tag:blogger.com,1999:blog-5908896358588166681.post6984733911023377973..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: திட்டுதல், ஏசுதல், வைதல்,பேசுதல் இன்னும் பிற வட்டார வார்த்தைகள்.வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3031670078225515662008-07-03T18:17:00.000+05:302008-07-03T18:17:00.000+05:30பாடு என்பதன் பொருள்: மனைவியைத் திருப்திப்படுத்த மு...பாடு என்பதன் பொருள்: மனைவியைத் திருப்திப்படுத்த முடியாமல், அவளைப் புணரும் வெளியாளுக்குக் கைச்செலவுக்குக் காசு கொடுத்து பராமரிப்பவன்.<BR/>லவடா என்றால் விலைமாது. பால் என்பது மகன் அல்லது மகள். சத்தாய்த்தல் மதுரை பாஷை அல்ல, சென்னை வழக்கு. <BR/>லந்து என்பது கிண்டல்.<BR/>மானாவாரி என்பது மழையை நம்பி நடத்தப்படும் பாசனம்/விவசாயம்.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69309967821822182372008-05-10T18:13:00.000+05:302008-05-10T18:13:00.000+05:30நன்றி அனானி வால்பையன்நன்றி அனானி <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62582414016924855552008-05-10T10:51:00.000+05:302008-05-10T10:51:00.000+05:30http://en.wikipedia.org/wiki/Madras_bashaifull Che...http://en.wikipedia.org/wiki/Madras_bashai<BR/><BR/><BR/>full Chennai Tamil dictinoryAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53475676654693589212008-05-01T17:32:00.000+05:302008-05-01T17:32:00.000+05:30இன்னும் எதாவது புது வார்த்தைகள் இருந்தால் வந்து சொ...இன்னும் எதாவது புது வார்த்தைகள் இருந்தால் வந்து சொல்லிவிட்டு போங்கள் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5653201716691449412008-03-26T13:27:00.000+05:302008-03-26T13:27:00.000+05:30நான் ஒரு பதில சொன்னா, வால்பையன் எனக்கு ஒரு பதில சொ...நான் ஒரு பதில சொன்னா, வால்பையன் எனக்கு ஒரு பதில சொல்லுறான்.<BR/><BR/>நான் தான் ஜெய்.<BR/><BR/>கோயம்பத்தூரிலே சரக்கு சாப்பிட்டோ மோ ஞாபகமில்லையா?<BR/><BR/>"இல்லையா"<BR/><BR/>எம்ஜிஎம் வொட்கா சாப்பிட்டோ மே!<BR/><BR/>அப்பாடா! உனக்கு புரிய வைக்கவே இவ்வளவு நேரமாச்சு. சரி மேட்டருக்கு வருவோம் கொஞ்சம் துட்டு சம்பாரிக்க வழியிருந்தா சொல்லுங்க. மிஸ்டர் வால்பையன்ஜி.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60823782904520935762008-03-26T13:06:00.001+05:302008-03-26T13:06:00.001+05:30no commentsno commentsதியாகுhttps://www.blogger.com/profile/12724923763853416760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44849128350915477112008-03-26T12:19:00.000+05:302008-03-26T12:19:00.000+05:30//ஹலோ வால்பையா. உன் பிளாக் மதிப்பு மட்டும் ஆயிரத்த...//ஹலோ வால்பையா. உன் பிளாக் மதிப்பு மட்டும் ஆயிரத்துக்கும் மேல உள்ளது. என் பிளாக் 0 மட்டும் காட்டுதே எண்ண பண்ணலாம்.//<BR/><BR/>முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கிறது.<BR/>அதனால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்க முடியாது.<BR/>பிளாக் மதிப்பு நமது வலையை பார்வையிடுபவர்களை வைத்து மதிப்பிடபடுகிறது.