tag:blogger.com,1999:blog-5908896358588166681.post6002864780882511502..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: முகம் காட்டாத முண்டங்களுக்கு ஒரு வேண்டுகோள்வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78486251832816366282009-08-27T21:48:22.454+05:302009-08-27T21:48:22.454+05:30செல்வம் கோவையிலிருந்தா!?
உனக்கு ஜிமெயில் ஐடி இல்ல...செல்வம் கோவையிலிருந்தா!?<br /><br />உனக்கு ஜிமெயில் ஐடி இல்லையா செல்வம்?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23422604107849746062009-08-27T21:41:39.244+05:302009-08-27T21:41:39.244+05:30i am selvam on your brother. what you say on all o...i am selvam on your brother. what you say on all off your messageAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67154539149017119972009-08-27T21:41:27.993+05:302009-08-27T21:41:27.993+05:30i am selvam on your brother. what you say on all o...i am selvam on your brother. what you say on all off your messageAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71122082876682996652008-09-19T16:46:00.000+05:302008-09-19T16:46:00.000+05:30//தனிமனித தாக்குதல் இல்லாமல் பதிவுலகம் ஒரு சுமுக ந...//தனிமனித தாக்குதல் இல்லாமல் பதிவுலகம் ஒரு சுமுக நிலைக்கு வரவேண்டும் என்பது என் ஆசை //<BR/><BR/>repeat..!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-13336283497265452582008-03-06T11:44:00.000+05:302008-03-06T11:44:00.000+05:30இறக்குவானை நிர்ஷன் மிக்க நன்றி உங்கள் ஆறுதலுக்கு.இ...இறக்குவானை நிர்ஷன் <BR/>மிக்க நன்றி உங்கள் ஆறுதலுக்கு.<BR/>இது தொடர்ந்தால் அனானி பின்னூட்டத்தை மட்டுறுத்தல் செய்து விடலாம் என்று இருக்கிறேன் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48997478112336052852008-03-06T11:42:00.000+05:302008-03-06T11:42:00.000+05:30//நீங்க எந்த ஊர்?? ஏன்னா எங்க ஊரில் என் நண்பன் ஒரு...//நீங்க எந்த ஊர்?? ஏன்னா எங்க ஊரில் என் நண்பன் ஒருவனின் குடும்பத்தில் எல்லோரும் முதலாளி என்று சொல்வார்கள். :)//<BR/><BR/>ஈரோடு <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-84292261464691313562008-03-06T11:41:00.000+05:302008-03-06T11:41:00.000+05:30//நீங்கள் நவ 2007ல் பதிவு ஆரம்பித்து இருக்கிறீர்கள...//நீங்கள் நவ 2007ல் பதிவு ஆரம்பித்து இருக்கிறீர்கள், உங்களுக்கு ஆகஸ்டு, செப்டம்பரில் நடந்திருந்து தெரிந்திருப்பது சாத்தியமில்லை. //<BR/>உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதன் முன்னரே வலைபூக்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன்.<BR/><BR/>// ஒருசிலவற்றைப் படித்துவிட்டு எவரையும் குற்றம் சொல்வதற்கு கை நீட்டுவதைத் தவிர்க்கலாம். இது வேண்டுகோள் தான். குற்றமாக சொல்லவில்லை.//<BR/><BR/>கண்டிப்பாக தவறிருந்தால் திருத்திகொள்வேன்.