அன்பு தோழர் சென்ஷி அவர்களுக்கு!

அன்பு தோழர் சென்ஷி, நீங்கள் எழுதிய பதிவுக்கு பின்னூட்டம் இட்டேன், கமெண்ட் மாடுரேஷன் இருக்கும் போல, அவசரகதியாய் எதிர்வினை ஆற்ற வேண்டியிருப்பதால் இந்த குறும்பதிவு!

நாங்கள் என்னவோ புதிதாக மதத்திற்கு எதிராக குரல் கொடுப்பது போல் பதிவு எழுதி உள்ளீர்கள்!?, ஞாபகம் இருக்கா, அரபுநாடுகளில் எங்களது ஆல் இன் ஆல் ப்ளாக் தடை செய்யப்பட்டுள்ளது என்பதே நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும், அரபியை தாய்மொழியாக கொண்ட நாட்டில் ஒரு தமிழ் வலைப்பூ தடை செய்யபடுகிறது என்றால் அதற்கு அடிப்படை காரணங்கள் வேண்டும்.

ஒன்று நாங்கள் ப்ளாக்கில் அசிங்க படங்கள் பப்ளிக்காக வெளியிட்டிருக்க வேண்டும்

அல்லது

அரபு மொழியில் அவர்களது நம்பிக்கைக்கு எதிராக நாங்கள் செயல்பட்டிருக்க வேண்டும்!

பதிவோ தமிழில் உள்ளது, ஆனால் தடை செய்யப்பட்டுள்ளது, கருத்துகளை நேரில் எதிர்கொள்ள திராணியற்ற எதோ ஒரு மதம் பிடித்த டிச்சுவாயன் தான் அதை தடை செய்திருக்க வேண்டும்!

சரி வாங்க மேட்டருக்கு!

யார் அந்த சிவராமன் பதிவில் மைனஸ் ஓட்டு குத்தியிருந்தீர்கள், நான் பின்னூட்டத்தில் சிவராமனின் செயலை ஆதிரிக்கிறீர்களா என்ற கேட்டதற்கு வந்து பதில் சொல்கிறேன் என்றீர்கள், இப்போது வரை பதிலில்லை என்பது உங்களுக்கே தெரியும்!.

உங்களுடய நிலைப்பாடு எதையும் பகுத்தறியாமல் குருட்டுதனமாக நம்புவதாக இருக்கும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, அந்த பதிவு கூட நீங்கள் எழுதியதா அல்லது பார்பனீய சிவராமன் எழுதி கொடுத்ததா என சந்தேகமாக இருக்கிறது!

நாங்கள் பதிவை நீக்கி விட தயார், பகிரங்க மன்னிப்பு கேட்கவும் தயார், அதிலுள்ள விசயங்கள் அனைத்தும் பொய் என நீங்கள் நிறுபித்தால், முடியாது என்ற பட்சத்தில் நீங்கள் இறைதூதராக நம்பி கொண்டிருக்கும் மனிதர், சாதாரண மனிதரை விட கேவலமாக வாழ்ந்து தான் இறந்தார் என்பது உண்மையாகிறது, உண்மையெனும் பட்சத்தில் அதை உரக்க சொல்லும் தைரியமும், நேர்மையும் எங்களிடம் இருக்கு!

மதம் என்னும் நோய் பிடித்தவனிடம் கொஞ்சி குழாவி கொண்டிருக்க முடியாது, அந்த தொற்று நோய் பிறருக்கு பரவும் முன் பகிரங்கமாக மருந்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு சமூக ஆர்வளனின் கடமை!

என்ன செய்யலாம் சொல்லுங்க தோழரே!

120 வாங்கிகட்டி கொண்டது:

சென்ஷி said...

தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி

Rajan said...

//தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி//

இது சிவராமன் இல்ல போல!

Rajan said...

//ஒன்று நாங்கள் ப்ளாக்கில் அசிங்க படங்கள் பப்ளிக்காக வெளியிட்டிருக்க வேண்டும்//


அதானே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@என்ன தல தீடீர்னு..
இருங்க படிச்சுட்டு வரேன்...

Unknown said...

கருத்துக்கு மாற்றுகருத்து மட்டுமே சரியாகும்.. மிரட்டினாலோ, அல்லது தடை செய்து விட்டாலோ, எதுவும் ஆகப்போவதில்லை,

வால் கேட்டதுபோல் அவரின் பதிவுக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள்..
சீப்பை ஒளித்துவைக்க முயலவேண்டாம் ..
www.senkodi.wordpress.com இவரின் பதிவுகளை படித்து பாருங்கள்

வால்பையன் said...

//சென்ஷி said...
தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி//


நான் என்ன குத்து பாட்டா டெடிகேட் பண்ணியிருக்கேன்!

பதிவு சரியா தப்பான்னு சொல்லுங்க!

Rajan said...

//நாங்கள் பதிவை நீக்கி விட தயார், பகிரங்க மன்னிப்பு கேட்கவும் தயார், அதிலுள்ள விசயங்கள் அனைத்தும் பொய் என நீங்கள் நிறுபித்தால், //



இதுக்கு அப்பிடிதாண்டா பண்ணுவோம்னே சொல்லி இருக்கலாம்!

Rajan said...

//பட்டாபட்டி.. said...//

யோவ் நீ கடைபக்கமே வர்றதில்ல அப்பறம் எப்பிடி மேட்டர் தெரியும்

Unknown said...

எனக்கு வந்த மெயிலும் ஏன் பதிலும்.. தனிப் பதிவாக போட நினைத்தேன்.. இப்போது இங்கு போடுவதுதான் சரி ..

madhu midha to me
show details 10:54 PM (19 hours ago)
unakku enna prachanai?

nee ippadi mokkaiya pathivu poduradhala tamilish-la kodikanakka hitz vaanga poreya?

illai tamil naattu c.m nera vandhu ennoda vaarise-nu solla porara?

oru mayerum illai... onnum illadhadhukku en indha build up....

nee ippadi eludhuradhaala enna use?

first nee poruppana appana iru

panpulla purusana iru

appuram vandhu oorukku advice pannu...

blogspot-nu aarambichu ippadi mokkai thanama kenai thanama eludhi enda enga thaaliyai arukkureenga

ponga poyee pullai puttiyai nalla padikka vainga

ungal pathilai ennoda mail-kku anuppunga

i am a great fan of god

manidha mirungangalukku rasigai naan illai

madhumidha

madhumidha1@yahoo.com

payam irundha indha comment-ai remove panni vidalam

rpsenthil kumar to madhu
show details 8:37 AM (10 hours ago)
மதுமிதா நீங்க கடவுளுக்கு ரசிகனோ இல்லை எந்த புண்ணாக்கோ இருந்துட்டு போங்க.. உங்களுக்கு பிடிக்கலேன்னா ஏன் ஏன் வலைபக்கத்துக்கு வர்றீங்க..

அப்புறமா பயமா..? அதெல்லாம் அட்ரெஸ் இல்லாமல் வந்து தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் உங்களை மாதிரி ஆட்களிடம் இருப்பது..!

Rajan said...

//நான் என்ன குத்து பாட்டா டெடிகேட் பண்ணியிருக்கேன்!//


இதுவேறயா!

மின்னுது மின்னல் said...

நீங்கள் இறைதூதராக நம்பி கொண்டிருக்கும் மனிதர், சாதாரண மனிதரை விட கேவலமாக வாழ்ந்து தான் இறந்தார் என்பது உண்மையாகிறது,

///


:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger ராஜன் said...

//பட்டாபட்டி.. said...//

யோவ் நீ கடைபக்கமே வர்றதில்ல அப்பறம் எப்பிடி மேட்டர் தெரியும்
//

ஆணி அதிகம் தல..

ஆமா..ப்ளாக்க தடை பண்ணியிருக்காங்களா?..

யார் அந்த கருங்காலி?...
நம்ம ஸ்மார்டா?.. ஏன்னா பொதுக்கழிப்..சாரிப்பா..பொதுக்காரியத்துக்கு..முன்னாடி வருவாங்களே..அதுக்காக் கேட்டேன்...

உண்மைய உரக்கச்சொல்லலாம்..தப்பேயில்ல..
தடையாவது...கிடையாவது..
அடிச்சு ஆடுங்க...

உமர் | Umar said...

//வால் கேட்டதுபோல் அவரின் பதிவுக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள்..
சீப்பை ஒளித்துவைக்க முயலவேண்டாம் ..
www.senkodi.wordpress.com இவரின் பதிவுகளை படித்து பாருங்கள்//

பதில் இல்லாதபோதுதான் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடைபெறுகின்றன

கோவி.கண்ணன் said...

//அரபுநாடுகளில் எங்களது ஆல் இன் ஆல் ப்ளாக் தடை செய்யப்பட்டுள்ளது என்பதே நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும், அரபியை தாய்மொழியாக கொண்ட நாட்டில் ஒரு தமிழ் வலைப்பூ தடை செய்யபடுகிறது என்றால் அதற்கு அடிப்படை காரணங்கள் வேண்டும்.//

தமிழ் முஸ்லிம்கள் எதையெல்லாம் படிக்கலாம் என்கிற கட்டுப்பாடு அரபுநாடுகளில் வழியுறுத்தப்படுகிறதா ? பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு இது போன்ற கட்டுபாடுகளை அவ்வரசு விதிக்கிறதா ?

சென்ஷி விளக்கவும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ கே.ஆர்.பி.செந்தில் said...
எனக்கு வந்த மெயிலும் ஏன் பதிலும்.. தனிப் பதிவாக போட நினைத்தேன்.. இப்போது இங்கு போடுவதுதான் சரி ..
madhu midha to me
show details 10:54 PM (19 hours ago)
unakku enna prachanai?
//


அட அங்கேயும் சண்டைக்கு வந்திருச்சா சொர்ணாக்கா..

ஒரு பதிவரையும் விடறதில்லை..
ஹா.ஹா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வால்..
@ராஜன்


பேசாம ஆங்கிலம்/இத்தாலி இல்ல சமஸ்கிரகம்..சே..தப்பாவே வரது..சம்ஸ்கிரதம் மொழில ப்ளாக் ஆரம்பிச்சுடலாம்..
என்னா நினைக்கிறீங்க..?

Mythees said...

//மதம் என்னும் நோய் பிடித்தவனிடம் கொஞ்சி குழாவி கொண்டிருக்க முடியாது, அந்த தொற்று நோய் பிறருக்கு பரவும் முன் பகிரங்கமாக மருந்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு சமூக ஆர்வளனின் கடமை!//


உங்க டீல் ரொம்ப புடிச்சு இருக்கு

உமர் | Umar said...

//பேசாம ஆங்கிலம்/இத்தாலி இல்ல சமஸ்கிரகம்..சே..தப்பாவே வரது..சம்ஸ்கிரதம் மொழில ப்ளாக் ஆரம்பிச்சுடலாம்..
என்னா நினைக்கிறீங்க..? //

இன்னைக்கி ஆல் இன் ஆல் ப்ளாக் நீங்க இல்லாம ஒரு கை கொறைஞ்சி இருந்துச்சு.

Unknown said...