<BR/>தமிழில் பிளாக் எழுதுங்கள், எல்லோருக்கும் பின்னூட்டம் இடுங்கள்.<BR/>தானாகவே உங்கள் பிளாக் மதிப்பும், உங்கள் மதிப்பும்(!?) உயரும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-17511901132997243842008-03-26T12:14:00.000+05:302008-03-26T12:14:00.000+05:30//மிண்டுதல் _ என்னிடம் மிண்டாதே என்று யாழ்ப்பாணத்...//மிண்டுதல் _ என்னிடம் மிண்டாதே என்று யாழ்ப்பாணத்தார் சொல்லிக்கொள்வதுண்டு.<BR/>கத்துதல் _ உரக்க கோபமாய் சொல்லுதல் //<BR/><BR/>அப்படியா, தகவலுக்கு நன்றி,<BR/>இலங்கை தமிழுக்கும் இங்கே உள்ள வட்டார தமிழுக்கும் உள்ள வித்தியாசங்களை வகைபடுத்தும் எண்ணம் உண்டு, நேரம் கிடக்கும் போது செய்யலாம்,<BR/>முழு இலங்கை தமிழில் எழுதப்பட்ட புத்தகம் இருந்தால் சொல்லுங்க்கள் <BR/><BR/>வருகைக்கு நன்றி <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44771587928045640402008-03-26T12:11:00.000+05:302008-03-26T12:11:00.000+05:30//தொண்டை மண்டலத்திலும் திட்டுறதை மானாவாரியா பேசிட்...//தொண்டை மண்டலத்திலும் திட்டுறதை மானாவாரியா பேசிட்டான் என்றும் சொல்வார்கள்//<BR/><BR/>மானாவாரி என்பது பயிர் சாகுபடி இல்லையா!<BR/><BR/>//பாடு என்பது மீனவர்கள் வட்டாரத்தில் இருப்பது, படகு இல்லாதவர்கள் வாடகைக்கு போய் மீன் பிடிப்பார்கள் ,அவங்க பிடிக்கிற ஒரு மீன் அளவுக்கு பாடு என்று பெயர் //<BR/><BR/>பாடு என்பது தெலுங்கு வார்த்தை என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையா என்று தெரியவில்லை.<BR/><BR/>//லவடைக்கா பால் என்றால் நேரடியான அர்த்தம் என்ன தெரியுமா ... ********** என்று அர்த்தம் சொல்கிறர்கள், விவரம் தெரிந்தவர்கள் சரியா என்று சொல்லலாம்.//<BR/><BR/>இவ்வளவு கொட்சையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.<BR/>தெரிந்திருந்தால் அந்த வார்த்தையை இங்கே உபயோக படித்திருக்க மாட்டேன்.<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-61513135557811849122008-03-26T12:03:00.000+05:302008-03-26T12:03:00.000+05:30//சில பிறழ்வுகளுடன் சில வட்டாரங்களில் அதாவது சில இ...//சில பிறழ்வுகளுடன் சில வட்டாரங்களில் அதாவது சில இடங்களில் மட்டும் பாவிக்கப்படுவது. //<BR/><BR/>அதாவது வார்த்தைகள் மருவி வேறொரு வடிவம் பெரோகிறது என்று சொல்கிறீர்களா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67894181907841646732008-03-26T11:55:00.000+05:302008-03-26T11:55:00.000+05:30சாதாரணமாய் பேசுவது கதைத்தல் எனப்படுகிறது.கதைத்தல் ...சாதாரணமாய் பேசுவது கதைத்தல் எனப்படுகிறது.<BR/><BR/>கதைத்தல் என்பது உரையாடுதல் என்ற அர்த்தத்தை குறிக்கிறது இல்லையா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68132645006390671062008-03-26T10:10:00.000+05:302008-03-26T10:10:00.000+05:30ஹலோ வால்பையா. உன் பிளாக் மதிப்பு மட்டும் ஆயிரத்துக...ஹலோ வால்பையா. உன் பிளாக் மதிப்பு மட்டும் ஆயிரத்துக்கும் மேல உள்ளது. என் பிளாக் 0 மட்டும் காட்டுதே எண்ண பண்ணலாம். நான் தெரியலையா?