்வேஸ்டேஷனாண்ட இந்த போஸ்டரை பார்த்தேன், சும்மா இருப்பமா அப்பவே ஒரு போட்டோ எடுத்துட்டேன் நம்ம போன்ல அதான் கீழே இருக்கிறது!


அப்புறம் ரூமுக்கு வந்து பார்த்தா பேஸ்புக்குல கூட அந்த விளம்பரம் போட்டிருந்தாங்க, அந்த போட்டோவையும் டவுன்லோடு பண்ணிட்டேன்



சரி இப்போ விசயத்திற்கு வருவோம்.

ஈசா நபி என்ற பெயரில் இயேசு அனைவராலும் ஒரு தூதராக ஒப்புக்கொள்ளப்பட்டவர், இஸ்லாமை பொறுத்தவரை கடைசி தூதர் முகமது என்பதை தவிர ஆபிரகாம மதங்கள் சொல்லிய அனைத்து தூதர்களையும் அவர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள்.

ஈசா நபி என்ற இயேசுவை அவர்கள் ஏற்று கொண்டாலும் இயேசுவின் 13 வயதிலிருந்து 30 வயது வரை எங்கே இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கான பதில் எந்த ஒரு கிறிஸ்தவனிடமும் கூட கிடையாது, அதுவே இஸ்லாமியர்களுக்கு ஒரு பொறி, மேலும் பழைய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு முன்பிருந்தே இருப்பது. உயிர்பலி போன்ற பத்து கட்டளைகள் உள்ளடங்கியது அது!

புதிய ஏற்பாடு இயேசுவின் சீடர்களால் தொகுக்கப்பட்டது, அவர்கள் இயேசுவுடன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட இயேசுவின் போதனைகளை அவர்கள் புதிய ஏற்பாட்டில் கொடுத்திருக்கிறார்கள்.

சரி குரான் என்பது என்ன?

முழுக்க முழுக்க முகமதுவினால் எழுதபட்டதா?

அதுவும் முகமதுவின் நண்பர்கள் அவர் சொன்னவற்றை தொகுத்து அதுவும் அவர் இறந்த பிறகு(அதில் எத்தனை நண்பர்கள் தொகுக்கபட்ட போது உயிருடன் இருந்தார்கள் என தகவல் தெரியவில்லை) தொகுக்கப்பட்டது. குரான் முகமதிவிற்கு வஹி(வலிப்புன்னு சொன்னா முஸ்லீம்கள் நமக்கு போன் பண்ணி அசிங்க அசிங்கமா திட்டுவாங்க)வந்து கடவுளின் தூதனால்(அப்ப முகமது, ஈசாவல்லாம் யாரு) சொல்லப்பட்டது!

ஆக பைபிளின் புதிய ஏற்பாடும், குரானும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

இல்லை புதிய ஏற்பாடு தப்புன்னு வச்ச்சிகுவோமோ, இயேசுவையும் அதற்கு முன் பல தூதர்களையும் தேர்தெடுத்த கடவுள் என்ன லூசா?

புதிய ஏற்பாடு மனிதன் கைப்பட்டு புனிதம் கெடும் என்றால் ஏன் இயேசுவை தேர்தெடுக்கனும், ரொம்ப இல்ல ஜெண்டில்மேன் 400 வருசம் வெயிட் பண்ணா முகமது தான் ஒட்டகம் மேய்க்க வந்துர்றாரே!.

இதுல காமெடி என்னான்னா ஈசா என்ற இயேசு அப்பனே இல்லாமல் டெஸ்ட் டியூப் பேபி மாதிரி மரியைக்கு கருவாகி பிறந்தவர், ஆனா முகமது அப்படியல்ல 35 வயது வரை யாரென்றே அறியப்பாடாதவர். அப்பக்கூட அவருக்கு தூதர் தகுதி வரல, முதல் மனைவியை கட்டி வசதியா வாழும் பொழுது ஆபிரகாம மதங்கள் பற்றியும், ஆபிரஹாம வேதங்கள் பற்றியும் அப்படியே குழுமியிருக்கும் முட்டாள் மக்கள் பற்றியும் அறியும் போது தான் அவருக்கு வஹி வருகிறது.

என்னே ஒரு கடவுள், படைப்பானாம் அவனே தூதனையும் அனுப்புவானாம் அப்படியும் மக்கள் மாறவில்லையென்றால் திரும்ப திரும்ப அனுப்புவானாம், அதில் கடைசி தூதன் என்று ஒரு ஜம்பம் வேறு, இப்படி தான் நடக்கும் என தெரியாதவன் கடவுளாக ஏன் தூதனாக அட அவ்வளவு ஏன்யா ஒரு நாயாககூட இருக்க லாயிக்கால்லாதவன் தானே! நாயிக்கு கூட தெரியும், ஓட்டல் எச்சில் இலையில் தமக்கான உணவுண்டென்று!

எனக்கு என்ன சிரிப்புன்னா எனக்கு ஒரு கிறிஸ்தவ நண்பன் இருக்கிறான், பைபிளில் எல்லாம் உண்டு அதில் இல்லாததது எதுவும் இல்லை என அவன் அடிக்கம் லூட்டி தாங்க முடியாது, நாளைக்கு அதே லூட்டியை இஸ்லாமியர்கள் அடிக்கப்போகிறார்கள்!

கேள்விக்கு பதில் சொல்லும் இஸ்லாமியர்களே முதலில் கடவுள் ஏன் மனிதனை படைத்தான், ஏன் இத்தனை தூதரை அனுப்பினான் என்பதற்கு ஒழுங்க முதல்ல பதில் சொல்லுங்க ப்ளீஸ்!

149 வாங்கிகட்டி கொண்டது:

Aashiq Ahamed said...

உங்கள் மீது அமைதி நிலவுவதாக வால்பையன்...

//ஆனா முகமது அப்படியல்ல 35 வயது வரை யாரென்றே அறியப்பாடாதவர்.///

இதுக்கப்புறம் சொல்ல என்ன இருக்கு சகோதரர். நல்ல இஸ்லாமிய அறிவு :)

நடத்துங்க...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

bandhu said...

சொன்ன கருத்துக்களை விட்டு சொன்னவர்களின் பின்னணியை மட்டுமே ஆராய்வது நல்ல பகுத்தறிவு!

வால்பையன் said...

//ஆனா முகமது அப்படியல்ல 35 வயது வரை யாரென்றே அறியப்பாடாதவர்.///

இதுக்கப்புறம் சொல்ல என்ன இருக்கு சகோதரர். நல்ல இஸ்லாமிய அறிவு :)

நடத்துங்க...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ//


இல்லைங்க பிறக்கும் போது டாக்டர் சர்டிபிகேட்டோடு வந்தார்ன்னு சொன்னா நான் என்ன மறுப்பா சொல்லப்போறேன்!

ஆக்சுவலா முகமதுவை விட அவரது மனைவிகுக்கு வயது அதிகம் என்ற விசயம் தான் எனக்கு தெரியும். உங்களால் இதை பற்றி தகவல் தகர முடியுமானால் சந்தோசம் தானே!

வால்பையன் said...

bandhu said...
சொன்ன கருத்துக்களை விட்டு சொன்னவர்களின் பின்னணியை மட்டுமே ஆராய்வது நல்ல பகுத்தறிவு!//


அறிவு, பகுத்தறிவு என்பதற்குண்டான வித்தியாசம் தெரிந்து தான் பலர் பேசுகிறார்களா என எனக்கு பல நாள் சந்தேகம் உண்டு! இன்று தீர்ந்து போச்சு!

பிண்ணனியை நான் ஆராய வேண்டிய அவசியமேயில்லை என்பது தான் உண்மை, அது உங்களாலயே நடக்கும்!

கருத்துக்கள் பற்றிய பேச்சுக்கு பதிவிலேயே சொல்லியிருக்கேன், முதல் தூதரிலேயே செய்ய முடியாத கடவுள் என்ன லூசா?

அப்படிபட்ட லூசு கடவுளுக்கா நாம் அடிபணிந்திருக்கிறோம்!

இனி உங்கள் பதிலுக்கு!

கிருஷ்ண மூர்த்தி S said...

உலகமே இதற்குள் அடக்கம், இதில் இல்லாதது எதுவுமே இல்லை என்று தான் பைபிள் மட்டுமல்ல, எல்லா மதநூல்களும் சொல்கின்றன.அதை எப்படி, விளக்குகின்றன என்பதைப் பொறுமையாகப் பார்த்துவிட்டு, அப்புறமாக அதில் பொய்யெது மெய்யெது என்று யோசித்துப் பார்க்க முயற்சித்திருக்கலாமே!தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே, தகவல்களில் இருந்து என்ன புரிந்து கொண்டீர்களென்று சொல்லத் தெரியாமல் ஒரு விவாதத்தை ஆரம்பித்தால் இப்படித்தான் வால்ஸ்!

வால்பையன் said...

Krishna Moorthy. S. said...
உலகமே இதற்குள் அடக்கம், இதில் இல்லாதது எதுவுமே இல்லை என்று தான் பைபிள் மட்டுமல்ல, எல்லா மதநூல்களும் சொல்கின்றன.அதை எப்படி, விளக்குகின்றன என்பதைப் பொறுமையாகப் பார்த்துவிட்டு, அப்புறமாக அதில் பொய்யெது மெய்யெது என்று யோசித்துப் பார்க்க முயற்சித்திருக்கலாமே!தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே, தகவல்களில் இருந்து என்ன புரிந்து கொண்டீர்களென்று சொல்லத் தெரியாமல் ஒரு விவாதத்தை ஆரம்பித்தால் இப்படித்தான் வால்ஸ்!//

உங்களுகெல்லாம் தனியாவே ஒரு பதிவு போடனும் சார்!

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இளமையில் இல்லாத எல்லாம் அடங்கிய உலகம் உங்களுக்கு எப்படி கிடைத்தது, தேடலில் தொய்மை, சமூகத்தின் சீண்டல், தோல்வி, அவமானம்!

இவையெல்லாம் இல்லாமலா நான்(நாங்க) இருக்கிறோம், ஆனால் தேடல் திசை மாறிபோவது எங்கே என பார்பது உங்கள் கையில்!

மெய், பொய் என இவ்வுலகில் எதுவும் உண்டா?
இன்று மெய்யென்பதை நாம் பொய்யாக்க முடியாதா?

அதற்கு மதம் எதற்கு, கடவுள் எதற்கு?

முதலில் உங்கள் வசம் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது சாஸ்த்திர சம்பிரதாயத்தில் விழுந்து விட்டீர்களா?

என்னை அறிந்தவர் நீங்கள், நான் யார் என்பதையும் அறிந்தவன் நான்!

Unknown said...

எத்தனை முறை, எவர் வந்து, எப்படி கேட்டாலும் வருவது என்னவோ ஒரே பதில் தான்.

நீர் ஒரு நாத்திக மு்கமூடி அணிந்த இந்துத்துவவாதி என்று :) என்று உங்களுக்கு பதில் வரும்.
ஆனால் கேள்விக்கான பதில் மட்டும் என்றமே வராது.
சரி நான் போய் தூங்க போறேன்
நாளைக்கு வந்து பார்க்கிறேன் நீங்க வாங்கப்போற அர்ச்சனைகளை ;)

Unknown said...

அதுக்குள்ள மைனஸ் ஓட்டு 5 :(
யேய் அப்பா .. மதம்னு வந்திட்டா தூக்கமாவது சாப்பாடாவது.....

இவங்க கிட்டயெல்லாம் நியாயமான பதிலை எதிர்பார்க்கிற உங்கலை சொல்லனும்

வால்பையன் said...

எத்தனை முறை, எவர் வந்து, எப்படி கேட்டாலும் வருவது என்னவோ ஒரே பதில் தான்.

நீர் ஒரு நாத்திக மு்கமூடி அணிந்த இந்துத்துவவாதி என்று :) என்று உங்களுக்கு பதில் வரும்.
ஆனால் கேள்விக்கான பதில் மட்டும் என்றமே வராது.
சரி நான் போய் தூங்க போறேன்
நாளைக்கு வந்து பார்க்கிறேன் நீங்க வாங்கப்போற அர்ச்சனைகளை ;)//


புலிகள் பற்றிய பதிவில் ”இந்த கம்முனாட்டி ஏன் இதில் உட்கார்ந்திருக்கு: என எழுதியதற்கு சீனு என்ற இந்துத்துவ அப்பாவி வந்து கேள்வி கேட்டாரே அந்த பதிவி இன்னும் அப்படியே தான் இருக்கு நண்பரே.

அதுல இன்னொரு காமெடி என்னான்னா ஆபிரஹாம மதத்தை விட இந்து மதம் மகா கேவலம்! :)

வால்பையன் said...

அதுக்குள்ள மைனஸ் ஓட்டு 5 :(
யேய் அப்பா .. மதம்னு வந்திட்டா தூக்கமாவது சாப்பாடாவது.....

இவங்க கிட்டயெல்லாம் நியாயமான பதிலை எதிர்பார்க்கிற உங்கலை சொல்லனும் //


உண்மை கசக்கனும்னு சும்மாவா சொல்லி வச்சிருக்கானுங்க தல!

அய்யோ,

அது ஒரு கருத்து மட்டுமே, தத்துவம்லா இல்ல, அப்புறம் போன பதிவுக்கும் இதுக்கும் இழுத்து விடுவானுங்க!

உண்மை ஏன் கசக்கும்!

மாத்திரை போலவே அதை ஏற்று கொள்ள நம் மனம் ஒப்புக்கொள்ளாததால் தான்!

இப்ப கருத்தாயிருச்சுப்பா! :)

Unknown said...

வேலை முடித்து வந்த களைப்பில் உள்ளேன். அதனால்தான் இத்தனை பிழைகளோடு பின்னோட்டம் இட்டுள்ளேன்.
I am very sorry sir

வால்பையன் said...

வேலை முடித்து வந்த களைப்பில் உள்ளேன். அதனால்தான் இத்தனை பிழைகளோடு பின்னோட்டம் இட்டுள்ளேன்.
I am very sorry sir //


நாங்க மட்டும், மத்தியான சோறு தின்னுட்டு ஹாயாவா உட்கார்ந்திருக்கோம், எனக்கும் மணி 12.45 தல. நானும் தூக்கம் வராமல் உட்கார்ந்திருக்கேன்.

இப்ப வந்துருச்சு நாளை சந்திப்போம்!

kumar said...

பதிவிற்கு சற்றும் தொடர்பில்லா கேள்வி.இருப்பினும் கேட்க விழைகிறேன்.
தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் வால் பையனின்
பெண் குழந்தையின் பெயரென்ன? அது தமிழா?
சற்றே பழசானாலும் கேட்டே தீர வேண்டிய கேள்வி.
வேதியர் மந்திரம் முழங்க ராஜன் தாலி கட்டியது சரிதானா?
கொண்ட கொள்கையை தன்னளவே உபயோகிக்க முடியாதவன்
சப்பைக்கட்டு செய்வது சரிதானா?

kumar said...

பதிவிற்கு சற்றும் தொடர்பில்லா கேள்வி.இருப்பினும் கேட்க விழைகிறேன்.
தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் வால் பையனின்
பெண் குழந்தையின் பெயரென்ன? அது தமிழா?
சற்றே பழசானாலும் கேட்டே தீர வேண்டிய கேள்வி.
வேதியர் மந்திரம் முழங்க ராஜன் தாலி கட்டியது சரிதானா?
கொண்ட கொள்கையை தன்னளவே உபயோகிக்க முடியாதவன்
சப்பைக்கட்டு செய்வது சரிதானா?

வால்பையன் said...

பதிவிற்கு சற்றும் தொடர்பில்லா கேள்வி.இருப்பினும் கேட்க விழைகிறேன்.
தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் வால் பையனின்
பெண் குழந்தையின் பெயரென்ன? அது தமிழா?
சற்றே பழசானாலும் கேட்டே தீர வேண்டிய கேள்வி.
வேதியர் மந்திரம் முழங்க ராஜன் தாலி கட்டியது சரிதானா?
கொண்ட கொள்கையை தன்னளவே உபயோகிக்க முடியாதவன்
சப்பைக்கட்டு செய்வது சரிதானா? //


நான் எப்போ தமிழ் தமிழ் என்று மூச்சு விட்டேன்!?

