tag:blogger.com,1999:blog-5908896358588166681.post8689354345483815042..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: பரிணாமம் - செக்ஸ்வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-16892308955685939712010-08-10T09:07:25.207+05:302010-08-10T09:07:25.207+05:30//ஒருவேளை நாடோடி சிங்கங்கள் வெற்றிபெற்று விட்டால் ...//ஒருவேளை நாடோடி சிங்கங்கள் வெற்றிபெற்று விட்டால் முதலில் கூட்டத்தில் இருக்கும் ஆண் குட்டிகளை கொன்று விடும்!//<br />இதில் ஒரு நுணுக்கம் இருக்கிறது பெண்குட்டிகளையும்தான் கொல்லும்.பெண் சிங்கம் பால் கொடுக்கும் வரை கலவிக்கு தயாராகாது என்பதால் குட்டிகளை கொன்று விட்டால் விரைவில் கலவிக்கு தயாராகிவிடும்,என்பதால் பட்டத்துக்கு வந்தவுடன் பால் குடிக்கும் குட்டிகளை கொன்றுவிடும்.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-34537091156755599332010-07-14T16:50:08.674+05:302010-07-14T16:50:08.674+05:30'தனிமையில் இனிமை' இது நல்ல இருக்கே!
தனிம...'தனிமையில் இனிமை' இது நல்ல இருக்கே! <br /><br />தனிமையில் இனிமை காண முடியுமா இது ஒரு தமிழ் பாடல் சரியா? <br /><br />தனிமையில் இனிமை அல்லது தனிமையில் இன்பம் இதில் எது சரி?ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72352003882736087562010-07-13T17:54:01.907+05:302010-07-13T17:54:01.907+05:30வால்பையன் said...
@ ஆட்டையாம்பட்டி அம்பி!
...வால்பையன் said...<br /><br /> @ ஆட்டையாம்பட்டி அம்பி!<br /><br /> சுயமைதுனம், கரம் இவைகளெல்லாம் தமிழ் இல்லையா!?<br /><br /> சத்தியமா எனக்கு தெரியாதுங்க!//<br /><br />இதுல ”சுயம்” என்பதும் ”கரம்” என்பதும் சமஸ்கிருதம்.... சுயத்திற்கு ”தனி” கரத்திற்கு “கை” இதுதான் சரி.<br /> பதிவு மிக ஆரோக்கியமான எழுத்து நடையிலத்தான் இருக்கு, பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-61001416972000608702010-07-13T17:47:59.292+05:302010-07-13T17:47:59.292+05:30மிருகங்களிடம் பாலுறவு சந்ததிக்காக மட்டுமா? அல்லது ...மிருகங்களிடம் பாலுறவு சந்ததிக்காக மட்டுமா? அல்லது மனிதனைப்போல் உணர்வு பசிக்குமா?<br /><br />ஏனேனில் நாய் கார்த்திகை மாதத்தை மட்டும் தேர்ந்தேடுப்பது ஏன்? (மற்ற காலங்களில் அதற்கு பாலுறவு எண்ணம் இல்லையா?)அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-84692307501583898082010-07-13T09:39:40.626+05:302010-07-13T09:39:40.626+05:30சுயமைதுனம் என்பதற்க்கு பதிலாக சுயஇன்பம் என்றூ இருந...சுயமைதுனம் என்பதற்க்கு பதிலாக சுயஇன்பம் என்றூ இருந்தால் சரியாக இருக்கும் இல்லையா!?<br /><br />இனி எழுதும் பொழுது மாற்றி கொள்கிறேன்!<br /><br />நன்றி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76294106510328577512010-07-13T03:14:49.567+05:302010-07-13T03:14:49.567+05:30///சுயமைதுனம், கரம் இவைகளெல்லாம் தமிழ் இல்லையா!?