சொர்ணாக்கா போல எத்தனை பேரை பாத்திருப்போம்.. புடிக்கலேன்ன பொத்திட்டு போவ வேண்டியதுதானே.. ஏன் படிக்கணும் அப்புறம் கியோ மியோன்னு கத்தனும்.. நீ எழுதாதே என்று சொல்லும் அதிகாரம் வழங்கபட்டிருக்கும் கனவான்களே கொஞ்சம் அறிவுக்கண்ணை திறந்து பாருங்க....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாதம், பிரதிவாதம்
கருத்து, மாற்றுக்கருத்து
விமர்சனம், விமர்சனத்துக்கான பதில்
விவாதம் என்கிற வகையில் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்

அதை விடுத்து வெறும் பதிவுகளையும் வெறும் எதிர்பதிவுகளையும் இட நேருமாயின் தமிழ்மணம் போன்ற திரட்டிகள் சூடான இடகைகளை எடுத்து விடும்!
சூடு தேவைக்கு அதிகமாக போய்விடுவதால்!

sriram said...

அன்பின் அருண் மற்றும் ராஜன்,
சென்ஷி புதுசா ஒண்ணும் சொல்லலியே..
இதையேத்தான் நான் பலமுறை வால்பையன் பதிவிலும் ஆன் இன் ஆல் பதிவிலும் சொல்லியிருக்கிறேன், அப்போ எல்லாம் ஒரு காமடி பீஸு ஏதோ சொல்லுதுன்னு விட்டீங்க, இப்போ ஒரு பிரபல பதிவர் தனிப் பதிவா போடுற அளவுக்குப் போயிருக்கு.

கடவுள் இல்லைங்கறது உங்க கருத்து - இருக்கட்டும் - நாங்க ஒண்ணும் சொல்லலை. அது மாதிரி எங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும். அடுத்தவர்களின் கருத்துக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு குடுங்க. உங்க இடுகைகளில் இருக்கும் சில வார்த்தைகளும், வாக்கியங்களும், அதுக்கு மேல almost எல்லா பின்னூட்டங்களும் மோசமான மற்றும் ஆபாசமான வார்த்தைகளையும் உள்ளடக்கி இருக்கின்றன்.
மற்றுமொரு முறை சொல்லிக்கறேன் - தயவு செய்து உங்க தரப்பு கருத்துக்களையும், வாதங்களையும் நல்ல வார்த்தைகளைக் கொண்டு எடுத்து வையுங்கள் - எது கெட்டவார்த்தைன்னு கேக்கறீங்களா - எந்த வார்த்தையை உங்க பையன் / பொண்ணு முன்னாடி உபயோகிக்க மாட்டீங்களோ அதை பதிவிலும் உபயோகிக்காதீர்கள்.

நான் உங்கள இடுகையை நீக்குங்க, மன்னிப்பு கேளுங்கன்னெல்லாம் சொல்லமாட்டேன், இனிமேலாவது எழுத்தில் கண்ணியம் இருக்கட்டும் என்றுதான் பணிவுடன் கேட்டுக்கறேன்.

கண்ணியமான முறையில் சமூக அவலங்களைச் சாடுங்கள் - உடனிருக்கிறேன்.

அந்த முடி கூட வணங்காது / இந்த முடிகூட வணங்காதுன்னு பஞ்ச் டயலாக் சொல்லுவீங்கன்னா - May God Bless you...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

//இப்போ ஒரு பிரபல பதிவர் தனிப் பதிவா போடுற அளவுக்குப் போயிருக்கு.//


யாரு யாரு யாரு!?


//கடவுள் இல்லைங்கறது உங்க கருத்து - இருக்கட்டும் - நாங்க ஒண்ணும் சொல்லலை. அது மாதிரி எங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும்.//


எங்களது கருத்துக்கு மாற்று கருத்துகள் என்றும் மட்டுறுத்தப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்க தோழரே!

//எந்த வார்த்தையை உங்க பையன் / பொண்ணு முன்னாடி உபயோகிக்க மாட்டீங்களோ அதை பதிவிலும் உபயோகிக்காதீர்கள்.//

என்ன தப்பா இருக்கு தோழர்! நாங்க சகஜமா பேசும் வார்த்தைகள் தான் இவைகள்!

//இனிமேலாவது எழுத்தில் கண்ணியம் இருக்கட்டும் என்றுதான் பணிவுடன் கேட்டுக்கறேன்.//

கண்ணியமான செயல் செய்த மனிதரை பற்றி எழுதும் போது அதைவிட நூறு மடங்கு கண்ணியம் நிச்சயம் காட்டுவோம்!, அப்படி செய்யவில்லையென்றால் செருப்பால் அடியுங்கள், வாங்கி கொள்கிறோம்!

//அந்த முடி கூட வணங்காது / இந்த முடிகூட வணங்காதுன்னு பஞ்ச் டயலாக் சொல்லுவீங்கன்னா - May God Bless you...//

அது என்ன கடைசியா இந்த உள்குத்து!

நான் பார்த்து பொழைச்சு போடான்னு சொல்லனும் கடவுளை பார்த்து, அவன் என்ன என்னை bless பண்றது!

ஷங்கர் said...

என்னளவில் திரு வால்பையன் மாற்று கருத்து கொண்டோரை கண்ணியமாகவே நடத்துகிறார் உதாரமாக ஓவியர் திரு .ஹுசைனை பற்றிய விவாதத்தில் பங்கு கொண்ட போது நாகரிகமாகவே தன் கருத்துகளை வெளியிட்டார்...,என்னை பொறுத்தவரை
உலகத்தில் எல்லோரும் நல்லவர்கள் தான் நாம் அவர்களை அணுகும் விதத்தில் தான் எல்லாம் இருக்கிறது...,

நான் ஒரு கடை நிலை வாசகன்

Anonymous said...

'megam kottattum
minnal vettatum aattam undu'

matha unarvu ,mankathaa samiyaarunga patri pesuna feeling feelinga varrathunna ella mathathukkum aappu vaikkumbothum feeling varanum

thanakkunnu varumbothu mattum feeling crying na ofcourse
you too deserve it mathavaathigaley

மின்னுது மின்னல் said...

பாஸ் நீங்க கடவுள் இல்லைனு பிரச்சாரம் பண்ணுறீங்க மற்றவர்கள் (ஹிந்து,முஸ்லிம்,கிரிஸ்தவர்,&..) இருக்குனு பிரச்சாரம் செய்யுறாங்க

ரெண்டு பேரும் தங்கள் கொள்கைக்கு ஆளு பிடிக்கும் வேளையை தான் செய்வதாகவே எனக்கு படுகிறது


மற்றபடி சீரியஸ் பதிவுகளில் கும்மிகள் அதிகமா இருக்கு

Aba said...

மதம் என்பது ஒரு நோய் அல்ல. மதவெறி என்பதுதான் நோய். மனிதன் என்பவன் ஒன்று இருக்கும் தன்னை நம்பவேண்டும் இல்லாவிடின் இல்லாத கடவுளை நம்ப வேண்டும். (மற்றவர்களை நம்புதல் ஆபத்து) ஆனால், தாழ்வுமனப்பான்மை கொண்ட பலர் தன்னை நம்புவதில்லை. கடவுளையே நம்புகிறார்கள். இதில் ஏதும் தப்பில்லையே? யாரும் பாதிக்கப்படுவதில்லையே?

அந்த நம்பிக்கை, கடவுளோடு மட்டும் நிற்காமல் மதம் கூறும் அனைத்து கட்டுக்கதைகளையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பும்போதும், கடவுளின் பெயரால் மற்றவர்களை துன்புறுத்தும் போதும் தான் அது மதவெறி ஆகிறது.

நபி ஆயிஷாவோடு ... செய்வதற்கும் இஸ்லாமின் அடக்குமுறைகளை நீங்கள் எதிர்ப்பதற்கும் என்ன சம்பந்தம் என நான் தெரிந்துகொள்ளலாமா?

Aba said...

நண்பர் வால்பையன் அவர்களே, நீங்கள் கூறும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஏனெனில் நானும் இயற்கையையும் விஞ்ஞானத்தையும் நம்பும் ஒரு நாத்திகனே.. ஆனால் நீங்கள் கூறும் முறைதான் சரியில்லை.

மதவெறி என்பது மனநோய் போன்றது. மனநோய் கொண்டவர்களிடம் அவர்களைப் போலவே நீங்களும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. பரிவாக, அவர்களின் வழியில் போய்த்தான் நீங்கள் அவர்கள் நோயைத் தீர்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தையும் நீங்கள் தாறுமாறாக கிழித்துப்போடுவது நெகடிவ் விளைவுகளையே ஏற்படுத்தும்.

Sri said...

www.senkodi.wordpress.com பதிவையும் வால்பையன் ராஜன் பதிவையும் ஒரு தளத்தில் வைத்து பார்க்கவே முடியாது... செங்குடியின் தளத்தில் ஒரு தகாத வார்த்தையை கூட நீங்கள் காண முடியாது. மேலும் தர்க்க நீதியில் செங்கொடி கெட்டிக்காரர், மாற்று கருத்து கொண்டவரையும் உரையாடலில் பங்கு கொள்ளச்செய்யும் ஆற்றல் உடையவர்

ஆனால் ராஜன் வால் கூட்டனியின் பதிவுகளோ கெட்டவார்த்தைகளை பேசி எல்லேரையும் கூசி ஓடச்செய்து பாத்தியா நம்பள பாத்தா எல்லோருக்கும் எவ்வளவு பயம் அப்பிடீங்கற ஒரு சுய இன்பம் காணும் மன வக்கிரம்.

இந்த பிழைப்புக்கு நாண்டு கொண்டு சாகலாம்

பா.ராஜாராம் said...

ஒரு சந்தேகம் வால்,

பிறப்பால் மாற்று மத நண்பர்கள் இருக்கிறார்களா உங்களுக்கு? மாற்று மதம் என்பதால் எளிதாக அணுக சிரமம் உள்ளதா? மனிதர்களை அணுக மதம் சிரமப்படுத்துகிறதா?

பா.ராஜாராம் said...

ஒரு சந்தேகம் என சொல்லி மூன்று சந்தேகமா? என ராஜன் வருவார். :-)

வால்ஸ், ராஜன்ஸ், கேட்கணும் என தோணியது.

அது சரி(18185106603874041862) said...

//
மதம் என்னும் நோய் பிடித்தவனிடம் கொஞ்சி குழாவி கொண்டிருக்க முடியாது, அந்த தொற்று நோய் பிறருக்கு பரவும் முன் பகிரங்கமாக மருந்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு சமூக ஆர்வளனின் கடமை!
//

ஆஹா...வால்...கரெக்டா சொன்னீங்க...

மதத்தைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சாலே போதும்...அவ்ளவு தான்...அய்யோ நொய்யோ எங்க உணர்வை புண்படுத்தறீங்கன்னு ஆரம்பிச்சிடறாங்க...

அது சரி(18185106603874041862) said...

To follow the comments..

sriram said...

உரிமையில் ஒருமையில் ஒரு பின்னூட்டம்...

வாலு - திருந்தவே மாட்டியா நீயி???

நீ மாற்றுக் கருத்துக்களை மட்டுறுத்துவதாக நான் சொல்லவே இல்லை. யாராவது மாற்றுக்கருத்து சொன்னா அவங்களை ஆபாசமா பேசி தொரத்தி விடறே..

பதிவிலும் பின்னூட்டங்களிலும் இருக்கும் வார்த்தைகள் / வாக்கியங்கள் நீ சகஜமாக பேசுபவை என்றால் - Grow up Vaalu..