ராஜன் தாலி கட்டினால் அதை ராஜனிடம் தானே கேட்கனும்?

எனது பதிவிற்கு சம்பந்தமில்லாத கேள்வி என்றாலும் எனக்கு சம்பம்தம் இருக்க வேண்டுமல்லவா?

அமெரிக்காவில் இப்ப வெயில் காலமா என்ன?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.ஆஷிக் அஹமத்,

//மேட்டர் என்னான்னா கிறிஸ்துவம் பெருசா, இஸ்லாம் பெருசான்னு விவாதம் நடக்கப்போவுதாம்//,

இதை படிச்சிட்டு அடுத்து போஸ்டர் பார்த்தேன்... அதில் வேற தலைப்பு..!

இந்த தப்பை கமேண்டில் சொல்லாம்னு வந்தா...

அட...
அவ்ளோ தூரம் படிச்சிட்டீங்களா சகோ..?

வரிக்கு வரி பொய் எழுத வாலுக்கு நிகர் வேறு யார்..?

வால்பையன் said...

@ சகோ.ஆஷிக் அஹமத்,

//மேட்டர் என்னான்னா கிறிஸ்துவம் பெருசா, இஸ்லாம் பெருசான்னு விவாதம் நடக்கப்போவுதாம்//,

இதை படிச்சிட்டு அடுத்து போஸ்டர் பார்த்தேன்... அதில் வேற தலைப்பு..!

இந்த தப்பை கமேண்டில் சொல்லாம்னு வந்தா...

அட...
அவ்ளோ தூரம் படிச்சிட்டீங்களா சகோ..?

வரிக்கு வரி பொய் எழுத வாலுக்கு நிகர் வேறு யார்..? //


பைபிள் இறை வேதமா என்றால் என்ன அர்த்தம்?

குரான் பைபிளை விட சிறந்தது என தானே சொல்ல வருகிறார்கள்!

அப்படியானால் அதன் அர்த்தம் கிறிஸ்து பெருசா, இஸ்லாம் பெருசா என தானே சொல்ல வேண்டும்!

நாளை பொய் சொல்ல போவதை பற்றி சொல்றிங்களா?

நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன் போல, சொல்லுங்க, பொய் சொல்றது இஸ்லாத்துக்கு புதுசா என்ன? :)

வவ்வால் said...

வால்,

உங்களை நினைச்சா சிரிப்பா வருது, பின்ன என்ன பதிவு போட்டா எல்லாம் அடங்கிடுவாங்களா? பல காலமா கொட்டின குப்பைய ஒரு லோட் இங்கே கொண்டு வந்து கொட்டுவாங்க! அதில உண்மை இருக்கு அதை கண்டுப்பிடிச்சு உணர தெரியலைனு சொல்லி கொடுக்க பார்ப்பாங்க :-))

இதுல காமெடி என்னா இந்த கிச்சின மூர்த்தி போன்றவர்கள் தான். இதுவே இந்து மதம் இறைமதமா னு ஜெயினுலாபிதின் கூட்டம் போட்டு அப்போ நீங்க பதிவுப்போட்டு இருந்தா உங்களை வாடா என் குலக்கொழுந்தேனு உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார் :-))

நாத்திகம் பேசினா எல்லாருக்கும் பொதுவான எதிரி, ஆனால் அவர்கள் மதத்தை தொடாத வரையில் நண்பர்கள் :-)) போல பேசுவார்கள்.தேவைப்பட்டால் சில மதவாதிகள் மிதவாதி வேடம் பூண்டு ஏன் இப்படி ஒரு மதத்தை துவேசம் செய்கிறீர்கள் என்று பேசி நல்லப்பெயர் வாங்குவார்கள். பின்னர் அவரே வேறு சமயத்தில் அவர் சார்ந்த மதம் தான் ஒஸ்தி னு சிலம்பாட்டம் ஆடுவார். நாத்திகர்களுக்கு செல்லுமிடம் எல்லாம் அல்வா :-))

kumar said...

மூச்சுக்கு முன்னூறு முறை நான் எப்போது தமிழ் என்றேன்?
என்று ஒப்புகொள்வதர்க்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.
ஈழ தமிழர்களை பற்றி,தமிழ் மீனவர்களை பற்றி,முல்லை பெரியாறு
மற்றும் அதனில் தமிழர்களுக்கானா உரிமை பற்றி தாங்கள்
எழுதி கிழித்தவைகளை நான்தான் தவறாக புரிந்து கொண்டேன் போலும்.
ராஜனை பற்றி ராஜனிடம்தான் கேட்கவேண்டுமென்றால் டோண்டு தளத்தில்
தாங்கள் வழிய சென்று தங்கள் டவுசரை கிழித்துக்கொண்டது ஏனோ?

Nasar said...

தம்பி வால் பையன் ,
15 வருடங்களுக்கு முன்னாள் நானும் உங்களமாதிரி "ரெட்டை வாலாக" கடவுளே இல்லை என்று மைக் செட் வைக்காமலேயே சொல்லிட்டு இருந்தேன் அதன் பிறகு
ஒரு கால கட்டத்தில் மதங்களை ஒப்பிட்டு நோக்கும் போது இஸ்லாமே சிறந்தது ,உண்மையானது என்று அதை என் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இன்று வரை கடைப்பிடித்துக்கொண்டு வருகிறேன் நாளையும் இருப்பேன் ....
நீங்களும் கொஞ்ச காலத்துக்கு தான் இப்படி சொல்லிக்கொண்டு இருப்பீங்க
அப்புறம் " நீரோடை" இதழ் ஆசிரியர் அடியார் (பின்னாளில் அப்துல்லாஹ் ),
DR.பெரியார் தாசன் (அப்துல்லாஹ்) , கொடிக்கால் செல்லப்பா (அப்துல்லாஹ்)
நாகராஜன் என்கிற நான் (நாசர்) இன்னும் உலகத்துக்கு தெரியாத, பிரபலம்
ஆகாத பலர் இருக்காங்க .....ஆழம் தெரியாம எதிலேயும் காலை விடாதிங்க (WITH YOUR LITTLE KNOWLEDGE)......உங்க TURN கூடிய சீக்கிரத்தில் வரும்.

kumar said...

பாஸ் போடுங்க போனை மஞ்ச மூஞ்சி ராஜனுக்கு,
வாடா மச்சான் சப்போர்டுக்குன்னு.அதேன்னேமோ தெரியல.இந்தியா
பூரா எல்லா கக்கூசும் மஞ்சளாதான் இருக்கு.வாழ்க பாரதம்.
வருண பகவான் பொண்டாட்டி ஊர் மேயும்போதேல்லாம் அழுவாராமே
அதுதான் மழைன்னு எங்கூரு பெருசுங்க சொல்லுதுங்க.மெய்யாலுமா?

வருண் said...

****Nasar said...

தம்பி வால் பையன் ,
15 வருடங்களுக்கு முன்னாள் நானும் உங்களமாதிரி "ரெட்டை வாலாக" கடவுளே இல்லை என்று மைக் செட் வைக்காமலேயே சொல்லிட்டு இருந்தேன் அதன் பிறகு
ஒரு கால கட்டத்தில் மதங்களை ஒப்பிட்டு நோக்கும் போது இஸ்லாமே சிறந்தது ,உண்மையானது என்று அதை என் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இன்று வரை கடைப்பிடித்துக்கொண்டு வருகிறேன் நாளையும் இருப்பேன் ..***

நாசர் அண்ணா!

என்ன சொல்ல வர்ரீங்க? 15 வருடத்துக்கு முன்னால நீங்க "அப்படி" இருந்தீங்க, இப்போ "இப்படி" இருக்கீங்க, இனிமேலும் "இப்படித்தான்" இருப்பீங்க சரி .

அது உங்க கதை, உங்க வாழக்கை, உங்க இஷ்டம்.

15 வருடத்துக்கு முன்னால கடவுள் நம்பிக்கையில்லாத என் கதையைக் கேளுங்க. இன்னும் அதே கதைதான்.
இது என் கதை, என் வாழக்கை, என் இஷ்டம், என் திருப்தி.

அதனால சும்மா அடுத்தவர் இப்படியெல்லாம் மாறுவார்னு சொல்லக்கூடாது. அது உளறல்!

kumar said...

பாஸ் போடுங்க போனை மஞ்ச மூஞ்சி ராஜனுக்கு,
வாடா மச்சான் சப்போர்டுக்குன்னு.அதேன்னேமோ தெரியல.இந்தியா
பூரா எல்லா கக்கூசும் மஞ்சளாதான் இருக்கு.வாழ்க பாரதம்.
வருண பகவான் பொண்டாட்டி ஊர் மேயும்போதேல்லாம் அழுவாராமே
அதுதான் மழைன்னு எங்கூரு பெருசுங்க சொல்லுதுங்க.மெய்யாலுமா?

வருண் said...

குமாரு கண்ணா!

ப்ரஃபைல் எல்லாத்தையும் டொலச்சுப்புட்டு இங்கே வந்து ராஜன் ராஜ்ன் னு ஏன் எழவைக்கூட்டுற?

அனானியா வந்துதான் சண்டியர்த்தனம் பண்ணுவீங்களா உன்னை மாதிரி பொறம்போக்குகள்?

எடத்தை காலி பண்ணுப்பா!

suvanappiriyan said...

சகோ நாசர்!

//ஆகாத பலர் இருக்காங்க .....ஆழம் தெரியாம எதிலேயும் காலை விடாதிங்க (WITH YOUR LITTLE KNOWLEDGE)......உங்க TURN கூடிய சீக்கிரத்தில் வரும்.//

வேலை முடிந்து வந்த களைப்பில் அதுவும் தூக்க கலக்கத்தில் பதிவு எழுதியதால் வால்பையன் தத்துபிததென்று உளறியிருக்கிறார். காலையில் எழுந்தவுடன் நிதானத்தக்கு வந்து விடுவார். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

அதிகமாக எதிர்ப்பவர்களைத்தான் இஸ்லாம் சீக்கிரமே சுவீகரித்துக் கொள்ளும். நாகராஜன் நாசர் ஆனது போல வால்பையன் வலிதாகவோ வஹாபாகவோ மாற முடியாதா என்ன?

//மேட்டர் என்னான்னா கிறிஸ்துவம் பெருசா, இஸ்லாம் பெருசான்னு விவாதம் நடக்கப்போவுதாம்,//

எந்த அளவு விவாதத்தை தெளிவா வால்ஸ் விளங்கி வச்சுறுக்காருன்னு இதிலேயே தெரியலயா? Take it easy…….:-)

வவ்வால் said...

சுவனப்பிரியன் வந்திட்டார் எல்லாம் வழிவிடுங்கோ 1990 இலே என கதைப்பார் கேட்கலாம் நல்லா காமெடியா இருக்கும் :-))

தவ்கித் ஜமாத் சொல்றதை ஏத்துக்க மாட்டேன்கிறாங்க வேற யாரும் இல்லை சுன்னத் ஜமாத் மற்றும் மற்றவங்க. இதுல இவர் ஜெயிலுலாபுதின் சொல்றத சரினு இப்போ சொல்ல வரார்.அப்போ அவர் சொல்றத ஏன் தமிழ் நாட்டுல மத்த ஜமாத் கேட்க மாட்டேன்குது சார். தொழுகையின் போது ஒரு விரல தலைக்கு மேல தூக்கி ஆட்டலாமா கூடாதா? சொல்லுங்க சார் :-))

Anonymous said...

காபிர் வால்பையன்,

400 வருசமா ஈசாநபியின் இஞ்சிலை யூதர்கள் மாற்றுவார்கள் என்பது ஏன் அல்லாஹ்வுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இதற்குத்தான் எனது தாவாவை படிக்க வேண்டுமென்பது. இதற்காகவே அல்லாஹ் இருக்குமிடத்தை அறிந்த கார்பன் கூட்டாளி என்ற பதிவை எழுதியிருக்கிரேன்.
அல்லாஹ்விடம் ஒரு விஷயம் போவதற்கு 1000 வருடம் ஆகிறது என்று காக்காவலிப்பில் காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார். ... சே அப்பவும் உதக்குதே. காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா சொன்னமாதிரி அல்லாஹ்வுக்கு ஈசா நபி பொறந்து செத்ததே ஆயிரம் வருட்டத்துக்கு பீன்னாடிதான் தெரியும். ஆக,கிபி 1000த்திலதான் அவருக்கு ஈசா நபி செத்து போனதே தெரியும். அப்புறம் அவரு ஜிப்ரீல் மலக்கை அனுப்பினா அவரு இங்க வரதுக்கு 50000 வருடம் ஆகும். அப்ப வந்திருக்க முடியாதே.. என்னமோ இடிக்குது. கார்பன் காப்பி பதிவர்கிட்ட தான் கேக்கணும்.

அது கெடக்குது
//வேலை முடிந்து வந்த களைப்பில் அதுவும் தூக்க கலக்கத்தில் பதிவு எழுதியதால் வால்பையன் தத்துபிததென்று உளறியிருக்கிறார். காலையில் எழுந்தவுடன் நிதானத்தக்கு வந்து விடுவார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். //
பாருங்கள் நம்ம காக்காவலிப்பு மொஹம்மது இப்னு அப்தல்லா உளறுன மாதிரி நீங்களும் எனக்கு வஹி வந்துடிச்சி... ஜிப்ரீல் உங்க கண்ணுக்கு தெரியாது. என் கண்ணுக்கு மட்டுந்தான் தெரியும்.. ஆ சாத்தானை புடிச்சி கட்டி வைச்சேன் அப்புறம் போனாபோவுதுன்னு உட்டுட்டேன்ன்னு கோக்குமாக்கு அரபிகள்ட்ட அள்ளி உட்டமாதிரி உட்டுரிந்தீங்கண்ணா இப்படி உங்களை உளறுரீங்கன்னு சுவனப்பிரியன் சொல்லியிருப்பாரா? உங்களை நபிஹம் நாயஹத்துக்கே நாயஹம் என்று ஒரே தூக்கா தூக்கியிருப்பார்.

உங்களுக்காக வால்ஜமாத்துன்னு கூட ஒன்னு உருவாயிருக்கும்.

சான்ஸ உட்டுட்டீங்களே...

Xyz said...

அவனுகள், அது பெரிசா இது பெரிசான்னு விவாதம் பண்ணிட்டு தொலயட்டும்..

இதுல நாத்திகனுக்கு என்ன மயிரு புடுங்குற வேலை..

Xyz said...

//ராஜன் தாலி கட்டினால் அதை ராஜனிடம் தானே கேட்கனும்?//

அடேங்கப்பா.. எல்லாரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைப்பாங்கலாம்..பிரச்சினைன்னு வந்துட்டா அவனுகிட்ட கேட்கனுமாம்.. உங்க பங்காளிதானே கொஞ்சம் கேட்டு சொல்றது..

Unknown said...

கடவுள் காணப் பெறாதவன்! முடிவுக்கு வர நமக்கு அறிவு பத்தாது!

ஆனால் நம்மைப்போல் ஒரு மனிதனை கடவுள் என பிரகனப்படுத்தப்படும் போதும், கொண்டாடப்படும்போதும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பகுத்தறிவாளர் வாதத்தில் அர்த்தம் உள்ளது!

இந்து மதம் மட்டமானது எனில் அதைப் படைத்த நம் முன்னோர்களை பழிப்பது தான் சரி!

Xyz said...

//அனானியா வந்துதான் சண்டியர்த்தனம் பண்ணுவீங்களா உன்னை மாதிரி பொறம்போக்குகள்?

எடத்தை காலி பண்ணுப்பா!//

இது கூகுல்காரன் ப்ரியா குடுத்ததுங்க.. என்னமோ உங்க பாட்டன் சொத்து மாதிரி பேசுறீங்க..

Xyz said...

உங்கள் அனைவருக்கும்..

கர்த்தர்,அல்லா,மாரியாத்தா,காளியாத்தா,அம்பாள்,முருகன்,கந்தன்,கிருஷ்னன் இன்னபிற கோடான கோடி கடவுள்கள் அருள் புரியட்டும்

அவ்வ்வ்வ்

Xyz said...

எங்க ஒரு பயபுள்ளயயும் கானல்லயே எல்லாரும் கோட்டர அடிச்சிட்டு குப்புற படுத்துட்டானுவளா..