...///சுயமைதுனம், கரம் இவைகளெல்லாம் தமிழ் இல்லையா!?<br /><br />சத்தியமா எனக்கு தெரியாதுங்க!///<br /><br />நண்பரே!<br />நான் சில கேள்விகள் என்று தான் போன பின்னூட்டதில் எழுதி உள்ளேன். நான் என்றும் ஒரு மாணவன் என்ற முறையில். அதிலும் எனக்கு தமிழ் அறிவு மிக மிக குறைவு. மேலும் உங்கள் தமிழ் மீது ஒரு மரியாதை உண்டு. இருந்தாலும் நீங்கள் எழுப்பிய வினாவுக்கு எனது பதில்.<br /><br />நான் ‘கரம்' தமிழ் சொல் இல்லை என்று சொல்லவில்லையே? அந்த சொல் சரியாக இல்லை என்பதால் நீக்கி விடுங்கள் என்று தான் சொன்னேன். அப்புறம் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி கை என்று எழுதுங்கள் என்று சொன்னேன்.<br /><br />‘மைதுனம்' தமிழ் சொல் அல்ல! உடலுறவு மற்றும் புணர்ச்சி தான் மைதுனம் என்ற வட சொல்லின் தமிழாக்கம். உடலுறவு புணர்ச்சி என்றாலே இருவர் வேண்டும். அப்புறம் எப்படி ஒருவர் மட்டும் செய்வது சுயமைதுனம் ஆகும்?. ஆகவே சுயமைதுனம் தமிழ் சொல் அல்ல என்பது மட்டுமல்லாமல் சுயமைதுனம் என்பது ஒரு அர்த்தமற்ற சொல்லும கூட. <br /><br />சுயமைதுனம் என்ற இந்த சொல் ஒரு ‘முரண்தொடை.' முரண்தொடை என்றால் என்ன என்று தமிழர்களுக்கு தெரியுமா? ஏன் தெரியாது? தமிழர்களுக்கு தான் எல்லா தொடையும் நன்றாகத் தெரியுமே!ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7207971665304201482010-07-12T19:46:38.777+05:302010-07-12T19:46:38.777+05:30உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20733240332112336152010-07-12T15:52:50.513+05:302010-07-12T15:52:50.513+05:30@ ஆட்டையாம்பட்டி அம்பி!
சுயமைதுனம், கரம் இவைகளெல்...@ ஆட்டையாம்பட்டி அம்பி!<br /><br />சுயமைதுனம், கரம் இவைகளெல்லாம் தமிழ் இல்லையா!?<br /><br />சத்தியமா எனக்கு தெரியாதுங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44154050541127434552010-07-12T13:51:43.196+05:302010-07-12T13:51:43.196+05:30// madurai ponnu said...
அது வால்பையனுகே தெரி...// madurai ponnu said...<br /><br /> அது வால்பையனுகே தெரியாது.:) அருண் நான் சொல்றது கரைகட் தான ..//<br /><br />ஆமா தல ! பதிவுல எந்த மேட்டர் உங்களுக்கே தெரியாதுன்னு நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?<br /><br />அப்பிடியே இருந்தாலும் அது அம்மணிக்கு எப்புடி தெரியும்?Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-85451779224389744142010-07-12T13:21:31.372+05:302010-07-12T13:21:31.372+05:30அப்ப நாம காட்டியும் கொடுக்கறோம் கூட்டியும் கொடுகொற...அப்ப நாம காட்டியும் கொடுக்கறோம் கூட்டியும் கொடுகொறோமா பாஸ்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-83609960880253650572010-07-11T19:37:08.823+05:302010-07-11T19:37:08.823+05:30//பனங்காட்டு நரி said...