கண்ணியமான மனிதர்களைப் பற்றி நீ தப்பா எழுதறேன்னு யாரு சொன்னா?? கடவுள் மறுப்பையும், ஜாதி எதிர்ப்பையும் கண்ணியமா சொல்லுனுதானே சொல்றோம். பாப்பான் எல்லோரும்னு பொதுவாச் சொல்லவேணாம்னு என்னோட ஸ்பெசல் ரிக்வெஸ்ட்.

உள்குத்தெல்லாம் ஒண்ணுமில்ல - நெஜமாமே உன்னை அந்த கடவுளால் மட்டும்தான் திருத்த முடியும் - God Bless you Arun...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
//சென்ஷி said...
தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி//


நான் என்ன குத்து பாட்டா டெடிகேட் பண்ணியிருக்கேன்!

பதிவு சரியா தப்பான்னு சொல்லுங்க!
//

சூப்பரப்பு :)))

வால்பையன் said...

//நீ மாற்றுக் கருத்துக்களை மட்டுறுத்துவதாக நான் சொல்லவே இல்லை. யாராவது மாற்றுக்கருத்து சொன்னா அவங்களை ஆபாசமா பேசி தொரத்தி விடறே..//

நல்லா பாருங்க தல, நாங்கள் கண்னாடி மாதிரி தான் ரியாக்ட் பண்ணுவோம், எங்களிடம் ஒழுங்கா பேசினா நாங்க ஏன் திட்டுறோம்!

//பாப்பான் எல்லோரும்னு பொதுவாச் சொல்லவேணாம்னு என்னோட ஸ்பெசல் ரிக்வெஸ்ட். //

ரிக்வெஸ்ட் ரிஜெக்டேடு!


//God Bless you Arun...//

வர சொல்லுங்க, ஆப்பு அடிச்சி அனுப்புறேன்!

மார்கண்டேயன் said...

உங்களின் மத துவேஷம் என்பது மனிதத்தன்மை தாண்டியுள்ளது. மதசகிப்புத்தன்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில்தான் உங்களின் சமீபத்திய இடுகை உள்ளது. உணர்ந்து எழுதுகிறீர்களா இல்லை வழக்கம்போல வாந்தி எடுக்கிறீர்களா என்று தெரியவில்லை. உங்களுடைய பதிவு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் நண்பர்கள் மூலமாக உங்கள் பதிவை படித்து அதிர்ச்சியடைந்தேன்.

மேலே உள்ளவை 'சென்ஷி' என்ற பதிவர், அவர் பதிவில் 'அழகு ராஜ கடையில்' உள்ள இன்றைய தேதியில் உள்ள பதிவிற்கான மீழ் பதிவு,

அங்கே என்னுடைய கேள்வி:

"இதே போன்ற அதிர்ச்சி வேறு நம்பிக்கைகளை பற்றி எழுதும் பொழுது ஏற்படாதது ஆச்சரியமே . . . "

என் பின்னூட்டம் வெளியிடப்படும் நம்பிக்கை இல்லாததால் உங்களுக்கும் பின்னூட்டமாக,

ராம்ஜி_யாஹூ said...

அரபு நாடு அரபு நாடுன்னு சொல்றீங்களே எது, இந்த நம்பர் ஆறு, விவேகானந்தர் குறுக்கு தெரு, துபாய் பஸ் ஸ்டாண்ட் பக்கமா

அது சரி(18185106603874041862) said...

//

கரிகாலன் said...
மதம் என்பது ஒரு நோய் அல்ல. மதவெறி என்பதுதான் நோய். மனிதன் என்பவன் ஒன்று இருக்கும் தன்னை நம்பவேண்டும் இல்லாவிடின் இல்லாத கடவுளை நம்ப வேண்டும். (மற்றவர்களை நம்புதல் ஆபத்து) ஆனால், தாழ்வுமனப்பான்மை கொண்ட பலர் தன்னை நம்புவதில்லை. கடவுளையே நம்புகிறார்கள். இதில் ஏதும் தப்பில்லையே? யாரும் பாதிக்கப்படுவதில்லையே?
//

இப்பிடி சொல்றது ரொம்ப நல்லாத் தான் இருக்கும்..மதம் நோய் இல்ல, அதுல என்னா தப்புன்னு...

ஆனா பாஸ், மதம் தனிப்பட்ட மனுஷங்களோட மட்டுமா நிக்குது?? அரசியலே மதம் வெச்சி தான நடக்குது?? இன்னிக்கு நடக்கற பல பயங்கரவாத செயல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மதம் தானே? எனக்கு மதத்துக்கும் சம்பந்தமில்லை...ஆனா, மதம் என்னை தொடர்ந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே தான் இருக்கு...அப்போ நான் கேள்வி கேப்பனா இல்லியா?

யாரும் பாதிக்கப்படுவதில்லைன்னு சொல்ல முடியாது..அவங்கவங்க வீட்டுக்குள்ள மட்டுமா மதம் இருக்கு??

அது சரி(18185106603874041862) said...

//
கரிகாலன் said...
நண்பர் வால்பையன் அவர்களே, நீங்கள் கூறும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஏனெனில் நானும் இயற்கையையும் விஞ்ஞானத்தையும் நம்பும் ஒரு நாத்திகனே.. ஆனால் நீங்கள் கூறும் முறைதான் சரியில்லை.

மதவெறி என்பது மனநோய் போன்றது. மனநோய் கொண்டவர்களிடம் அவர்களைப் போலவே நீங்களும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. பரிவாக, அவர்களின் வழியில் போய்த்தான் நீங்கள் அவர்கள் நோயைத் தீர்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தையும் நீங்கள் தாறுமாறாக கிழித்துப்போடுவது நெகடிவ் விளைவுகளையே ஏற்படுத்தும்
//

குனியக் குனிய கும்முனா என்னா பாஸ் பண்றது??

அது சரி(18185106603874041862) said...

//

உங்களின் மத துவேஷம் என்பது மனிதத்தன்மை தாண்டியுள்ளது. மதசகிப்புத்தன்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில்தான் உங்களின் சமீபத்திய இடுகை உள்ளது. உணர்ந்து எழுதுகிறீர்களா இல்லை வழக்கம்போல வாந்தி எடுக்கிறீர்களா என்று தெரியவில்லை. உங்களுடைய பதிவு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் நண்பர்கள் மூலமாக உங்கள் பதிவை படித்து அதிர்ச்சியடைந்தேன்.
//

இது எதைப்பத்தி சொல்றாங்க??

குர்ரானில் குஜிலி கும்பா இடுகை பத்தியா?? அதுல குர்ரானில, முகமது வாழ்க்கையில நடந்த மேட்டர்னு தான் சொல்லிருக்காங்க...நடக்கலைன்னா, அப்படி எதுவும் நடக்கலை, வால்/ராஜன் சொல்றது பொய்னு இவங்க சொல்லட்டுமே?

நடந்ததை சொன்னாலே தப்பாய்யா? அங்க தடைப்பண்றது பத்தில்லாம் கவலைப்பட முடியாது..அங்க எதை தான் தடை பண்ணல? ஃபேஸ்புக், யு ட்யூப், கூகிள், யாஹூ எல்லாத்தையும் தான் தடைப் பண்றாங்க...அப்படியே லேடீஸ் ட்ரைவ் பண்ணக் கூடாதுன்னும்...

இதுக்கு பேரு சகிப்புத் தன்மையா?? என்னய்யா இது காமெடியா இருக்கு!

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...


//God Bless you Arun...//

வர சொல்லுங்க, ஆப்பு அடிச்சி அனுப்புறேன்!
//

அண்ணே,

ஆப்பு அடிச்சிட்டு மிச்சம் மீதி எதுனா எடம் இருந்தா ஒரு ஆட்டோவுல போட்டு இங்க அனுப்பி வைங்க...நானும் அடிச்சி ரொம்ப நாளாச்சி :)))

Aba said...

@அதுசரி,

//ஆனா பாஸ், மதம் தனிப்பட்ட மனுஷங்களோட மட்டுமா நிக்குது?? அரசியலே மதம் வெச்சி தான நடக்குது?? இன்னிக்கு நடக்கற பல பயங்கரவாத செயல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மதம் தானே? எனக்கு மதத்துக்கும் சம்பந்தமில்லை...ஆனா, மதம் என்னை தொடர்ந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே தான் இருக்கு...அப்போ நான் கேள்வி கேப்பனா இல்லியா?//

நீங்க சொல்றதும் உண்மைதான் பாஸ். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. மதத்தால அரசியல் கெட்டுப் போகல. அரசியல் கெடுறதுக்கு மதத்தை காரணம் காட்டுறாங்க. மதம் இல்லைன்னாலும் வேற ஒரு காரணத்தைப் புடிச்சிகிட்டு அரசியலும் சமூகமும் இப்பிடித்தான் இருந்திருக்கும். நாங்க சமூகத்த திருத்துரத விட்டுட்டு மதங்களை இழிவுபடுத்தக் கூடாது.

கொஞ்சம் யோசிங்க பாஸ். அல்லா பாம் வைக்கச் சொன்னாரா? இல்லை புத்தர்தான் ஈழத்தமிழர்களை கொல்லச் சொன்னாரா? அவங்க சொன்னத விட்டுபுட்டு இவனுக அவங்களோட சீடர்கள்னு சொல்லிகிட்டு சொந்தமா கேம் ஆடுரானுக.. இதுக்குப் போய் ஏன் இல்லாத கடவுளைத் திட்டணும்? பகுத்தறிவாளர்களான எங்ககுக்கு கொஞ்சம் அறிவு வேணாம்?

Aba said...

@அதுசரி,

//குனியக் குனிய கும்முனா என்னா பாஸ் பண்றது??//

அவங்களை திருப்பி அடிக்கணும். ஆனா அவங்க முறையிலே அடிக்கணும். கண்டபடி அடிச்சா அவனுகளுக்கு வலிக்காது. அவன் எதை வச்சு உங்கள அடிக்கறானோ அத மொதல்ல நீங்க அடிக்கணும்.

அது சரி(18185106603874041862) said...

//
கரிகாலன் said...

நீங்க சொல்றதும் உண்மைதான் பாஸ். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. மதத்தால அரசியல் கெட்டுப் போகல. அரசியல் கெடுறதுக்கு மதத்தை காரணம் காட்டுறாங்க. மதம் இல்லைன்னாலும் வேற ஒரு காரணத்தைப் புடிச்சிகிட்டு அரசியலும் சமூகமும் இப்பிடித்தான் இருந்திருக்கும். நாங்க சமூகத்த திருத்துரத விட்டுட்டு மதங்களை இழிவுபடுத்தக் கூடாது.
//

மதத்தால அரசியல் கெட்டுப் போகலியா? என்ன இது புது கதை? மதமே பெரிய அரசியல்...மனுஷனை திருத்த மதம்னு சொல்றது ஒரு சைட் தான்...ஆனா மதத்தோட நோக்கமே அதிகார பீடம் தானே?

//

கொஞ்சம் யோசிங்க பாஸ். அல்லா பாம் வைக்கச் சொன்னாரா? இல்லை புத்தர்தான் ஈழத்தமிழர்களை கொல்லச் சொன்னாரா? அவங்க சொன்னத விட்டுபுட்டு இவனுக அவங்களோட சீடர்கள்னு சொல்லிகிட்டு சொந்தமா கேம் ஆடுரானுக.. இதுக்குப் போய் ஏன் இல்லாத கடவுளைத் திட்டணும்? பகுத்தறிவாளர்களான எங்ககுக்கு கொஞ்சம் அறிவு வேணாம்?
//

அல்லா என்னான்ட பேசுறது இல்ல...கொஞ்சம் வாய்க்கா தகராறு...பட், அவரோட ஒன்லி ஸ்போக்ஸ்மென் முகமது என்னா சொல்லிருக்காரு தெரியும்ல?

