tag:blogger.com,1999:blog-5908896358588166681.post5801498508712181771..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: ஓரினசேர்க்கையை பற்றிய விவாதங்கள்!!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-13216764552023726012017-01-10T11:25:18.667+05:302017-01-10T11:25:18.667+05:30//இனபெருக்கத்தின் தேவை என்ன? ஏன் அதை செய்ய வேண்டும...//இனபெருக்கத்தின் தேவை என்ன? ஏன் அதை செய்ய வேண்டும்??//<br /><br />இனத்தை பெருக்கவே இனபெருக்கம்.<br />ஒரு செல் உயிர் தன்னை தானே இரண்டாக பிரித்து இனபெருக்கம் செய்கிறது<br />உயிரின் கடமையே இனபெருக்கம் தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32412485306996913552017-01-09T22:30:23.313+05:302017-01-09T22:30:23.313+05:30இனபெருக்கத்தின் தேவை என்ன? ஏன் அதை செய்ய வேண்டும்?...இனபெருக்கத்தின் தேவை என்ன? ஏன் அதை செய்ய வேண்டும்?? விஸ்வாhttps://www.blogger.com/profile/16413909762961627790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53974998286697940242013-09-24T13:08:25.964+05:302013-09-24T13:08:25.964+05:30வணக்கம்.... ஒருபால் ஈர்ப்பை பற்றிய இந்த தளத்தின் ப...வணக்கம்.... ஒருபால் ஈர்ப்பை பற்றிய இந்த தளத்தின் பதிவை இப்போதான் பார்க்கிறேன்.... நிச்சயமாக ஒருபால் ஈர்ப்பை பற்றிய விவாதத்தை முன்வைத்தமைக்கு நன்றிகள்... நீங்கள் நினைப்பது போல எல்லா ஒருபால் ஈர்ப்பு நபர்களும் எப்போதும் செக்ஸ் நோக்கத்துடனே இருப்பது இல்லை.... போதுமான விழிப்புணர்வும், கல்வியும் இல்லாததால் சில நேரங்களில் வரம்பு மீறுவதையும் நான் மறுக்கவில்லை.... ஆனால், எல்லாவற்றுக்கும் காரணமாக ஒருபால் ஈர்ப்பை கைகாட்டுவதை நான் ரசிக்கவில்லை.... எங்கள் சமூகத்துக்காக, அவர்களின் விழிப்புணர்வுக்காக இப்போது நான் எழுதிவரும் வலைப்பூ இது... இதனை வாசிக்கும்போது நிச்சயம் எங்கள் மனநிலையை நீங்கள் அறியமுடியும் என்று நம்புகிறேன்.... நன்றி...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29925600713688411902011-07-06T18:58:49.424+05:302011-07-06T18:58:49.424+05:30ஓரின சேர்கையாளர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ கவுன்ச...ஓரின சேர்கையாளர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ கவுன்சிலிங் தேவை .........<br /><br />பிற நாடுகளை போல் ஓரின சேர்கைக்கும் ஒரு சட்டம் கொண்டு வந்தால் என்ன..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23221204071930980382009-03-18T17:22:00.000+05:302009-03-18T17:22:00.000+05:30வால் பையன், நீங்கள் சொல்லியாவை யாவும் உங்களது பார்...வால் பையன், நீங்கள் சொல்லியாவை யாவும் உங்களது பார்வையில் சரியாக இருக்கலாம். <BR/>ஓரினசேர்க்கை என்பது ஒரு தற்காலிக வடிகாலே தவிர இதை இவ்வளவு தூரம் காரசாரமக விவாதிக்கிற அளவுக்கு மிக மோசமானதாக எனக்கு தோன்றல. பெரும்பாலும் ஓரினசேர்க்கை-காரர்கள் யார் என்று பார்த்தால் பள்ளி, கல்லூரி-களில் படிப்பவர்கள் அல்லது சற்று வயதான(50) ஆண்கள் மட்டுமே. ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்? அவர்களுக்கு வேறு வடிகால் இல்லாத காரணத்தினால்.. பொதுவாக ஆண்களுக்கு வடிகால் என்பது பெண்களுடன் கூடுவதால் நிவர்த்தி ஆகிறது. பெண் துணை இல்லாதவர்களுக்கு..? வெளியில் சென்று தேட வேண்டும். or காசு கொடுத்து போகணும்.. சிரமமான காரியம். இதைதான் தினசரி நாளிதழ்களில் நாம் படிக்கிறோம் "தகாத உறவு.. கள்ள உறவு.. சிறுமி வயதானவரல் கற்பழிப்பு.. போன்று..". மேற் சொன்ன யாவையும் செய்ய சற்று துணிவு வேண்டும். so ஒரு temprory solution-ஆக அமைந்ததே நாம் விவாதிக்கும் ஓரினசேர்க்கை. <BR/><BR/>வால்பையன்... நீங்க சொன்னிங்க.. ஓரினசேர்க்கை-காரர்களுடன் tea குடிப்பிங்க.. சிகரட் exchange பண்ணிக்குவீங்க என. அது போல் தானே அவர்காளின் பரஸ்பர... ... exchange-உம். <BR/>"அதற்காக கடுமையான முறையில், வற்புறுத்தி செய்கிற ஒரு சிலரை" நானும் வன்மையா கண்டிக்கின்றேன். <BR/><BR/>டாக்டர் அனு சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43803676239817585832009-02-24T17:47:00.000+05:302009-02-24T17:47:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருத்துவர் அனுராதா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருத்துவர் அனுராதா!<BR/><BR/>நான் வன்முறையினால் எதிர்பால் ஈர்ப்பு குறையும் என்று சொல்லவில்லை.<BR/><BR/><B>எப்பால்</B> ஒருவர் மீது வன்முறை கொள்கிறதோ, <B>அப்பால்</B> மீது வெறுப்பு உண்டாகி, அதன் <B>எதிர்பால்</B> மீது <B>ஈர்ப்பால்</B>, <B>மனப்பால்</B> கொள்வது தான் மனிதமனம்.<BR/><BR/>பெண் ஓரினசேர்க்கை பிரியர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.<BR/><BR/>விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் கனநேர இன்பத்திற்காக ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு பின் குற்றஉணர்ச்சியால் எதிர்பால் மேல் ஈர்ப்பு அற்று இருக்கிறார்கள்.<BR/><BR/>ஒரு மன உளவியல் மருத்துவராக, மருத்துவ ரீதியாக இது நிறுபிக்கப்டாத உண்மை என்று சொல்ல முடியுமே தவிர, இதனை வைத்து காசு பார்க்கும் சித்த வைத்தியர்களை ஒன்றுமே செய்ய முடியாது.<BR/><BR/>நீங்கள் சொல்லும் பை-செக்ஸுவல்கள் <BR/>விதிவிலக்குகளே அதாவதும் செக்ஸ் என்னும் விதியிலிருந்து ஹோமோ செக்ஸுவலை எப்படி விதிவிலக்காக பார்க்கிறோமோ அப்படி.<BR/><BR/>நான் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிர்ப்பாளன் அல்ல, அதே நேரம் அவர்களுக்கும் விழிப்புணர்வு தேவை என்று கூறுபவன்.<BR/><BR/>நன்றிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64285201636395031082009-02-24T17:03:00.000+05:302009-02-24T17:03:00.000+05:30hi mr.vaal,as a psychiatrist i have some responsib...hi mr.vaal,<BR/><BR/>as a psychiatrist i have some responsibility..to clarify some issues here.<BR/><BR/>Homosexuality is multifactorial.It is very biological and it is hard for them to live otherwise.<BR/><BR/>There are bisexual as well.So if someone gets into any homosexual act it doesnt mean the person will lose interest in the opposite sex.<BR/><BR/>Coming to your issue of the young boy in the osychiatric ward, what happened to him is sad, But that has to be seen more as a sexual assault(rape).It may not have anything to do with homosexuality.His seniors for all you know maybe experimenting/ just being rotten.There are girls who are sexually assaulted and sometimes boys by men. The latest is the issue of sexual assault by catholic priests in the west.The church had to pay huge amounts of compensation.Rape is also possible among men.Violence can be perpetrated just by showing some sort of Psychological superiority and aggression .Rape of male prisoners by other senior or powerful prisoners is is a known phenomenon.