tag:blogger.com,1999:blog-5908896358588166681.post4154260144242814429..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: ஜெயலலிதா ஆட்சி!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39545157462587468862012-01-02T13:14:45.257+05:302012-01-02T13:14:45.257+05:30தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு வி...தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு விரலில் ஒன்றை தோடு என்றல் என்ன செய்வது. இதுதான் தமிழகம் மற்றும் இந்திய அரசியல் விதி. அரசியல் ஒரு பணம் பார்க்கும் தொழில்லாக மாறிவிட்டது.kamarajhttps://www.blogger.com/profile/14357939811482835325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-26374205582707590462012-01-02T13:13:31.840+05:302012-01-02T13:13:31.840+05:30தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு வி...தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு விரலில் ஒன்றை தோடு என்றல் என்ன செய்வது. இதுதான் தமிழகம் மற்றும் இந்திய அரசியல் விதி. அரசியல் ஒரு பணம் பார்க்கும் தொழில்லாக மாறிவிட்டது.kamarajhttps://www.blogger.com/profile/14357939811482835325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-4144345387228374322012-01-02T13:12:10.113+05:302012-01-02T13:12:10.113+05:30தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு வி...தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு விரலில் ஒன்றை தோடு என்றல் என்ன செய்வது. இதுதான் தமிழகம் மற்றும் இந்திய அரசியல் விதி. அரசியல் ஒரு பணம் பார்க்கும் தொழில்லாக மாறிவிட்டது.kamarajhttps://www.blogger.com/profile/14357939811482835325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45442179080746226192011-09-12T15:54:50.698+05:302011-09-12T15:54:50.698+05:30என்னமோ பெரியார்தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதுப...என்னமோ பெரியார்தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதுபோல எல்லோரும் பேசுவது செம காமெடி!!இதுதான் பெரியார் தனக்கு தானே கட்டமைத்துகொண்ட ஒரு மாய பிம்பம்(கருணாநிதி தமிழின தலைவர் என்கிற பிம்பத்தை உருவாக்கியது போல)பெரியார் இல்லாத அவரை பற்றியே தெரியாத மற்ற மாநிலங்களில் எவன் இட தௌகீட்டை கொண்டு வந்தான்கொன்னு கேட்டா இவனுங்க ஓடிடுபாங்க!!இதை கொண்டு வந்ததே மத்திய அரசு அதை பின்பற்றியது மாநில அரசுகள்!பல்பு பலவேசம் https://www.blogger.com/profile/17242996436192805938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1274391901824221942011-09-12T13:44:10.424+05:302011-09-12T13:44:10.424+05:30ஒரு பெரியார் மட்டும் இங்கே பிறக்கவில்லைஎன்றால் நீங...ஒரு பெரியார் மட்டும் இங்கே பிறக்கவில்லைஎன்றால் நீங்களும் நானும் நம் வீட்டுப்பெண்களும் இன்னும் மாடு மேய்த்துக்கொண்டு தான் திரிந்திருக்க வேண்டும்,நன்றி மறந்தவர்கள் ....<br />.<br />.<br />///////<br />அதே பெரியார் இருந்ததால்தான் நேற்று கூட தலித் மக்கள் இன்னும் ரெட்டை குவளை முறை வாயில் மலம கரைத்து ஊற்றுவது(இதை செய்வது நீங்க வாழ்த்தும் அதே பெரியார் வளர்த்து உட்ட பிற்பட்ட சாதி மக்கள்தான்!!பெரியார் பிற்பட்ட மக்களுக்காகத்தான் இருந்தார்(சொந்த சாதி பற்று)தலித் மக்களை அவர் கண்டுகொண்டதே இல்லை!!நம்பிக்கை இல்லைன்னா தமிழகத்தில் உள்ள எந்த தலித் எழுத்தாளர் அல்லது சிந்தனையாளர்களை நீங்க கேட்டு பாருங்க!மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81104507914734755542011-09-12T12:44:46.932+05:302011-09-12T12:44:46.932+05:30//வால்பையன் said...