But when the forbidden months are past,
then fight and slay the Pagans wherever ye find them, and seize them, beleaguer them,
and lie in wait for them in every stratagem (of war)...

from Qur'an 9:5

இது நானா அடிச்சி விடலை பாஸ்...அவங்க சொன்னது தான்...ஆஹா, இதுல பாம்னு வார்த்தையே இல்லியேன்னு கேக்காதீங்க...எல்லாம் தெரிஞ்ச அல்லாவுக்கு அன்னைக்கி பாம் பத்தி தெரியலைன்னு அப்புறம் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.

அது சரி(18185106603874041862) said...

//
கரிகாலன் said...

நீங்க சொல்றதும் உண்மைதான் பாஸ். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. மதத்தால அரசியல் கெட்டுப் போகல. அரசியல் கெடுறதுக்கு மதத்தை காரணம் காட்டுறாங்க. மதம் இல்லைன்னாலும் வேற ஒரு காரணத்தைப் புடிச்சிகிட்டு அரசியலும் சமூகமும் இப்பிடித்தான் இருந்திருக்கும். நாங்க சமூகத்த திருத்துரத விட்டுட்டு மதங்களை இழிவுபடுத்தக் கூடாது.
//

மதத்தால அரசியல் கெட்டுப் போகலியா? என்ன இது புது கதை? மதமே பெரிய அரசியல்...மனுஷனை திருத்த மதம்னு சொல்றது ஒரு சைட் தான்...ஆனா மதத்தோட நோக்கமே அதிகார பீடம் தானே?

அது சரி(18185106603874041862) said...

//
கரிகாலன் said...


கொஞ்சம் யோசிங்க பாஸ். அல்லா பாம் வைக்கச் சொன்னாரா? இல்லை புத்தர்தான் ஈழத்தமிழர்களை கொல்லச் சொன்னாரா? அவங்க சொன்னத விட்டுபுட்டு இவனுக அவங்களோட சீடர்கள்னு சொல்லிகிட்டு சொந்தமா கேம் ஆடுரானுக.. இதுக்குப் போய் ஏன் இல்லாத கடவுளைத் திட்டணும்? பகுத்தறிவாளர்களான எங்ககுக்கு கொஞ்சம் அறிவு வேணாம்?
//

அல்லா என்னான்ட பேசுறது இல்ல...கொஞ்சம் வாய்க்கா தகராறு...பட், அவரோட ஒன்லி ஸ்போக்ஸ்மென் முகமது என்னா சொல்லிருக்காரு தெரியும்ல?

But when the forbidden months are past,
then fight and slay the Pagans wherever ye find them, and seize them, beleaguer them,
and lie in wait for them in every stratagem (of war)...

from Qur'an 9:5

இது நானா அடிச்சி விடலை பாஸ்...அவங்க சொன்னது தான்...ஆஹா, இதுல பாம்னு வார்த்தையே இல்லியேன்னு கேக்காதீங்க...எல்லாம் தெரிஞ்ச அல்லாவுக்கு அன்னைக்கி பாம் பத்தி தெரியலைன்னு அப்புறம் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.

கொல்லான் said...

லூஸ்ல உடுங்க வால்.

அது சரி(18185106603874041862) said...

//
கரிகாலன் said...
@அதுசரி,

//குனியக் குனிய கும்முனா என்னா பாஸ் பண்றது??//

அவங்களை திருப்பி அடிக்கணும். ஆனா அவங்க முறையிலே அடிக்கணும். கண்டபடி அடிச்சா அவனுகளுக்கு வலிக்காது. அவன் எதை வச்சு உங்கள அடிக்கறானோ அத மொதல்ல நீங்க அடிக்கணும்.

//

அவங்க அடிக்கிற மாதிரி அவங்க அளவுக்கு கேவலமா, குரூரமா எங்களால அடிக்க முடியாது பாஸ்...அதனால தான் உக்காந்து எழுதிக்கிட்டு இருக்கோம்..

அவங்க எப்படி அடிப்பாங்க தெரியும்ல? ஸ்ரீராம் சேனான்னு ஒரு பொறுக்கி கும்பல்...லேடீஸ் ட்ரிங்ஸ் பண்றது தப்புன்னு பார் உள்ள பூந்து அடிப்பானுங்க...இப்ப அவனுங்க அடிக்கிறா மாதிரின்னா எப்படி அடிக்கலாம்? கோவில் உள்ள பூந்து அடிக்க சொல்றீங்களா?

அப்புறம் அஹ்மதியான்னு ஒரு முஸ்லிம் பிரிவு இருக்கு...அவங்க இஸ்லாமுன்னு எதிரின்னு ஷியா/சன்னி பிரிவுக்காரங்க அஹ்மதியா மசூதில குண்டு வெச்சி ரெண்டு மாசம் முன்னாடி 300 பேரு காலி...இது தான் அவங்க அடிக்கிற ஸ்டைல்....

இப்பிடில்லாம் அடிக்கிறது எங்களுக்கு ஒப்புதல் இல்லை.

சென்ஷி said...

வால்பையன் மற்றும் ராஜனுக்கு..

நீங்கள் மதத்திற்கு எதிராக புதிதாக குரல் கொடுப்பவரில்லை என்பது எனக்குத் தெரியும். ஆயினும் இன்றைய இடுகையில் நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள பாங்குதான் நீங்களா.. சமயங்களைக் குறித்து விஞ்ஞானபூர்வமாய் அணுகுவதாய்க் கூறி இடுகையெழுதும் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது பாலியல் சார்ந்த அல்லது உடலுறவு கொண்டவர்கள் பற்றிய பட்டியல் தொகுப்பா?

உங்களுடைய வலைப்பூ இங்கு தடைசெய்யப்பட்ட விசயம் நான் கூறியதாக சொல்லியிருக்கிறீர். அதுவரையில் சந்தோசம். இங்கு வலைப்பூ தடை செய்வதற்கான அடிப்படை தகுதிகள் எவையெவை என்ற குறிப்புகள் என்னிடமில்லை. தவிரவும் உங்கள் பதிவை விடாது வாசிக்கும் உங்கள் வாசகர் யாரேனும் அமீரக இணையத்தொடர்பு தரும் நிறுவனத்திற்கு கடிதமெழுதியிருக்கலாம். குறிப்பிட வேண்டிய விசயத்தில் ஒன்று இங்கு இஸ்லாமிய மதத்தை எதிர்த்து எழுதினால் மாத்திரம் தடை செய்வதில்லை. மற்ற மதத்தவர் இனத்தவர் மனம் புண்படும்படியான வாசகங்கள் கொண்ட பதிவுகளை தடை செய்கின்றனர் என்று அறிந்திருக்கின்றேன்.

மற்றபடி மதம்குறித்த உங்கள் பார்வைக்கும் உங்கள் தீவிர சேவைக்கும் என் பாராட்டுகள்.

***

சிவராமன் குறித்தெழுதியிருந்த பதிவில் பின்னூட்டமிட வந்தும் அங்கு நீங்கள் அனுமதித்திருந்த பின்னூட்டங்களில் தனிமனித தாக்குதல் தாண்டிய வக்கிரங்கள் தான் இருந்தன.

அரசியல் நோக்கு என்ற ஒன்றைப்பற்றி என்னிடம் பார்த்ததாய் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர். எனது அரசியல் நோக்கினை இத்துனை விரைவாய் கண்டுணர்ந்ததிற்கு நன்றிகள். மற்றபடி, சிவராமன் பற்றிய உங்கள் பதிவில் நான் எதிர் ஓட்டு குத்த வைத்தது உங்களின் மணிரத்ன சினிமாவின் அரசியல் நிலைப்பாடு குறித்த தன்மைக்கானதாகவே இருந்தது. இருக்கிறது.

****

மதம் என்ற ஒன்றை தீவிரமாக எதிர்த்தல் என்ற உங்கள் நோக்கம் மிக விரைவில் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

நன்றி.

சென்ஷி said...

இரண்டு முறை பின்னூட்டமிட்டும் எனது நெட்வொர்க் பிரச்சினை செய்து பின்னூட்டமிட இயலாமையால் என் பதிலை தனிமடலில் அனுப்பியிருக்கிறேன். பின்னூட்டத்தில் இட்டுக்கொள்ளவும்.

***

வால்பையன் மற்றும் ராஜனுக்கு..

நீங்கள் மதத்திற்கு எதிராக புதிதாக குரல் கொடுப்பவரில்லை என்பது எனக்குத் தெரியும். ஆயினும் இன்றைய இடுகையில் நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள பாங்குதான் நீங்களா.. சமயங்களைக் குறித்து விஞ்ஞானபூர்வமாய் அணுகுவதாய்க் கூறி இடுகையெழுதும் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது பாலியல் சார்ந்த அல்லது உடலுறவு கொண்டவர்கள் பற்றிய பட்டியல் தொகுப்பா?

இந்தியாவில் மதப்பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை. மதம் சார்ந்த விசயங்களில் ஏற்படும் பூசல்கள் நீங்கள் அறியாததில்லை. இதற்கு முன்பு நீங்கள் எழுதியதற்கும் இப்பொழுது நீங்கள் எழுதியிருக்கும் இடுகைக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியாதா.. இது இந்து அருண் (நீங்கள் மதம் விரும்பாதவராய் இருக்கலாம். ஆனால் மூன்றாம் பார்வையில் நீங்கள் இந்து என்பதாகத்தான் தெரியவரும்.) இஸ்லாமிய மதத்தவரை இழிவு செய்ததாய் கிளம்பும் பிரச்சினைகள்தான் நீங்கள் வேண்டுவதா? இதற்கு முன்பும் பல முறை இஸ்லாமிய கருத்துக்களை உங்கள் பாணியில் கையாண்ட உங்கள் இடுகைகளைப் பற்றி கருத்தோ அல்லது எதிர்ப்பு கூறாமல் இப்பொழுது நான் கூறுவதை உங்களால் விளங்க இயலவில்லை என்றால் உங்களிடம் வாதிட்டு எந்த பிரயோசனமும் இல்லை.

உங்களுடைய வலைப்பூ இங்கு தடைசெய்யப்பட்ட விசயம் நான் கூறியதாக சொல்லியிருக்கிறீர். அதுவரையில் சந்தோசம். இங்கு வலைப்பூ தடை செய்வதற்கான அடிப்படை தகுதிகள் எவையெவை என்ற குறிப்புகள் என்னிடமில்லை. தவிரவும் உங்கள் பதிவை விடாது வாசிக்கும் உங்கள் வாசகர் யாரேனும் அமீரக இணையத்தொடர்பு தரும் நிறுவனத்திற்கு கடிதமெழுதியிருக்கலாம். குறிப்பிட வேண்டிய விசயத்தில் ஒன்று - இங்கு இஸ்லாமிய மதத்தை எதிர்த்து எழுதினால் மாத்திரம் தடை செய்வதில்லை. மற்ற மதத்தவர் இனத்தவர் மனம் புண்படும்படியான வாசகங்கள் கொண்ட பதிவுகளை தடை செய்கின்றனர் என்று அறிந்திருக்கின்றேன்.

மற்றபடி எல்லா மதங்களைக் குறித்த உங்கள் பார்வைக்கும் உங்கள் தீவிர சேவைக்கும் என் பாராட்டுகள்.