<BR/><BR/>Your statement that if some one is forced in to a sexual act with the same sex , the person will lose interest in opposite sex is not something that has any scientific basis.<BR/><BR/>Socially some of my best friends among men are homosexuals.Very kind and gentle souls.I dont see the competitiveness that i see in men who are straight.<BR/><BR/>Instead of looking at this issue with lot of emotions ,it will be good to talk to some people who are in this field, such as doctors.<BR/><BR/>Due to logistics i have to type in tamil.I am sorry about that.Kaverihttps://www.blogger.com/profile/04932305767477551263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20125524133871746842009-02-20T20:30:00.000+05:302009-02-20T20:30:00.000+05:30//நட்புடன் ஜமால் said... உங்க பதிவு யூத்விகடனில...//நட்புடன் ஜமால் said...<BR/> உங்க பதிவு யூத்விகடனில்<BR/> வாழ்த்துக்கள்//<BR/><BR/>//vinoth gowtham said...<BR/> //உங்க பதிவு யூத்விகடனில்//<BR/> கலக்குங்க வாழ்த்துக்கள் ..//<BR/><BR/>//அ.மு.செய்யது said... <BR/>உங்கள் பதிவு யூத் புல் விகடனில் பார்த்தேன்..<BR/>வாழ்த்துக்கள்..//<BR/><BR/><BR/>உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி<BR/>ஆனால் எனக்கு இது பெரிதாக தோன்றவில்லை,<BR/><BR/>யூத்புஃல் விகடன் ஒரு இணைய பத்திரிக்கை, அது பிரபலமடைவதற்கு முன்னரே ப்ளாக் உலக அளவில் மக்களை அடைந்து விட்டது.<BR/><BR/>தமிழ்மணத்தில் சூடான இடுக்கைகளை வாழ்த்துவீர்களா, அது போல் தான் இதுவும்,<BR/><BR/>ஒருவேளை ஆனந்தவிகடனில் வந்தால் உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் தகுதியானவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47711545414684413472009-02-20T20:17:00.000+05:302009-02-20T20:17:00.000+05:30நன்றி ரமேஷ் வைத்யாஅண்ணன் சொன்னா சரியா தான் இருக்கு...நன்றி ரமேஷ் வைத்யா<BR/>அண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும்.<BR/><BR/>நன்றி அருண்!<BR/>ஆம் ஈரோடு மட்டுமல்ல!<BR/>எல்லாஊர்களிலும் இவர்களை பார்க்கமுடிகிறது.<BR/><BR/>நன்றி செய்யது<BR/><BR/>நன்றி அப்துல்லா<BR/><BR/>நன்றி தாமிரா<BR/>உண்மை தான்,<BR/>சரி செய்திருக்கலாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76101769182245295252009-02-20T20:11:00.000+05:302009-02-20T20:11:00.000+05:30நன்றி வினோத் கெளதம்நன்றி ஜமால்காரணமும் சொல்லியிருக...நன்றி வினோத் கெளதம்<BR/><BR/>நன்றி ஜமால்<BR/>காரணமும் சொல்லியிருக்கிறேனே!<BR/><BR/>நன்றி தமிழ்நெஞ்சம் <BR/><BR/>நன்றி Bharath <BR/>நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், பொத்தம் பொதுவாக நான் ஆதரிக்கிறேன் என்பது, எதிர்க்கிறேன் என்பதும் சரியல்ல, அவர்கள் இருவரும் எதாவது ஒரு புள்ளியில் இணைவார்கள். நான் எதிர்க்கவில்லை அதே நேரம் பாதுகாப்பு கேட்கிறேன்.