<BR/>///tvmalaionline.blogpot.com///ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41058797544566573632008-03-26T06:16:00.000+05:302008-03-26T06:16:00.000+05:30மிண்டுதல் _ என்னிடம் மிண்டாதே என்று யாழ்ப்பாணத்த...மிண்டுதல் _ என்னிடம் மிண்டாதே என்று யாழ்ப்பாணத்தார் சொல்லிக்கொள்வதுண்டு.<BR/>கத்துதல் _ உரக்க கோபமாய் சொல்லுதல் <BR/><BR/>வால்பையன் நல்ல தலைப்புத் தான்! முதல் வருகை.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-83706060698126864132008-03-26T00:25:00.000+05:302008-03-26T00:25:00.000+05:30தொண்டை மண்டலத்திலும் திட்டுறதை மானாவாரியா பேசிட்டா...தொண்டை மண்டலத்திலும் திட்டுறதை மானாவாரியா பேசிட்டான் என்றும் சொல்வார்கள்.<BR/><BR/>சத்தாய்க்கிறது மட்ராஸ் பாஷை ஆட்சே.<BR/><BR/>சதா ஏய்க்கிறது... எப்போதும் ஏய்க்கிறான் என்ற அர்த்தம்.<BR/><BR/>பாடு என்பது மீனவர்கள் வட்டாரத்தில் இருப்பது, படகு இல்லாதவர்கள் வாடகைக்கு போய் மீன் பிடிப்பார்கள் ,அவங்க பிடிக்கிற ஒரு மீன் அளவுக்கு பாடு என்று பெயர் , ஒரு பார்த்தால் இவ்வளவு பணம் தருவாங்க, கூலிக்கு மாறடித்தலை பாடு என்று திட்டவும் பயன் படுத்துகிறார்கள் என நினைக்கிறேன்.<BR/><BR/>லவடைக்கா பால் என்றால் நேரடியான அர்த்தம் என்ன தெரியுமா ... சுன்னி மசுரு என்று அர்த்தம் சொல்கிறர்கள், விவரம் தெரிந்தவர்கள் சரியா என்று சொல்லலாம்.<BR/><BR/>ஆனால் மெட்ராஸ் பாஷை பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்யலாம், ஆள் ஆளுக்கு ஒரு அர்த்தம் சொல்வார்கள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-17998321823414315102008-03-25T22:30:00.000+05:302008-03-25T22:30:00.000+05:30வால்பையன்;எனக்குத் தெரிந்தவரை வட்டார வழக்கு அல்லது...வால்பையன்;<BR/><BR/>எனக்குத் தெரிந்தவரை வட்டார வழக்கு அல்லது வட்டார வார்த்தைகள் என்பன தமிழில் உள்ள வார்த்தைகள் சில பிறழ்வுகளுடன் சில வட்டாரங்களில் அதாவது சில இடங்களில் மட்டும் பாவிக்கப்படுவது. உதாரணமாக 'இன்னா பேசுறே?' என்பதில் இன்னா என்பது வட்டார வழக்கு. தமிழில் இன்னா என்பதன் அர்த்தம் துன்பம் எனினும் வட்டார வழக்கில் இதற்கு என்ன எனும் அர்த்தம் உள்ளது.<BR/><BR/>நீங்கள் மேலே கூறியுள்ள நான்கில் மூன்று சொற்கள் வட்டார வார்த்தைகளாக இருக்கலாகாது என நம்புகிறேன். ஏனெனில் திட்டுதல், ஏசுதல் மற்றும் வைதல் என்பன வசைபாடல் அல்லது நிந்தித்தல் எனும் ஒரே கருத்துடையன. இவற்றைத் தமிழிலக்கியங்களிலும், கவிதைகளிலும் காணமுடியும்.<BR/><BR/>பேசுதல் என்பது வட்டார வழக்குத்தான். ஏனெனில் கதைத்தல், சொல்லுதல் மற்றும் துதித்தல் எனும் அர்த்தங்களைக் கொண்ட பேசுதல் எனும் வார்த்தையானது நிந்தித்தல் அல்லது வசைபாடல் எனும் அர்த்தம் கொண்டு சில இடங்களில் (எமது இடத்திலும் இதையே பாவிக்கின்றோம்) பாவிக்கப்படுவதனாலாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40971919314293278362008-03-25T21:15:00.000+05:302008-03-25T21:15:00.000+05:30இலங்கையில் யாழ்ப்பாண வழக்கில் பேசுதல் தான் பயன்படு...இலங்கையில் யாழ்ப்பாண வழக்கில் பேசுதல் தான் பயன்படுகிறது. சாதாரணமாய் பேசுவது கதைத்தல் எனப்படுகிறது.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com