***

சிவராமன் குறித்தெழுதியிருந்த பதிவில் பின்னூட்டமிட வந்தும் அங்கு நீங்கள் அனுமதித்திருந்த பின்னூட்டங்களில் தனிமனித தாக்குதல் தாண்டிய வக்கிரங்கள் தான் இருந்தன.

அரசியல் நோக்கு என்ற ஒன்றைப்பற்றி என்னிடம் பார்த்ததாய் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர். எனது அரசியல் நோக்கினை இத்துனை விரைவாய் கண்டுணர்ந்ததிற்கு நன்றிகள். மற்றபடி, சிவராமன் பற்றிய உங்கள் பதிவில் நான் எதிர் ஓட்டு குத்த வைத்தது உங்களின் மணிரத்ன சினிமாவின் அரசியல் நிலைப்பாடு குறித்த தன்மைக்கானதாகவே இருந்தது. இருக்கிறது.

எழுதிக்கொடுத்து போட்டுக்கொள்ளும் அளவிற்கு நான் இன்னும் பிரபலமாகவில்லை. என்னுடைய பதிவில் வரும் இடுகைகள் என்னுடைய கருத்துக்களே.

****

மதம் என்ற ஒன்றை தீவிரமாக எதிர்த்தல் அல்லது இறையென்ற ஒன்றை எதிர்க்கும் உங்கள் நோக்கம் மிக விரைவில் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

நன்றி.

Anonymous said...

SSS

சென்ஷி said...

http://meenakam.com/?p=1432

தமிழகத்தில் சாதி தீண்டாமைக் குற்றகிராமங்கள் ( இரட்டைக்குவளை முறை உள்ள )சிலவற்றின் பட்டியல் – பெரியார் திராவிடர் கழகம்
June 30th, 2010 வன்னியன்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரட்டைக்குவளைமுறை நடைமுறையில் உள்ள தீண்டாமைக்கிராமங்கள் சிலவற்றின் பட்டியலை பல்லடம் ஒன்றிய பெரியார் திராவிடர்கழகப் பொறுப்பாளர் தோழர் விஜயன் அவர்கள் தயாரித்துள்ளார். அதை அப்படியே வெளியிடுகிறோம். இது முதற்கட்ட ஆய்வில் கிடைத்த முதல் பட்டியல். இப்பட்டியல் இன்னும் நீளும் என்பதை வேதனையுடன் அறிவிக்கிறோம்.

1.சதீஸ் டீஸ்டால்
மல்லேகவுண்டம்பாளையம்
பல்லடம் வட்டம் – திருப்பூர் மாவட்டம்

2.செட்டியார் டீக்கடை
சின்னப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

3. 3 கடைகள்
த.கிருஷ்ணாபுரம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

4.கவுண்டர் டீஸ்டால் & உணவகம்
சின்னப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

5.கவுண்டர் டீக்கடை
சாலைப்புதூர்
குடிமங்கலம் ஒன்றியம் -
திருப்பூர் மாவட்டம்

6. 2 டீக்கடைகள்
மூங்கில்தொழுவு பிரிவு
மடத்துக்குளம் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

7.ஊர் டீக்கடை
செஞ்சேரிப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

8.பாலு உணவகம்
கரடி வாவி
பல்லடம் வட்டம் – திருப்பூர் மாவட்டம்

9.ஊர் டீக்கடை
குள்ளம்பாளையம்
பல்லடம் வட்டம் – திருப்பூர் மாவட்டம்

10.பழனிச்சாமி டீக்கடை
வெங்கிட்டாபுரம்
பல்லடம் வட்டம் – திருப்பூர் மாவட்டம்

11.3 டீக்கடைகள்
மாதப்பூர்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

12.அய்யிறு டீக்கடை
தாயம்பாளையம்
பொங்கலூர் ஒன்றியம் -
திருப்பூர் மாவட்டம்

13.பள்ளிக்கூட பக்க டீக்கடை
சேமலைகவுண்டம்பாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

14.3 டீக்கடைகள்
வலுப்புரம்மன்கோவில்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

15.டீக்கடை
கண்டியன்கோவில்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

16.நாகராஜ் டீக்கடை
பள்ளிக்கூடம் அருகில்
நல்லூர்பாளையம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
கோவை மாவட்டம்

17.ஊர் டீக்கடை
வல்லகுண்டாபுரம்
உடுமலை ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

18.மெடிக்கல்ஸ் பக்க டீக்கடை
வா.அய்யம்பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

19.ஊர் டீக்கடை
நாகம்மாபுதூர்
அன்னூர் ஒன்றியம் – கோவை மாவட்டம்

20. டீக்கடைகள்
தொங்குட்டிபாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

21.அம்மன் டீ காபி நிலையம்
நால்ரோடு
பொல்லிகாளிபாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

22.ஸ்ரீசக்தி டீஸ்டால், டிபன் சென்ட்டர்
கணபதி பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

23.ஜே.பி.ஆர். டீ ஸ்டால்
மாதேஸ்வரா நகர்
கணபதி பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

24.வெள்ளிங்கிரி டீக்கடை
காளிவேலம்பட்டி
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

25.பஸ்ஸ்டாப் டீக்கடை
கரடிவாவிபுதூர்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

26.வஞ்சியம்மன் உணவகம்
செம்மிபாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

27.கோவில் டீக்கடை, உணவகம்
செம்மிபாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

28.பஸ்ஸ்டாப் டீக்கடை
காடாம்படி
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

29.டீக்கடைகள்
செங்கத்துறை
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

30. ஊர் டீக்கடை
அப்பநாயக்கன்பட்டிபுதூர்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

31.பஸ்ஸ்டாப் டீக்கடை
சித்தநாயக்கன்பாளையம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
கோவை மாவட்டம்

32.ஊர் டீக்கடை, உணவுவிடுதி
நல்லகட்டிபாளையம்
புதுவம்பள்ளி பஞ்சாயத்து
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

33.ஊர் டீக்கடை
நல்லூர்பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

34.ஊர் டீக்கடை
மலையப்பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

வால்பையன் said...

//சமயங்களைக் குறித்து விஞ்ஞானபூர்வமாய் அணுகுவதாய்க் கூறி இடுகையெழுதும் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது பாலியல் சார்ந்த அல்லது உடலுறவு கொண்டவர்கள் பற்றிய பட்டியல் தொகுப்பா?//

அந்த இடுக்கையின் முதல் பத்தியை பார்க்கவில்லையா தோழர்!

அது பீஜேவின் கருத்து ஆற்றிய எதிர்வினை!

//இஸ்லாமியர்களால் நபி என்று கூறப்படும் முகம்மது மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில், முதன்மையானது அவர் நான்கிற்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்தார் என்பதாகும். அவரது செயலை நியாயப்படுத்தும், பிஜே உள்ளிட்டவர்கள், அவர் மணமுடித்தவர்களில் ஆயிஷா தவிர அனைவரும் விதவைகளே; அவர் 50 வயதிற்கு மேல்தான் திருமணங்கள் செய்தார்; அதனால் தனது காம இச்சைக்காக, அவர் பல திருமணங்களை செய்யவில்லை என்று கூறுவர். பார்க்க. //

இது தான் அந்த முதல் பத்தி, இதில் பார்க்க என்ற கடைசி வாக்கியத்தில் பீஜேவின் லிங்க் கொடுக்கப்படுள்ளது!

ஒருவரை நீங்கள் நியாயபடுத்தும் போது அதிலுள்ள போலி தனங்களை தோலுரிந்து காட்ட வேண்டியது யாவருக்கு உரிய உரிமை! உங்களுக்கு நம்பிக்கை தான் பெருசு! நான் என்ன செய்ய முடியும் தோழர்!

எங்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடு வேறு நட்பு வேறு! உங்கள் எதிர்வினையும் ஏற்கப்பட்டுள்ளது, விளக்கமும் கொடுக்கப்படுள்ளது!

வேறு எதாவது சொல்ல விருப்புகிறீர்களா தோழர்!

சென்ஷி said...

வால்,

உங்கள் மாவட்டம் சுற்றியுள்ள கிராமங்களில் இன்னமும் தீண்டாமை வாழ்ந்து வருகிறது. கண்ணுக்குத் தெரியாத கடவுளைப்பற்றியும், அவர்களது தூதர்கள் பற்றியும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க நினைக்கும் நீங்கள் வாழும் மனிதர்களிடமிருந்து தீண்டாமையை ஒழிக்கப் பாருங்களேன். மேலும் தகவல்களுக்கு...

http://meenakam.com/?p=1432

சென்ஷி said...

@ வால்..

இதில் இணைக்காத சில விவரங்களை தனிமடலிலும் அனுப்பி வைத்திருக்கிறேன். நன்றி.

வால்பையன் said...

@ சென்ஷி

இரட்டை குவளை பற்றிய உங்கள் சுட்டிக்கு நன்றி!

ஆவண செய்வோம் தோழர்!
தொடர்ந்து இம்மாதிரியான கொடுமைகளை அம்பல படுத்த உதவுகள்!

சென்ஷி said...

@ வால்..

பி.ஜேவின் சுட்டி கிடைத்து அதற்கான ஆய்வு செய்து பதில் எழுதிய உங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களின் நிலை தெரியாதது வருத்தமளிக்கிறது. தங்களின் சேவை பற்றிய கருத்துக்கள் அறிய காத்திருக்கிறேன்.

வால்பையன் said...

அன்பு நண்பர் சென்ஷி!

இரட்டை குவளை முறையை பற்றி பேசி ஏன் பதிவின் அடிநாதத்தை திசை திருப்ப முனைகிறீர்கள்! ஏற்கனவே சொல்லிவிட்டேனே! ஆவண செய்வோம் என்று!

நான் இரட்டை குவளை முறையை ஆதரிக்கிறேன் என்று சொன்னேனா!?

சென்ஷி said...

:)

இல்லை வால்பையன்.. ஒரு பழைய பழமொழி நினைவிற்கு வந்தது. கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுண்டம் செல்ல விரும்பினானாம். அது போல உள்ளது. உங்கள் செய்தி..

***

நீங்கள் குறிப்பிட்ட அடிநாதமான பிஜேவின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்காக நீங்கள் எழுதியதுதான் சரியான முறையென்றும் அதற்காக நம்பிக்கைகளை இழிவுபடுத்தும்விதமாயும் பதிவு எழுதியதற்கு எனது கண்டனங்களை மீண்டும் பதிவு செய்கின்றேன்.

வால்பையன் said...

//இல்லை வால்பையன்.. ஒரு பழைய பழமொழி நினைவிற்கு வந்தது. கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுண்டம் செல்ல விரும்பினானாம். அது போல உள்ளது. உங்கள் செய்தி..//


ஊருக்கு வரும் போது சொல்லுங்க தோழர்! உங்களிடம் கோழி பிடிக்க கற்ற கொள்ள வருகிறேன்!

நான் பெரியாரிஸ்ட் கிடையாது, அவர்கள் லிஸ்டெல்லாம் ஆராய்ச்சி செய்ய, இப்போ தானே லிஸ்ட் கொடுத்துருக்கிங்க, பார்க்கிறோம்!

இடுகையை நீக்க சொல்லி, மன்னிப்பு கேட்க சொன்னீர்களே அதை பற்றி எதாவது சொல்லுங்கள், பிரச்சனையை முடிப்போம்!