சார்வாகன் said...

நல்ல பதிவு,
ஒவ்வொரு மதத்திற்கும் குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு மத புத்தகம் உண்டு(இறை புத்தகம் அனுப்பினார் என்பதை நாம் ஏற்பது இல்லை.அனைத்தும் அப்போதைய மனிதர்களின் கை வண்ணமே).

சரி இம்மத புத்தகம் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் திட்டம்,மனிதனுக்கான் சட்ட திட்டங்கள்,...மறுமை வாழ்வு வரை கோடிட்டு காட்டுகின்றன.
இப்புத்தகங்களை கூறிய மனிதர்கள் மட்டுமே சில சமயம் நாம் அறிவோம்.இதில் இயேசு என்பவர் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்தாரா என்பதும் சந்தேகத்துக்கு குறிய விஷயம்.

இப்படி வாழாத மனிதன் இயேசு முகமது பற்றி கூறினார் என்பதும்,அவரை பற்றி பல விஷயங்கள் மத புத்தக்த்தில் இருப்பது இரண்டையும் பொய்யாக்குகிறது.

ஆகவே முதலில் அனைத்து இரு வகை ஆத்திகர்களும் ஒன்றாக இணைந்து இயேசு என்ற ஈசா உண்மையிலேயே வ்ரலாற்று ரீதியாக வாழ்ந்தார் என நிரூபிக்க ஒரு வேண்டுகோள்.

சார்வாகன் said...

எப்படி மத புத்தகங்கள் மனிதர்களால் எழுதப்பட வில்லை என எப்படி நிரூபிப்பது?.
1.இதற்கு மத புத்தக்த்தில் அறிவியல் என்ற மவுரிஸ் புகைல்(முதலில் கொள்கையாக்கம் செய்து பணம் சம்பாதித்தவர்,ஆனால் மதம் மாறாத விவரமான் ஆள்)கொள்கை என்பது ஏமாற்று வேலை என்று பல முறை நிரூபிக்கப் பட்டது.எ.கா ஜாகிர் நாயகின்"டஹாஹா=நெருப்புக் கோழி முட்டை"
அண்ணன் பி.ஜே வின் "துகர்ணைன் பார்த்த உலகின் கிழக்கு மேற்கு எல்லைகள்",படைப்பின் ஆறு(6+2=6 இது வேற!) நாள் ஆறு கால‌ங்க‌ள் ஆன‌து"

2. ச‌ரி புத்த்க‌த்தில் சொல்லிய‌ சில‌ சான்றுக‌ள் க‌ண்டுபிடிக்க‌ முடியுமா?
அ) நோவாவின் க‌ப்ப‌ல் ஆ) துல்க‌ர்னைன் க‌ட்டிய‌ சுவ‌ர் இ) ப‌ன்றி,குர‌ங்காக‌ மாற்ற‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ள்.

3.புத்த‌க‌த்தில் சொல்லிய‌ சில‌ விட‌‌ய‌ங்க‌ளாவ‌து எக்கால‌த்திற்கும் பொருந்தும் வ‌ண்ண‌ம் உள்ள‌தா?
அ) ப‌ல‌ தார‌ ம‌ண‌ம் ஆ) ம‌த‌ நிந்த‌னை,வில‌குத‌ல் க்கு ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை

இ) அடிமை முறை(1970 வரை வழக்கத்தில் இருந்தது) ஈ)பெண்ணுக்கு ஆணை விட சொத்தில் பாதி உ) சில பிரிவினரின்(ஷியா) தற்காலிக திருமணம் ஊ)இஸ்லாமிய நாடுகளும் வட்டி தொழில் செய்வது.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன இது?
விளக்குங்கள்!!!!!!!!!!!!!!

Xyz said...

//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன இது?
விளக்குங்கள்!!!!!!!!!!!!!!//

விளக்கிட்டாப்போச்சு.. பிம்பிளிக்கா பிலாபி!

Xyz said...

//எப்படி மத புத்தகங்கள் மனிதர்களால் எழுதப்பட வில்லை என எப்படி நிரூபிப்பது?.//

அதுதானே! யாராவது வந்து நிரூபிங்கப்பா..

Xyz said...

//ச‌ரி புத்த்க‌த்தில் சொல்லிய‌ சில‌ சான்றுக‌ள் க‌ண்டுபிடிக்க‌ முடியுமா?
அ) நோவாவின் க‌ப்ப‌ல்//

அது யாருங்க நோவா.. யாராவது பிகரா? இல்ல பேரு அப்பிடித்தானே இருக்கு..

//துல்க‌ர்னைன் க‌ட்டிய‌ சுவ‌ர்//

இவரு நல்லா சுவரு கட்டுவாறா.. இல்ல எங்க வீட்டுவேலக்கும் ஒரு கொத்தனார் தேடுறோம்..அதுதான் அட்றஸ் ப்ளீஸ்

//ப‌ன்றி,குர‌ங்காக‌ மாற்ற‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ள்.//

என்னது பன்றி,குரங்காக மாத்திட்டாங்களா.. சொல்லவேயில்ல..

Xyz said...

//புத்த‌க‌த்தில் சொல்லிய‌ சில‌ விட‌‌ய‌ங்க‌ளாவ‌து எக்கால‌த்திற்கும் பொருந்தும் வ‌ண்ண‌ம் உள்ள‌தா?//

புத்தகம் புத்தகம்னு மொட்டயா சொன்னா என்னமாதிரி முட்டாளுக்கெல்லாம் புரியாதுங்க.. அது சமச்சீர் கல்வி புத்தகமா.. இல்ல சரோஜாதேவி கில்மா புத்தகமான்னு தெளிவா சொல்லுங்க தல..

Anonymous said...

எத்தனை மைனஸ் ஓட்டு சார் உங்க பதிவுக்கு.(9 மைனஸ்). கொடுத்து வச்சவங்க! உங்க பழைய பதிவுகள் எல்லாம் படித்தேன். திரும்ப வந்துட்டீங்க போல பில்லா அஜீத் போல.

Anonymous said...

எத்தனை மைனஸ் ஓட்டு சார் உங்க பதிவுக்கு.(9 மைனஸ்). கொடுத்து வச்சவங்க! உங்க பழைய பதிவுகள் எல்லாம் படித்தேன். திரும்ப வந்துட்டீங்க போல பில்லா அஜீத் போல.

Anonymous said...

பொதுவாக ஞானம் அடைந்தவனை மற்ற மனிதனிலிருந்து வேறுபடுத்தி காட்டும் பழக்கம் அந்த காலத்தில் இருந்திருக்கிறது. இயேசு நார்மலா பிறந்தார் என்றால் ஒரு ஈர்ப்பு இல்லை. ஞானமடைந்தவனுக்கும் சாதாரண ஆளுக்கும் வித்தியாசம் வேணாமா.இது அவர்களால் தரப்பட்ட புத்தகங்களுக்கும் பொருந்தும். அவைகளும் magical realism மாதிரிதான் இருக்கும்.

வேதங்கள் எழுதப்பட்டவை அவை கேட்கப்பட்டவை. அசரீரீயாக வந்தவை என்று இந்து மதத்தில் உள்ளது. நம்பறீங்களா!

Anonymous said...

இதில் புத்தர் ஒருத்தர்தான் practical நபர்.தான் ஒரு சாதாரண மனிதனாக இருந்து ஆனால் ஞானமடைந்தவன் என்று சொல்வதில் வலியுறுத்தியவர். இயேசு மாதிரி கன்னிப் பொண்ணுக்கு பிறக்கலை. நபி மாதிரியும் இல்லை. ஆனால் புத்தர் செத்ததும் அவரது மதத்தினர் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டனர். நல்லவேளை புத்தனைப் பற்றி கொஞ்சம் உண்மைகள் மீதம் இருக்கிறது.

இப்படி ஞானமடைந்தவர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஏதாவது செய்திருப்பார்கள். சோம்பல் வந்தா கொட்டாவி விடறமாதிரி. அவர்களுக்கும் கொட்டாவி வரும். அதை குறித்து வைத்துக்கொண்டு அது படி கொட்டாவி விடுவோம் என்பது தான் தகராறு. இதை உடைத்தவர் புத்தன்தான்.

வால்பையன் said...

//ஈழ தமிழர்களை பற்றி,தமிழ் மீனவர்களை பற்றி,முல்லை பெரியாறு
மற்றும் அதனில் தமிழர்களுக்கானா உரிமை பற்றி தாங்கள்
எழுதி கிழித்தவைகளை நான்தான் தவறாக புரிந்து கொண்டேன் போலும்.//

தமிழன் மட்டுமல்ல, யார் உரிமை பறிக்கபட்டாலும் குரல் கொடுப்பதே மனித நேயம். நான் இருக்கும் இடத்தி இருக்கும் பிரச்சனைகேற்ப எனது களப்பணிகள் இருக்கின்றன!

தமிழை நான் தகவல் தொட்ர்பு மொழியாக பார்க்கிறேன். என்னுடம் அம்மொழியில் தொடர்பு வைத்திருப்பவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள், அது தானே லாஜிக்!

நான் குரல் கொடுத்ததற்கும் என் குழந்தைகளின் பெயருக்கும் என்ன சம்பந்தம்!

//ராஜனை பற்றி ராஜனிடம்தான் கேட்கவேண்டுமென்றால் டோண்டு தளத்தில்
தாங்கள் வழிய சென்று தங்கள் டவுசரை கிழித்துக்கொண்டது ஏனோ? //

இந்த பதிவில் என்னையும் அவர் கோர்த்து விட்டிருந்ததால், கல்யாணம் எப்படி நடந்தது என டோண்டுவிற்உ சொன்னதே நான் தான் கூடவே விளக்கத்தையும் அப்படியும் அவரது பார்பனிய வேலையை காட்டியதால் அங்கே பதில் சொல்ல வேண்டியதாயிற்று!

வால்பையன் said...

தம்பி வால் பையன் ,
15 வருடங்களுக்கு முன்னாள் நானும் உங்களமாதிரி "ரெட்டை வாலாக" கடவுளே இல்லை என்று மைக் செட் வைக்காமலேயே சொல்லிட்டு இருந்தேன் அதன் பிறகு
ஒரு கால கட்டத்தில் மதங்களை ஒப்பிட்டு நோக்கும் போது இஸ்லாமே சிறந்தது ,உண்மையானது என்று அதை என் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இன்று வரை கடைப்பிடித்துக்கொண்டு வருகிறேன் நாளையும் இருப்பேன் ....
நீங்களும் கொஞ்ச காலத்துக்கு தான் இப்படி சொல்லிக்கொண்டு இருப்பீங்க
அப்புறம் " நீரோடை" இதழ் ஆசிரியர் அடியார் (பின்னாளில் அப்துல்லாஹ் ),
DR.பெரியார் தாசன் (அப்துல்லாஹ்) , கொடிக்கால் செல்லப்பா (அப்துல்லாஹ்)
நாகராஜன் என்கிற நான் (நாசர்) இன்னும் உலகத்துக்கு தெரியாத, பிரபலம்
ஆகாத பலர் இருக்காங்க .....ஆழம் தெரியாம எதிலேயும் காலை விடாதிங்க (WITH YOUR LITTLE KNOWLEDGE)......உங்க TURN கூடிய சீக்கிரத்தில் வரும். //


அதெல்லாம் சீக்கிரம் வரட்டும், பதிவில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எப்போ வரும்!?

உங்களோட ஒரே காமெடி தான் போங்க!

வால்பையன் said...

@ சுவனப்பிரியன்

அதிகமாக எதிர்ப்பவர்களைத்தான் இஸ்லாம் சீக்கிரமே சுவீகரித்துக் கொள்ளும். நாகராஜன் நாசர் ஆனது போல வால்பையன் வலிதாகவோ வஹாபாகவோ மாற முடியாதா என்ன? //

வலிப்பு வராமல் இருந்தால் சரி!


//மேட்டர் என்னான்னா கிறிஸ்துவம் பெருசா, இஸ்லாம் பெருசான்னு விவாதம் நடக்கப்போவுதாம்,//

எந்த அளவு விவாதத்தை தெளிவா வால்ஸ் விளங்கி வச்சுறுக்காருன்னு இதிலேயே தெரியலயா? Take it easy…….:-) //


சரி நீங்க தான் வந்து புளி போட்டு விளக்குங்களேன்!

வால்பையன் said...

உங்களுக்காக வால்ஜமாத்துன்னு கூட ஒன்னு உருவாயிருக்கும்.

சான்ஸ உட்டுட்டீங்களே... //


ஹாஹாஹா!

வாங்க தலைவா?

நம்ம முமீன்கள் பதிலை தவிர எல்லாம் பேசுறாங்களே ஏன்?
எனக்கு அது மட்டும் தான் புரியவே மாட்டிங்குது!

வால்பையன் said...

அவனுகள், அது பெரிசா இது பெரிசான்னு விவாதம் பண்ணிட்டு தொலயட்டும்..

இதுல நாத்திகனுக்கு என்ன மயிரு புடுங்குற வேலை.. //


கடைசியில் காபீர்கள்னு எங்க மயிரத்தானே அவர்கள் புடுங்க வருவார்கள்.

நீங்கள் குரானை படித்திருந்தால் காஃபீர்களை பற்றி என்ன சொல்லியிருக்குன்னு படிச்சு பாருங்க.

உங்க பெயரை பார்க்கும் போதே படிச்சிருப்பிங்கன்னு தோணுது!

:)

வால்பையன் said...

//ராஜன் தாலி கட்டினால் அதை ராஜனிடம் தானே கேட்கனும்?//

அடேங்கப்பா.. எல்லாரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைப்பாங்கலாம்..பிரச்சினைன்னு வந்துட்டா அவனுகிட்ட கேட்கனுமாம்.. உங்க பங்காளிதானே கொஞ்சம் கேட்டு சொல்றது.. //


உற்றார், உறவினர் என எல்லோரும் சேர்ந்து தான் நடத்தினார்கள், நண்பர்கள் கலந்து கொண்டோம்!

ஏற்கனவே ஆல் இன் ஆல் பதிவில் அதை பற்றி எழுதியாயிற்று, இங்கே பதிவுக்கு சம்பந்தமில்லாத கேட்டால் அப்படி தான் சொல்ல முடியும்!

பால்பூத்துல பால்கோவா கேட்டாக்கூட ஒரு லாஜிக் இருக்கு, பாலிடாயில் கேட்டா செருப்பால அடிக்கமாட்டானா அவன்! :)

வால்பையன் said...

எத்தனை மைனஸ் ஓட்டு சார் உங்க பதிவுக்கு.(9 மைனஸ்). கொடுத்து வச்சவங்க! உங்க பழைய பதிவுகள் எல்லாம் படித்தேன். திரும்ப வந்துட்டீங்க போல பில்லா அஜீத் போல. //

நான் வந்ததுக்கு ஏங்க அஜித்தை அசிங்கப்படுத்துறீங்க! :)

வால்பையன் said...

பொதுவாக ஞானம் அடைந்தவனை மற்ற மனிதனிலிருந்து வேறுபடுத்தி காட்டும் பழக்கம் அந்த காலத்தில் இருந்திருக்கிறது. இயேசு நார்மலா பிறந்தார் என்றால் ஒரு ஈர்ப்பு இல்லை. ஞானமடைந்தவனுக்கும் சாதாரண ஆளுக்கும் வித்தியாசம் வேணாமா.இது அவர்களால் தரப்பட்ட புத்தகங்களுக்கும் பொருந்தும். அவைகளும் magical realism மாதிரிதான் இருக்கும்.//


இங்கே ஞானம் என்றால் என்ன என்ற கேள்வி வருகிறது! மனித வாழ்வின் அடிப்படை தேவைகள் நிறைந்த ஒருவன் ஞானம் என்று எதைச்சொல்லுவான்!


//வேதங்கள் எழுதப்பட்டவை அவை கேட்கப்பட்டவை. அசரீரீயாக வந்தவை என்று இந்து மதத்தில் உள்ளது. நம்பறீங்களா! //

ஹிஹிஹிஹி

என்ன ஒரு கேள்வி. உலகிலேயே கேவலமானது இந்து மதம் தான் என்பேன்!