<BR/>உங்களுடைய பின்னூட்டத்திலும், "இருக்கலாம், நினைக்கிறேன்" என்ற வார்த்தைகளையே உபயோகபடுத்தியிருப்பேன், இது தான் நடந்தது என்று உறுதியாக நான் எங்கேயும் சொல்லவில்லை.<BR/>உங்களை உங்கள் நண்பர்கள் நம்பவது போல், என் நண்பர்களை நான் நம்புகிறேன் அவ்வளவு தான் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-4841192363416110992008-03-06T09:48:00.000+05:302008-03-06T09:48:00.000+05:30//சுஜாதாவின் மறைவை பற்றி பதிவு போட்டால் பார்ப்பானு...//சுஜாதாவின் மறைவை பற்றி பதிவு போட்டால் பார்ப்பானுக்கு ஆதரவா என்று கேள்வி.<BR/>சுஜாதாவை எனக்கு ஒரு எழுத்தாளராகவே தெரியும். எழுத்தை படிக்க எழுதியவன் என்ன ஜாதி என்று நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.<BR/>//<BR/><BR/>உண்மைதான் வால்பையன். ஜாதிவெறி வேண்டாம் என தம்பட்டம் அடிக்கும் சிலர் ஜாதி ஜாதி என்று கூறியே தான் யார் என்பதை அம்பலப்படுத்துகின்றனர். அனானியாக வருபவர்கள் தாங்கள் துணிவுடன் கருத்து கூறுவதாக நினைக்கிறார்கள். அதெப்படி சாத்தியமாகும்?<BR/>விடுங்கள் வால்பையன். சாதிப்பதற்கு ஏராளமாய் இருக்கும்போது டம்மா துண்டுப் பிரச்சினைக்கெல்லாம் மசியலாமா?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5853984001056896872008-03-05T23:19:00.000+05:302008-03-05T23:19:00.000+05:30// வாங்க முதலாளி //நீங்க எந்த ஊர்?? ஏன்னா எங்க ஊரி...// வாங்க முதலாளி //<BR/><BR/>நீங்க எந்த ஊர்?? ஏன்னா எங்க ஊரில் என் நண்பன் ஒருவனின் குடும்பத்தில் எல்லோரும் முதலாளி என்று சொல்வார்கள். :)Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28445107876291005182008-03-05T19:35:00.000+05:302008-03-05T19:35:00.000+05:30//மேலும் மேலும் உங்கள் மேல் தவறு இருப்பது போலவே அட...//மேலும் மேலும் உங்கள் மேல் தவறு இருப்பது போலவே அடுத்தவர்கள் பேசுவதை அனுமதிப்பது உங்கள் பக்க நியாயத்தை குறைக்கிறது. //<BR/><BR/>நீங்கள் நவ 2007ல் பதிவு ஆரம்பித்து இருக்கிறீர்கள், உங்களுக்கு ஆகஸ்டு, செப்டம்பரில் நடந்திருந்து தெரிந்திருப்பது சாத்தியமில்லை. அதற்காக அதையெல்லாம் நான் இங்கே பாடமாக நடத்திக் கொண்டிருக்க முடியாது.<BR/><BR/>அவர் பதிவில் சென்றவார பிரச்சனைக்கு முன்பே பல பதிவுகளில் கேடி குண்ணன், கோமண கிருஷ்ணன் என்ற பெயரில் எத்தனை அனானி பின்னூட்டங்கள் இருக்கிறது என்று பாருங்கள். வயதிற்கு மரியாதைக் கொடுக்க ஆசைதான். அதுபோல் நடந்து கொள்பவர்களுக்கு எல்லோருமே கொடுக்கிறார்கள்.<BR/><BR/>எல்லாவற்றையும் விளக்க வேண்டியது எனக்கு தேவை இல்லைதான். இருந்தாலும் நடந்த விசயம் தெரியாமல் நீங்களும் ஒருசிலவற்றைப் படித்துவிட்டு எவரையும் குற்றம் சொல்வதற்கு கை நீட்டுவதைத் தவிர்க்கலாம். இது வேண்டுகோள் தான். குற்றமாக சொல்லவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60562253995013850152008-03-04T23:41:00.000+05:302008-03-04T23:41:00.000+05:30//முதலாளி .......... நாம் எல்லாம் ரோசகாரங்க .........//முதலாளி .......... நாம் எல்லாம் ரோசகாரங்க ............ யாரா இருந்தாலும் ஒரு கை பார்ப்போம் ........... சொல்லி அனுப்புங்க .........//<BR/><BR/>வாங்க முதலாளி. உங்க சப்போர்ட் இருக்கும் போது எனக்கென்ன கவலை!<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14066198484127090522008-03-03T23:10:00.000+05:302008-03-03T23:10:00.000+05:30//கருத்து மோதலுக்கு நான் என்றுமே தயார்குஸ்திக்கு வ...//கருத்து மோதலுக்கு நான் என்றுமே தயார்<BR/>குஸ்திக்கு வேண்டுமானாலும் அழைக்கலாம்.<BR/>சனி ஞாயிறு எனக்கு லீவ் தான்//<BR/><BR/>Boss உங்க வலைப்பதிவு பக்கம் வரதுக்கே பயமா இருக்கு.<BR/>இன்னும் கொஞ்ச நாளில் ரத ஆறு ஓடும் போல இருக்கே.<BR/>வால்பையனை எழுத்தாளனாக மட்டுமே அறிந்த இவ்வலையுலகம் <BR/>இனிமேல் குஸ்தி வாத்தியாராகவும் பார்க்கப்போகிறது.<BR/>வாழ்த்துக்கள் குஸ்தி வாத்தியார்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-18318706057307813102008-03-03T17:34:00.000+05:302008-03-03T17:34:00.000+05:30முதலாளி .......... நாம் எல்லாம் ரோசகாரங்க ...........முதலாளி .......... நாம் எல்லாம் ரோசகாரங்க ............ யாரா இருந்தாலும் ஒரு கை பார்ப்போம் ........... சொல்லி அனுப்புங்க .........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91918137778758828172008-03-03T06:08:00.000+05:302008-03-03T06:08:00.000+05:30நான் சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக்கிறேன்நட்போ...நான் சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக்கிறேன்<BR/><BR/>நட்போடு<BR/>நிவிஷாநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-38354873837020331352008-03-01T14:49:00.000+05:302008-03-01T14:49:00.000+05:30//உங்களுக்கு ஆபாச மறுமொழி இடுவது இழிபிறவி போலி டோண...//உங்களுக்கு ஆபாச மறுமொழி இடுவது இழிபிறவி போலி டோண்டு என்ற மலேசியா மூர்த்தி//<BR/><BR/>இதைகூட அனானி பெயரில் வந்து சொல்கிறீர்கள். மூர்த்தியை கண்டு உங்களுக்கு பயமா? தவறு செய்தவன் எவனாக இருந்தாலும் அவனுடன் ஒண்டிக்கு நிற்க நான் தயார்.<BR/>உங்களின் சுயத்தை மறைக்காதிர்கள்<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56346846167894145362008-03-01T14:46:00.000+05:302008-03-01T14:46:00.000+05:30கோவி கண்ணன் அவர்களுக்கு உங்களையும் எனக்கு ஒரு பதிவ...கோவி கண்ணன் அவர்களுக்கு உங்களையும் எனக்கு ஒரு பதிவர் என்ற முறையில் தெரியும், தவறென்று தெரியும் போது நீங்கள் பதிவாக போட்டதற்கு நான் பாராட்டினேன். <BR/>ரவி அவர்கள் டோண்டுவை ஒரு அடம் பிடித்த பாப்பான் என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். இதை டோண்டுவே ஒத்து கொள்வார்.<BR/>அவரின் குடும்பத்தை வேறு ஒருவன் திட்டியதற்காக நீங்கள் வேலைமேனகேட்டு பதிவு போடுவது தேவையில்லாதது, சரி போட்டு விட்டீர்கள். அதை ஒரு முடிவுக்கு கொண்டவர வேண்டாமா.