tag:blogger.com,1999:blog-5908896358588166681.post5779844044247168495..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: புரியாத புரிதலை புரிந்து கொள்ள சில முயற்சிகள் பாகம் 2.வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76996526618502439282008-05-06T20:25:00.000+05:302008-05-06T20:25:00.000+05:30//உங்க பதிவை படிக்கும்போது நான் கொஞ்சம் மப்புல இரு...//உங்க பதிவை படிக்கும்போது நான் கொஞ்சம் மப்புல இருந்தேன். அதான். கோபித்துக்கொள்ளவேண்டாம்.//<BR/><BR/>ஏதோ நம்மளால முடிஞ்சவரையில் தமிழக அரசை காப்பாற்றுகிறோம், அவர்கள் நம்மை கவனிக்காவிட்டாலும் பரவாயில்லை, அடிமட்டத்தில் இருக்கும் மக்களை இலவச ஆசை காட்டி ஏமாற்றாமல் இருந்தால் சரி <BR/><BR/>மற்றபடி கோபிக்க என்ன இருக்கிறது நண்பரே!<BR/>நான் குடிகாரன் என்று சொன்னால் தூக்கில் போட்டுவிடுவார்களா என்ன? <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87451557860127570372008-05-06T20:21:00.000+05:302008-05-06T20:21:00.000+05:30//நாம் என்ன எழுதினாலும் நமது அரசியல்வியாதிகள் மண்ட...//நாம் என்ன எழுதினாலும் நமது அரசியல்வியாதிகள் மண்டையில் ஏறவா போகிற்து.//<BR/><BR/>வார்த்தை விளையாட்டு அருமையாக உள்ளது. முதலில் நானே சரியாக கவனிக்கவில்லை,<BR/>விரிவாக எழுத சொல்லி கேட்டுள்ளீர்கள், இதை பற்றி சரியாக எழுத ஒரே ஆள் அண்ணன் மா.சி மட்டுமே ஆனால் அவர் இப்போது பதிவுகள் எழுதுவதில்லை என்பது தான் மிக பெரிய வருத்தமான ஒன்று <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-50226329610916501272008-05-06T20:17:00.000+05:302008-05-06T20:17:00.000+05:30//பத்து ரூபாய் இன்னைக்கு சம்பாதிப்பது எப்படி? அல்ல...//பத்து ரூபாய் இன்னைக்கு சம்பாதிப்பது எப்படி? அல்லது பட்டினியோடு இன்னும் ஒரு பொழுதைக் கழிப்பது எப்படி என்ற யோசனையில் சென்று விடுகிறார்கள்.//<BR/><BR/>நினைக்கவே எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது புகழன் <BR/>தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்<BR/><BR/>//மாற்றம் அவசியம்தான் அது அடிப்படையிலிருந்தே இருக்க வேண்டும்.<BR/>ஆனால் அடிப்படை எது என்பதில்தானே இப்பொழுது பிரச்சினை?//<BR/><BR/>மாற்றம் தேவையே அடிப்படையின் தேவைகளுக்கு தானே!<BR/>அரசியல்வாதிகளின் முற்போக்கு சிந்தனை இல்லாமையே இதற்கு காரணம்,<BR/>நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும், தேர்தலில் நிற்க வயது உச்ச வரம்பு வேண்டும், கல்வியறிவு வேண்டும், போன்ற சட்டங்கள் முதலில் அமுல் படுத்த வேண்டும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24068525959345521362008-05-06T18:50:00.000+05:302008-05-06T18:50:00.000+05:30///வால்பையன் said... பதிவர் வட்டத்துல குடிகாரன்னு ...///வால்பையன் said... <BR/>பதிவர் வட்டத்துல குடிகாரன்னு எனக்கு பேர் வாங்கி கொடுத்துருவிங்க போலருக்கு,<BR/>சனி ஞாயிறு விடுமுறை என்பதால் தான் பாருக்கு போகிறோம், நீங்கள் என்னை எல்லா நேரமும் பாரிலேயே கற்பனை செய்து பார்த்து கொண்டிருப்பீர்கள் போலிருக்கு.///<BR/><BR/><BR/><BR/>உங்க பதிவை படிக்கும்போது நான் கொஞ்சம் மப்புல இருந்தேன். அதான். கோபித்துக்கொள்ளவேண்டாம்.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47996428833800784432008-05-06T18:15:00.000+05:302008-05-06T18:15:00.000+05:30நான் இதைப்பற்றி எழுத துடித்துக்கொண்டுருந்தேன்.ஆனால...