மத்த மதமாவது அவர்களின் நிலை பார்க்காது சர்ச்சுகுள்ளும், மசூதிகுள்ளும் அனுமதிக்கிறது, இந்துமதம் கீழ்சாதியர் உள்ளே வரக்கூடாது என போர்டு வைக்கிறது.

த்தூத்தேறி!

வால்பையன் said...

புத்தர் செத்ததும் அவரது மதத்தினர் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டனர்.//


புத்தர் மதம் என்ற ஒன்றை உருவாக்கவில்லை, ஏன் இயேசுவும் தான். முகமது மட்டுமே இஸ்லாம் என்ற மதத்தை உருவாக்கியது!

வால்பையன் said...

கடவுள் காணப் பெறாதவன்! முடிவுக்கு வர நமக்கு அறிவு பத்தாது!//


நமக்கு அறிவு பத்தலையா அல்லது அந்த அளவு நமக்கு அறிவு படைக்க கடவுளுக்கு அறிவு பத்தலையா?

கிருஷ்ண மூர்த்தி S said...

இந்த கிச்சின மூர்த்தி போன்றவர்கள் தான். இதுவே இந்து மதம் இறைமதமா னு ஜெயினுலாபிதின் கூட்டம் போட்டு அப்போ நீங்க பதிவுப்போட்டு இருந்தா உங்களை வாடா என் குலக்கொழுந்தேனு உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார் :-))//

வவ்வால் தலைகீழாவே எல்லாத்தையும் பாத்து நல்லாவே கிச்சு கிச்சு மூட்டறீங்க! :-))))))) அப்படி எத்தனை எடத்துல நான் இந்துமதம் என்று மட்டுமில்லை,வேறெதோ மதக்காவலனாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன்?சொல்லுங்க, பாக்கலாம்!

வால்பையனின் ரசிகன் நான்! நடுவால,எத்தனை வவ்வால் வந்தாலும், வாலை ரசிப்பதை நிறுத்த முடியாது!

naren said...

பைபிள் இறைவேதமா, குரான் இறைவேதமா, என்ற கேள்வி???. இந்த கேள்வியின் விடை ஒருவனின் சுவராஸ்யத்தை தூண்டும்- யார் பெரியவன் என்ற விடையை அறிதல். wwf மல்யுத்தம் போல. அந்த மல்யுத்தம் பொய் என்று அறிந்தும் பார்ப்பதில்லையா.

இறைவேதமா இல்லையா என்பதை அந்த புத்தகத்தை தவிர்த்து மற்றவைகளை வைத்து நிரூபிக்க வேண்டும். இங்கு அப்படி நடப்பதில்லை. இறைவேதமா இல்லையா என்று கேள்விக்கு அந்த புத்தகத்திலியே விடை இருக்கின்றது என்று வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் அந்த வசனமும் இறைவனால் வந்ததுதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதை சவுக்கிரயமாக மூடி மறைப்பார்கள்.

இந்த விவாத்தை கேட்டு பார்த்தால் நமக்கு கடைசியாக தோன்றுவது...
1) கரகாட்டக்காரனின் வரும் கவுண்டமணி செந்தில் வாழைப்பழ ஜோக்.
2) முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற கேள்வி.

Ruban said...
This comment has been removed by the author.
Ruban said...

சகோதரன் உங்களுடைய ப்திவுகளை தொடர்ந்து வாசித்து வருபவன்.. எனக்கு மதம் பற்றி கருத்து தெரிவிக்க தகுதி உண்டோ இல்லையோ தெரியாது. ஆனாலும் எனக்கு தெரிந்தை சொல்கிறேன்.

1. அடிப்படையில் நான் ஒரு இந்து சமயத்தை பின்பற்றுபவன்.
2. பௌத்த, கிறீஸ்தவ, இஸ்லாமிய சாகோதரர்ளுடன் படித்த, வேலை செய்த, செய்துகொண்டிருக்கிற அனுபவம் உள்ளது.
3. எனக்கு தெரிந்து (மிக முக்கியம், இது என்து பார்வையில்) ஒரு இந்துவோ, ஒரு பௌத்த மத நண்பனோ தன் மதம் பெரிது என்றோ அல்லது தன் மதத்துடன் இணையுமாறோ கேட்டதில்லை.

4. ஆனால் எனக்கு மற்றைய மதங்களை பற்றிய விடயங்களை அறிவதில் உள்ள ஆர்வம் காரணமாக இது சம்பந்தமாக கதைப்பதுண்டு. ஆனால் எவரையும் இந்து மதத்தில் இணையுமாறு கேட்டதில்லை.
5. நான் பின்பற்றும் இந்து மதம் என்னை, நன்றாகவே வழிநடத்துகின்றது.
6. என்னுடன் நண்பர்களாக இருக்கும் சகல இஸ்லாமிய நண்பர்களும், இஸ்லாம் பற்றிய பெருமைகளை கூறுவார்கள். (நான் சந்தோசமாக கேட்பதுண்டு). இறுதியில் அவர்கள் இஸ்லாமில் இணையுமாறு கேட்பார்கள்.

7. என்னுடைய கருத்தின் படி, வேறு மதத்தை மதிக்க தெரியாதவன் எவ்வாறு தன் மதத்திற்கு மதியாதை தருவான் ?
இந்த படத்தில் உள்ள தரவுகளை பார்க்கும் போது, இது இஸ்லாமிய அன்பர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
8. சரி, நீங்கள் சொல்வது போல் பைபிள் இறைநூல் இல்லை என்றே வைத்து கொள்வோம். அதனால் இப்போது என்ன பிரச்சனை ?

இந்த கருத்துகளால் எவராது மனம் காயப்பட்டிருந்தால், தயவு செய்து மன்னிக்கவும்.

From (Colombo)

Anonymous said...

//இங்கே ஞானம் என்றால் என்ன என்ற கேள்வி வருகிறது! மனித வாழ்வின் அடிப்படை தேவைகள் நிறைந்த ஒருவன் ஞானம் என்று எதைச்சொல்லுவான்!// அது என்னன்னு தெரிஞ்சா நாங்க பதிவு எழுதிட்டு கமென்ட் போட்டுட்டா இருப்போம். அடிப்படையை கேள்வி கேட்டா எப்படி?;) குப்பைய பெருக்க வந்த (அப்படின்னு சொல்றாங்க!)விளக்கமாத்துல(மதங்கள்ல) இப்ப ஏகப்பட்ட நூலாம்படை.நல்ல வேளை பெரியார்னு ஒருத்தர் வந்தார்.

இல்லன்னா பேயாட்டம் ஆடியிருப்பானுங்க எல்லா பயல்களும்.மதங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பது என் கருத்து!

Xyz said...

//நீங்கள் குரானை படித்திருந்தால் காஃபீர்களை பற்றி என்ன சொல்லியிருக்குன்னு படிச்சு பாருங்க.//

குரான் குரான்னு சொல்றாங்களே அது என்ன சார்..

இஸ்லாமியர்கள்தான் அதப்படிக்க சொல்றாங்கன்னா நீங்களுமா..?

வால்பையன் said...

http://www.tntj.net/Ho-live/jan-27.php

Unknown said...

கடவுள் காணப் பெறாதவன்! முடிவுக்கு வர நமக்கு அறிவு பத்தாது!//


நமக்கு அறிவு பத்தலையா அல்லது அந்த அளவு நமக்கு அறிவு படைக்க கடவுளுக்கு அறிவு பத்தலையா//

அத்தகைய அறிவுள்ளவன் இனிமேல் தான் படைக்கப்படுவனோ?அதனால சாகாம இருந்து பாத்திடலாமே!

வவ்வால் said...

கிச்ணமூர்த்தி,

//முதலில் உங்கள் வசம் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது சாஸ்த்திர சம்பிரதாயத்தில் விழுந்து விட்டீர்களா?//

இது வால் சொன்னது. நீங்க இதுக்கு முன்னர் எப்படினு தெரியாது,ஆனால் உங்க பின்னூட்டம் பார்த்து வாலுக்கே சந்தேகம் வருது பாருங்க. உங்களை தெரிந்தவருக்கே சந்தேகம் வரும் அளவுக்கு இருக்கு உங்கள் பின்னூட்டம் எனில் தெரியாத நான் அப்படி நினைத்ததில் என்ன பிழை?

உங்கள் பின்னூட்ட மொழி/கருத்து அப்படி இருக்கு சார். நீங்க தாரளமா வால் ஐ ரசிக்கலாம் :-))

-----------------------
பீர்

//இதில் புத்தர் ஒருத்தர்தான் practical நபர்.தான் ஒரு சாதாரண மனிதனாக இருந்து ஆனால் ஞானமடைந்தவன் என்று சொல்வதில் வலியுறுத்தியவர். இயேசு மாதிரி கன்னிப் பொண்ணுக்கு பிறக்கலை. நபி மாதிரியும் இல்லை. ஆனால் புத்தர் செத்ததும் அவரது மதத்தினர் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டனர். நல்லவேளை புத்தனைப் பற்றி கொஞ்சம் உண்மைகள் மீதம் இருக்கிறது//

புத்தர் விழிப்படைந்தவர் என்பதாக சொல்லிக்கொண்டார் பின்னர் அதுவே ஞானம் அடைந்தவர்னு மாறிடுச்சு சொல்லலாம். புத்தர் காலத்திலேயே முதல் சங்கம் , பெண் பிக்குணிகள் சேர்ப்பது, பரப்புரை செய்வது.அவரது கொள்கையைப்பின்பற்ற செய்வது. குறிப்பாக மன்னர்களை மனம் மாற்ற செய்ய பிரசங்கம் செய்வது என்று எல்லாம் செய்துப்பார்த்துவிட்டார். பெயர் மட்டும் வைக்கவில்லை புத்த மதம் என அப்போது தம்மா என்று சொன்னார் பின்னர் அவர் பெயரால் புத்த மதம் ஆகிவிட்டது.

அவர் என்ன கலைஞரா இருக்கும் போதே அவர் பெயரை சூட்டி மகிழ :-))

எனவே மதம் உருவாகி விட்டது.

------------
//புத்தர் மதம் என்ற ஒன்றை உருவாக்கவில்லை, ஏன் இயேசுவும் தான். //

வால் , மேலே பீருக்கு சொன்னதையும் பார்க்கவும். இயேசு மதத்தினை உருவாக்கவில்லை. ஏன் எனில் அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே , சிலுவையில் அறையப்பட்டார். தோராயமாக 32 வயசு என்கிறார்கள்.

அவர் செய்த பிரசங்கங்களும் 32 தான். புத்தர் விரிவா செய்ய காரணம் ஞானம் (என்றே சொல்கிறேன் )அடைந்த பின் 45 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். மற்றவர்களை விட அதிக ஆண்டுகள் என்பதால் சாத்தியம் ஆகி இருக்கும் என நினைக்கிறேன்.

முகமது நபி திட்டமிட்டு உருவாக்கி இருப்பார் என தோன்றுகிறது. ஏன் எனில் அவர் பல மதங்களைப்பார்க்க வாய்ப்பு உண்டு , காலத்தால் பின்னால் தோன்றியவர் அல்லவா?

வால்பையன் said...

அடேங்கப்பா

8 ப்ளஸ் ஓட்டு விழுந்திருக்கு!

20 க்கு எட்டுன்னா மூணுல ஒருத்தன் பகுத்தறிவாளன்யா?

ரொம்ப சந்தோசமா இருக்கு!

அப்புறம் அந்த வீடியோவை ரொம்ப சகிச்சு பார்த்தேன், மாறி மாறி கிழிச்சிகிட்டதை தவிர முடிவா ஒரு எழவையும் சொல்லல்ல!

நம்மை வச்சு காமெடி பண்றானுங்களோ!?

உமர் | Umar said...

இவ்வளவு பின்னூட்டமா? ஆனா, நான் கலந்துக்க முடியாத அளவுக்கு இங்கே ஒரே ஆணிக்குவியலா இருக்கே! ரெண்டு நாள் பொறுங்க தல. நானும் களத்துக்கு வந்துர்றேன்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மதத்தைக் "கொண்டாடி விடுவோமா?"

வால்பையன் said...

அந்த முட்டாள்னு எழுதுறவர் வீம்புக்குன்னே என் படத்தை வச்சிருக்கார் போல!

ஆனா அவரைப்போலவே நானும் முட்டாள்னு எப்படி கண்டு பிடிச்சார்ன்னு தான் தெரியல!

வால்பையன் said...

உமர் | Umar said...
இவ்வளவு பின்னூட்டமா? ஆனா, நான் கலந்துக்க முடியாத அளவுக்கு இங்கே ஒரே ஆணிக்குவியலா இருக்கே! ரெண்டு நாள் பொறுங்க தல. நானும் களத்துக்கு வந்துர்றேன்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மதத்தைக் "கொண்டாடி விடுவோமா?"//


ரொம்ப பிஸியாயிட்டிங்க போல, அந்த மீட்டிங்கிற்கு நேரடியா போய் நோட்ஸ் எடுக்கலாம்னு நினைச்சேன், நீங்க போன் எடுக்காததால் மிஸ்ஸிங்!

உமர் | Umar said...

//அந்த மீட்டிங்கிற்கு நேரடியா போய் நோட்ஸ் எடுக்கலாம்னு நினைச்சேன்,//

அந்த மேடை அவ்வளவு வொர்த்லாம் இல்லை தல. ஏற்கனவே சுன்னத் ஜமாஅத் - தவ்ஹீத் ஜமாஅத் விவாதத்தில் வந்தது போல் பிம்பிளிக்கி பிலாப்பி என்பதுதான் முடிவாக இருக்கும்

Unknown said...

//கேள்விக்கு பதில் சொல்லும் இஸ்லாமியர்களே முதலில் கடவுள் ஏன் மனிதனை படைத்தான், ஏன் இத்தனை தூதரை அனுப்பினான் என்பதற்கு ஒழுங்க முதல்ல பதில் சொல்லுங்க ப்ளீஸ்!//

நீங்கள் அதி நவீன ரோபோ ஒன்றை தயாரிக்கிரீர்கள், அதை சிந்திக்கவும் வைத்து விட்டர்கள், தானாக எது வேண்டுமோ தன் இஷ்டப்படி அதை அது செய்யும், அது சரியான முறையில் இயங்காமல் மக்கர் செய்கிறது, அதை சரியான முறையில் இயக்குவதற்கு அந்த இனத்திலயே ஒரு ரோபோவிற்கு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கற்று கொடுத்து அதை போதிக்க சொல்கிறீர்கள்.

முதலில் நீங்கள் எதற்காக ரோபோ தயாரிக்கிரீர்கள்? அதற்கு ஏன் சுய அறிவை கொடுத்தீர்கள்,இவ்வளவு தூரம் உருவாக்கி விட்டு எதற்காக இப்படிதான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கிறீர்கள்? ஒரு ரோபோ சொன்ன விசயத்தை கேட்க வில்லை எனில் அனைத்தையும் அழித்து விட வேண்டியதானே ஏன் திரும்ப திரும்ப ரோபோவிற்கு புத்திமதி கூறுகிறீர்கள்.?

அவை எல்லாம் ரோபோ தயாரித்த உங்களுக்கு தான் தெரியும்.அதனால் ரோபோவெ தயாரிக்க பட வில்லை என்று ஆகுமா?

அது சரி(18185106603874041862) said...

#ஆண்டவன் படைச்சாராம், அதுக்கப்புறம் திருத்தறதுக்கு தூதரை அனுப்பினாராம், அப்புறம் அந்த தூதர் சரியில்லைன்னு இன்னொரு தூதரை அனுப்பினாராம்.

எலேய், உருப்படியா ஒரு ஆளை அனுப்பக் கூட துப்பில்லை இதுல இவரு தான் ஆண்டவராம்....ங்கொய்யால ஆனாவுக்கு பேனா போட்டு எதுனா சொல்லிடப் போறேன்.

அது சரி(18185106603874041862) said...

#ஆண்டவன் படைச்சாராம், அதுக்கப்புறம் திருத்தறதுக்கு தூதரை அனுப்பினாராம், அப்புறம் அந்த தூதர் சரியில்லைன்னு இன்னொரு தூதரை அனுப்பினாராம்.

எலேய், உருப்படியா ஒரு ஆளை அனுப்பக் கூட துப்பில்லை இதுல இவரு தான் ஆண்டவராம்....ங்கொய்யால ஆனாவுக்கு பேனா போட்டு எதுனா சொல்லிடப் போறேன்.