அது சரி(18185106603874041862) said...

//
சென்ஷி said...
வால்,

உங்கள் மாவட்டம் சுற்றியுள்ள கிராமங்களில் இன்னமும் தீண்டாமை வாழ்ந்து வருகிறது. கண்ணுக்குத் தெரியாத கடவுளைப்பற்றியும், அவர்களது தூதர்கள் பற்றியும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க நினைக்கும் நீங்கள் வாழும் மனிதர்களிடமிருந்து தீண்டாமையை ஒழிக்கப் பாருங்களேன். மேலும் தகவல்களுக்கு...

http://meenakam.com/?p=1432
//

அதையும் வால் செய்து கொண்டு தான் இருக்கிறார்...தீண்டாமையின் அடிப்படை ஜாதி, அந்த ஜாதியின் அடிப்படை மதம்...(கரிகாலன், இப்ப தெரியுதா, மதம் எப்படி எல்லாரையும் நக்கி வைக்குதுன்னு?)

என்னவோ "அவய்ங்களை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்"கிறா மாதிரி திடீர்னு இடுகைக்கு சம்பந்தமில்லாத ஒண்ணை கொண்டு வந்து போட்டா என்ன அர்த்தம்?

சென்ஷி said...

//

இடுகையை நீக்க சொல்லி, மன்னிப்பு கேட்க சொன்னீர்களே அதை பற்றி எதாவது சொல்லுங்கள், பிரச்சனையை முடிப்போம்! //

நிச்சயமாக நீங்கள் எழுதியது மிகக்கேவலமான ஒன்று. அதை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற என் எண்ணத்தில் எந்தவித மாறுதலும் இல்லை நண்பரே..

கல்வெட்டு said...

.

.

A: அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமைக்காக சென்சியும்

SAUDI ARABIA: Women threaten to breastfeed drivers if they aren't allowed to drive

http://latimesblogs.latimes.com/babylonbeyond/2010/06/saudi-women-use-fatwa-in-driving-bid.html

B: டீக்கடைகளில் இரட்டைக்குவளை ஒழிப்புக்காக வாலும் போரிடலாம்
http://meenakam.com/?p=1432


சென்ஷி அரபு நாடுகளில் இருக்கும் தடைகளைப் பற்றியும் அதனால் அடுத்தவர் மனம் புண்படும் என்றும் சொல்கிறார். இஸ்லாம் பெண்களே அவர்களின் மனம் புண்படுவதாகச் சொல்லும் பொழுது காக்கவேண்டியது அவர் கடமை.


அது போல மதத்தை ஒழிக்கும் முயற்சியில் வால் இருப்பதால் இரட்டைக் குவளைப்பிர‌ச்சனையை அவர்தான் செய்யவேண்டும்

ஒரு மாதம் கழித்து என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.
உருப்படியாக இருக்கும்.

.

அதுவரை உங்கள் சமூக காவல் / கவலைகளை எழுதாமல் எங்களைக் காப்பீர்களாக.

:‍-)))

.

சென்ஷி said...

@ அது சரி..

தங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றி.

வால்பையன் said...

//நிச்சயமாக நீங்கள் எழுதியது மிகக்கேவலமான ஒன்று. அதை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற என் எண்ணத்தில் எந்தவித மாறுதலும் இல்லை நண்பரே.. //


நீக்கிடலாம், ஆனா அதெல்லாம் பொய்யுன்னு நீங்க இன்னும் நிறுபிக்கலையே!

மணிரத்னத்துக்காக மைனஸ் ஓட்டு போட்டிங்க, நீங்க சிவராமனை ஆதரிக்கிறிங்களான்னு கேட்டதுக்கு அங்கே பதிலே சொல்லலையே, அது மாதிரி இதையும் எடுத்துக்களாமா!?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சென்ஷி,வால்பையன்,

ஏதாவது கன்ஸ்ரக்டிவா விவாதம் பண்ணுவீங்கன்னு வந்தா, வேற எடத்துல வந்து நிக்கிறியளே!

கேள்வி பதில் என்கிற வகையில் இருந்தால் என்னைப்போன்ற புதியவர்கள் கற்றுக்கொள்ளப் பயன்படும்.

ஒரு விசயத்தை எடுத்து அலசுங்க.

அது என்னைப் போன்றவர்களுக்கு அந்தத் தளத்தில் தீவிர வாசிப்பை ஏற்படுத்திக்கொள்ள உந்து சக்தியாக இருக்கும்!

பயனுள்ள வகையில் செய்யுங்களேன்!

சென்ஷி said...

வால்,

சுகுணாவின் பதிவில் சிவராமன் எழுதியது தவறென்று குறிப்பிட்டிருக்கிறேன். இங்கும் அதை வழிமொழிகின்றேன். சிவராமன் தனது பெயரில் அதை இட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. வினவு என்ற குழுமத்தின் பின்னிருந்து கருத்துச் சொல்லல் என்பது தவறான ஒன்றுதான்.

வால்பையன் said...

//சுகுணாவின் பதிவில் சிவராமன் எழுதியது தவறென்று குறிப்பிட்டிருக்கிறேன். இங்கும் அதை வழிமொழிகின்றேன். சிவராமன் தனது பெயரில் அதை இட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. வினவு என்ற குழுமத்தின் பின்னிருந்து கருத்துச் சொல்லல் என்பது தவறான ஒன்றுதான்.//


பெண்ணியம் என்ற பெயரில் பல பெண்களை கேவலமாக எழுதிய சிவராமனை நீங்கள் இந்த அளவில் தான் எதிர்க்கிறீர்களா?

வினவு பதிவில் எழுதியது மட்டுமா தவறு, செய்ததெல்லாம் உங்களுக்கு தெரியாதா!? அல்லது எனக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா!?

சென்ஷி said...

@ கல்வெட்டு..

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்ட ஒன்று. ஒரு வருடத்திற்கு முன்பு மாரடைப்பில் சிக்கிய தன் தந்தையை காப்பாற்ற கார் ஓட்டிச் சென்ற மகளை மருத்துவமனையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்களுக்கு சம உரிமை தராத நாடுகளில் ஒன்றாகத்தான் அரேபியா இருக்கிறது. உங்கள் கருத்து உண்மைதான்.

அமீரகத்தில் வாலின் பதிவு நீக்கப்பட்டதை குறித்து நான் குறிப்பிட்டேன். சவுதியில் வாலின் பதிவு தெரியும் என்று நம்புகிறேன். அப்படியானால் அங்கு கருத்து சுதந்திரம் நிலவுவதாக சொல்லுவீர்களா?

இதற்கும் நபிகளைக் குறித்து எழுதப்பட்ட இடுகைக்கும் நீங்கள் போடும் முடிச்சு எங்கு என்று புரியவில்லை.

சென்ஷி said...

//செய்ததெல்லாம் உங்களுக்கு தெரியாதா!? அல்லது எனக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா!?//

உங்களுக்குத் தெரிந்த அளவு எனக்குத் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. நீங்கள் மூன்றுமுறை சிவராமனை நேரில் பார்த்துள்ளீர்கள். ஆனால் நான் உங்களிருவரையுமே பார்த்ததில்லை.

மார்கண்டேயன் said...

வாதங்களை திசை திருப்பும் பின்னூட்டங்கள் தேவையில்லை என்பது என் கருத்து . . . சிவராமன் விஷயத்தை அதற்குரிய பதிவில் மட்டும் விவாதிப்பது நல்லது . . . இந்த இடுகைக்கு சற்றும் தொடர்பில்லாதது

அது சரி(18185106603874041862) said...

//

சென்ஷி said...
@ அது சரி..

தங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றி.
//

உங்களுக்குத் தெரியாத எதையும் நான் பகிர்ந்து விடவில்லை...என்றாலும் நன்றிக்கு நன்றி.

கல்வெட்டு said...

.

//சென்ஷி...

இதற்கும் நபிகளைக் குறித்து எழுதப்பட்ட இடுகைக்கும் நீங்கள் போடும் முடிச்சு எங்கு என்று புரியவில்லை.//

நபி மற்றும் குரானிற்கும் சவுதி அரேபியாவின் சட்ட திட்டங்களுக்கும் சம்பந்தம் இல்லையா சென்ஷி?


**

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட முடியாததால் அவர்களின் மனம் புண்படுகிறது, வாலின் பதிவால் மற்றவர் மனம் புண்படுவதைச் சுட்டிக்காட்டிய நீங்கள், அரேபியாவிற்கும் ஒரு கடிதம் போட்டுவிடுங்கள்.

அதுபோல பெண்கள் பர்தா போடும் மதத்தை நீங்கள் சார்ந்து இருந்தால் ஒரு மாறுதலுக்கு நீங்கள் வாழும் இடத்தில் சில ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு (கண் தெரியாதவர்கள் வாழும் வாழ்க்கை போல) வாழுங்கள் மற்ற ஆண்களையும் அப்படி இருக்கச் சொல்லுங்கள். பெண்கள் சிலகாலம் பர்தா இல்லாமல் இருக்கட்டும். செய்வீர்களா?

பர்தாவிற்கும் நபிக்கும் சம்பந்தம் இல்லையா . அதுவும் சரிதான்.

**

வால் சொல்லும் ஆதரமான பிரச்சனைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் உங்களுக்குத் தெரியவில்லை :‍-((( ஆனால் அவர் பேசும் விசயத்தை இரட்டைத் தம்ளர் விசயத்தில் இடம் பெயர்க்கிறீர்கள்.

வாலால் "இரட்டைத் தம்ளர் முட்டாள்தனம். அதைச் சொன்னவன் செயல்படுத்துபவன் கூமுட்டை" என்று சொல்ல முடியும். உங்களால் பர்தா விசயத்தில் அப்படிச் சொல்ல முடியுமா?

.

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு வால்

அது சரி(18185106603874041862) said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சென்ஷி,வால்பையன்,

ஏதாவது கன்ஸ்ரக்டிவா விவாதம் பண்ணுவீங்கன்னு வந்தா, வேற எடத்துல வந்து நிக்கிறியளே!

கேள்வி பதில் என்கிற வகையில் இருந்தால் என்னைப்போன்ற புதியவர்கள் கற்றுக்கொள்ளப் பயன்படும்.

ஒரு விசயத்தை எடுத்து அலசுங்க.

அது என்னைப் போன்றவர்களுக்கு அந்தத் தளத்தில் தீவிர வாசிப்பை ஏற்படுத்திக்கொள்ள உந்து சக்தியாக இருக்கும்!

பயனுள்ள வகையில் செய்யுங்களேன்!

//

அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஜோதிபாரதி...நீங்கள் வேண்டுமானால் கேள்வி எழுப்புங்கள்...எனக்கு பதில் தெரிந்தால் சொல்கிறேன்...இல்லையேல் வேறு யாரேனும் சொல்வார்கள்.

உங்கள் முதல் கேள்வி என்ன?

அது சரி(18185106603874041862) said...

//
கல்வெட்டு said...
.

//சென்ஷி...

இதற்கும் நபிகளைக் குறித்து எழுதப்பட்ட இடுகைக்கும் நீங்கள் போடும் முடிச்சு எங்கு என்று புரியவில்லை.//

நபி மற்றும் குரானிற்கும் சவுதி அரேபியாவின் சட்ட திட்டங்களுக்கும் சம்பந்தம் இல்லையா சென்ஷி?
//

ஆஹா...நல்லா கேட்டீங்க கேள்வி...

