tag:blogger.com,1999:blog-5908896358588166681.post5746385533931441102..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: திராவிடமும் நீர்த்துப்போன கொள்கைகளும்!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40761853254760803632017-04-27T17:43:56.804+05:302017-04-27T17:43:56.804+05:30நல்ல சிந்தனை.பெரியாரின் கடவுள் மறுப்பு ஒரு சந்தர்ப...நல்ல சிந்தனை.பெரியாரின் கடவுள் மறுப்பு ஒரு சந்தர்ப்பவாதம்.இங்கு கடவுள் மறுப்பாளாராக அறியப்பட்டவர்,கேரளா வைக்கத்தில் போய் ஏன் ஆலயப் பிரவேச போராட்டம் நடத்த வேண்டும்?Selvamhttps://www.blogger.com/profile/16788806673036029868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39745667514555970762017-04-08T23:30:48.164+05:302017-04-08T23:30:48.164+05:30திராவிடக் கொள்கை என்றால் கடவுள் மறுப்பு என்று தவறா...திராவிடக் கொள்கை என்றால் கடவுள் மறுப்பு என்று தவறாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். கடவுள் நம்பிக்கையை குறைசொல்ல்வதில்லை திராவிடம். இல்லத கடவுளைக்காட்டி உங்களை அடிமைப்படுத்தும் சதிகளை பகுத்து அறிந்து கோள்ள அறிவுறுத்துவதுதான் திராவிடம்.<br /><br />பிறப்பால் உயர்ச்சி என்பதன் மூலம் உங்களை சிறுமைப்படுத்தி தாழ்த்தி பிற்ப்படுத்துவதன் பித்தலாட்டத்தை பகுத்து அறிந்து கோள்ள அறிவுறுத்துவதுதான் திராவிடம்.<br /><br />அறிவும் புத்திசாலித்தனமும் படிப்பு மற்றும் அனுபவத்தின் மூலம் வருவதில்லை, இவைகள் ஒரு இனத்துக்கு மட்டுமே இயற்கையாக பிறாப்பால் வருதுன்னு பொய் சொல்லி மற்ற இனத்தினரை நம்பவைத்து உளவியல் தாக்குதல் மூலம் அவர்களை படிக்க மற்றும் முன்னேற விடாமல் செய்யும் ச்திகளை பகுத்து அறிந்து கோள்ள அறிவுறுத்துவதுதான் திராவிடம்.<br /><br />உலகிலேயே தமிழர்கள் மட்டுமே கோவில், சர்ச், பள்ளி வாசல், மற்றும் அனைத்தும் மத கோவிலுக்கும் போய் உன்மையான பக்த்தியுடன் வனங்குவர்.<br /><br />கடவுள் பக்த்தி அதிகமாக இருக்காத மற்ற மாநிலங்களில் "கவுளைக் கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி" என்று சொல்லி உயிருடன் இருக்க முடியாது. ஆனால் கடவுள் பக்த்தி அதிகமாக உள்ள தமிழ்நாட்டில்தான் இதை கோவில் வாசல்களில் கூட எழுதி வைக்க முடியும்.. பகுத்தறியும் உத்தியினைக்கற்ற தமிழர்கள் உன்மையான திராவிடத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.<br /><br />பெரியார் பயிற்றுவித்த பகுத்தறிவுத்தீ என்றைக்குமே நீர்த்துப்போகாது. இதை தமிழர்கள் என்றுமே அறிந்து வைத்துதான் இருக்கின்றனர்.<br /><br />உசிலை விஜயன்https://www.blogger.com/profile/03364408120028067708noreply@blogger.com