<BR/>மேலும் மேலும் உங்கள் மேல் தவறு இருப்பது போலவே அடுத்தவர்கள் பேசுவதை அனுமதிப்பது உங்கள் பக்க நியாயத்தை குறைக்கிறது. <BR/>தைரியமாக பதிவு போட்ட நீங்கள் கண்டிப்பாக எனக்கு அந்த பின்னூட்டம் போட்டுடிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.<BR/>தனிமனித தாக்குதல் இல்லாமல் பதிவுலகம் ஒரு சுமுக நிலைக்கு வரவேண்டும் என்பது என் ஆசை <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19277137651451501362008-03-01T14:32:00.000+05:302008-03-01T14:32:00.000+05:30//விவாதங்கள் நடக்கட்டும்.குஸ்தியெல்லாம் வேண்டாங்க....//விவாதங்கள் நடக்கட்டும்.குஸ்தியெல்லாம் வேண்டாங்க.அதுலயும் சனி,ஞாயிறு லீவு நாளாப் பார்த்து.//<BR/><BR/>நானா வம்புக்கு இழுக்கிறேன்.பின்னூட்டத்தில் பெயர் மறைத்து சண்டை போடுவதற்கு பதிலாக குஸ்தி போட வாங்கல் என்று தானே அலைகிறேன் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53080109708147740422008-02-29T23:01:00.000+05:302008-02-29T23:01:00.000+05:30உங்களுக்கு ஆபாச மறுமொழி இடுவது இழிபிறவி போலி டோண்ட...உங்களுக்கு ஆபாச மறுமொழி இடுவது இழிபிறவி போலி டோண்டு என்ற மலேசியா மூர்த்தி<BR/>அவன் ரொம்ப தொந்தரவு செய்தால் 04177 24813 நம்பருக்கு போன் போட்டு அவன் மாமியார் மாமானாரிடம் சொல்லுங்கள். ஏற்கனவே அடித்து அனுப்பட்ட சைக்கோ மிருகம் மீண்டும் வருகிறது. அடித்து அனுப்புவோம்.<BR/>SOMASUNDARAM V<BR/>04177 24813<BR/>47 PILLAIYAR KOIL STREET<BR/>PALANIPET POST AROKANAMAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52392397434836873552008-02-29T20:27:00.000+05:302008-02-29T20:27:00.000+05:30//டோண்டுவுக்கும் கோவி கண்ணனுக்கும் நடந்த சண்டையில்...//டோண்டுவுக்கும் கோவி கண்ணனுக்கும் நடந்த சண்டையில் நான் டோண்டுவுக்கு ஆதரவாக பேசினேன். //<BR/><BR/>வால் பையன்,<BR/><BR/>அவருக்கும் எனக்கும் பதிவர் என்ற முறையில் கூட எந்த தொடர்பும் இல்லை. தேவை இன்று இவரது எதிரி போலி டோண்டுவுடன் என்னை இணைத்துப் பேசியதால் அதனுடன் தொடர்புடைய செய்திகளை வைத்து கேள்வி எழுப்பினேன். அம்புட்டுதான். <BR/><BR/>எனக்காக எந்த பதிவரையும் ஆதரவுக்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. கொழுப்பெடுத்த கோமான்கள் அசிங்க பின்னூட்டங்களைப் போடுபவர்கள் என் பெயரை கெடுப்பவர்களே தவிர எனக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்பதற்க்காக அல்ல. எனக்கு எவரது ஆதரவும் தேவையும் இல்லை.<BR/><BR/>நான் பதிவு எழுதுவதை நிறுத்தியதாகச் சொல்லிவிட்டேன். எனது பெயரில் உங்களை எவரும் சீண்டினால் பின்னூட்டங்களை ரிஜெக்ட் செய்யுங்கள். எனக்கு வந்தவை எல்லாம் அப்படித்தான் சென்ற இடம் தெரியாமல் போய்விட்டது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32056308740473471482008-02-29T20:04:00.000+05:302008-02-29T20:04:00.000+05:30விவாதங்கள் நடக்கட்டும்.குஸ்தியெல்லாம் வேண்டாங்க.அத...விவாதங்கள் நடக்கட்டும்.குஸ்தியெல்லாம் வேண்டாங்க.அதுலயும் சனி,ஞாயிறு லீவு நாளாப் பார்த்து.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com