//இந்திரா said...
//இ...//வால்பையன் said...<br /><br /> //இந்திரா said...<br /> //இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!//<br /><br /><br /> பாக்கலாம் பாக்கலாம்..//<br /><br /> கலாம் நல்லாயிருக்காருங்களா?<br />//<br /><br /><br />அட.. பரவாயில்லையே... அவரை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க... மறந்துட்டீங்களோனு நெனச்சேன்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77992002831552203682011-09-12T10:40:08.175+05:302011-09-12T10:40:08.175+05:30அட உங்களுக்கு தெரியாதா?சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட...அட உங்களுக்கு தெரியாதா?சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது சி.பி.எஸ்.ஈ யாவாரம் நல்லா தழைக்க!!அதே போல அரசு கேபிள் எதுக்குன்னா தனியார் டி.டி.ஹெச் யாவாரம் பெருக!!கமிஷன் செலவுகள் தனி!!Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10524930784101162182011-09-11T21:08:21.332+05:302011-09-11T21:08:21.332+05:30ஆமா இப்போல்லாம் எப்.எம் ரேடியோ ஓடமாட்டுகுதே இன்னா ...ஆமா இப்போல்லாம் எப்.எம் ரேடியோ ஓடமாட்டுகுதே இன்னா விஷயம்?சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75488133524661071162011-09-11T16:26:37.965+05:302011-09-11T16:26:37.965+05:30ஒரு பெரியார் மட்டும் இங்கே பிறக்கவில்லைஎன்றால் நீங...ஒரு பெரியார் மட்டும் இங்கே பிறக்கவில்லைஎன்றால் நீங்களும் நானும் நம் வீட்டுப்பெண்களும் இன்னும் மாடு மேய்த்துக்கொண்டு தான் திரிந்திருக்க வேண்டும்,நன்றி மறந்தவர்கள் ....Digitallifehttps://www.blogger.com/profile/02546407946907237179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52956002904879857352011-09-10T21:10:32.003+05:302011-09-10T21:10:32.003+05:30இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல
- அப...இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல <br /><br />- அப்போ ஏன்டா 2Gல 1.76 லட்சம் கோடி இழப்புன்னு வாய் கூசாம பொய் சொன்னிங்க...<br /><br />"Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG<br /><br />நேற்று வெளியான கிருஷ்ணா கோதாவரி பெட்ரோலிய ஒதுக்கீடு, ஏர் இண்டியாவிற்கு விமானம் வாங்கியது போன்றவற்றிற்கான CAG ஆடிட்டர் அறிக்கைகளில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி, எந்தவிதமான இழப்பு தொகையையும் குறிபிடப்படவில்லை. ஏன் அவ்வாறு அரசாங்கத்திற்கான இழப்பு தொகையை கணக்கிட்டு குறிப்பிடபடவில்லை என்று CAGயை கேட்டதற்கு,இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல,அது தணிக்கைகாண வரைமுறைக்குள் வராது (ஆடிட் ஸ்கோப்) என்று CAG தலைமை ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.<br /><br />மேலும் இந்த அறிக்கைகளை CAG வெளியிடும்போது எந்தவிதமான டிவி கேமேரக்களோ, நேரடி ஒளிபரப்பையோ CAG செய்யவில்லை.<br /><br />ஆனால், 2G குறித்த CAG அறிக்கையில்,அதில் எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் இதே CAG 1.76 லட்சம் கோடி இழப்பு என்று எந்த அடிப்படையில் (ஆடிட் ஸ்கோப்) அறிவித்தது ?...