tag:blogger.com,1999:blog-5908896358588166681.post1575279757376323110..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: நண்பன் தியாகுவுடன் நடந்த உரையாடல் அல்லது கடவுள் பற்றிய என் கருத்தாடல்!!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8885757101792795092009-10-04T23:42:39.544+05:302009-10-04T23:42:39.544+05:30நீ முட்டாள்.
கர்த்தரே தேவன்.நீ முட்டாள்.<br /><br />கர்த்தரே தேவன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-49143341154980459442009-08-22T19:05:57.911+05:302009-08-22T19:05:57.911+05:30* கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும்...* கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை. கடவுளால் மட்டுமே நம்முடைய கஷ்டங்களை பொறுமையுடன் கேட்டு அதற்கு தீர்வு தரமுடியும்.<br />* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தந்திருக்கிறார்.<br />* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பது போல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.<br />* பேசும்போது "வளவள' என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்று சொல்லியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44187294374187374182009-08-22T19:05:19.707+05:302009-08-22T19:05:19.707+05:30* கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும்...* கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை. கடவுளால் மட்டுமே நம்முடைய கஷ்டங்களை பொறுமையுடன் கேட்டு அதற்கு தீர்வு தரமுடியும்.<br />* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தந்திருக்கிறார்.<br />* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பது போல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.<br />* பேசும்போது "வளவள' என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்று சொல்லியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-11116494899632153872009-08-12T22:29:15.471+05:302009-08-12T22:29:15.471+05:30வால்
’கடவுள்’
இது இடுகையின் தலைப்பாக வைத்து
இரு...வால்<br /><br /><br />’கடவுள்’<br /><br />இது இடுகையின் தலைப்பாக வைத்து<br />இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை முக்கியப்படுத்தாமல், <br /><br />நீங்கள் இல்லை என்ற சொல்லக்கூடிய கடவளைப்பற்றி<br />உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள்<br /><br />ஏனென்றால் எனக்கு உங்களின் நிலை இன்னும் சற்று தெளிவாகவில்லை<br /><br />நட்புடன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14135368280749677052008-11-20T17:53:00.000+05:302008-11-20T17:53:00.000+05:30மிக்க நன்றி ராஜ நடராஜன்மிக்க நன்றி ராஜ நடராஜன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-54642609167452449762008-11-20T17:42:00.000+05:302008-11-20T17:42:00.000+05:30interesting argument.interesting argument.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15027035250129618982008-08-25T17:27:00.000+05:302008-08-25T17:27:00.000+05:30வருகைக்கு நன்றி செல்வகுமார் இயக்கம் அல்லது இயற்கைய...வருகைக்கு நன்றி செல்வகுமார் <BR/><BR/>இயக்கம் அல்லது இயற்கையை போன்று, சரி அப்படியே வைத்து கொள்வோம். <BR/>நீங்களும் ஒரு இயக்கம் தானே, நீங்கள் எதற்காக மற்றொரு இயக்கத்தை வணங்க வேண்டும்.