தல ,,
ஜூபரு ..கலக்குங்க ...//பனங்காட்டு நரி said...<br />தல ,,<br /><br />ஜூபரு ..கலக்குங்க ....யாராவது எனக்கு வோட்டு போட கற்றுகொடுங்களேன் !!!!!ப்ளீஸ் ப்ளீஸ்<br />//<br /><br />அது வால்பையனுகே தெரியாது.:) அருண் நான் சொல்றது கரைகட் தான ..தமிழ் பொண்ணுhttps://www.blogger.com/profile/09230846278747145711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6052408635370673702010-07-11T19:36:21.911+05:302010-07-11T19:36:21.911+05:30அது வால்பையனுகே தெரியாது.:) அருண் நான் சொல்றது கரை...அது வால்பையனுகே தெரியாது.:) அருண் நான் சொல்றது கரைகட் தான ..<br />;)தமிழ் பொண்ணுhttps://www.blogger.com/profile/09230846278747145711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10216578808584973162010-07-11T14:50:23.218+05:302010-07-11T14:50:23.218+05:30தல ,,
ஜூபரு ..கலக்குங்க ....யாராவது எனக்க...தல ,,<br /><br /> ஜூபரு ..கலக்குங்க ....யாராவது எனக்கு வோட்டு போட கற்றுகொடுங்களேன் !!!!!ப்ளீஸ் ப்ளீஸ்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-85153465449210845612010-07-10T16:37:22.894+05:302010-07-10T16:37:22.894+05:30//வைஅகள் தாயின்றி இருக்கும் குட்டிகளை எடுத்து வளர்...//வைஅகள் தாயின்றி இருக்கும் குட்டிகளை எடுத்து வளர்க்கும்!, ///<br />நம்பவே முடியலைங்க ..!!<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-4532792086087870122010-07-10T12:24:11.448+05:302010-07-10T12:24:11.448+05:30கேபிள், ஜாக்கி,ஹாலிவுட் பாலா, கருந்தேள் மற்றும் ஜ...கேபிள், ஜாக்கி,ஹாலிவுட் பாலா, கருந்தேள் மற்றும் ஜெட் லீ அவர்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். ஜாக்கி எழுதுவது அழகு.<br />மற்றவர்கள் புதியவர்கள்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30215555060960476052010-07-10T12:24:06.093+05:302010-07-10T12:24:06.093+05:30கேபிள், ஜாக்கி,ஹாலிவுட் பாலா, கருந்தேள் மற்றும் ஜ...கேபிள், ஜாக்கி,ஹாலிவுட் பாலா, கருந்தேள் மற்றும் ஜெட் லீ அவர்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். ஜாக்கி எழுதுவது அழகு.<br />மற்றவர்கள் புதியவர்கள்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-73567310929358586532010-07-10T11:59:31.788+05:302010-07-10T11:59:31.788+05:30தேவையான தொடர். நல்ல பதிவு. இன்னும் எழுதுங்கள்.தேவையான தொடர். நல்ல பதிவு. இன்னும் எழுதுங்கள்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52474835249672198962010-07-10T11:59:26.519+05:302010-07-10T11:59:26.519+05:30தேவையான தொடர். நல்ல பதிவு. இன்னும் எழுதுங்கள்.தேவையான தொடர். நல்ல பதிவு. இன்னும் எழுதுங்கள்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-85796908502596829012010-07-10T08:38:20.798+05:302010-07-10T08:38:20.798+05:30voted.voted.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-16768269655997399572010-07-10T05:59:08.962+05:302010-07-10T05:59:08.962+05:30ரைட்டு....ரைட்டு....முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47194662118092367682010-07-10T00:35:03.131+05:302010-07-10T00:35:03.131+05:30நண்பரே!
சில கேள்விகள்?