<BR/>அவர்களிடம் பாதுகாப்பு கேட்கும் பொழுது சில விளக்கங்கள் என் பக்கம் தர வேண்டியுள்ளது, அதற்காகவே போன பதிவுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91773425087090458882009-02-20T19:32:00.000+05:302009-02-20T19:32:00.000+05:30இந்தப்பதிவில் ஒரே கருத்துகள் திரும்ப திரும்ப ரிப்ப...இந்தப்பதிவில் ஒரே கருத்துகள் திரும்ப திரும்ப ரிப்பீட்டாகியிருப்பதை எடிட் செய்திருக்கலாம்.. கச்சிதமாக இல்லை.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64830908192756295652009-02-20T19:31:00.000+05:302009-02-20T19:31:00.000+05:30ஆரோக்கியமான விவாதத்தை அதிலும் ஒரு பேசாப்பொருளில் ந...ஆரோக்கியமான விவாதத்தை அதிலும் ஒரு பேசாப்பொருளில் நிகழ்த்தியுள்ளமைக்கு வாழ்த்துகள்.. வால்.! <BR/><BR/>என்னைப்பொறுத்தவரை 'கனியிருப்பக் காய் கவர்வதே' ஓரினச்சேர்க்கையென கருதுகிறேன். எனக்கு கனி பிடிக்கலாம். ஆனால் காயை பிடிப்போரும் இருக்கலாம். சுய இன்பமோ, ஓரினச்சேர்க்கையோ எந்த விதமான உடற்பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதல்ல.. அது சூழலின் காரணமான இயல்பே. இதற்காக அநாகரீகமாக பொது இடங்களில் துணை தேடுவது அருவருக்கத்தக்க விஷயம். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறையைப்போன்றே இந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்துதல், சிறார்களை துன்புறுத்துதல், வன்முறை செய்தல், தெரிந்தே நோய்களைப்பரப்புதல் போன்ற செயல்களை மன்னிக்கவேமுடியாது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-92000518621373108372009-02-20T12:35:00.000+05:302009-02-20T12:35:00.000+05:30அண்ணே உங்களோடு ஒத்துப் போகிறேன் :)அண்ணே உங்களோடு ஒத்துப் போகிறேன் <BR/>:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45897491640697098172009-02-20T00:08:00.000+05:302009-02-20T00:08:00.000+05:30செல்வன் said...//ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுத...செல்வன் said...<BR/>//ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுத்தால் அவர்கள் ஏன் அதன்பின் பிறரை தொந்தரவு செய்ய போகிறார்கள்?ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த நாட்டிலும் இம்மாதிரி நடப்பதில்லையே ஏன்?//<BR/><BR/>கனடாவில் இதுவரை நடந்த ஒரின திருமணங்கள் ரத்துசெய்யபட்டது ஏன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88084507638188444772009-02-19T21:40:00.000+05:302009-02-19T21:40:00.000+05:30பின்னூட்ட வாதங்களை வைத்தே பதிவா...கலக்குங்க...உங்க...பின்னூட்ட வாதங்களை வைத்தே பதிவா...<BR/><BR/>கலக்குங்க...<BR/><BR/>உங்கள் பதிவு யூத் புல் விகடனில் பார்த்தேன்..<BR/><BR/>வாழ்த்துக்கள்..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-82381694685255089282009-02-19T19:32:00.000+05:302009-02-19T19:32:00.000+05:30//உங்க பதிவு யூத்விகடனில்//கலக்குங்க வாழ்த்துக்கள்...//உங்க பதிவு யூத்விகடனில்//<BR/><BR/>கலக்குங்க வாழ்த்துக்கள் ..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-82183916533583336332009-02-19T19:12:00.000+05:302009-02-19T19:12:00.000+05:30உங்க பதிவு யூத்விகடனில்வாழ்த்துக்கள்உங்க பதிவு யூத்விகடனில்<BR/><BR/><A HREF="http://youthful.vikatan.com/youth/index.asp" REL="nofollow">வாழ்த்துக்கள்</A>நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19537418431833226362009-02-19T17:24:00.000+05:302009-02-19T17:24:00.000+05:30Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directo...Hi<BR/><BR/>உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">www.valaipookkal.com</A> ல் தொடுத்துள்ளோம். அதை <A HREF="http://www.valaipookkal.com/story.php?title=%E0%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" REL="nofollow">இங்கு</A> சரி பார்த்து கொள்ளவும்.