tag:blogger.com,1999:blog-5908896358588166681.post296002910557456664..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: ஆன்மீகபயணத்தின் எதிர்வினை!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger329125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-449049324838601842017-08-08T15:56:59.083+05:302017-08-08T15:56:59.083+05:30//....நபரிடம் கேட்டால் விடையழிப்பர்.// ஆம் ... வ...//....நபரிடம் கேட்டால் விடையழிப்பர்.// ஆம் ... விடையழிப்பர். <br />!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7429749423674337912017-08-05T23:20:28.437+05:302017-08-05T23:20:28.437+05:30கற்ப்புக்கு இலக்கணம் சொல்லு என்று குழந்தை இடம் கே...கற்ப்புக்கு இலக்கணம் சொல்லு என்று குழந்தை இடம் கேட்டால் விடை சொல்லுமா?<br />கடவுளை பற்றி விடை தேடினால் இன்றைய இஸ்லாமிய நபரிடம் கேட்டால் விடையழிப்பர்.syed shafiudeenhttps://www.blogger.com/profile/07282318225445202968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5966356106323159502010-02-23T20:38:27.782+05:302010-02-23T20:38:27.782+05:30ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்<br /><br />(சும்மா பாலோ அப்புகாக)priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9981847816895851302009-08-23T23:47:08.725+05:302009-08-23T23:47:08.725+05:30சூப்பர்சூப்பர்Thuvarakanhttps://www.blogger.com/profile/07847827273888782998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32004012127871618782009-08-19T16:00:28.253+05:302009-08-19T16:00:28.253+05:30பதிலளிக்காத கேள்விகளை தயவுசெய்து இதன் இரண்டாம் பாக...பதிலளிக்காத கேள்விகளை தயவுசெய்து இதன் இரண்டாம் பாகத்தில் ஞாபகப்படுத்தவும்!<br /><br /><a href="http://valpaiyan.blogspot.com/2009/08/2.html" rel="nofollow">இரண்டாம் பாகம்!</a>வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80261889311263441982009-08-12T21:44:10.238+05:302009-08-12T21:44:10.238+05:30அண்ணாச்சி! என்னோட கமேண்ட கழட்டி விட்டது என்ன நியாய...அண்ணாச்சி! என்னோட கமேண்ட கழட்டி விட்டது என்ன நியாயம்? ஒழுங்கா எனக்கு பதில் சொல்லுங்க......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-16826393191405200752009-08-12T19:06:55.232+05:302009-08-12T19:06:55.232+05:30//நண்பர்கள் ”மேற்கொண்ட” வாக்கியத்திற்கு சூடாகாமல் ...//நண்பர்கள் ”மேற்கொண்ட” வாக்கியத்திற்கு சூடாகாமல் பொறுமையாக உங்கள் உங்க விவாதங்களை வைக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்//<br /><br />தேவை இல்லாத வாதத்துக்கும் இப்படி பக்குவமாக பதில் சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! கலக்குங்க தல !Bhuvaneshhttp://suttapalam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28509554066998558672009-08-12T19:06:43.406+05:302009-08-12T19:06:43.406+05:30//நண்பர்கள் ”மேற்கொண்ட” வாக்கியத்திற்கு சூடாகாமல் ...//நண்பர்கள் ”மேற்கொண்ட” வாக்கியத்திற்கு சூடாகாமல் பொறுமையாக உங்கள் உங்க விவாதங்களை வைக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்//<br /><br />தேவை இல்லாத வாதத்துக்கும் இப்படி பக்குவமாக பதில் சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! கலக்குங்க தல !Bhuvaneshhttp://suttapalam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62414267726587686142009-08-12T18:06:44.035+05:302009-08-12T18:06:44.035+05:30வால் அண்ணே, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. கடவு...