///குறிப்பு:பதிவிலுள்ள சி...நண்பரே!<br /><br />சில கேள்விகள்?<br /><br />///குறிப்பு:பதிவிலுள்ள சில சொற்கள் உங்களுக்கு அசெளகரியத்தை அளிக்கலாம், செக்ஸ் என்பது உயிரினம் அனைத்திற்கும் பொது மற்றும் அதை தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பதால் நான் இதை எழுதுகிறேன்!///<br /><br />நீங்கள் கொடுத்த குறிப்பு சரி. ஆனால் அசெளகரியமான சொற்களை ஏன் தமிழில் எழுதாமல் வட மொழியில் எழுதி இருக்கிறீர்கள்? வட மொழியில் எழுதினால் எங்களுக்கு அசெளகரியமாக இருக்காதா? கெட்ட வார்த்தை என்று நீங்கள் நினைக்கும் சொல் எந்த மொழியில் இருந்தால் என்ன?<br /><br /><br />///மற்றொரு முக்கியமான விசயம், சுயமைதுனம் செய்து கொள்ளும் அளவுக்கு கரவசதி, குரங்கினத்தை தவிர மற்ற விலங்குகள் எதற்கும் இல்லை என்பதும் கவனிக்கபட வேண்டிய விசயம்.///<br /><br />இந்த "கரவசதி" சொல்லை நீக்கி விடுங்கள். இது அயோத்தியை எனக்கு நினைவு படுத்துகிறது. கரவசதிக்கு பதில் கை வசதி என்று எழுதலாம். அல்லது குரங்கினத்தை தவிர மற்ற விலங்குகள் எதற்கும் கையால் அடித்து சுய இன்பம் பெரும் அளவிற்கு கை வசதியாக அமையவில்லை என்று எழுதலாம். அது என்ன "சுயமைதுனம்" "முஷ்டிமைதுனம்" அதை தமிழிலே "கை மூட்டி அடிப்பது" இல்லை "கை அடிப்பது" என்று சொல்லுங்களேன். வட மொழியில் எழுதினால் கெட்ட வார்த்தை நல்ல வார்த்தையாக மாறி விடுமா? ஆங்கில படங்களில் F**k சொன்னாலும் அந்த படத்திற்கு "U" certificate. தமிழில் ஓxx என்று சொன்னால் அந்த ஓxx வை நீக்கினால் தான் <br />"U" certificate. இல்லை அதை நீக்காவிட்டால் A certificate - உம கிடைக்காது. ஏன் ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் F**k வார்த்தையை கேட்டால் கெட்டுப் போய்விடாதா? <br /><br />குண்டலினி நல்ல வார்த்தை! ஆனால் அதன் மூலம் ஆன குண்டி கெட்ட வார்த்தை. முடி என்ற வடசொல் நல்ல வார்த்தை. மயிறு என்ற தமிழ் சொல் கெட்ட வார்த்தை. இது என்னடா. அவன் எது கெட்ட வார்த்தை என்று சொல்ல்றானோ அது கெட்ட வார்த்தை, அவன் எது நல்ல வார்த்தை என்று சொல்ல்றானோ அது நல்ல வார்த்தை. இது சரியான அழுகுணி ஆட்டம். இது மாதிரி எவ்வளோவோ சொல்லலாம். சில அறிவு ஜீவிகளின் தமிழ் பத்திரிக்கைகளில் இந்த மாதிரி பழனி காளிமுத்து சேலம் சிவராஜ் (சிவராஜ் என்று நினைக்கிறன்) மற்றும் பலர் விளம்பரம் செய்கிறார்கள். சுயமைதுனம் சொப்பன ஸ்லகிதம் முஷ்டிமைதுனம் அவைகளின் கெடுதல் பற்றி. அதுவும் பின் அட்டையில். 13 மற்றும் 15 வயது குழந்தைகள் அதை படித்து விட்டு என்னை "அப்பா சுயமைதுனம் என்றால் என்ன? சொப்பன ஸ்லகிதம் என்றால் என்ன? முஷ்டிமைதுனம் என்றால் என்ன? என்று கேட்கிறார்கள். இதை தமிழிலே எழுதினால் எனக்கு ஏற்பட்ட சங்கடத்தையாவது தவிர்த்து இருக்கலாம். செய்வார்களா???<br /><br /><br /><br />///உயிரினங்களில் இனபெருக்கத்திற்கு கூடுதல் தகுதி பெற்ற ஒரே விலங்கு மனிதன் மட்டுமே, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகே உச்சகட்டம்(orgasm) என்பது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அரிய நிகழ்வு என்பது புரிந்தது, மனிதனுக்கு நெருங்கிய உயிரினமான சிம்பன்சியை தவிர வேறு எந்த விலங்குகளும் சுயமைதுனம் செய்து கொள்ள விரும்பியதில்லை.///<br /><br />இதற்க்கு ஆதாரம் எதாவது இருக்கிறதா? திருப்தியில் உள்ள குரங்குகள் சிம்பன்சி வகையை சேர்ந்தது அல்ல!<br /><br />நான் திருப்தியில் உள்ள மனித குரங்குளை சொல்லவில்லை!!!!!ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-4531517928898619302010-07-10T00:33:00.099+05:302010-07-10T00:33:00.099+05:30நண்பரே!