<BR/>இயங்குவதேல்லாம் கடவுள் தான் என்று மத நம்பிக்கையாளர்கள் ஒத்துகொள்வார்களா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3716500253393112602008-08-25T09:50:00.000+05:302008-08-25T09:50:00.000+05:30என்னை பொருத்தவரை கடவுள் என்பவர் ஒரு இயக்கம். அவ்வ...என்னை பொருத்தவரை கடவுள் என்பவர் ஒரு இயக்கம். அவ்வளவுதான்!<BR/><BR/>கஷ்டப்படும் போது உதவுவது, மற்ற நேரங்களில் தூங்குவது போன்ற வேலைகளை கடவுள் செய்வது இல்லை.<BR/><BR/>கடவுளின் வேலை என்பது 'இயங்குவது'ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-51211201691945422562008-06-26T20:57:00.000+05:302008-06-26T20:57:00.000+05:30அருமையான பதிவு....அருமையான பதிவு....Rasuhttps://www.blogger.com/profile/05630825558782317279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6683989713489043982008-06-12T18:31:00.000+05:302008-06-12T18:31:00.000+05:30//பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. op...//பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. oppsite ஆ நீங்க//<BR/><BR/> ///அவரு கூட நீங்க பழகி இருக்கிங்களா மேடி.<BR/>பழகுனா நானே பெட்டர்ன்னு சொல்லுவிங்க <BR/><BR/>வால்பையன் // <BR/><BR/> ஆ! அய்யய்யோ.. பாஸ் .. நம்ம என்ன பழகறதுக்கு அமுதன் , இளமாரனா ? வேண்டாம் பாஸ் , இந்த விளையாட்டுக்கு நான் வரலை..Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1135684419962216372008-06-12T12:07:00.000+05:302008-06-12T12:07:00.000+05:30//பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. op...//பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. oppsite ஆ நீங்க//<BR/><BR/>அவரு கூட நீங்க பழகி இருக்கிங்களா மேடி.<BR/>பழகுனா நானே பெட்டர்ன்னு சொல்லுவிங்க <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57113107064641126582008-06-12T11:28:00.000+05:302008-06-12T11:28:00.000+05:30வாங்க மதுவர்மன்:உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து ...வாங்க மதுவர்மன்:<BR/><BR/>உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14415935316218192622008-06-12T11:26:00.001+05:302008-06-12T11:26:00.001+05:30//தியாகு:ஒழுக்கம் என்று எதை சொல்கிறாய்!நான்:அதை சொ...//தியாகு:ஒழுக்கம் என்று எதை சொல்கிறாய்!<BR/><BR/>நான்:அதை சொல்ல முடியாது, அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன், தெரியவேண்டுமென்றால் என்னுடன் ஒருமாதம் வாழ்ந்தது பார் //<BR/><BR/> <BR/><BR/> ஐயோ பாஸ், <BR/><BR/> உங்ககிட்ட போய் ஒழுக்கத்த பத்தி கேட்டா என்ன சொல்லுவீங்க ... உங்களுக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லையே ... உங்கல பலபேர் சோதிகிறாங்க பாஸ்... ஆனா எவ்ளோ ஓடுனாலும் தாங்கிகிறீங்க.. நீங்க ரொம்போ நல்லவரு பாஸ்......<BR/><BR/>பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. oppsite ஆ நீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27031965898409343712008-06-12T11:26:00.000+05:302008-06-12T11:26:00.000+05:30//தியாகு:ஒழுக்கம் என்று எதை சொல்கிறாய்!நான்:அதை சொ...//தியாகு:ஒழுக்கம் என்று எதை சொல்கிறாய்!<BR/><BR/>நான்:அதை சொல்ல முடியாது, அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன், தெரியவேண்டுமென்றால் என்னுடன் ஒருமாதம் வாழ்ந்தது பார் //<BR/><BR/> <BR/><BR/> ஐயோ பாஸ், <BR/><BR/> உங்ககிட்ட போய் ஒழுக்கத்த பத்தி கேட்டா என்ன சொல்லுவீங்க ... உங்களுக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லையே ... உங்கல பலபேர் சோதிகிறாங்க பாஸ்... ஆனா எவ்ளோ ஓடுனாலும் தாங்கிகிறீங்க.. நீங்க ரொம்போ நல்லவரு பாஸ்......