<BR/><BR/>உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">இந்த வலைப்பூக்களிலும்</A>, வேகமாக வளர்ந்து வரும் <A HREF="http://www.tamiljunction.com" REL="nofollow">தமிழ் இனத்தின் இணையத்திலும்</A> தங்களை பதிவு செய்து கொள்ளவும்.<BR/><BR/>நட்புடன் <BR/>வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-50178520852295350862009-02-19T15:21:00.000+05:302009-02-19T15:21:00.000+05:30நல்ல பதிவு. ஈரோடு பஸ் ஸ்டாண்டுல இவனுக ஆட்டம் too m...நல்ல பதிவு. ஈரோடு பஸ் ஸ்டாண்டுல இவனுக ஆட்டம் too much. கொடுமுடியில ஒருதடவ, Hகூ ஒருத்தன ரயில்வே ஸ்டேசன்ல விட்டு நொக்கி நொங்கு எடுத்தோம். (அவன் ஒரு 5 வகுப்பு மாணவன மிட்டாய் குடுத்து பாத்ரூம் கூப்பிட்டான்.)அருண்https://www.blogger.com/profile/17145970746820088014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32013016002140308032009-02-19T14:59:00.000+05:302009-02-19T14:59:00.000+05:30வால் பையன்,தத்துவக் குழப்பமில்லாத அலசல். எனக்கும் ...வால் பையன்,<BR/>தத்துவக் குழப்பமில்லாத அலசல். எனக்கும் அதே கருத்துதான். பாராட்டிக்கிறேன்.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-34501435183243904482009-02-19T14:41:00.000+05:302009-02-19T14:41:00.000+05:30இது பேச்சு.. இப்ப போய் உங்களோட போன இடுக்கையை படிச்...இது பேச்சு.. இப்ப போய் உங்களோட போன இடுக்கையை படிச்சுபாருங்க.. ஓரின சேர்க்கையாளர்கள் எல்லாருமே இந்த மாதிரித்தான்.. அப்படிங்கர தொனி வருதா இல்லையான்னு..<BR/><BR/>நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் உங்களுக்குளே பாத்துக்குங்கன்னு சொல்லிட்டா அவங்க பாட்டுக்கு ஒரு சங்கம் வெச்சோ இல்ல வலைத்தளத்திலயோ பாத்துக்ப்போறாங்க.. அவங்களூக்கு வேணும்னா கல்யாணமும் பண்ணிக்கிட்டு போறாங்க.. நம்ப யாரு தடுக்க??Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39350956895857927222009-02-19T14:38:00.000+05:302009-02-19T14:38:00.000+05:30I am wondering about it..அடஅருமைப்பாபின்னூட்டங்களை...I am wondering about it..<BR/><BR/>அட<BR/><BR/>அருமைப்பா<BR/><BR/>பின்னூட்டங்களை பதிவு வழி சொல்வதுTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56908561251649154222009-02-19T14:16:00.000+05:302009-02-19T14:16:00.000+05:30அடஅருமைப்பாபின்னூட்டங்களை பதிவு வழி சொல்வதுஅட<BR/><BR/>அருமைப்பா<BR/><BR/>பின்னூட்டங்களை பதிவு வழி சொல்வதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2080466517083550492009-02-19T13:57:00.000+05:302009-02-19T13:57:00.000+05:30Simply superb.உங்களடுய கருத்தை ஆணித்தரமா முன் வைத்...Simply superb.<BR/>உங்களடுய கருத்தை ஆணித்தரமா முன் வைத்து விட்டிர்கள்.<BR/>அநேகமாய் பெரும்பாலனவர்களின் கருத்து இதுவாக தான் இருக்கும்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.com