இப்பிடித் தான் நான் ஒரு தடவை (என்னோட ப்ளாக்ல) கேட்டதுக்கு ஒருத்தர் வந்து இல்லவே இல்லை, அதெல்லாம் சவுதி அரேபியாவா போட்டுக்கிட்ட சட்டம்னு சொல்லிட்டு போய்ட்டாரு...சவுதி அரேபியாவோட அரசியல் சட்டமே குரான் தான். எல்லாக் கேஸிலையும் மத நீதிமன்றம் சொல்றது தான் உச்சபட்ச தீர்ப்பு...அப்புறம் எப்படிய்யா குரானுக்கும் சௌதி சட்டத்துக்கும் சம்பந்தமில்லைன்னு கேட்டா அதுக்கு பதில் இல்லை...

அது சரி(18185106603874041862) said...

//

வால்பையன் said...
//நிச்சயமாக நீங்கள் எழுதியது மிகக்கேவலமான ஒன்று. அதை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற என் எண்ணத்தில் எந்தவித மாறுதலும் இல்லை நண்பரே.. //


நீக்கிடலாம், ஆனா அதெல்லாம் பொய்யுன்னு நீங்க இன்னும் நிறுபிக்கலையே!
//

அதைச் செய்தால் அறிந்து கொள்ள நானும் உண்மையான ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Riyas said...

நண்பரே.. ஒரு மதத்தை பற்றியோ அதிலுள்ளவர்கள் பற்றியோ விமர்சிக்கும் முன் அதைப்பற்றி தெளிவாக விளங்கிக்கொண்டு விமர்சிக்க வேண்டும் அதுவும் சம்பந்தப்பட்டவர்கள் மனம் புன் படாதபடி.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.. அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.. அதில் வேறு யாரும் தலையிட முடியாது ஆனால் இஸ்லாத்தையோ எங்கள் தூதர் முஹம்மதையோ இழிவாக பேசியது வருந்தக்கூடியதே..
முஹம்மத் 11 திருமணங்கள் செய்தார் என்பது மட்டும்தான் உங்களுக்கு தெரியும் ஏன் எதற்கு என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாதே.. உங்களுடன் விவாதமிடுவது நோக்கமல்ல.... இஸ்லாத்தை பற்றி பேசவேண்டுமென்றால் அதைப்பற்றி தெளிவை பெற்ற பின் பேசுங்கள்.. அறைகுறையாக தெரிந்து கொண்டு அடுததவர் உணர்வுகளை காயப்படுத்தாதீர்கள்..

உங்கள் மார்க்கம் உங்களுக்கு
எங்கள் மார்க்கம் எங்களுக்கு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஜோதிபாரதி...நீங்கள் வேண்டுமானால் கேள்வி எழுப்புங்கள்...எனக்கு பதில் தெரிந்தால் சொல்கிறேன்...இல்லையேல் வேறு யாரேனும் சொல்வார்கள்.

உங்கள் முதல் கேள்வி என்ன?
//
அன்பின் அதுசரி,
இன்னும் விவாதம் தொடங்கவே இல்லை. சைக்கிள ஓட்ட வந்தவங்க சைக்கிள ஓட்டுனாத்தான் ஏன் பெடலு சுத்துது,மருக்காடு ஒரசுது,பெல்லு அடிக்கமாட்டேங்க்குதுன்னு கேள்வி கேக்க முடியும்.

எனக்கோ சைக்கிளப்பத்தி தெரியாது. சைக்கிள எடுத்தவங்க அதை பிடிச்சு மல்லுகட்டுறாங்களே தவிர அதுக்கு மேல தெ(தே)த்திபோறதா இல்ல. இதுல நான் எங்க கத்துக்கிறது.

உங்கள் அன்புக்கு நன்றி!

ஒரு கேள்வியை மட்டும் பொதுவுல கேட்டுவைக்கிறேன்!

அடிப்படையிலேருந்து போறதுதான் எனக்கு வழக்கம்.
சாதித்துவேசம்,மதத்துவேசம் என்றால் என்ன?

மார்கண்டேயன் said...

// நிச்சயமாக நீங்கள் எழுதியது மிகக்கேவலமான ஒன்று. அதை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற என் எண்ணத்தில் எந்தவித மாறுதலும் இல்லை நண்பரே... //

அப்படியானால், மற்ற (மூட) நம்பிக்கைகள் பற்றி எழுதும் பொழுது இதே போன்ற கண்டனக்குரல் வந்திருக்க வேண்டுமே . . .

ஏன் வரவில்லை ? நம்பிக்கை, நம்பிக்கையின்மை மனிதனுக்கு பொதுவான ஒன்று தானே ?

உங்கள் பதிவுகள் மூலம் ஒரு உண்மை வெட்ட வெளிச்சமாகிறது, ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை கேள்வி கேட்கட்ப்படும் பொழுது மற்றவர்கள் (மற்ற நம்பிக்கை உள்ளவர்கள்) திருப்தி அடைகிறார்கள்,
இதுவே தங்கள் நம்பிக்கைக்கு எனும் பொழுது, சொன்ன விதம் சரியில்லை . . . பதிவை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் . . .

மொத்தத்தில் மதம் நன்றாக பிடித்திருக்கிறது . . .

உமர் | Umar said...

@ரியாஸ்
//உங்கள் மார்க்கம் உங்களுக்கு
எங்கள் மார்க்கம் எங்களுக்கு//

"இலக்கும் தீனுக்கும் வலியதீன்" என்றுதானே கூறுவீர்கள்? திடீரென தமிழுக்கு மாறிவிட்டீர்கள்!

ஆமாம் அந்த ஹதீஸ்களை பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவே இல்லையே?

Anonymous said...

அன்புத் தோழரே உங்களின் மேல் அமைதி உண்டாகட்டும்.. உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர் பார்க்கவில்லை.. அந்த இறைவன் உங்களை மன்னிப்பானாக.

கல்வெட்டு said...

.


சென்ஷி,
குரானுக்கும் சவூதி சட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நம்பினால் தயவு செய்து சவூதியின் சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

குரான் தான் அவர்களின் சட்டம் / கான்ஸ்டிடுயூசன்.

http://www.saudiembassy.net/about/country-information/laws/The_Basic_Law_Of_Governance.aspx


Article 1:
---------

The Kingdom of Saudi Arabia is a sovereign Arab Islamic State. Its religion is Islam. Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH). Arabic is the language of the Kingdom. The City of Riyadh is the capital.

Article 45:
-----------

The Holy Qur'an and the Sunna (Traditions) of God's Messenger shall be the source for fatwas (religious advisory rulings).

Article 48:
----------

The Courts shall apply rules of the Islamic Sharia in cases that are brought before them, according to the Holy Qur'an and the Sunna, and according to laws which are decreed by the ruler in agreement with the Holy Qur'an and the Sunna.


***

சென்ஷி,


பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்று சொல்லிக் கொண்டு அதே சமயத்தில் Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH) இப்படியும் சொல்லும் சவூதி, குரானில் சொல்லாத ஒன்றை சவூதி செய்யுமானல் அது குரானிற்கும் இஸ்லாத்திற்கும் களங்கம் சரியா?


நான் சவூதியின் கான்ஸ்ட்டிடுசனே குரான் என்று சொல்ல அவர்களின் இணைய‌த்தில் இருந்தே சுட்டி காட்டிவிட்டேன். என்ன செய்யலாம்?


குரானை அவமதிப்பதாக சவூதியை எதிர்த்து ஒரு பதிவு போடுங்கள்.

***

Anonymous said...

muhammathu nabiyavarkal varalaru kanatha ma manithar. avarkalai vimarsippathu avarkalai pinptrum kodanu kodi perin unarvukalai kayappaduthum seyal. appadiyenil piran manaiviyai rusiththa devar kula kathaikalai ennavenru solvathu?

Anonymous said...

சூப்பரூ! மன்னிப்பாவது மயிராவது.
தல இதையும் படி

இஸ்லாம் அமைதி மார்க்கமா? சாத்தானின் மார்க்கமா?

Anonymous said...

@பாஸ்டன் ஸ்ரீராம்:

சுமார் ஒரு வருடம் பல தமிழ் blog களை படித்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.ஒவ்வொரு blog உம் ஒரு ஹோட்டல் போன்றது.நமக்கு பிடித்த,உகந்த உணவுவகைகள் எங்கு கிடைக்கிறதோ அந்த ஹோட்டல்(கள்) உடன் மட்டும் நம் தொடர்பை வைத்துக்கொள்வதுதான் சரியான வழி.அதைவிடுத்து முனியாண்டி விலாசில் கோழி சமைக்காதே என்பதும் உடுப்பி ஹோட்டலில் உடும்புக்கறி கேட்பதும் வீண் வேலை.

வால்பையனும் மாற மாட்டார் டோன்டுவும் மாறமாட்டார்.

தமிழ்ஹிந்துவும் மாறாது
வினவும் மாறாது;

சாருவும் மாற மாட்டார் ஜெயமோகனும் மாற மாட்டார்

நன்றி

Rajan said...

//பிறப்பால் மாற்று மத நண்பர்கள் இருக்கிறார்களா உங்களுக்கு? மாற்று மதம் என்பதால் எளிதாக அணுக சிரமம் உள்ளதா? மனிதர்களை அணுக மதம் சிரமப்படுத்துகிறதா?//

அன்பின் பாரா.


யாரையும் தேடிச்சென்று எம் கருத்துகளை திணிப்பதில்லை; வலிய வந்து உளறுபவர்களை என்னென்றூ சொல்ல.

Rajan said...

ஆபாசமோ, விரசமோ பார்வையில் உள்ளது. இதனை ஒரு சினிமா நடிகை பற்றி இதே தொனியில் எழுதினால் சப்பு கொட்டிக் கொண்டு படிக்க வேண்டியது, அதுவே ஆண்டவன் என்ற அவர்களது மூட கருத்தாக்கத்தை சொன்னால் குத்துகிறது.

இப்போது வரையிலும் ஹதீஸ் குறித்து எவனாவது பதில் சொல்கிறானா பாருங்கள்- உள்ளதை தானைய்யா காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கோம்

Rajan said...

கிழவனின் கிழட்டு மோளத்தை பாருங்கள் என சொன்னால் மறுக்க ஆதாரமிருக்கும் பட்சத்தில் அதை செய்ய வேண்டும் அல்லாவிடில் மூடிக்கொண்டு போக வேண்டியதுதான். அதை விடுத்து ஆபாசம் புண்படுத்தல் என்றால் எப்படி பழய கதையை விடுங்கள் நேற்றைய ஆல் இன் ஆல் பதிவில் ஹதீஸில் இல்லாதவற்றை மேற்கோள் காட்டி இருக்கிறோமா?

அப்படி கொடையுதுன்னா ஹதீஸ் எழுதுனவன தான் கேள்வி கேக்கணும். என் வலைப் பக்கத்தில் நான் என்ன வேணாலும் எழுதுவேன் இஷ்ட மயிரிருந்தால் மட்டும் படிக்கலாம்.இஸ்லாமிய வலைதளத்தில் போய் நான் இதை சொன்னால் வந்து கேள்வி எழுப்புங்கள்

மங்குனி அமைச்சர் said...