<BR/><BR/>பாஸ், உங்களோட அவரு எப்படி பாஸ் வாழமுடியும் .. oppsite ஆ நீங்கAnonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7588442775753546582008-06-11T20:13:00.000+05:302008-06-11T20:13:00.000+05:30நீண்ட நாட்களுக்கு பின்பு அதிகமான பின்னூட்டங்களை பா...நீண்ட நாட்களுக்கு பின்பு அதிகமான பின்னூட்டங்களை பார்த்தேன்.<BR/><BR/>நண்பர்களே நீங்கள் ஒன்றை செய்யவேண்டும். விஞ்ஞானத்தி, அறிவியலை, அதன் விந்தைகளை படியுங்கள்.<BR/><BR/>அப்பொழுது புரிவீர்கள் கடவுள் மைய கருத்துக்கள் யாவும் விஞ்ஞானத்தின் முன் அடிபட்டுப்போவதை.<BR/><BR/>காலாகாலத்துக்கும் பூமியை தட்ட்டையென்றும், பூமி தான் பிரபஞ்சத்தின் மையமென்றும், பூமி நிலையாக இருக்க சூரியன் சந்திரன் அனைத்தும் பூமியையே சுற்றி வருகின்றன என்றும், பூமியைத்தவிர்த்து, சூரியன் சந்திரனை உள்லடக்கி 9 கிரகங்கள் என்றும் நம்பி வந்தவர்களல்லவா நாங்கள்.<BR/><BR/>இப்போதும் கடவுள் என்ற ஒன்று உண்டு என்பவர்கள், மேற்படி நிரூபிக்கப்பட்ட பொய்களை, இன்னும் உண்மைகள் என்று நம்பிக்கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை.<BR/><BR/>அறிவியலிம், டார்வினை படியுங்கள், அவரில் ஆரம்பித்த, இன்று ஆதாரங்களுடன் நிரூபிக்கக்கூடிய உயிரியல் பரிணாமத்தை படியுங்கள், இன்னும் வானசஸ்திரத்தை பற்றி படியுங்கள், மருத்துவத்துறையின் ஆச்சரியங்களை படியுங்கள், கடவுள் என்ற ஒன்று உண்டென்று மூடநம்பிக்கை கொண்டவர்களெல்லாம் யதார்த்தபூர்வமாக சிந்திக்கத்தொடங்குவீர்கள்.<BR/><BR/>'கடவுள் என்ற ஒன்று உண்டு' என்ற விடயம் ஊன்மையாயானால், இவ்விடயம், இடத்துக்கிடம், மக்கட்கூட்டத்துக்கு ஒன்றாக, மதத்துக்கு மதம், எவ்வாறு திரிபுபட்டு, ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றது என்று பாருங்கள். இதுவா உண்மை.<BR/><BR/>உண்மை அப்படி திரிபு பட்ட, முரண்பட்ட இருக்கும். <BR/><BR/>பூமிக்க்கு உபகோள் ஒன்று என்பது 'ஒரு உண்மை'<BR/><BR/>அது இற்ரைவரை ஒரு பிரபஞ்ச உண்மை. திரிபுபடா, முரண்படா உண்மை. உண்மை என்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும்.<BR/><BR/>அதை விடுத்து. கடவுள் உண்டு என்ற முட்டாள் தனமான சிந்தனைகளையெல்லாம் உண்மை என்று சொல்வீர்களானால், உண்மை என்றால் என்ன என்று தெரியாதவர்களாகவே உங்களை கொள்ளவேண்டியிருக்கும்.மதுவர்மன்https://www.blogger.com/profile/02929607513165178283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1423014939241276672008-05-15T20:17:00.000+05:302008-05-15T20:17:00.000+05:30வாங்க மேடி,உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி,என்னங்க...வாங்க மேடி,<BR/>உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி,<BR/>என்னங்க செய்யறது உங்க அளவுக்கு அறிவு பூர்வமா எழுத எனக்கு மசாலா பத்தாது <BR/>அதனால தான் எப்படி மொக்கை எல்லாம், நீங்க தாங்கி தான் ஆவணும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62480018892447538992008-05-15T20:15:00.000+05:302008-05-15T20:15:00.000+05:30வாங்க தென்றல்,டி,ஆரை மறந்த இந்த சமூகத்துக்கு என்ன ...வாங்க தென்றல்,<BR/>டி,ஆரை மறந்த இந்த சமூகத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்,<BR/>அவரை ஞாபக படுத்தவே அந்த பின்னூட்டம் <BR/>மற்றபடி இப்போதெல்லாம் ஏன் டி.ஆர் நகைசுவை படங்கள் எடுப்பதில்லை என்று எனக்கு தெரியாது <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39001242889363464782008-05-15T19:20:00.000+05:302008-05-15T19:20:00.000+05:30யாரு சார் இவரு.... சரியான மொக்கையா இருக்...