அது சரி(18185106603874041862) said...

சரி, இப்போ முகமது தான் இறுதி இறைத்தூதர்னு சொல்றாங்க...இன்னும் அம்பது வருஷம் கழிச்சோ இல்ல நூறு வருஷம் கழிச்சோ இன்னொருத்தரை அனுப்ப மாட்டாருன்னு என்ன கியாரண்டி? பாண்டு பேப்பர்ல கையெழுத்தா போட்டு கொடுத்திருக்காரு?

ஆண்டவரு ரெக்கார்டே ஒன்னியும் சரியில்லபா...சோலி சுத்தம் இல்ல...அதனால நான் இன்னா பண்றேன் எதுக்கும் ஒரு ஐநூறு வருசம் கழிச்சி இன்னொருத்தரை அனுப்பினதும் அந்த அண்ணாச்சி இன்னா சொல்றாருன்னு கேட்டுக்கிட்டு அதுபடி நடக்கலாம்னு கீறேன்..ஏம்ப்பா வாலு, நீ இன்னா சொல்ற? நம்ப அகுடியா சரியா வருமா?

ராவணன் said...

நான் தூதரு...கீதரு என்று யாரையும் அனுப்பியதில்லை, இனிமேலும் அனுப்பப்போவதில்லை.

இப்படிக்கு
கடவுள்(ஒரே கடவுள்)

ராவணன் said...

தானே புயலை தடுக்கமுடியாத ஒருவன் எப்படி கடவுளாக இருக்கமுடியும்.

2004-ல் வந்த சுனாமியால் எத்தனைபேர் அப்பாவிகள் உயிரிழந்தனர். இது கடவுளின் புதிய ஏற்பாடா? இல்லை கடவுள் அனுப்பிய தூதரின் ஏற்பாடா?

எந்த உயிரினத்தையும் அந்த கடவுளால் காப்பாற்றமுடியாது. மனிதனின் உணவிற்காக நாள்தோறும் கோடிக்கணக்கான கோழிகள், மாடுகள், பன்றிகள் என்று கொல்லப்படுகின்றன.

அவை செய்த பாவம் என்ன?

கடவுள் என்று ஒன்று உண்மையில் இருந்தால் அது நானாகவே இருக்கமுடியும்.

ராவணன் said...

கடவுள் என்பதே ஒரு கட்டுக்கதை. அப்படி யாரும் இருக்க வாய்ப்பே இல்லை.

உயிரினங்கள் அனைத்தையும் ஒன்றுபோல் படைக்காமல் இத்தனை வேறுபாடுகளை ஏன் படைத்தான்?

இறைவன் குசு விட்டால் ஒரு தூதர் வந்துவிடுவார், நானே கடைசி தூதனென்று அவரும் குசு விடுவார்.

எப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் என்னைவிட ஒரு சிறந்த இறைவன் இருப்பதாகத் தெரியவில்லை.

ராவணன் said...

கடவுள்..நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன், இதுவரை எந்தத் தூதரையும் நான் அனுப்பவில்லை. அப்படி அனுப்பப்பட்டு வந்ததாகக் கூறப்படும் யார் கூற்றிலும் உண்மையில்லை.அப்படி அவர்கள் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

உண்மையில் கடவுளை நம்புபவர்கள் நான் கூறுவதை நம்புவார்கள்.

கடவுளை நம்பாதவர்கள் நான் கூறுவதை நம்பமாட்டார்கள்.

Anonymous said...

என்னதான்சொல்லுங்க, ஆனா காமெடி பண்ணுவதில், கார்பன் காப்பி பதிவருக்கு ஈடு இணை உண்டா?

//அது சரியான முறையில் இயங்காமல் மக்கர் செய்கிறது,//

ஆனா அபப்டி மக்கர் செய்யபோவுதுன்னு முக்காலமும் அறிந்த உங்களுக்கு தெரியாது!


// அதை சரியான முறையில் இயக்குவதற்கு அந்த இனத்திலயே ஒரு ரோபோவிற்கு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கற்று கொடுத்து அதை போதிக்க சொல்கிறீர்கள்.//
ஆனா அந்த இனத்திலேயே அப்படி சொல்லிக்கொள்ளும் ரோபாவுக்கு மத்த ரோபோவை விட காக்காவலிப்பு ஜாஸ்தி!
அந்த காககககே ரோபோவுக்கு மட்டும் அந்த மலக்கு ரோபோ தெரியும். ஏன்? அப்பத்தான் அந்த மலக்கு ரோபோவுக்கு டெம்போரல் ல்லோப் எபிலப்ஸின்னு மத்த புத்திசாலி ரோபோக்களுக்கு தெரியும். ஆனா கோக்குமாக்கு ரொபோக்களெல்லாம் ஆ.. இவரு ஏதோ தெரியுதுன்னு சொல்றாரு. ஓகே.. நம்புவோம்னு பகுத்தறிவை உபயோகப்படுத்தி (இது மூஃமின் பகுத்தறிவுண்ணா) உடனே நம்பி அரிவாளை எடுத்துட்டு அவர் சொல்றதை கேக்காதவன்களை எல்லாம் வெட்டி போட கிளம்பிடும்..

கார்பன் காப்பி பதிவரா கொக்கான்ன்னான்னாம்.

Nasar said...

தம்பி வாலு & வருண்,
பதிவர்களின் எழுத்து தான் அவர்களின் உண்மையான VISITING கார்டு
அதனடிப்படையில் தம்பி வாலுவின் பதிவை படிக்கும் போது, "குறைமதியுள்ளவர்"
என்று காட்டுவதால் தான் நான் என்னைப்பற்றி சொன்னேன் ...மேலும் என் மார்கத்தை வம்புக்கு இழுப்பதால் .......
மற்றபடி எக்கேடு கேட்டால் எனக்கென்ன ........
பொதுவில் பதிவு (இரண்டும்கெட்டான் உங்க பதிவு) வரும்போது விமர்சனம்
வரத்தான் செய்யும் மேலும் முன்பு நான் செய்யாத அராஜகம் இல்லை இப்போ
அதையெல்லாம் கைகழுவி நல்ல மனிதனாக வாழ செய்தது ஏது?? எந்த சக்தி ?
நாத்திகமா ?? நாத்திகத்தில் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரைமுறை, சட்ட திட்டம் ஏதாவது இருக்கிறதா ?! இருக்கிறது என்று சொன்னால்
தயவு செய்து காட்டுங்களேன்...நாங்களும் உங்க கொள்கை என்னன்னு தெரிந்து
கொள்வோம் ....கொள்கை இல்லையென்றால் நீங்க ஜிப்சிகளா ?, காட்டு மிராண்டிகளா? ஏன்னா நானும் முன்பு நாத்திகனாக இருந்தமையால் இக் கேள்வியை உங்களிடம் வைக்கிறேன் ..பதில் இருந்தால் பொதுவில் வைங்க ,
நானும் நேர்மையாக,கண்ணியமாக விவாதமோ அல்லது கருத்து பரிமாற்றமோ
செய்ய தயார் ...
இஸ்லாமியர்களை பார்த்து கேலி , கிண்டல் செய்யும் நீங்களும் ,
உங்கள் கூட்டத்தார்களுக்கும் " தில் " இருந்தால், PJ விடம் சவால் விட்டு விவாதம் செய்ய தயாரா??? அத விட்டிட்டு இனைய மறைவில் " அட்ட கத்தி "
சண்டை செய்வது வீரமா ?? அல்லது உங்க கொள்கை சரிஎன்கிற மாமதையா??
"குறைகுடம் தளும்பும்" உங்க விஷயத்தில் சரியென்றே தெரிகிறது.

அது சரி(18185106603874041862) said...

||இஸ்லாமியர்களை பார்த்து கேலி , கிண்டல் செய்யும் நீங்களும் ,
உங்கள் கூட்டத்தார்களுக்கும் " தில் " இருந்தால், PJ விடம் சவால் விட்டு விவாதம் செய்ய தயாரா??? அத விட்டிட்டு இனைய மறைவில் " அட்ட கத்தி "
சண்டை செய்வது வீரமா ?? அல்லது உங்க கொள்கை சரிஎன்கிற மாமதையா??||

யார் அந்த பிஜே?

சரி, அவரு யாரானா வேணும்னாலும் இருக்கட்டும். வால் இந்த போஸ்ட்டை பப்ளிக்கா தான எழுதி இருக்காரு? இது ப்ரைவேட் ப்ளாக் கூட இல்லியே? பிஜே இங்க வந்து வாதாட வேண்டியது தான?

Nasar said...

தம்பி IBNU SHAKIR ,
உண்மையிலேயே நீங்க முஸ்லிமா ?! அல்லது
முஸ்லிம் பெயர் தாங்கியா ??

Xyz said...

//அந்த முட்டாள்னு எழுதுறவர் வீம்புக்குன்னே என் படத்தை வச்சிருக்கார் போல!//

கூகுல்ல 'முட்டாள்' என்று டைப் செய்து தேடினா இந்தப்படம்தான் முதல்ல வந்துச்சி அப்புறம்தான் தெரியும் நீங்களும் இதே படத்தோடு இருக்கிங்க..

//ஆனா அவரைப்போலவே நானும் முட்டாள்னு எப்படி கண்டு பிடிச்சார்ன்னு தான் தெரியல!//

ஹய்யோ ஹய்யோ இந்த பதிவை படிச்சாலே புரிஞ்சுடாதா.. உங்களுக்கு ரொம்ப தமாசுதான் போங்க..

Xyz said...

@ அது சரி(18185106603874041862)
//யார் அந்த பிஜே?

சரி, அவரு யாரானா வேணும்னாலும் இருக்கட்டும். வால் இந்த போஸ்ட்டை பப்ளிக்கா தான எழுதி இருக்காரு? இது ப்ரைவேட் ப்ளாக் கூட இல்லியே? பிஜே இங்க வந்து வாதாட வேண்டியது தான?//

அதுதானே இங்க வர வேண்டியதுதானே..எங்களால அப்பிடி பப்ளிக்கா விவாதம் பண்ணி டவுசர்,ஜட்டி,குண்டியெல்லாம் கிழிச்சுட்டு வரமுடியாது பிஜேக்கு தில்லு முல்லு கல்லு இருந்தா அண்ணன் வால்பையன் பிளாக்குக்கு வந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..

Xyz said...

@ Nasar said...
/தம்பி வாலு & வருண்,
பதிவர்களின் எழுத்து தான் அவர்களின் உண்மையான VISITING கார்டு
அதனடிப்படையில் தம்பி வாலுவின் பதிவை படிக்கும் போது, "குறைமதியுள்ளவர்"//

ஏய் நம்ம தலய பார்த்து ஒருத்தர் குறைமதியுள்ளவர் என்று சொல்லிட்டாருப்பா எல்லா பகுத்தறிவாளரும் ஓடி வாங்க இவர கிழி கிழின்னு கிழிங்கோ..


//நாத்திகத்தில் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரைமுறை, சட்ட திட்டம் ஏதாவது இருக்கிறதா ?! இருக்கிறது என்று சொன்னால்
தயவு செய்து காட்டுங்களேன்//

வெச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம் அப்பிடி ஏதாவது கன்றாவியிருந்தா காட்டியிருப்பம்ல்ல்ல


//நீங்க ஜிப்சிகளா ?, காட்டு மிராண்டிகளா?//

நாங்க குரங்கிலிருந்து பிறந்து வந்தவர்கள்.. எங்க படத்த பார்த்தபிறகும் உங்களுக்கு இது புரியல்லயா..?


//பதில் இருந்தால் பொதுவில் வைங்க//

என்னது பதிலா நாங்க கேள்வி மட்டும்தான் கேட்போம் பதில் எல்லாம் சொல்ல முடியாது அது நீங்க சொல்லவேண்டியது.. ,

Nasar said...

யார் அந்த பிஜே?

சரி, அவரு யாரானா வேணும்னாலும் இருக்கட்டும். வால் இந்த போஸ்ட்டை பப்ளிக்கா தான எழுதி இருக்காரு? இது ப்ரைவேட் ப்ளாக் கூட இல்லியே? பிஜே இங்க வந்து வாதாட வேண்டியது தான?
தம்பி " அது சரி " நானும் அதே தான் கேக்கிறேன் ..
PJ விடம் விவாத ஒப்பந்தம் செஞ்சுகிட்டு , போஸ்டர் ஒட்டி விவாதம் செய்யுங்களேன்
இல்லேன்னா அவர்களுடைய தளத்துக்கு சென்று உங்க " வால் தனத்தை " காட்டுங்களேன் ...தில் இருக்கா?
நெஞ்சுல இருக்க " மஞ்சா சோறு " வெளிலே வந்துரும் என்கிற பயமா ???

கோவி.கண்ணன் said...

வாலு, நல்ல வேளை நீங்கள் சிங்கப்பூரில் வசிக்கவில்லை, இல்லை என்றால் மதவாதிகள் உங்களுக்கு சிங்கப்பூர் சட்டம் பற்றி பாடம் நடத்துவார்கள்.

இந்தியாவில் மதவாதிகள் மற்றும் போலி சாமியார்கள் மீது செருப்பு வீசமுடியும்.

கோவி.கண்ணன் said...

//நான் எப்போ தமிழ் தமிழ் என்று மூச்சு விட்டேன்!?
//

முகவரி மாறி வந்த கேள்வி போல
:)

கோவி.கண்ணன் said...

//அதிகமாக எதிர்ப்பவர்களைத்தான் இஸ்லாம் சீக்கிரமே சுவீகரித்துக் கொள்ளும்.//

சுவனப்பிரியன், ஏற்கனவே இஸ்லாமில் இருந்து வெளியேறியவர்கள் என்று ஒரு விக்கி இணைப்பை (தருமி பதிவில்) உங்களுக்கு காட்டினேன், இன்னும் அதற்கு நீங்கள் பதிலே போடவில்லை. ஆனாலும் உங்க வழமையான பிரச்சாரங்களை நீங்க மறப்பதே இல்லை

http://en.wikipedia.org/wiki/List_of_former_Muslims

இவர்களையெல்லாம் முன்பு நாடி பின்பு மூடு மாறி, நாடாமல் கழட்டி ஓட விட்டானா இறைவன் ?

Anonymous said...

இந்த முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் இங்கே மட்டுமா அடித்துகொள்கிறார்கள். பாருங்கள் நைஜீரியாவில் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே இருக்கிறார்கள். காககககே மொஹம்மது இப்னு அப்பதல்லா குரானில் வஹிச்சி சொல்லி வச்ச மாதிரி உலகம் தட்டைன்னு நம்புடான்னு கிறிஸ்துவர்கள் மேல பாம் போட்டுகிட்டிருக்கிறார்கள்.

நேத்திக்கி மட்டும் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்களை அல்லாஹூ அக்பர் பண்ணிவிட்டார்கள்
http://www.bbc.co.uk/news/world-africa-16663693

ஏதோ வால்பையன் மாதிரி நெறய பேர் இந்தியாவில இருக்கிறதால விவாதத்துக்கு வா என்றெல்லாம் மெனக்கெடுகிறார்கள். எல்லாமெ கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களுமா இருந்தா போகோ ஹராம்தான் அப்புறம்.

அதனால்தான் வால்பையனெல்லாம் காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா சொன்னமாதிரி உலகம் தட்டைன்னு நம்பணும்னு நம்ம ஜூவனபிரியன் சொல்றார்.

முக்காவாசி ஜூவனபிரியன் மாதிரி ஆய்ட்டா, அப்புறம் மீத கால்வாசியை அல்லாஹூ அக்பர் பண்றது ஈஸிதானே?

Xyz said...

@கோவி.கண்ணன்

ஹலோ மிஸ்டா கழிவறை, ஸாரி ஆவி ச்சே கோவி. (என்ன பேர்யா? வாயில நுழையுறமாதிரி ஏதாவது வைங்கய்யா..)

எங்க ரொம்ப நேரமா கானோம்.. ஓஹோ உலக கழிவறை மாநாடு நடத்த போனீங்களோ..

கோவி.கண்ணன் said...