மேலும் 2G குறித்த அறிக்கையை டிவி கேமேரகளுடன் நேரடி ஒளிபரப்பையும் செய்தது. இந்த ஆதாரம் அற்ற CAG அறிக்கையை அடிப்படையாக கொண்டுதான், ஏதோ திமுக 1.76 லட்சம் கோடி கொளையடிது விட்டதுபோல, குறிபிட்ட பிரிவினரின் மீடியாக்கள் தொடர் பொய் பிரச்சாரம் செய்தன,இதை நம் மக்கள் நம்பும் மாதிரி தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது.<br /><br />இவற்றை பார்க்கும்போது, இது ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாக சிஏஜி 2G விஷயத்தில் வரம்பை மீறி செயல்பட்டிருப்பது தெரிகிறது. அந்த சதித்திட்டம் 15 வருடங்களுக்கு மேலாக மத்தியில் திமுக ஒரு முக்கிய கட்சியாக இருப்பதை பொறுகாமலா அல்லது செல்போன் கட்டணங்களை குறைத்து, செல்போன் தொழிலில் ஒரு தரப்பின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தி அணைத்து தரப்பினரும் பயன்பெறும்வண்ணம் செய்ததை பொறுகாமலா என்று தெரியவில்லை. இன்னும்கூட சிலர் இதை புரிந்துகொளாமல் இருகின்றனர்.<br /><br /><br />CAG officials justified the absence of a specific figure on estimate of losses, especially in the KG Basin contract, saying they were beyond the audit norms. "Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG, said. <br /><br />There were no TV cameras and live telecast as the CAG briefed media about three audit reports tabled in Parliament -- the audit of oil exploration contracts, especially of KG Basin given to Reliance Industries, the aircraft purchase for Air India/Indian Airlines and their integration<br /><br />http://timesofindia.indiatimes.com/india/Has-CAG-given-up-its-tough-posture/articleshow/9928525.cmsPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62659938785017006292011-09-10T18:16:21.063+05:302011-09-10T18:16:21.063+05:30யோவ் சொறி,
இதை எதுகுய்யா எங்கிட்ட சொல்ற,
நான் பெரி...யோவ் சொறி,<br />இதை எதுகுய்யா எங்கிட்ட சொல்ற,<br />நான் பெரியார் பக்தன்னு உமக்கு யார்யா சொன்னது!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-55450772227071833712011-09-10T18:01:06.494+05:302011-09-10T18:01:06.494+05:30‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழ...‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)<br />*************************************<br />இதுதான் அவருடைய தீர்வு. இதில் கிராமவாசிகள் யார்? பிராமணர்களா? பிற்படுத்தப்பட்டவர்களா? கிராமவாசிகள் தொண்ணூற்றைந்து சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே? அவர்கள் தானே தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்? அதை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்ற அடைமொழி கொடுப்பது ஏன்? அவர்களை காப்பாற்றுவதற் காகத்தானே? இதே அந்த கிராமவாசியின் இடம் அக்ரஹாரமாக இருந்தால் பிராமணர்கள் என்றுதானே சொல்லியிருப்பார்? பின் ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்று சொல்ல வேண்டும்?(பெரியாரின் லட்சணம் இதுதான்!!)சொறியார்https://www.blogger.com/profile/09069760719891106177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-79887423068996039662011-09-10T13:56:42.183+05:302011-09-10T13:56:42.183+05:30நடிகைகிட்ட வயசையும் பகுத்தறிவு வியாதிகளிடம் அவங்கள...நடிகைகிட்ட வயசையும் பகுத்தறிவு வியாதிகளிடம் அவங்களோட பிள்ளை பெயரையும் கேக்க பிடாதுன்னு ஓடிப்போன பெரியாரின் கிழிஞ்ச டவுசர் சொன்ன வேத வாக்கு!