யாரு சார் இவரு.... <BR/><BR/> சரியான மொக்கையா இருக்காரு ..... இவரெல்லாம் எதுக்கு blog open பண்ணுறாரு ... <BR/><BR/> <BR/><BR/> இப்படயும் சில மொக்கயர்கள் ......<BR/><BR/><BR/><BR/> என்ன கொடும sir இது ...Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87831460924924542702008-05-15T17:08:00.000+05:302008-05-15T17:08:00.000+05:30//வாங்க அனானி!சரியா போட்டிங்க கோலை!இனி அவன் ஆட்டா ...//வாங்க அனானி!<BR/>சரியா போட்டிங்க கோலை!<BR/>இனி அவன் ஆட்டா மாட்டான் வாலை!<BR/>இதுதான் இனி நம்ம வேலை!//<BR/><BR/>தோடா! வலைப்பூவில் ஒரு டி.ராஜேந்தர்<BR/>ssssssssssssssssss<BR/>முடியலதென்றல்sankarhttps://www.blogger.com/profile/17051901124612273231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-74389804399490018592008-05-14T17:22:00.000+05:302008-05-14T17:22:00.000+05:30அப்படியில்லைங்க ஜிம்ஸா!இது நடந்தது இரண்டு வருடங்க...அப்படியில்லைங்க ஜிம்ஸா!<BR/>இது நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்னால் <BR/>அதாவது உங்களை சந்திப்பதற்கு முன்<BR/>இனி சென்னை வரும்பொழுது உங்களை அழைக்காமல் இருப்பேனா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14122026749801229272008-05-14T10:13:00.001+05:302008-05-14T10:13:00.001+05:30///நண்பன் தியாகுவை பற்றிய சிறு அறிமுகம் தியாகு என்...///நண்பன் தியாகுவை பற்றிய சிறு அறிமுகம் <BR/>தியாகு என்னுடைய யாஹூ அரட்டை நண்பன். சென்னையில் இருக்கிறான்.ஒரு முறை நான் சென்னை சென்றிருந்த போது, வா ஊர் சுற்றலாம் என்று அவனை அழைத்தேன்///<BR/><BR/><BR/><BR/>சென்னை வரும்போது என்னையெல்லாம் சந்திக்கமாட்டீங்களா!. தியாகுவை மட்டும்தான் சந்திப்பீங்களா?ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15270532115838577682008-05-14T10:13:00.000+05:302008-05-14T10:13:00.000+05:30///நண்பன் தியாகுவை பற்றிய சிறு அறிமுகம் தியாகு என்...///நண்பன் தியாகுவை பற்றிய சிறு அறிமுகம் <BR/>தியாகு என்னுடைய யாஹூ அரட்டை நண்பன். சென்னையில் இருக்கிறான்.ஒரு முறை நான் சென்னை சென்றிருந்த போது, வா ஊர் சுற்றலாம் என்று அவனை அழைத்தேன்///<BR/><BR/><BR/><BR/>சென்னை வரும்போது என்னையெல்லாம் சந்திக்கமாட்டீங்களா!. தியாகுவை மட்டும்தான் சந்திப்பீங்களா?ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-36052343715451682702008-05-13T16:57:00.000+05:302008-05-13T16:57:00.000+05:30வாப்பா தியாகு!கடவுள் இப்படி உருவாகவில்லை என்று என்...வாப்பா தியாகு!<BR/>கடவுள் இப்படி உருவாகவில்லை என்று என் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லியிருக்கிறாய், அப்படியே எப்படி உருவானார் என்றும் சொல்லியிருந்தால் வசதியாக இருக்கும்,<BR/>இஸ்லாமியர்களுக்கு உருவ வழிபாடு இல்லை என்பது சரி, ஆனால் அவர்கள் மசூதி என்று அழைக்கும் அனைத்தும் சமாதி தான் என்று உனக்கு தெரியுமா?,<BR/>இந்துவில் கூட த்வைதம், அத்வைதம் என்று இரு பிரிவுகள் இருந்தது,<BR/>உடன்கட்டை பழக்கத்தை ஒழித்த ராஜாராம் மோகன்ராய் இறை நம்பிக்கை உடைய ஆனால் உருவ வழிபாட்டை வெறுத்த ஆன்மீகவாதி, விவேகானந்தர் முதலில் இவருக்கு தான் சீடராக இருந்தார். <BR/><BR/>இயற்கைக்கு நன்றி சொல்லும் பொங்கலை பற்றி சொன்னாய்!<BR/>நீ சொன்ன பிறகு தான் தமிழ்நாட்டில் மட்டும் விவசாயம் இருக்கிறது என்று எனக்கு தெரிந்தது. இல்லையென்றால் உலகமே அல்லவா நன்றி சொல்லும்.<BR/><BR/>//ஓஷோவின் கருத்துக்களுக்கு// உவமை என்றுமே கருத்தாடலின் முழுமைக்கு உதவாது.<BR/>நீ சொல்லும் உதாரணம் வேறொரு இடத்தில் வேற மாதிரி பயன்படலாம்.