//நாத்திகமா ?? நாத்திகத்தில் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரைமுறை, சட்ட திட்டம் ஏதாவது இருக்கிறதா ?! இருக்கிறது என்று சொன்னால்
தயவு செய்து காட்டுங்களேன்.//

எனக்கு தெரிந்து எந்த மதத்திலும் குண்டி கழுவது பற்றிக் கூடச் சொல்லிக் கொடுக்கப் படவில்லை, வெள்ளைக்காரன் பேப்பரால் துடைக்கிறான், நாம தண்ணீர் பயன்படுத்துகிறோம்.

மனிதனாக வாழ மனிதனாக இருந்தால் போதும் என்பது தான் பொதுவான புரிதல். அதற்கு வேத புத்தகமோ வெறெந்த புத்தகமோ தேவை இல்லை, அமெசான் காட்டு ஆதிவாசிகளுக்கு வேத புத்தகம் இருக்கா ? அவர்களெல்லாம் குழுவாக ஒழுக்கமாகவும், நம்மை விட மகிழ்ச்சியாகவும் வாழவில்லையா ?

Xyz said...

//முக்காவாசி ஜூவனபிரியன் மாதிரி ஆய்ட்டா, அப்புறம் மீத கால்வாசியை அல்லாஹூ அக்பர் பண்றது ஈஸிதானே//

ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்றிங்களே.. நீங்க..ஷகீலா சித்தப்பா பையன்னு சொல்றாங்களே உண்மையா பேர பார்த்தா அப்பிடித்தான் தெரியுது..

கோவி.கண்ணன் said...

//ஹலோ மிஸ்டா கழிவறை, ஸாரி ஆவி ச்சே கோவி. (என்ன பேர்யா? வாயில நுழையுறமாதிரி ஏதாவது வைங்கய்யா..)//

தெரிஞ்சுதுங்க அவதாரம், கழிவறை கழிவறை என்று பல்வேறு பதிவுகளில் நான் சொன்னதாக எழுதிவரும் அவதாரம் தாங்கள் தானே.

எனக்கு கழிவறை முக்கியம், நட்ட நடுவில் கழிப்பவனுக்கு தேவை இருக்காது, வேற என்ன சொல்லனும் ?

ஜோதிஜி said...

யேய் அப்பா .. மதம்னு வந்திட்டா தூக்கமாவது சாப்பாடாவது.....


ரொம்ப நேரமாக சிரித்துக் கொண்டு மக்களை ரசித்துக் கொண்டு.

பிம்பளிக்கா....... ஹா ஹா

Xyz said...

@கோவி.கண்ணன் said...

//எனக்கு தெரிந்து எந்த மதத்திலும் குண்டி கழுவது பற்றிக் கூடச் சொல்லிக் கொடுக்கப் படவில்லை//

என்னா கருத்து என்னா தத்துவம்.. உங்கள மாதிரி அறிவாளிகள் தெருவுக்கு ஒருத்தர் இருந்தா போதும். இந்த மதவாதிகளால் ஒரு மயிறையும் புடுங்க முடியாது..

ஜோதிஜி said...

ஓ..... இங்கு அனானிகளுக்கு வாய்ப்பில்லை என்றதும் பெயர் வைத்துக் கொண்டு........... அட அட சூப்பரு....

Anonymous said...

//எனக்கு தெரிந்து எந்த மதத்திலும் குண்டி கழுவது பற்றிக் கூடச் சொல்லிக் கொடுக்கப் படவில்லை, //

இந்த மாதிரி ஆக்களை வச்சி என்ன விவாதம் நம்ம தவ்ஹீத் அண்ணன் பண்ணமுடியும்?

காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா அதுக்கு ஒரு ஹதீஸ் அத்யாயயமே கொடுத்திருக்காரு.. எத்தனை கல்லை (ஒற்றைப்படை) வச்சி தேய்க்கணுமெல்லாம் சொல்லியிருக்கார்.
Bukhari Volume 1, Book 4, Number 163:

Narrated Abu Huraira:
Allah's Apostle said, " whoever cleans his private parts with stones should do so with odd numbers.
கல்லே கிடைக்காத அலாஸ்கா போனாலும் மூஃமின்கள் சவுதி அரேபியாவிலேர்ந்து புனித கல்களை எடுத்துகொண்டு போய் தேய்ப்போம் என்பது கூட தெரியாதவர்களிடம் என்ன விவாதம் செய்யமுடியும்?

பொன் மாலை பொழுது said...

மத வெறியர்களுக்கும் (சாரி ) மத பற்றாளர்களுக்கும் மத எதிபார்களுக்கும் தெரிந்த ஒரு விஷயம். இரண்டுமே மகா மட்டமான பொய் என்பது. ஆனால் இந்த இருவர்களுமே இதனை ஏற்றுக்கொள்ளாமல் பம்மாத்துவார்கள்.

எந்த கடவுளும் எந்த மதத்தையும் உருவாக்க வில்லை.

ஒரே கடவுள் என்றால் அவர் ஒரே மதம் மட்டுமே உருவாக்கி இருப்பார்.
ஏன் இத்தனை மதங்கள் இங்கே??

மனிதனே, தனக்கு இசைந்த கூட்டத்தாருடன் சேர்ந்து மதம் படைத்தான்.

கடவுள் ஒருவர்தான் என்றால் இத்தனை மதங்கள் உண்டாக்க வழி விட்டார். ?

இதற்கு எந்த ஒரு நபராவது பதில் சொல்லுங்கள்.

சும்மா "இந்த லிங்க் போய் பாருங்க, அந்த லிங்க் போயி பாருங்க " என்று சொல்லும் எல்லாம் விலகி விடுங்கள்.


ஒன்று மட்டும் உண்மை. எந்த மதவாதியும் இதுவரை சரியான அனைவரும் (சராசரி மனிதர்கள் ) ஏற்றுக்கொள்ளும் விளக்கத்தை தந்ததில்லை. தரவும் முடியாது. உண்மை இல்லாத எந்த விஷயமும் இப்படிதான் நாறிப்போகும்.

வால் இல்லாமல் கொஞ்ச காலம் தமிழ் ப்ளாகர் பகுதி சற்று சோம்பி இருந்தது. வால் எழுத ஆரம்பித்தார் . மீண்டும் கலை கட்டுகிறது. அவ்வளவே.

"கும்மி " அடிப்பதில் இது வேறு ஒரு முறை. நானும் என் பங்குங்கு அடிப்பேன் அவ்வளவுதான்.

இதையும் மீறி ஒருவரும் உண்மையை சொல்ல போவதில்லை. உண்மை இருந்தால் அல்லவோ சொல்வதற்கு ??

எல்லா மதமும் கூட்டு களவாணிகளின் சொந்த வீடுதான்.

அனைத்துக்கும் மதம் என்றால், இன்று என் நண்பன் ஜமாளுஜீன் வீட்டில் இருக்கும் பசுக்களில் ஒன்றை சிலவற்றை நான் விலைக்கு வாங்கி என் வீட்டில் பாலுக்காக வளர்கிறேன். என் வீட்டில் வந்த அந்த பசுக்களுக்கு என்ன மதம்?

என் வீடு வந்த பின்னரும் அவைகள் வெறும் பசுக்களே. அன்றி இஸ்லாம் பசுக்கள், கிருஸ்துவ பசுக்கள், புத்த மத பசுக்கள் இல்லை இந்து பசுக்கள் என்று ஏதாவது உண்டா?

பசுக்கள் வேண்டாம் என்றால் அட குதிரை , ஆடு, பன்றி என எதுவேணாலும் வைத்துக்கொள்ளுங்கள் சாமிகளா.

மதம் அற்று இருபவனே மனிதன். வேறு எந்த உரினங்களுக்கும், மரம் செடி கொடிகளுக்கும் , பறவை விலங்கினங்களுக்கும் மதமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அறிவில் உயர்ந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் மதம் உண்டானது?
மனிதன் அவனின் கூட்டத்தார் வகுத்துக்கொண்ட நியதி அது.

இன்றும் இல்லையா சாதியையும் அதற்கு ஒரு தலைவனும்? இது அன்றும் இருந்துள்ளது.

இது தான் என் வரையில் சரி. உலவியர்களின் கருத்துப்படி மனிதனே மிருகங்களை விட கொடியவன் என்ற சித்தாந்தம் உண்டு. அது உண்மையும் கூட. ஏனெனில் மனிதனே மதம் படைத்தான்.

எவரும் மதம் பாராட்டாதீர்கள் நண்பர்களே. நாமெல்லாம் வெறும் மனிதர்களே! மதம் வேண்டும் எனில் அதனை தனியாக உங்களின் வீடுகளில் கொண்டாங்கள். பொதுவில் வேண்டாமே.

பொதுவில் வந்தால் இப்படித்தான் கேள்வி கேட்பார்கள்.அதற்க்கு பதில் சொல்ல அதனை படைத்தவன் தான் வர வேண்டும்.

அன்பும், அரவணைப்புமே இந்த மனிதத்தை என்றும் வாழ வைக்கும் அன்றி எந்த மதங்களும் அல்ல.

Nasar said...

கோவி அவர்களே .
இதையும் கொஞ்சம் நிதானமாக படித்து விட்டு சொல்லுங்க PLEASE...
// சுவனப்பிரியன், ஏற்கனவே இஸ்லாமில் இருந்து வெளியேறியவர்கள் என்று ஒரு விக்கி இணைப்பை (தருமி பதிவில்) உங்களுக்கு காட்டினேன், இன்னும் அதற்கு நீங்கள் பதிலே போடவில்லை. ஆனாலும் உங்க வழமையான பிரச்சாரங்களை நீங்க மறப்பதே இல்லை //
What the World says about the Fastest Growing Religion


"Islam is the fastest-growing religion in America, a guide and pillar of stability for many of our people..."[HILLARY RODMAN CLINTON, Los Angeles Times, May 31, 1996, p.3]

Already more than a billion-people strong, Islam is the world's fastest-growing religion. [ABCNEWS, Abcnews.com]

"Islam is the fastest-growing religion in the country." [NEWSDAY, March 7, 1989, p.4]

"Islam is the fastest-growing religion in the United States..." [NEW YORK TIMES, Feb 21, 1989, p.1]

Moslems are the world's fastest-growing group..." [USA TODAY, The Population Reference bureau, Feb. 17,
1989, p.4A ]

"Muhummed is the most successful of all Prophets and religious personalities. " [Encyclopedia Britannica]

"There are more Muslims in North America then Jews Now." [Dan Rathers, CBSNEWS]

"Islam is the fastest growing religion in North America." [TIMES MAGAZINE]

"Islam continues to grow in America, and no one can doubt that!" [CNN, December 15, 1995]

"The Religion of Islam is growing faster than any other religion in the world." [MIKE WALLACE, 60 MINUTES]

"I have studied him - the wonderful man - and in my opinion far from being an anti-Christ he must be called the saviour of
humanity. " [George Bernard Shaw in "The Genuine Islam"]


LINKS:
http://www.youtube.com/watch?v=9zq7iEK7m6w
http://islam.about.com/library/weekly/aa092300a.htm
http://science.howstuffworks.com/evolution/evolution10.htm
http://www.odec.ca/projects/2004/khak4a0/public_html/problems.html
http://science.howstuffworks.com/big-bang-news.htm
http://www.kaheel7.com/eng/index.php/picture-a-verse/172-smaller-than-atom
http://www.islamtomorrow.com/yusuf/priests_n_preachers.htm

Nasar said...

கோவி.கண்ணன் said...

//எனக்கு தெரிந்து எந்த மதத்திலும் குண்டி கழுவது பற்றிக் கூடச் சொல்லிக் கொடுக்கப் படவில்லை//
சர்ர்தான் முஸ்லிம்களுக்கு அவங்க மார்க்கம் சொன்னபடி அத கழுவிட்டு சுத்தமாக இருக்காங்கோ ஆனா நீங்கோ அத கழுவாமலேயே FROM TOILET TO STRAIGHT OFFICE கேசா ....யப்பா இன்னா கப்பு அடிக்குது ...உவ்வே

Nasar said...

கோவி அவர்களே,
ஒரு மார்க்கம் அதன் தலைவர் என்றல் எல்லா விசயங்களையும்
தன சமுதாய மக்களுக்கு கண்டிப்பாக சொல்லிதரணும் ....சரி உதாரணமாக
உங்களையே எடுத்துக்கோங்கோ , நீங்க வேலை பார்க்குமிடத்தில் எதாவது
தவறு நிகழ்ந்தால் உங்களுடைய மேல் அதிகாரியோ , முதலாளியோ தவறை திருந்த செய் என்று சொல்லமாட்டார்களா ??!!

--

Nasar said...

தம்பி " முட்டாள் "....
உடன்(பிறவா) பிறப்பே ,
என் இரத்தத்தின் ஹீமொகுலோபினே,
இந்த தளத்துக்கு நான் வருகை தருவது நேற்றிலிருந்து தான், இனியும் வருவேனா சந்தேகமே காரணம் இந்த தளம் "DUST BIN"..
நம்ம ரேஞ்சுக்கு இத் தளம் சரிப்பட்டு வராது SO நம்பள மறந்துராதிங்கோ தம்பி "முட்டாள்" அப்புறம்
என் COMMENT விட உங்க COMMENTS சூப்பர்ர்ர் ..
இன்னாமோ சொல்றாங்களே ....ஆங் ...நியாபகம் வந்துடிச்சி
சாட்டையடி .........
நெத்தியடி ........
டுமாங்குத்து ..........
கும்மாங்குத்து ..........
அதுபோல இருக்குது ...மெய்யாலுமே ரொம்ப தமாசா கீது உங்க ஸ்டைலு ...
இன்னா வாலு தம்பி நா சொல்றது கரீட்டுதானே ... அப்பால பாத்துகீறேன்......
உடு ஜூட்.....

சிராஜ் said...

வால் பையன்,

முதலில் உங்களுடைய இந்த விவாதத்தில் நான் பங்கெடுக்க வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஏனென்றால் உங்கள் பதிவில் நிறைய இடங்களில் வரம்பு மீறிய வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளீர்கள். இருந்தாலும் என் மனதில் சில கேள்விகள், கேட்டுத்தான் பார்ப்போமே என்று ஒரு ஆவல்... இதற்க்கு பின்னூட்டத்தில் நீங்கள் தகாத வார்த்தையை பயன்படுத்தினால் நான் அத்துடன் அப்பீட்டு...

/* அப்புறம் இந்த கேள்வி கேட்கமாக ரெண்டு பேரும் ஆம்பளைங்களான்னு கேட்டா பெரிய பிரச்சனை ஆகிடாது! */ உதாரணத்திற்கு....

என்னைக் கவர்ந்தவை said...

சிலர் தன்னுடைய ப்ளாக் அனைவரையும் கவர வேண்டும் என்பதற்காக இவ்வாறான பிறர் மனம் நோகும்படி எழுது கிறார்கள்

சிராஜ் said...

வாலு அண்ணே,

1 . குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் அல்லது உரு மாறினான்

2 . /* இதுல காமெடி என்னான்னா ஈசா என்ற இயேசு அப்பனே இல்லாமல் டெஸ்ட் டியூப் பேபி மாதிரி மரியைக்கு கருவாகி பிறந்தவர் */

இந்த இரண்டுல இன்றைய அறிவியலுக்கு பொருந்தி வர்றது எது????? இது தானே நம்ம முதல் கேள்வி. தொடருவம்னே.... வரம்பு மீறாத பட்சத்தில்....

சிராஜ் said...

கொஞ்சம் பிஸி...கொஞ்சம் விட்டு விட்டு தான் வருவேன்.. தப்பா எடுத்துக்காதீங்க....

என்னைக் கவர்ந்தவை said...

வால் பையன் போன்றோர்கள் தனகு நிறைய பின்னோட்டம் வேண்டும் என்பதற்காக பிறரின் தாயை கூட இழி வாக பேச தயங்க மாட்டார்கள்

சிராஜ் said...

/இவ்வளவு பின்னூட்டமா? ஆனா, நான் கலந்துக்க முடியாத அளவுக்கு இங்கே ஒரே ஆணிக்குவியலா இருக்கே! ரெண்டு நாள் பொறுங்க தல. நானும் களத்துக்கு வந்துர்றேன்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மதத்தைக் "கொண்டாடி விடுவோமா?" */

கண்டிப்பா வாங்க உமரு.... மதமா நாத்திகமான்னு ஒரு கை பாத்திருவோம்.....