வால் அண்ணே, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. கடவுள் இருக்காரா இல்லையா என்று முடிவு தெரியாமல் அல்லது இருக்கார் என்றும் நம்பாமல் இல்லை என்றும் நம்பாமல் இருந்த எனக்கு உங்கள் இடுகை மிக தெளிவை தருகிறது..<br /><br />//ஏன் இத்தனை கடவுள்கள் என்று உளவியல் ரீதியாக பார்த்தால், உயிரினங்களில் மனிதன் மட்டுமே என்னேரமும் உயிர் பயத்துடன் இருக்கிறான், தான் வாழ எதையும் இழக்க தயாராக இருக்கிறான்//<br /><br /> நாடு மண்டையில் ஆணி அடித்து போல் இருந்தது!!Bhuvaneshhttp://suttapalam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-86009097919101018582009-08-11T20:48:35.796+05:302009-08-11T20:48:35.796+05:30கிருஷ்ணர் என்பவர் உங்கள் இதயத்திலும் குடி கொண்டுள்...கிருஷ்ணர் என்பவர் உங்கள் இதயத்திலும் குடி கொண்டுள்ள மனசாட்சியின் உருவம். அவரை புரிந்து கொள்ள தங்கள் மனசாட்சியை கொஞ்சம் விரிவடைய செய்யுங்கள். <br /><br />கிருஷ்ணர் ராசக்ரீடை செய்தது தவறென்கிறீர்கள். அப்படி யென்றால் அவர் அப்படி செய்ததை நம்புகிறீர்களா? <br />அப்படி நீங்கள் நம்புவதாக இருந்தால், பிறகு அது சரியா, தவறா என விவாதிக்கலாம்.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77275141415211256252009-08-11T12:50:04.449+05:302009-08-11T12:50:04.449+05:30ஏன்னா வாலு, என்னாது ? ரொம்ப போரடிக்கிரேன்னு சொள்...ஏன்னா வாலு, என்னாது ? ரொம்ப போரடிக்கிரேன்னு சொள்ளி உன் பதிவுக்கு ஒறிரு நால் வரமா இருந்தா இப்படியா பண்றது ? முன்னூத்தி சொச்சம் பின்னுவா ? போளி இண்டலக்ஸுவல் பசங்க ஆட்டமா அடி ரத்தக் கலரி பண்ணி வசசிருக்கானுவளே ? இது மாதிரி "பின்ன்னூ" குப்பைகலை படிச்சா பன்றி காய்ஸ்ஸல் வந்திடாதா ? <br /><br />சொள் அலகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3054782140217210002009-08-11T07:25:11.378+05:302009-08-11T07:25:11.378+05:30இயேசு போல் கிருஷ்ணரும் கடவுள் ஆக்கப்பட்ட ஒரு சராசர...இயேசு போல் கிருஷ்ணரும் கடவுள் ஆக்கப்பட்ட ஒரு சராசரி மனிதன் என்றே நம்புகிறேன்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-13396676074460729272009-08-11T07:22:49.862+05:302009-08-11T07:22:49.862+05:30"shri ramesh sadasivam said... "
வணக்கம..."shri ramesh sadasivam said... "<br /><br />வணக்கம் நண்பா ..... சுகம் தானே .....<br /><br /><br />ஜலகீரிடை பற்றி மட்டும் நான் ஏன் பேசினேன் என்றால் ..... கண்ணன் பெண்களோடு ஜலகீரிடை பண்ணும் போது ...... அவர் மாயம் செய்து அந்த பெண்களின் வீடுகளில் அவர்கள் இருப்பது போல் அவர்களின் கணவர்களை ஏமாற்றி உள்ளார்..... கடவுளே ஆனாலும் ஏமாற்றுவது தவறு தானே ....<br /><br /><br />"ராசக்ரீடை மட்டும் தான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கபட்டதென்றால் அது ஏற்புடையதல்ல."<br /><br />நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ... இதில் என் தவறு ஏதும் இல்லை ; சொல்லி தந்தவர்களின் தவறே இது <br /><br /><br /><br />"ராசக்ரீடை செய்த அதே கண்ணன் தான், தருமரின் யாகத்துக்கு வந்த அத்தனை அந்தணர்களின் பாதங்களையும் பூஜித்தான்."