<BR/>ஓஷோ சொன்னார் என்பதற்காக அப்படியே ஏற்றுகொள்வதற்கு நான் ஓஷோவின் சீடன் அல்ல.<BR/><BR/>தமிழச்சியின் பதிவில் படித்ததை நீ அங்கேதான் கேட்க வேண்டும்.<BR/>உன்னை போல தான் அவர்களும் எனக்கு ஒரு நண்பர்.<BR/>கடவுள் இல்லை என்று சொல்லும் சில பகுத்தறிவாளர்கள் கூட தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பார்கள்,<BR/>இருந்தால் இருந்துட்டு போகட்டும் அதை வணங்க வேண்டிய அவசியமில்லை என்று நான் சொல்வேன் <BR/><BR/>///அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் நாம் கும்பிட்டு வழிபட தேவையில்லை ஆனால் அது மனிதர்க்கு பயன்தரும் ஒன்றுதான் . அது போலத்தான் இறைநம்பிக்கையும் மானிடகுலதிற்கு .//<BR/><BR/>இன்றைய கண்டுபிடிப்புகள் ஒரு காலத்தில் கற்பனையாக இருந்தவை தான்.<BR/>ஆனால் எல்லாமே மனிதகுல நன்மைக்கு தான் பயன்படுகிறதா என்று நீ தான் சொல்லவேண்டும் <BR/>கடவுளும் கற்பனையே என்று ஒத்து கொண்டதற்கு நன்றி நண்பனே!<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40537692523761200482008-05-13T14:41:00.000+05:302008-05-13T14:41:00.000+05:30அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் நாம் கும்பிட்டு ...அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் நாம் கும்பிட்டு வழிபட தேவையில்லை ஆனால் அது மனிதர்க்கு பயன்தரும் ஒன்றுதான் . அது போலத்தான் இறைநம்பிக்கையும் மானிடகுலதிற்கு .தியாகுhttps://www.blogger.com/profile/12724923763853416760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-36996303975735309212008-05-13T14:35:00.001+05:302008-05-13T14:35:00.001+05:30கடவுள் அப்படி உருவாக வில்லை,ஆரம்பத்தில் மனிதர்கள் ...கடவுள் அப்படி உருவாக வில்லை,ஆரம்பத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த்தார்கள், அவர்களுக்கு ஒரு தலைவன் இருந்தான், அவன் அரசனானான், அவனையே கடவுளாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் ?<BR/><BR/>இது முற்றிலும் தவறான வாதம் . தனிநபர் உருவவழிபாடு மட்டுமே இறைவழிபாடு இல்லை . முகமதியர்கள் உருவமற்ற ஒன்றைதான் கடவுளாக வழிபடுகின்றனர் . இன்றைக்கும் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகைகூட தமக்கு உதவுகின்றன இயற்கையை மற்றும் கால்நடை வழிபடும் ஒருதிருநாள் தான் .<BR/><BR/><BR/>கடமையை செய், பலனை எதிர்பாராதே <BR/>இது நேர்மறையான சிந்தனையா<BR/><BR/><BR/>ஓஷோவின் கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன் <BR/>வில்லன் ஒருவன் வேடிக்கையாக அம்பு எய்தும்போது முழு திறமையும் அவனிடம் இருக்கிறது . ஒரு பரிசிற்காக எயும்பொது எய்வது காட்டிலும் வெற்றி பெறவேண்டும் என்கின்ற நோக்கம் அவனிடம் , அவன் திறமை மாறவில்லை ஆனால் பரிசு பொருள் அவன் திறமையை பிரிகின்றது . கடமையை செய், பலனை எதிர்பாராதே <BR/>இது நேர்மறையான சிந்தனையா என்பது இப்பொது உங்களுக்கே புரியும்மென்று நம்புகிறேன் <BR/><BR/>கடவுளை நம்பாதே,உன்னை நம்பு இது நேர்மறையான சிந்தனையா ?<BR/> தங்களுடன் ஒத்த கருத்துதுடைய மற்றும் நெருங்கிய நண்பரான தமிழச்சி அவர்கள் சிலதினங்களுக்குமுன் ஜெம்ஸ் அலன் கருத்துக்கள் எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு ஒன்றை தான் வலை பதிவில் எழுதி உள்ளார் . <BR/><BR/>எண்ணங்கள் எத்துனை வலிமையானது என்றும் அதை ஒருமுகப்படுத்த வேண்டிய <BR/>அவசியதையும் சொல்லி உள்ளார் . என்னகளை ஒருமுகபடுத்த தியானமே சிறந்த வழி என்பது ஜெம்ஸ் ஆலன் கருத்து . பிராத்தனை அல்லது இறை வழிபாடு என்பது தியானதிற்கு அடிப்படை .தியாகுhttps://www.blogger.com/profile/12724923763853416760noreply@blogger.com