சில கேள்விகள்?
///குறிப்பு:பதிவிலுள்ள சி...நண்பரே!<br /><br />சில கேள்விகள்?<br /><br />///குறிப்பு:பதிவிலுள்ள சில சொற்கள் உங்களுக்கு அசெளகரியத்தை அளிக்கலாம், செக்ஸ் என்பது உயிரினம் அனைத்திற்கும் பொது மற்றும் அதை தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பதால் நான் இதை எழுதுகிறேன்!///<br /><br />நீங்கள் கொடுத்த குறிப்பு சரி. ஆனால் அசெளகரியமான சொற்களை ஏன் தமிழில் எழுதாமல் வட மொழியில் எழுதி இருக்கிறீர்கள்? வட மொழியில் எழுதினால் எங்களுக்கு அசெளகரியமாக இருக்காதா? கெட்ட வார்த்தை என்று நீங்கள் நினைக்கும் சொல் எந்த மொழியில் இருந்தால் என்ன?<br /><br /><br />///மற்றொரு முக்கியமான விசயம், சுயமைதுனம் செய்து கொள்ளும் அளவுக்கு கரவசதி, குரங்கினத்தை தவிர மற்ற விலங்குகள் எதற்கும் இல்லை என்பதும் கவனிக்கபட வேண்டிய விசயம்.///<br /><br />இந்த "கரவசதி" சொல்லை நீக்கி விடுங்கள். இது அயோத்தியை எனக்கு நினைவு படுத்துகிறது. கரவசதிக்கு பதில் கை வசதி என்று எழுதலாம். அல்லது குரங்கினத்தை தவிர மற்ற விலங்குகள் எதற்கும் கையால் அடித்து சுய இன்பம் பெரும் அளவிற்கு கை வசதியாக அமையவில்லை என்று எழுதலாம். அது என்ன "சுயமைதுனம்" "முஷ்டிமைதுனம்" அதை தமிழிலே "கை மூட்டி அடிப்பது" இல்லை "கை அடிப்பது" என்று சொல்லுங்களேன். வட மொழியில் எழுதினால் கெட்ட வார்த்தை நல்ல வார்த்தையாக மாறி விடுமா? ஆங்கில படங்களில் F**k சொன்னாலும் அந்த படத்திற்கு "U" certificate. தமிழில் ஓxx என்று சொன்னால் அந்த ஓxx வை நீக்கினால் தான் <br />"U" certificate. இல்லை அதை நீக்காவிட்டால் A certificate - உம கிடைக்காது. ஏன் ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் F**k வார்த்தையை கேட்டால் கெட்டுப் போய்விடாதா? <br /><br />குண்டலினி நல்ல வார்த்தை! ஆனால் அதன் மூலம் ஆன குண்டி கெட்ட வார்த்தை. முடி என்ற வடசொல் நல்ல வார்த்தை. மயிறு என்ற தமிழ் சொல் கெட்ட வார்த்தை. இது என்னடா. அவன் எது கெட்ட வார்த்தை என்று சொல்ல்றானோ அது கெட்ட வார்த்தை, அவன் எது நல்ல வார்த்தை என்று சொல்ல்றானோ அது நல்ல வார்த்தை. இது சரியான அழுகுணி ஆட்டம். இது மாதிரி எவ்வளோவோ சொல்லலாம். சில அறிவு ஜீவிகளின் தமிழ் பத்திரிக்கைகளில் இந்த மாதிரி பழனி காளிமுத்து சேலம் சிவராஜ் (சிவராஜ் என்று நினைக்கிறன்) மற்றும் பலர் விளம்பரம் செய்கிறார்கள். சுயமைதுனம் சொப்பன ஸ்லகிதம் முஷ்டிமைதுனம் அவைகளின் கெடுதல் பற்றி. அதுவும் பின் அட்டையில். 