<br /><br />உங்கள் புராணத்தின் படி பார்த்தல் ; கண்ணன் பாண்டவர்களின் தாய் மாமன் முறை என்று நினைக்கிறேன். ஒருவன் செய்யும் யாகத்தில் அவரது தாய் மாமன் செய்வது இயற்கையே .....<br /><br />சாட்சி வேண்டுமானால் இன்றையே ஹிந்து திருமணங்களை பாருங்கள் தாய் மாமனின் முக்கியத்துவம் தெரியும்...... இதில் ஒன்றும் சிறப்பு இல்லை ....<br /><br /><br /><br /><br />"மதக் கோட்பாடுகளுள் நான் துறவு என்ற அதே கண்ணன் தான் இன்பங்களுள் நான் காமன் என்றான். <br /><br />துறவோ இன்பமோ அதை சுயநலத்தோடும் செய்ய இயலும் தன்னலமற்றும் செய்ய இயலும். <br /><br />ஒரு பெண்ணை கட்டயாப்படுத்தியும் காமத்தை அனுபவிக்கலாம். ஒரு பெண் காமத்துக்கு ஏங்குகிறாள் என்பது புரிந்து அவளை மகிழ்விக்கும் விதமாகவும் காமத்தை அனுபவிக்கலாம். இதில் கண்ணனின் ராசக்ரீடை இரணடாவது வகை. அதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."<br /><br /><br />இது எல்லாம் கிருஷ்ணர் கடவுளாக்கப்பட்ட பிறகு ; அவர் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கவே சொல்ல பட்டவை என்று தான் தோன்றுகிறது எனக்கு <br /><br /><br />வட இந்தியாவில் மகாபாரதத்தின் மோகம் கொண்ட கிருஷ்ணர் என்ற பெயர் கொண்ட அரசன் இருந்தானாம். அவனையும் மகாபாரதத்தின் கிருஷ்ணரையும் பிற காலத்தில் வந்த மக்கள் குழப்பி கொண்டு ..... அரசன் செய்த அந்தபுர லீலைகளை கடவுள் செய்தார் என்று பரப்பினார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23195903253658762822009-08-11T03:20:47.272+05:302009-08-11T03:20:47.272+05:30//.. எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட ...//.. எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!..//<br /><br />இதை மட்டும்தான் படித்தேன்..!<br />இது மட்டும் போதும்..!!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77684801129968544812009-08-11T01:37:56.940+05:302009-08-11T01:37:56.940+05:30ரமேஷ்.
//நமக்குள் நடு நிலையான சிந்தனையும் தேடலும் ...ரமேஷ்.<br />//நமக்குள் நடு நிலையான சிந்தனையும் தேடலும் இருந்தாலே போதும்.//<br /><br />அப்படியா?<br /><br />நானும் இப்படித்தான் -// நடு நிலையான சிந்தனையும் தேடலும் //<br />பிடிச்சது!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-55287376124882843002009-08-11T01:07:33.799+05:302009-08-11T01:07:33.799+05:30//எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங...//எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!//<br /><br />வால்,<br /><br />உங்க "finishing" எனக்கு பிடிச்சிருக்கு.<br /><br />ஒரு போட்டி'பகுத்தறிவு' கட்சி ஆரம்பிச்சிடுவீங்க போல தெரியுதே. ;-)<br /><br />நல்ல கருத்துக்கள். <br /><br />But "பத்தவைசுடியே பரட்டை" !Baskihttps://www.blogger.com/profile/17544185033927086022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-89652724561469484982009-08-10T23:37:52.744+05:302009-08-10T23:37:52.744+05:30300 பின்பற்றுவோர் பெற்றமைக்கு வால்பையன் அவர்களுக்க...300 பின்பற்றுவோர் பெற்றமைக்கு வால்பையன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80700919238097858862009-08-10T23:35:47.345+05:302009-08-10T23:35:47.345+05:30சித்தர்கள் பற்றி நம்பாதவர்கள் இதை கொஞ்சம் பார்க்கவ...சித்தர்கள் பற்றி நம்பாதவர்கள் இதை கொஞ்சம் பார்க்கவும்<br /><br />http://unarvukal.com/index.php?showtopic=6123ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77323797326705323732009-08-10T23:30:21.330+05:302009-08-10T23:30:21.330+05:30#Suresh Kumar