சிராஜ் said...

நாத்திகர்கள் எல்லாம் ரொம்ப அறிவா கேள்வி கேட்கிறோம்னு நெனச்சிகிட்டு இருக்கீங்க... நம்மகிட்டயும் கொஞ்சம் logical கேள்விலாம் இருக்கு அண்ணே.. நானும் கேட்கிறேன், நீங்க என்ன சொல்றீங்கன்னு தான் பார்ப்போமே????? காசா பணமா கேள்வி தானே????

Anonymous said...

//கண்டிப்பா வாங்க உமரு.... மதமா நாத்திகமான்னு ஒரு கை பாத்திருவோம்.....//

உய்ய்ய் உய்ய்ய்

அங்கண செயிண்ட்பாலுக்கு வந்த டெம்போரல் லோப் வலிப்பு சிறந்ததா அல்லது

காககககே மொஹம்மது இப்னு அப்பதல்லாவுக்கு வந்த டெம்போரல் லோப் வலிப்பு சிறந்ததான்னு பட்டி மன்றம்.

இங்கண
சாதாரண மூளை சிறந்தததா?
காக்காவலிப்பு மூளை சிறந்ததான்னு பட்டிமன்றம்.

ஆவலுடன் காத்திருக்கிறோம்

ஆரம்பியுங்கள்
உய்ய் உய்ய்

Xyz said...

@Nasar
//தம்பி " முட்டாள் "....
உடன்(பிறவா) பிறப்பே ,
என் இரத்தத்தின் ஹீமொகுலோபினே,//

ஐய்யோ புல்லரிக்குதுண்ணே ரொம்ப புகழாதீங்க கூச்சமாயிருக்கு "என் ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே நம்ம டாக்டர் விஜய் பாட்டுத்தாண்ணே ஞாபகம் வருது.

//இந்த தளத்துக்கு நான் வருகை தருவது நேற்றிலிருந்து தான், இனியும் வருவேனா சந்தேகமே//

ஒரு நாளைக்குள்ள இப்பிடி ஏண்ணே அலுத்துகிறிங்க.. நாங்க மூனு வருஷமா இவங்கட அளப்பறையெல்லாம் கேட்டுகிட்டுத்தானே இருக்கோம்.

நீங்க தொடர்ந்து வரணும்.. இவங்க காமெடிய ரசிக்கனும் சிரிக்கனும் சேர்ந்து கும்மியடிக்கனும்.. அதன் மூலமாத்தாண்ணே ஒரு சகோதரத்துவம் பினைப்பு,பாசம்,அன்பு காதல் எல்லாம் உண்டாகும்
இதுதாண்ணே என் ஆசை..

இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வால்பையன் அண்ணனுக்குத்தான் நாம் நன்றி சொல்லனும்..

Xyz said...

இங்கே இடப்பட்டிருக்கும் எனது புரோபைல் புகைப்படம் அண்ணன் வால்பையனின் சொந்த புகைப்படம் என அவர் மனம் வருந்தியதால்.. மனிதாபிமான நோக்கோடு நீக்கப்படுகிறது.

Xyz said...

@சிராஜ்

//நம்மகிட்டயும் கொஞ்சம் logical கேள்விலாம் இருக்கு அண்ணே.. நானும் கேட்கிறேன், நீங்க என்ன சொல்றீங்கன்னு தான் பார்ப்போமே????? காசா பணமா கேள்வி தானே//

நீங்க வேற புதுசா இதுல காமெடி பண்ணிக்கிட்டு.. போய் உருப்படியா ஏதாவது வேலையிருந்தா பாருங்கண்ணே..

சிராஜ் said...

/* முட்டாள். said...

@சிராஜ்

//நம்மகிட்டயும் கொஞ்சம் logical கேள்விலாம் இருக்கு அண்ணே.. நானும் கேட்கிறேன், நீங்க என்ன சொல்றீங்கன்னு தான் பார்ப்போமே????? காசா பணமா கேள்வி தானே//

நீங்க வேற புதுசா இதுல காமெடி பண்ணிக்கிட்டு.. போய் உருப்படியா ஏதாவது வேலையிருந்தா பாருங்கண்ணே.. */

ஒரே ஒரு கேள்வி கேட்டுட்டு போயிடறேன்...

ராபின் ராபின் அப்படின்னு ஒரு நல்லவரு இஸ்லாத்த எதிர்த்து யாரு எழுதுனாலும் மறக்காம ஆஜர் ஆகி வோட்டு போடுவாரு, கம்மண்டும் போடுவார். இங்க அவரோட கடவுள கிண்டல் பண்ணி எழுதி இருக்காங்க, ஆளையே கடை பக்கம் காணோம். அண்ணே ராபின் கொஞ்சம் இந்த பக்கம் வந்தும் உம்ம கருத்த தெரிவிச்சிட்டு போங்க. இதிலையும் எங்கள எதுப்பீங்களா???? ஹி.. ஹி.. ஹி . சும்மா ஒரு சந்தேகம் அதான் கேட்டேன்.

Riyas said...
This comment has been removed by the author.
naren said...

முதல் சுற்றில் யார் வெற்றி பெற்றார்கள்?????? பைபிளா, குரானா...

தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.

வருண் said...

***Nasar said...

தம்பி " முட்டாள் "....
உடன்(பிறவா) பிறப்பே ,
என் இரத்தத்தின் ஹீமொகுலோபினே,
இந்த தளத்துக்கு நான் வருகை தருவது நேற்றிலிருந்து தான், இனியும் வருவேனா சந்தேகமே காரணம் இந்த தளம் "DUST BIN"..
நம்ம ரேஞ்சுக்கு இத் தளம் சரிப்பட்டு வராது SO நம்பள மறந்துராதிங்கோ தம்பி "முட்டாள்" அப்புறம்
என் COMMENT விட உங்க COMMENTS சூப்பர்ர்ர் ***

இன்னொருத்தன் ஃபோட்டோவத் திருடி போட்டுக்கிட்டு திரிகிற ஈனப்பிறவி இந்த "முட்டாள்". அவனோட காமெண்ட் உமக்கு சூப்பர்?
இந்த மயிரைத்தான் உமக்கு மதம் சொல்லிக்கொடுத்துச்சா? வாய்கிழிய மதம், நியாயம்னு பேசுறாரு. ஆனா வக்காலத்து ஈனப்பிற்விகளுக்கு!!! என்ன ஜென்மங்களோ இதுக எல்லாம்!!!

Xyz said...
This comment has been removed by the author.
Anonymous said...

மார்க்க சகோ நாஸர்
//சர்ர்தான் முஸ்லிம்களுக்கு அவங்க மார்க்கம் சொன்னபடி அத கழுவிட்டு சுத்தமாக இருக்காங்கோ//

ரொம்ப சந்தோஷம்.
தண்ணி வச்சி எத வச்சி கழுவுனாலும் மத்தவங்களுக்கு ஒன்னும் இல்லை.

ஆனா நீங்க அது ஒத்தப்படை கல்லுதானே வச்சி தேச்ச்சீங்க? நல்ல சவுதி அரேபியாவில வாங்கின புனித செங்கல்லா இருக்கணும். ஆமா

ரெட்டை படை கல்லை வச்சி தேச்சிருந்தீங்கண்ணா நரகம்தான் சொல்லிப்புட்டேன்.

Xyz said...

@வருண்

//இன்னொருத்தன் ஃபோட்டோவத் திருடி போட்டுக்கிட்டு திரிகிற ஈனப்பிறவி இந்த "முட்டாள்"//

இன்னொருத்தன் நம்பிக்கையை கேவலப்படுத்துற நீ மட்டும் நல்ல பிறவியா? நீயும் ஈனப்பிறவிதாண்டா பொறம்போக்குக்கு பொறந்த பொறம்போக்கு..

Anonymous said...

//இன்னொருத்தன் நம்பிக்கையை கேவலப்படுத்துற நீ மட்டும் நல்ல பிறவியா?//
அப்படி போடுங்க மார்க்க சகோ “முட்டாள்”

பாருங்க நம்ம நைஜீரிய மூஃமின்கள் எல்லாம் அல்குரான்ல நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா உலகம் தட்டைன்னு சொல்லிட்டு போய்ருக்காருன்னு “நம்பிக்கை” வச்சிருக்காங்க.

அந்த கிண்டல் பண்றாணுங்க ஈனப்பிறவி நைஜீரிய கிறிஸ்துவர்கள்..

அதனாலதான் வேற வழியில்லாம ஈமானை காப்பதற்க்காக நைஜீரியாவில நம்ம ஈமாந்தாரி சகோதரர்கள் கிறிஸ்துவர்கள் மேல பாம் போடறாங்க.. நேத்திக்கு மட்டும் 160 கிறிஸ்துவர்களிடம் அழகான முறையில் தாவா செய்து அல்லாஹூ அக்பர் பண்ணியிருக்கிறார்கள்.

புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்களே இந்த ஸனாதிக்காக்கள்.

அது சரி(18185106603874041862) said...

இந்தா மார்க்கம் பல்லிளிக்குது!

Boko Haram militants said they carried out the attacks, which would be their bloodiest assault to date.

The group has said it wants to overthrow the national government and install an Islamic state.

http://www.bbc.co.uk/news/world-africa-16663693

அது சரி(18185106603874041862) said...

ஏத்துக்காதவங்களை இப்படி கொன்னு குவிச்சி ஆஃப்கனிஸ்தான் பிணக்காடா ஆக்கறது தான் மார்க்கம்.

இதுல வேற சாந்தி நிலவுவதாகன்னு கொமெண்டு..அமைதியை போதிக்குதுன்னு ஒரு அளப்பறை..ஸ்ஸப்பா....போலித்தனத்துக்கும் ஒரு அளவு இல்ல? எல்லாருமா முட்டாளா இருப்பாங்க?

மனிதாபிமானி said...

வாங்க உமர் ஃபாருக்.... என்ன ரொம்ப நாளா ஆளே கானாம். சுகந்தானே.... கும்மிங்கற பேரைவிட்டு ஒரிஜினல் இஸ்லாமிய பேரில் வந்துருக்கீங்களே.... மீண்டும் நாஸ்திகத்திலிருந்து ஆஸ்திகத்திற்கு வரப்போறீங்களா சார்

மனிதாபிமானி said...

மிஸ்டர் காவி.கண்ணன் சார்...எந்த பதிவிலும் நீங்கள் போடும் பின்னூட்டத்தில் அடிக்கடி கழிப்பறை கழிப்பறைன்னே எழுதறீங்களே.... நீங்கள் சிங்கப்பூரில் டாய்லட் கழுவும் வேலையில் இருக்கீங்களா?

மனிதாபிமானி said...

இஸ்லாத்திலிருந்து வெளியேறிய கும்மி எதற்காக இஸ்லாமிய பெயரை இன்னும் தாங்கிக்கொண்டு திரியனும்...பேரை மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே?

மனிதாபிமானி said...

கும்மிக்கு ஒரு அருமையான தமிழ்பேர் சொல்றேன்... உப்புத்தண்ணியான்.

மனிதாபிமானி said...

Nasar said...

கோவி.கண்ணன் said...

//எனக்கு தெரிந்து எந்த மதத்திலும் குண்டி கழுவது பற்றிக் கூடச் சொல்லிக் கொடுக்கப் படவில்லை//
சர்ர்தான் முஸ்லிம்களுக்கு அவங்க மார்க்கம் சொன்னபடி அத கழுவிட்டு சுத்தமாக இருக்காங்கோ ஆனா நீங்கோ அத கழுவாமலேயே FROM TOILET TO STRAIGHT OFFICE கேசா ....யப்பா இன்னா கப்பு அடிக்குது ...உவ்வே#######
காவி.கண்ணன் சிங்கப்பூரில் இருப்பதால் $%##^ அதெல்லாம் கழுவவதில்லை. சீனர்களைப்போல் பேப்பரில் துடைத்துக்கொள்வதுதான். உவ்வே..........

வருண் said...

****முட்டாள். said...

@வருண்

//இன்னொருத்தன் ஃபோட்டோவத் திருடி போட்டுக்கிட்டு திரிகிற ஈனப்பிறவி இந்த "முட்டாள்"//

இன்னொருத்தன் நம்பிக்கையை கேவலப்படுத்துற நீ மட்டும் நல்ல பிறவியா? நீயும் ஈனப்பிறவிதாண்டா பொறம்போக்குக்கு பொறந்த பொறம்போக்கு..
ஜனவரி 22, 2012 7:05 PM ***

முட்டாள்.!

உங்க ப்ரஃபைல் (அருண்) ஃபோட்டோவை மாற்றியதுக்கு நன்றி. இன்னொருவர் ஃபோட்டோவை நம்ம ஃப்ரஃபைல்ல போடுவது தப்புனு உங்க கடவுள், மற்றும் மதநூல்கள் சொல்லிக்கொடுக்காதது உங்க தப்பு இல்லை!

அட் லீஸ்ட் உங்க சக விவாதக்கள் நண்பர்களாவது சொல்லியிருக்கலாம். அவங்களுக்கும் புத்தி கட்டைபோல இருக்கு! :(

கருத்து வேறுபாடு என்பது ஒரு மதத்தினை சேர்ந்தவர்களிடமே உண்டு. இந்தப் பதிவில் உள்ள விசய்ம உங்க கருத்துடன் ஒத்துப் போகலைனா,மைனஸ் மதிப்பெண்ணை அன்புடன் அளித்துவிட்டு நீங்க ஒதுங்கிப் போயிட வேண்டியதுதானே? ஏன் இப்படி???

Xyz said...

ok

Xyz said...

@வருண்..

இங்கே இடப்பட்ட கருத்துக்களுக்கும் போட்டோவுக்கும் நான் மற்றுமே பொறுப்பு..

மற்றவர்களை ஏன் இதற்கு சம்பந்தப்படுத்துகிறீர்கள்..உங்கள் ஆத்திரம் தீருமளவுக்கு என்னை தாராளமாக திட்டுங்கள்!

கருத்து வேறுபாடுகள் விமர்சனங்கள் இருப்பது சகஜம்தான்.. அதற்கும் ஒரு நாகரீக அலகு உண்டு நண்பரே..

கோடிக்கணக்கான மக்கள் கடவுளாக மதிப்பவரை நாய்க்கு ஒப்பிடுகிறார் வால்பையன். இதுதான் உங்கள் நாகரீகமா..?
இல்லை நாத்திகவாதியானால் எதைவேண்டுமானாலும் எப்பிடிவேனாலும் விமர்சிக்கலாம் என்ற திமிரா..?

அதுதான் நானும் எல்லைமீறினேன்..

Nasar said...

@வருண்

//இன்னொருத்தன் ஃபோட்டோவத் திருடி போட்டுக்கிட்டு திரிகிற ஈனப்பிறவி இந்த "முட்டாள்"//
அந்த போட்டோவை வைத்துக்கொண்டு அவரு மோசடி வேலை செய்யல
ஆனா நீங்களும், உங்க "ஒப்பாரி கும்மியடி" கூட்டமும், மதம் சார்ந்த பெயர்களை வைத்துக்கொண்டு, மதங்களை சாடுகின்றிர்களே ஏன் ???
பகிரங்கமான மோசடி இல்லையா ?? போயும் போயும் இதுக்காக உங்கள ஈனப்பிறவி என்று கேட்கமாட்டேன் ஏன்னா நீங்க எல்லோரும் டார்வினிசம் அதுனாலே?? குரங்கு பிறவியா?? னு கேட்பேன்..இது எப்புடி இருக்கு ?!....முதல்ல உங்க பெயர்களை மாத்துங்க ...
டார்வின்,மனித குரங்கு, சிப்பன்சி,கொரில்லா இதுல எதாவது நல்ல பெயரா பாத்து
வைங்க ...அப்புறம் களத்துக்கு வாங்க.....சுளுக்கு எடுக்குறேன்

Joseph George said...