13 மற்றும் 15 வயது குழந்தைகள் அதை படித்து விட்டு என்னை "அப்பா சுயமைதுனம் என்றால் என்ன? சொப்பன ஸ்லகிதம் என்றால் என்ன? முஷ்டிமைதுனம் என்றால் என்ன? என்று கேட்கிறார்கள். இதை தமிழிலே எழுதினால் எனக்கு ஏற்பட்ட சங்கடத்தையாவது தவிர்த்து இருக்கலாம். செய்வார்களா???<br /><br /><br /><br />///உயிரினங்களில் இனபெருக்கத்திற்கு கூடுதல் தகுதி பெற்ற ஒரே விலங்கு மனிதன் மட்டுமே, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகே உச்சகட்டம்(orgasm) என்பது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அரிய நிகழ்வு என்பது புரிந்தது, மனிதனுக்கு நெருங்கிய உயிரினமான சிம்பன்சியை தவிர வேறு எந்த விலங்குகளும் சுயமைதுனம் செய்து கொள்ள விரும்பியதில்லை.///<br /><br />இதற்க்கு ஆதாரம் எதாவது இருக்கிறதா? திருப்தியில் உள்ள குரங்குகள் சிம்பன்சி வகையை சேர்ந்தது அல்ல ! நான் திருப்தியில் உள்ள மனித குரங்குளை சொல்லவில்லை!!!!!!!!!ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41171709934665734282010-07-09T23:49:14.916+05:302010-07-09T23:49:14.916+05:30Good one boss!!!!Good one boss!!!!Pradeephttps://www.blogger.com/profile/12914502928056614423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19373202939469134172010-07-09T23:12:44.384+05:302010-07-09T23:12:44.384+05:30வால், தொடர் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. தொடருங...வால், தொடர் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. தொடருங்க. படிக்கவும் சுவாரசியம் குறையவில்லை.<br /><br />//இந்த வரி மனித வாழ்வில் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்,<br /><br />ஆண்களுக்கு பொருந்தாது.//<br /><br />ராம்ஜி_யாஹு, பெண்களில் வருஷத்திற்கு ஒரு முறையே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனைக் கூறுகிறீர்களா, இல்ல சீசன் டைம்ல மட்டும் விலங்குகள் உலகில் செய்வது மாதிரி மனித பெண்களிலும் நடக்கிறதுங்கிறீங்களா...<br /><br />ஆமான்னா... அப்படியா??? நான் மனித ஆண்/பெண் இருபாலாரும் நேரங்காலமில்லாம கூடலாம்னுல்ல தெரிஞ்சு வைச்சிருக்கேன்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-4977934196311808332010-07-09T22:30:08.713+05:302010-07-09T22:30:08.713+05:30:))
ஓ கே.
ஒட்டு போட்டுட்டேன்..கணக்கில் வைத்துக்க...:))<br /><br />ஓ கே.<br /><br />ஒட்டு போட்டுட்டேன்..கணக்கில் வைத்துக்கொள்ளவும்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.com