தாங்கள் அனுபவிக்காத ஒன்றை வேறு எவர் ...#Suresh Kumar<br />தாங்கள் அனுபவிக்காத ஒன்றை வேறு எவர் அனுபவித்தாலும் பொய் தானா?ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-26236639804275497612009-08-10T23:29:10.760+05:302009-08-10T23:29:10.760+05:30#Suresh Kumar
ஒரு நாத்திகர் எதற்காக ஆன்மிக ரீதியா...#Suresh Kumar<br /><br />ஒரு நாத்திகர் எதற்காக ஆன்மிக ரீதியாக பொய் சொல்ல வேண்டும்?ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72805468350892237772009-08-10T23:26:14.146+05:302009-08-10T23:26:14.146+05:30தருமி சார், நான் புராணத்துக்கு போகாமலே இறை அறிதலில...தருமி சார், நான் புராணத்துக்கு போகாமலே இறை அறிதலில் என் அனுபவத்தை சொல்லியிருந்தேன். ஆன்மிகத்தை அறிய எந்த புத்தகமோ, பிறரின் அறிவுரையோ தேவையில்லை. நமக்குள் நடு நிலையான சிந்தனையும் தேடலும் இருந்தாலே போதும். புராணம் ஆன்மிகம் அல்ல. ஆனால் புராணத்தில் ஆன்மிகம் உள்ளது.<br /><br />#டம்பி எம்வீ<br />நண்பா, <br />கிருஷ்ணர் ராசக்ரீடை மட்டும் செய்யவில்லை. சுண்டு விரலால் மலையையும் தூக்கினார். அதை கதை என்று ஒதுக்கி தள்ளிவிடுகிறீர்கள். ராசக்ரீடையை பற்றி மட்டும் பேசுகிறீர்கள். ராசக்ரீடை மட்டும் தான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கபட்டதென்றால் அது ஏற்புடையதல்ல.<br /><br />ராசக்ரீடை செய்த அதே கண்ணன் தான், தருமரின் யாகத்துக்கு வந்த அத்தனை அந்தணர்களின் பாதங்களையும் பூஜித்தான்.<br /><br />மதக் கோட்பாடுகளுள் நான் துறவு என்ற அதே கண்ணன் தான் இன்பங்களுள் நான் காமன் என்றான். <br /><br />துறவோ இன்பமோ அதை சுயநலத்தோடும் செய்ய இயலும் தன்னலமற்றும் செய்ய இயலும். <br /><br />ஒரு பெண்ணை கட்டயாப்படுத்தியும் காமத்தை அனுபவிக்கலாம். ஒரு பெண் காமத்துக்கு ஏங்குகிறாள் என்பது புரிந்து அவளை மகிழ்விக்கும் விதமாகவும் காமத்தை அனுபவிக்கலாம். இதில் கண்ணனின் ராசக்ரீடை இரணடாவது வகை. அதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33648406198476765102009-08-10T22:25:49.763+05:302009-08-10T22:25:49.763+05:30300 பின்பற்றுவோர்!!!
300 பின்னூட்டங்கள்!!!
வாழ்த்...300 பின்பற்றுவோர்!!!<br />300 பின்னூட்டங்கள்!!!<br /><br />வாழ்த்துக்கள்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20988676474019316782009-08-10T21:59:56.121+05:302009-08-10T21:59:56.121+05:30அண்ணாச்சி! கொஞ்சம் நமக்கும் பிரியற மாதிரி எழுதக்கூ...அண்ணாச்சி! கொஞ்சம் நமக்கும் பிரியற மாதிரி எழுதக்கூடாதா?நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28282674276809899612009-08-10T14:28:36.434+05:302009-08-10T14:28:36.434+05:30307 பாலோவர்சை கொண்ட வால் மண்டையனுக்கு 307 ...307 பாலோவர்சை கொண்ட வால் மண்டையனுக்கு 307 பின்னூட்டங்களை வழங்கி நாரடிகின்றேன் .....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44008359720032618482009-08-10T14:28:23.791+05:302009-08-10T14:28:23.791+05:30306306Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.com