நான் இதைப்பற்றி எழுத துடித்துக்கொண்டுருந்தேன்.<BR/><BR/>ஆனால் என்னிடம் தேவையான புள்ளிவிவரங்கள் இல்லை.<BR/><BR/>தாங்களும் மேலோட்டமாகத்தான் எழுதியுள்ளீர்கள் இன்னும் விரிவாக பதிவிட வேண்டுகிறேன்.<BR/><BR/>நாம் என்ன எழுதினாலும் நமது அரசியல்வியாதிகள் மண்டையில் ஏறவா போகிற்து.<BR/><BR/>ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்.கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-63169652176656942662008-05-06T16:51:00.000+05:302008-05-06T16:51:00.000+05:30தேவையான சர்ச்சைதான்.ஆனால் சர்ச்சை செய்பவர்கள் யாரு...தேவையான சர்ச்சைதான்.<BR/>ஆனால் சர்ச்சை செய்பவர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படுவதுபோல் தெரியவில்லை.<BR/>விலைவாசி உயர்வையும் இன்ன பிற சமூக சீர்கேடுகளையும் பற்றி பேசுபவர்கள் பேசிவிட்டுப் போய் விடுகின்றார்கள்.<BR/>பாதிக்கப்படும் பாமரர்கள் யாருக்கும் இதைப் பற்றி சிந்திக்கவே நேரம் இல்லை.<BR/>ஒரு ரூபாய்க்கு விற்ற அரிசி பத்து ரூபாய் என்று விலையேற்றமடையும் போது சின்ன பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு பத்து ரூபாய் இன்னைக்கு சம்பாதிப்பது எப்படி? அல்லது பட்டினியோடு இன்னும் ஒரு பொழுதைக் கழிப்பது எப்படி என்ற யோசனையில் சென்று விடுகிறார்கள்.<BR/>மாற்றம் அவசியம்தான் அது அடிப்படையிலிருந்தே இருக்க வேண்டும்.<BR/>ஆனால் அடிப்படை எது என்பதில்தானே இப்பொழுது பிரச்சினை?புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71152763126762487132008-05-06T09:25:00.000+05:302008-05-06T09:25:00.000+05:30//இதை படித்த உடனே மப்புல எழுதன மாதிரி தெரியுது. அவ...//இதை படித்த உடனே மப்புல எழுதன மாதிரி தெரியுது. <BR/>அவனுங்க பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்.<BR/>அவனுங்கள திருத்தமுடியாது.//<BR/><BR/>பதிவர் வட்டத்துல குடிகாரன்னு எனக்கு பேர் வாங்கி கொடுத்துருவிங்க போலருக்கு,<BR/>சனி ஞாயிறு விடுமுறை என்பதால் தான் பாருக்கு போகிறோம், நீங்கள் என்னை எல்லா நேரமும் பாரிலேயே கற்பனை செய்து பார்த்து கொண்டிருப்பீர்கள் போலிருக்கு.<BR/>விசயத்திற்கு வருவோம், ஆன்லைன் வர்த்தகம் தான் காரணம் என்று வலையில் எழுதுபவர்கள் அனைவரும் வெட்டி ஒட்டுபவர்களே, சரியான விளக்கத்தை அவர்களால் கொடுக்க முடியாது, <BR/>அதாவது அவர்கள் முயலே பிடிக்கவில்லை பிறகு எப்படி மூணு கால் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8305894003308952932008-05-05T23:55:00.000+05:302008-05-05T23:55:00.000+05:30இதை படித்த உடனே மப்புல எழுதன மாதிரி தெரியுது. அவனு...இதை படித்த உடனே மப்புல எழுதன மாதிரி தெரியுது. <BR/>அவனுங்க பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்.<BR/>அவனுங்கள திருத்தமுடியாது.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12644595086061809712008-05-05T20:31:00.000+05:302008-05-05T20:31:00.000+05:30வருகைக்கு நன்றி அமரபாரதி!தவறை திருத்தி விட்டேன் வா...வருகைக்கு நன்றி அமரபாரதி!<BR/>தவறை திருத்தி விட்டேன் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-37430709525592658752008-05-05T20:17:00.000+05:302008-05-05T20:17:00.000+05:30//பத்து சதவிகித உயர்வு இருந்தது// பத்து படங்கு என...//பத்து சதவிகித உயர்வு இருந்தது// பத்து படங்கு என்று இருந்திருக்க வேண்டுமோ? மற்றபடி நல்ல அலசல்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.com