குண்டக்க மண்டக்கhttps://www.blogger.com/profile/18336470318665509963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64448430187771926832011-09-10T13:52:38.842+05:302011-09-10T13:52:38.842+05:30http://dinaex.blogspot.com/2011/09/blog-post_4705....http://dinaex.blogspot.com/2011/09/blog-post_4705.html<br /><br />மோடி டவுசர் கிழியுதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-49564503382027474082011-09-10T12:00:13.733+05:302011-09-10T12:00:13.733+05:30//சமஸ்கிரதம் பார்ப்பனர்களின் மொழின்னு பெரியார் வழி...//சமஸ்கிரதம் பார்ப்பனர்களின் மொழின்னு பெரியார் வழி பகுத்தறிவு வியாதிகள் சொன்னாங்களே!!அப்போ அதை மறுக்குரீங்க?சரியா?நன்றி! //<br /><br />சமஸ்கிருதம் ஆரியர்களீன் ஆதி மொழி,<br />நீங்கள் பிராமணர்கள் என்று குறிப்பிடும் சமூகத்தினர் பார்பனீயத்தை கடைபிடிப்பதனால் அவர்களை பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்!<br /><br />மொழியின் அர்த்தத்தை தான் நான் பார்க்கிறேனே தவிர, அதை யார் கண்டுபிடித்தான் என்றல்ல!<br /><br />அவ்வாறு வாழ அய்யங்கார் பேக்கரியில் கேக் கூட சாப்பிடக்கூடாது, அவ்வாறு தீண்டாமையை ஆதரித்தலும் பார்பனியம் தான், நான் மனிதன் பாப்பான் அல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43103947703682149472011-09-10T11:56:08.436+05:302011-09-10T11:56:08.436+05:30சமஸ்கிரதம் பார்ப்பனர்களின் மொழின்னு பெரியார் வழி ப...சமஸ்கிரதம் பார்ப்பனர்களின் மொழின்னு பெரியார் வழி பகுத்தறிவு வியாதிகள் சொன்னாங்களே!!அப்போ அதை மறுக்குரீங்க?சரியா?நன்றி!மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-51308483864993310712011-09-10T11:50:21.881+05:302011-09-10T11:50:21.881+05:30//மனித புத்திரன் has left a new comment on your po...//மனித புத்திரன் has left a new comment on your post "ஜெயலலிதா ஆட்சி!": <br /><br />ஹும்..எதாவது சப்பை கட்டு கட்டுங்க!!நான் வரலை இந்த ஊரை ஏமாத்தும் விளையாட்டுக்கு! //<br /><br />எங்கேயாவது நான் சமஸ்கிருந்தல் அழிய வேண்டும் என்று எழுதியிருக்கேன் என காட்டுங்கள் நான் ஒத்து கொள்கிறேன்.<br /><br />http://valpaiyan.blogspot.com/2009/09/blog-post_16.html<br /><br />இது என் பதிவு தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46589474960284393532011-09-10T11:47:55.912+05:302011-09-10T11:47:55.912+05:30//பெரியாரின் டவுசரை பிடித்து தொன்குபவர்கள் பிற்பட்...//பெரியாரின் டவுசரை பிடித்து தொன்குபவர்கள் பிற்பட்ட சாதியினர் தலித்துகள் மேல் நடத்தும் வன்முறையை என்றுமே கண்டுகொண்டதில்லை(பெரியார் உட்பட).இவங்களுக்கு தெரிந்ததேலாம் பார்ப்பான் குடுமிய அறு பூணூல அறு!!இதுதான்!!செட்டியார் ஆசாரி கொடதான் பூநோல் போட்டிருந்தாங்க அவுங்க பூணூலை ஏன் அறுக்கல பெரியாரின் கிழிஞ்ச டவுசர்கள்? //<br /><br />இது பெரியார் பக்தனிடம் போக வேண்டிய கேள்வி!<br /><br />செட்டியார் பூனூல் போட்டிருந்தாலும் பார்பனீயம் அவனிடம் இல்லையே, பாப்பான் பூனூல் போடவில்லையென்றாலும் அவனிடம் உயர்பிறப்பு என்ற பார்ப்னீயம் உள்ளதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46012825707022756812011-09-10T11:46:11.536+05:302011-09-10T11:46:11.536+05:30// Naran said...