நன்றி. உங்கள் ப்ளாக் அறிமுகத்தால் நான் இந்த tntj விவாதத்தை பார்த்தேன். குரான் மிக சிறிய புத்தகமாக இருக்கிறது. அதிலும் 90 சதவிகிதம் பைபிள் மற்றும் இதர புத்தகத்தில் இருந்து எடுக்கபட்டிருக்கிரது. எல்லா புத்தகங்குளும் மனிதனால் தொகுக்கப்பட்டவையே ஆகும். அனைவரிடத்தும் அன்பு செலுத்த பைபிள் சொல்லித்தருகிறது. பிறரை மன்னிக்கவே கற்றுத்தருகிறது

P.S: My mother tongue is not tamil, sorry for spelling errors and please change it if you want

சிராஜ் said...

/* நன்றி. உங்கள் ப்ளாக் அறிமுகத்தால் நான் இந்த tntj விவாதத்தை பார்த்தேன். குரான் மிக சிறிய புத்தகமாக இருக்கிறது. அதிலும் 90 சதவிகிதம் பைபிள் மற்றும் இதர புத்தகத்தில் இருந்து எடுக்கபட்டிருக்கிரது. எல்லா புத்தகங்குளும் மனிதனால் தொகுக்கப்பட்டவையே ஆகும். */

வாங்க ஜோசப் ஜார்ஜ் ,

ஆக நீங்களும் இன்னும் குரான படிக்கல... குரான படிக்காதவங்களோட வாதம் பண்ணினா வெளங்கிரும்.

வால்பையன் said...

நீங்கள் அதி நவீன ரோபோ ஒன்றை தயாரிக்கிரீர்கள், அதை சிந்திக்கவும் வைத்து விட்டர்கள், தானாக எது வேண்டுமோ தன் இஷ்டப்படி அதை அது செய்யும், அது சரியான முறையில் இயங்காமல் மக்கர் செய்கிறது, அதை சரியான முறையில் இயக்குவதற்கு அந்த இனத்திலயே ஒரு ரோபோவிற்கு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கற்று கொடுத்து அதை போதிக்க சொல்கிறீர்கள்.

முதலில் நீங்கள் எதற்காக ரோபோ தயாரிக்கிரீர்கள்? அதற்கு ஏன் சுய அறிவை கொடுத்தீர்கள்,இவ்வளவு தூரம் உருவாக்கி விட்டு எதற்காக இப்படிதான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கிறீர்கள்? ஒரு ரோபோ சொன்ன விசயத்தை கேட்க வில்லை எனில் அனைத்தையும் அழித்து விட வேண்டியதானே ஏன் திரும்ப திரும்ப ரோபோவிற்கு புத்திமதி கூறுகிறீர்கள்.?

அவை எல்லாம் ரோபோ தயாரித்த உங்களுக்கு தான் தெரியும்.அதனால் ரோபோவெ தயாரிக்க பட வில்லை என்று ஆகுமா? //


ஒரு தூதனால் ரோபோவை ஒழுங்கபடுத்த முடியுமென்றால் அதற்கு பதில் அந்த ரோபோவையே ஒழுங்காக படைத்திருக்கலாம் கடவுள்!

அங்கே கோட்டை விட்டாயிற்று, அதன் வரிசையாக எத்தனை தூதர்கள்?
முதல் தூதராலயே முடியவில்லையென்றால் கடவுள் அதற்கு லாயக்கில்லாத ஆள் என்பது நிரூபணமாகிறது அல்லவா?

பின் எப்படி கடைசி தூதர் என சொல்லி கொள்பவாரை மட்டும் ஏற்று கொள்ள முடியும்!?

வால்பையன் said...

நீங்கள் அதி நவீன ரோபோ ஒன்றை தயாரிக்கிரீர்கள், அதை சிந்திக்கவும் வைத்து விட்டர்கள், தானாக எது வேண்டுமோ தன் இஷ்டப்படி அதை அது செய்யும், அது சரியான முறையில் இயங்காமல் மக்கர் செய்கிறது, அதை சரியான முறையில் இயக்குவதற்கு அந்த இனத்திலயே ஒரு ரோபோவிற்கு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கற்று கொடுத்து அதை போதிக்க சொல்கிறீர்கள்.

முதலில் நீங்கள் எதற்காக ரோபோ தயாரிக்கிரீர்கள்? அதற்கு ஏன் சுய அறிவை கொடுத்தீர்கள்,இவ்வளவு தூரம் உருவாக்கி விட்டு எதற்காக இப்படிதான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கிறீர்கள்? ஒரு ரோபோ சொன்ன விசயத்தை கேட்க வில்லை எனில் அனைத்தையும் அழித்து விட வேண்டியதானே ஏன் திரும்ப திரும்ப ரோபோவிற்கு புத்திமதி கூறுகிறீர்கள்.?

அவை எல்லாம் ரோபோ தயாரித்த உங்களுக்கு தான் தெரியும்.அதனால் ரோபோவெ தயாரிக்க பட வில்லை என்று ஆகுமா? //


ஒரு தூதனால் ரோபோவை ஒழுங்கபடுத்த முடியுமென்றால் அதற்கு பதில் அந்த ரோபோவையே ஒழுங்காக படைத்திருக்கலாம் கடவுள்!

அங்கே கோட்டை விட்டாயிற்று, அதன் வரிசையாக எத்தனை தூதர்கள்?
முதல் தூதராலயே முடியவில்லையென்றால் கடவுள் அதற்கு லாயக்கில்லாத ஆள் என்பது நிரூபணமாகிறது அல்லவா?

பின் எப்படி கடைசி தூதர் என சொல்லி கொள்பவாரை மட்டும் ஏற்று கொள்ள முடியும்!?

கோவி.கண்ணன் said...

//மனிதாபிமானி said...
மிஸ்டர் காவி.கண்ணன் சார்...எந்த பதிவிலும் நீங்கள் போடும் பின்னூட்டத்தில் அடிக்கடி கழிப்பறை கழிப்பறைன்னே எழுதறீங்களே.... நீங்கள் சிங்கப்பூரில் டாய்லட் கழுவும் வேலையில் இருக்கீங்களா?//

ஆமா சார், உங்க அப்பா - ஆத்தா பார்த்த வேலையை இப்ப நாங்களும் செய்ய ஆரம்பிச்சிட்டோம், கழுவறை கழுவது இழிவான வேலை இல்லை சார், அடுத்தவன் குண்டியை கழுவி விடுவது தான் இழிவானது, அதை இனிமே செய்யாதீங்க

கோவி.கண்ணன் said...

//அதெல்லாம் கழுவவதில்லை. சீனர்களைப்போல் பேப்பரில் துடைத்துக்கொள்வதுதான். உவ்வே..........//

சீனன் பேப்பரில் துடைத்தாலும் இடது கையால் மசால் வடை தட்ட மாட்டான், நாம தான் தட்டி தட்டிப் போட்டு சுவைக்கிறோம் அதுவும் இந்த மலையாளிங்க தட்டுறான் பாருங்க அதோடு சுவை தான் நல்லா இருக்காம்

கோவி.கண்ணன் said...

//
"Islam is the fastest-growing religion in America, a guide and pillar of stability for many of our people..."[HILLARY RODMAN CLINTON, Los Angeles Times, May 31, 1996, p.3]

Already more than a billion-people strong, Islam is the world's fastest-growing religion. [ABCNEWS, Abcnews.com]

"Islam is the fastest-growing religion in the country." [NEWSDAY, March 7, 1989, p.4]

"Islam is the fastest-growing religion in the United States..." [NEW YORK TIMES, Feb 21, 1989, p.1]

Moslems are the world's fastest-growing group..." [USA TODAY, The Population Reference bureau, Feb. 17,
1989, p.4A ]

"Muhummed is the most successful of all Prophets and religious personalities. " [Encyclopedia Britannica]

"There are more Muslims in North America then Jews Now." [Dan Rathers, CBSNEWS]

"Islam is the fastest growing religion in North America." [TIMES MAGAZINE]

"Islam continues to grow in America, and no one can doubt that!" [CNN, December 15, 1995]

"The Religion of Islam is growing faster than any other religion in the world." [MIKE WALLACE, 60 MINUTES]

"I have studied him - the wonderful man - and in my opinion far from being an anti-Christ he must be called the saviour of
humanity. " [George Bernard Shaw in "The Genuine Islam"]


LINKS:
http://www.youtube.com/watch?v=9zq7iEK7m6w
http://islam.about.com/library/weekly/aa092300a.htm
http://science.howstuffworks.com/evolution/evolution10.htm
http://www.odec.ca/projects/2004/khak4a0/public_html/problems.html
http://science.howstuffworks.com/big-bang-news.htm
http://www.kaheel7.com/eng/index.php/picture-a-verse/172-smaller-than-atom
http://www.islamtomorrow.com/yusuf/priests_n_preachers.htm

//

அடேங்கப்பா லிங்கோ லிங்கு, எனக்கு தெரிந்து வேகமாக வளருபவை மனித குலத்திற்கு ஆபத்தாகத் தான் சென்று கொண்டு இருக்கிறது

1. எய்ட்ஸ்
2.புற்று நோய்

தவிர நீங்கள் கொடுத்த சுட்டிகள் குறிப்பாக [CNN, December 15, 1995] [NEW YORK TIMES, Feb 21, 1989, p.1] போன்றவை உண்மை என்று கொண்டாலும் கூட அது உங்கள் மதத்தின் பெயரால் தீவிரவாதிகள் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களைத் தகர்த்த 911 க்கு முன்பு நிகழ்ந்தவை என்றே தெரிகிறது. பிற இணையத் தளங்கள் இணைப்புக் கொடுத்திருப்பவை அனைத்தும் இஸ்லாமிய தளங்கள், எனவே செல்லாது செல்லாது

எந்த மதம் வேகமாக வளருகிறது என்று இணையத்தில் தேடினால் உலகில் இருக்கும் அனைத்து பெரிய மதங்களும் குப்பையாக தகவல்களை அவரவர் மதத்திற்கு சார்பாகக் கொட்டுகின்றன. ஏற்கனவே இந்தக் குப்பைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்

Anonymous said...

//அப்புறம் களத்துக்கு வாங்க.....சுளுக்கு எடுக்குறேன்//
இஸ்லாமுக்கு வந்த உடனேயே அமைதிமார்க்க நடை உடை பேச்சுக்கு வந்துவிட்ட நாஸரை பாராட்டுகிறேன்

சகோ நாஸர்
காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா டெம்போரல் வலிப்பில் சொன்னதை எல்லாம் ஒத்துகொள்ளாதவர்களிடம் இன்னும் சவுக்கடி, செருப்படி, மரண அடி, நெத்திஅடி போன்ற அழகிய தாவா வார்த்தைகளை பயன்படுத்தலாம்.

இப்போதைக்கு அல்லாஹூ அக்பர் இந்தியாவில் வேண்டாம். பின்னாடி பார்த்துகொள்ளுங்கள்.

pattu said...

என்ன இங்கே நாத்தம் ஆடிக்குதுன்னு பார்த்தா கோயல கொஞ்சம் குந்திக்கிட்டு போயிருக்கு

Vadakkupatti Raamsami said...

யப்பா இப்போதான் வால்பையன் தளம் களை கட்டுது!நீங்க நடத்துங்க தல!இதைதான் ரொம்ப நாளா படிக்க வெயிட் பண்ணிகினு இருந்தேன்!கெடா வெட்டு ஸ்டார்ட்!

Vadakkupatti Raamsami said...

என்னைய்யா பீ இணைய தள லிங்கு ஹோம் வொர்க் கிடையாதா!சே!ரொம்ப மோசம!

Vadakkupatti Raamsami said...

சாரு டவுசர் காலி!எக்சைல் விமர்சனம்


http://vadakkupatti.blogspot.com/2012/01/blog-post.html

raja said...

ஹா..ஹா.....!சைலன்டா சிரிங்க

Anonymous said...

வாரீர் வாரீர்
பாரீர் பாரீர்
ஜோராக ஒரே ஒரு முறை நடந்த
நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தி

போயே போச்சு. போயிந்தே.

DEVAPRIYA said...

இஸ்ரேல் புதைபொருள் ஆய்வுகள் போன்றவை யெல்லாம் பற்றி பேசுவார்கள் எனப் பார்த்தால்

பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?
http://wp.me/PxRSh-7E
http://www.mediafire.com/download.php?y177tc2oa3tegam

காமரசங்கள் பைபிளில்- குரான் ஹத்திஸில் என்றே போகின்றது

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கு தெரிந்தவரை உங்களுக்கு இஸ்லாம் பற்றியோ முஹம்மத் நபி பற்றியோ குர்ஆன் பற்றியோ தெளிவான சிந்தனை அல்லது புரிதல் இல்லை என்றே தெரிகிறது போகிற போக்கில் எழுதிவிட்டு ,நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்விட்டு மெச்சி கொள்கிறீகள் விடை தேவை தேடினால் தான் கிடைக்கும் போகமாட்டேன் அடம்பிடிச்ச பதில் தெரிந்து கொள்ள முடியாது நான் இப்ப சொல்லும் விசயத்தில் உங்கள் கேள்வியை தொகுங்கள்

1 ,இஸ்லாம் இடையில் வந்த மதம் அல்ல உலகம் படைக்கபட்ட நாளில் இருந்தே இஸ்லாம் இருக்கிறது

2 ஆதம் ,முதல் இப்ராஹிம் ஈசா முகம்மது ஆகியோர் இறைவனின் தூதர்கள் இவர்கள் மட்டும் அல்ல எத்தனையோ தூதர்கள் வந்து பொய் உள்ளனர்
3 முகம்மது நபி இறுதி தூதர் ஆவார்

4 குர் ஆன் முகமது நபியாலோ அவர் நண்பர்களாலோ எழுதபடவில்லை
5 குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்டது
6 முகம்மது நபி பிறந்த வளர்ந்த அனைத்தும் தெளிவாக பதியப்பட்டுள்ளது
உங்கள் முகவரியை கொடுங்கள் இஸ்லாம் சம்பந்தாமான புத்தகங்களை குர்ஆன் உள்ளிட்டவைகளை அனுப்புகிறேன் முழுதும் படித்து விட்டு வாருங்கள்
கேள்விகளோடு நீங்க எந்த கேள்வியோடு வந்தாலும் எதிர்கொள்ள தயார்

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கு தெரிந்தவரை உங்களுக்கு இஸ்லாம் பற்றியோ முஹம்மத் நபி பற்றியோ குர்ஆன் பற்றியோ தெளிவான சிந்தனை அல்லது புரிதல் இல்லை என்றே தெரிகிறது போகிற போக்கில் எழுதிவிட்டு ,நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்விட்டு மெச்சி கொள்கிறீகள் விடை தேவை தேடினால் தான் கிடைக்கும் போகமாட்டேன் அடம்பிடிச்ச பதில் தெரிந்து கொள்ள முடியாது நான் இப்ப சொல்லும் விசயத்தில் உங்கள் கேள்வியை தொகுங்கள்

1 ,இஸ்லாம் இடையில் வந்த மதம் அல்ல உலகம் படைக்கபட்ட நாளில் இருந்தே இஸ்லாம் இருக்கிறது

2 ஆதம் ,முதல் இப்ராஹிம் ஈசா முகம்மது ஆகியோர் இறைவனின் தூதர்கள் இவர்கள் மட்டும் அல்ல எத்தனையோ தூதர்கள் வந்து பொய் உள்ளனர்
3 முகம்மது நபி இறுதி தூதர் ஆவார்

4 குர் ஆன் முகமது நபியாலோ அவர் நண்பர்களாலோ எழுதபடவில்லை
5 குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்டது
6 முகம்மது நபி பிறந்த வளர்ந்த அனைத்தும் தெளிவாக பதியப்பட்டுள்ளது
உங்கள் முகவரியை கொடுங்கள் இஸ்லாம் சம்பந்தாமான புத்தகங்களை குர்ஆன் உள்ளிட்டவைகளை அனுப்புகிறேன் முழுதும் படித்து விட்டு வாருங்கள்
கேள்விகளோடு நீங்க எந்த கேள்வியோடு வந்தாலும் எதிர்கொள்ள தயார்

வால்பையன் said...

என் பதிவை ஒழுங்கா படிச்சிங்களா இல்லையா?

நீங்க சொன்ன பதிலும் சேர்ந்து நானே எழுதிட்டேன் நல்லா படிங்க.

Unknown said...

இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு மனம் விட்டுப் பேச அழையுங்கள்...
இஸ்லாமிய தகவல் மையம்
Toll Free: 18002000787

!

Blog Widget by LinkWithin