விருந்தாளிக்கு பொறந்தவர்களூக்கு அ...// Naran said...<br />விருந்தாளிக்கு பொறந்தவர்களூக்கு அனுமதி மறுத்து விடலாம் என்று இருக்கிறேன், //<br />.<br />.<br />அப்போ வருணா வர்ஷா பதிவு போடா முடியாதுன்கிரீங்க சரி!!சரி!<br />//<br /><br />இது மாதிரி பின்னூட்டம் போடுவதை தவிர உங்களால் வேறு என்ன புடுங்க முடிந்தது, இதிலிருந்தே தெரியவில்லையா உன் லட்சணம்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2367079733037590732011-09-10T11:46:08.952+05:302011-09-10T11:46:08.952+05:30ஹும்..எதாவது சப்பை கட்டு கட்டுங்க!!நான் வரலை இந்த ...ஹும்..எதாவது சப்பை கட்டு கட்டுங்க!!நான் வரலை இந்த ஊரை ஏமாத்தும் விளையாட்டுக்கு!மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21228742952552508142011-09-10T11:45:04.320+05:302011-09-10T11:45:04.320+05:30நரன் அட இது தெரியாதா உங்களுக்கு?ஊரெல்லாம் ஹிந்தி எ...நரன் அட இது தெரியாதா உங்களுக்கு?ஊரெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு நாத்திகம்னு பேசுவாங்க ஆனா தங்கள் பில்லைகல்னு வந்துட்டா சமஸ்க்ரிதுலதான் பேரு வெப்பாங்க!!பல்பு பலவேசம் https://www.blogger.com/profile/17242996436192805938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70326136565601036412011-09-10T11:44:19.507+05:302011-09-10T11:44:19.507+05:30பார்பனர்களின் ஆதிக்கம் பற்றி தானே பேசி கொண்டிருக்க...பார்பனர்களின் ஆதிக்கம் பற்றி தானே பேசி கொண்டிருக்கிறேன்,<br /><br />பார்ப்பான் தமிழகத்தில் வாழக்கூடாது என்றோ, தமிழே பேசக்கூடாது என்றே பேச வில்லையே<br /><br />மனிதபுத்திரன் எதாவது பின்னூட்டம் போடனும்னு உளரக்கூடாது<br /><br />சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டும் தான் மந்திரம் இல்லை என்பதே என் வாதம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32175911535489594402011-09-10T11:42:04.174+05:302011-09-10T11:42:04.174+05:302011-09-10 06:09:27 AM 122.174.1.138 CHENNAI, TAMI...2011-09-10 06:09:27 AM 122.174.1.138 CHENNAI, TAMIL NADU, INDIA<br /><br />இதான் உன் ஐபி அட்ரஸா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-18438283297897372182011-09-10T11:41:41.602+05:302011-09-10T11:41:41.602+05:30//Naran said...
அதனால் மனித உரிமை கழகத்தில் புகார்...//Naran said...<br />அதனால் மனித உரிமை கழகத்தில் புகார் செய்யுங்கள்.<br /><br />நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆர்டர் போடாதீர்கள்!//<br />.<br />.<br />எனக்கு வேற வேலை இல்லையா?ஒன்ன மாதிரி பகுத்தறிவு பக்கிகளுடைய வேலை அது!!பொய்யா நீ போய் கம்ப்ளைன்ட் பண்ணு!!//<br /><br />எங்க வேலை என்னான்னு எங்களுக்கு தெரியும், நீ உன் வேலையை பாருன்னு சொன்னேன்!<br />அதுக்கு நீ கொடுக்கும் பதில் இது, நீ மறை கழண்ட லூசுண்ணு தெரியுது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-35695826275488682842011-09-10T11:40:23.166+05:302011-09-10T11:40:23.166+05:30பார்ப்பனன் பத்தி பேசும் நீங்க பார்ப்பனர்களின் மொழி...பார்ப்பனன் பத்தி பேசும் நீங்க பார்ப்பனர்களின் மொழியான(உங்களை மாதிரி பகுத்தறிவு கொளுந்துங்க சொன்னது) சமஸ்கிர்ததில் ஏன் உங்கள் பிள்ளைகளுக்கு பேரு வச்சீன்களோ?<br />வருணா வர்ஷாவாம்?<br />ஏன் மழை ஒன்னு மழை ரெண்டுன்னு வைக்கலாமே?மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.com