மதம் என்னும் நோய் பிடித்தவனிடம் கொஞ்சி குழாவி கொண்டிருக்க முடியாது, அந்த தொற்று நோய் பிறருக்கு பரவும் முன் பகிரங்கமாக மருந்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு சமூக ஆர்வளனின் கடமை////


அதை இவ்வளவு முரட்டு தனமாக சொல்லாமல் , கொஞ்சம் நாடு நிலையில் சொல்லலாமே ???( நான் கூறுவது முரட்டுத்தனமான வார்த்தைகளை மட்டும் )

Rajan said...

விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதென எம்மட்டில் ஏதுமில்லை.

ராம்ஜி_யாஹூ said...

கல்வெட்டு-
இரட்டை குவளை தீண்டாமை போன்றே இரட்டை விசா தீண்டாமை குறித்தும் நாம் போராடலாம்.

விவேகானந்தர் குறுக்கு சந்து உள்ள அரபு நாடுகளில் விமான நிலையத்தில் இரட்டை விசா வரிசை உள்ளது.

அரபு நாட்டு தேசிய மக்களுக்கு விசா ஸ்டாம்பிங் செய்வதற்கு தனி வரிசை, முன்னுரிமை மற்ற மக்களுக்கு எல்லாம் தனி varisai என்ற தீண்டாமை உள்ளது (நான் பார்த்து இரண்டு வருடங்களுக்கு முன், இப்போதும் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்).

In the airports, when you have to get Entry,Entry visa, Exit stampings in your passport, I have observed there is separate priority queue for Gulf Nationals and there is separate queue for other community nationals.

மங்குனி அமைச்சர் said...

ராஜன் said...

விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதென எம்மட்டில் ஏதுமில்லை.///


நான் உங்கள் கருத்தை சொல்லவில்லை , உங்கள் வார்த்தை பிரயோகங்களில் உள்ள (யாரும் நம்மை கேட்ட முடியாது இருந்தாலும் சபை கருதி ) கடினத்தை சொன்னேன் (போன கமண்டில் அது "நாடு" இல்லை "நடு")

Rajan said...

//
நான் உங்கள் கருத்தை சொல்லவில்லை , உங்கள் வார்த்தை பிரயோகங்களில் உள்ள (யாரும் நம்மை கேட்ட முடியாது இருந்தாலும் சபை கருதி ) //


அன்பு மங்குனி போகிற போக்கில எல்லாத்தயும் நம்ப வைக்கிறார்கள் வார்த்தை பிரயோகம் விரசமென.... அவர்களுக்கு கிளுகிளுப்பா கதை எழுதினா நல்லா இருக்குமாம் கதைல பேர சிவன் ஏசுன்னு வெச்சா கொடையுமாம்!

மங்குனி அமைச்சர் said...

ராஜன் said...

//
நான் உங்கள் கருத்தை சொல்லவில்லை , உங்கள் வார்த்தை பிரயோகங்களில் உள்ள (யாரும் நம்மை கேட்ட முடியாது இருந்தாலும் சபை கருதி ) //


அன்பு மங்குனி போகிற போக்கில எல்லாத்தயும் நம்ப வைக்கிறார்கள் வார்த்தை பிரயோகம் விரசமென.... அவர்களுக்கு கிளுகிளுப்பா கதை எழுதினா நல்லா இருக்குமாம் கதைல பேர சிவன் ஏசுன்னு வெச்சா கொடையுமாம்!////


கிளுகிளுப்பு கதை கேட்குரவுங்களுக்கு சரிதான் தல

priyamudanprabu said...

ஒ கோவியார் பதிவுக்கு இதுதான் காரணமா ??

வால்பையன் said...

//மின்னுது மின்னல் said...

பாஸ் நீங்க கடவுள் இல்லைனு பிரச்சாரம் பண்ணுறீங்க மற்றவர்கள் (ஹிந்து,முஸ்லிம்,கிரிஸ்தவர்,&..) இருக்குனு பிரச்சாரம் செய்யுறாங்க

ரெண்டு பேரும் தங்கள் கொள்கைக்கு ஆளு பிடிக்கும் வேளையை தான் செய்வதாகவே எனக்கு படுகிறது//


ஆள் பிடிப்பது நமது வேலை இல்லை தோழரே! விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே நமது வேலை!
மூடநம்பிக்கைகளை காலில் போட்டு மிதிப்பதே நம் வேலை! பிற்போக்குவாதிகளை பின்னால் அடிப்பதே நம் வேலை!

ஆள் பிடித்து நாம் என்ன கட்சியா ஆரம்பிக்க போறோம்!?

வால்பையன் said...

@ கரிகாலன்

//நபி ஆயிஷாவோடு ... செய்வதற்கும் இஸ்லாமின் அடக்குமுறைகளை நீங்கள் எதிர்ப்பதற்கும் என்ன சம்பந்தம் என நான் தெரிந்துகொள்ளலாமா?//

அந்த பதிவு பீஜே முகமதுவை நியாயபடுத்தியதற்கு எழுதிய எதிர்வினை அல்லது உண்மையை உரக்க சொல்லுதல்!

கடவுள் என்பதையே நம்பாதபோது, இறைத்தூதரையா நான் நம்பிகொண்டிருப்பேன்!

வால்பையன் said...

//மதவெறி என்பது மனநோய் போன்றது. மனநோய் கொண்டவர்களிடம் அவர்களைப் போலவே நீங்களும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. பரிவாக, அவர்களின் வழியில் போய்த்தான் நீங்கள் அவர்கள் நோயைத் தீர்க்க வேண்டும். //


கவனியுங்கள் தோழர் நீங்கள் சொல்லியிருப்பதை!

அவர்கள் போல் கத்தி ஆர்பட்டாம் செய்யக்கூடாது!

அவர்கள் வழியில் தான் செல்ல வேண்டும்!

முரண்பாடா இருக்கே!
எனக்கு தெரிஞ்சி ரெண்டுமே ஒன்னு தான்!

வால்பையன் said...

//பா.ராஜாராம் said...
ஒரு சந்தேகம் வால்,
பிறப்பால் மாற்று மத நண்பர்கள் இருக்கிறார்களா உங்களுக்கு? மாற்று மதம் என்பதால் எளிதாக அணுக சிரமம் உள்ளதா? மனிதர்களை அணுக மதம் சிரமப்படுத்துகிறதா?//


இன்ன மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவரை நான் தாக்குகிறேன் என்று என்றாவது நாங்கள் பதிவு எழுதியிருக்கோமா!?

எனது தம்பி பிலால் என்று எனது பதிவுகளில் நான் எழுதியிருப்பதையெல்லாம் நீங்கள் பார்த்ததில்லையா!?

நான் ஆசைப்படுவது மனிதத்தை தான் மதத்தை அல்ல!

சதீஷ் said...

பஹ்ரைனில் ஆல் இன் ஆல் அழகுராஜாவை படிக்க முடிகிறது.

Rajan said...

//பஹ்ரைனில் ஆல் இன் ஆல் அழகுராஜாவை படிக்க முடிகிறது. //


தும் ததா!

வால்பையன் said...

//ராஜன் வால் கூட்டனியின் பதிவுகளோ கெட்டவார்த்தைகளை பேசி எல்லேரையும் கூசி ஓடச்செய்து பாத்தியா நம்பள பாத்தா எல்லோருக்கும் எவ்வளவு பயம் அப்பிடீங்கற ஒரு சுய இன்பம் காணும் மன வக்கிரம்.

இந்த பிழைப்புக்கு நாண்டு கொண்டு சாகலாம்//


அங்கே எழுதியிருக்கும் பதிவுக்கு மாற்று கருத்துகளோ, அது பொய் என நிறுபிக்கும் முயற்சிகள் செய்து நீங்கள் செய்து பதிலுக்கு நாங்கள் அப்படி செய்திருந்தால் நாண்டுகிட்டு சாகுறது நியாயம் தான்!

உங்களால தான் பதில் சொல்லவே முடியல, நீங்க இருக்குறது மொதல்ல நாண்டுகிட்டு சாவலாம்!

:)

வால்பையன் said...

//
1.சதீஸ் டீஸ்டால்
மல்லேகவுண்டம்பாளையம்
பல்லடம் வட்டம் – திருப்பூர் மாவட்டம்

2.செட்டியார் டீக்கடை
சின்னப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

3. 3 கடைகள்
த.கிருஷ்ணாபுரம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

4.கவுண்டர் டீஸ்டால் & உணவகம்
சின்னப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

5.கவுண்டர் டீக்கடை
சாலைப்புதூர்
குடிமங்கலம் ஒன்றியம் -
திருப்பூர் மாவட்டம்

6. 2 டீக்கடைகள்
மூங்கில்தொழுவு பிரிவு
மடத்துக்குளம் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

7.ஊர் டீக்கடை
செஞ்சேரிப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

8.பாலு உணவகம்
கரடி வாவி
பல்லடம் வட்டம் – திருப்பூர் மாவட்டம்

9.ஊர் டீக்கடை
குள்ளம்பாளையம்
பல்லடம் வட்டம் – திருப்பூர் மாவட்டம்

10.பழனிச்சாமி டீக்கடை
வெங்கிட்டாபுரம்
பல்லடம் வட்டம் – திருப்பூர் மாவட்டம்

11.3 டீக்கடைகள்
மாதப்பூர்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

12.அய்யிறு டீக்கடை
தாயம்பாளையம்
பொங்கலூர் ஒன்றியம் -
திருப்பூர் மாவட்டம்

13.பள்ளிக்கூட பக்க டீக்கடை
சேமலைகவுண்டம்பாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

14.3 டீக்கடைகள்
வலுப்புரம்மன்கோவில்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

15.டீக்கடை
கண்டியன்கோவில்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

16.நாகராஜ் டீக்கடை
பள்ளிக்கூடம் அருகில்
நல்லூர்பாளையம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
கோவை மாவட்டம்

17.ஊர் டீக்கடை
வல்லகுண்டாபுரம்
உடுமலை ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

18.மெடிக்கல்ஸ் பக்க டீக்கடை
வா.அய்யம்பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

19.ஊர் டீக்கடை
நாகம்மாபுதூர்
அன்னூர் ஒன்றியம் – கோவை மாவட்டம்

20. டீக்கடைகள்
தொங்குட்டிபாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

21.அம்மன் டீ காபி நிலையம்
நால்ரோடு
பொல்லிகாளிபாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்

22.ஸ்ரீசக்தி டீஸ்டால், டிபன் சென்ட்டர்
கணபதி பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

23.ஜே.பி.ஆர். டீ ஸ்டால்
மாதேஸ்வரா நகர்
கணபதி பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

24.வெள்ளிங்கிரி டீக்கடை
காளிவேலம்பட்டி
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

25.பஸ்ஸ்டாப் டீக்கடை
கரடிவாவிபுதூர்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

26.வஞ்சியம்மன் உணவகம்
செம்மிபாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

27.கோவில் டீக்கடை, உணவகம்
செம்மிபாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

28.பஸ்ஸ்டாப் டீக்கடை
காடாம்படி
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

29.டீக்கடைகள்
செங்கத்துறை
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

30. ஊர் டீக்கடை
அப்பநாயக்கன்பட்டிபுதூர்
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

31.பஸ்ஸ்டாப் டீக்கடை
சித்தநாயக்கன்பாளையம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
கோவை மாவட்டம்

32.ஊர் டீக்கடை, உணவுவிடுதி
நல்லகட்டிபாளையம்
புதுவம்பள்ளி பஞ்சாயத்து
சூலூர் வட்டம் – கோவை மாவட்டம்

33.ஊர் டீக்கடை
நல்லூர்பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்

34.ஊர் டீக்கடை
மலையப்பாளையம்
பல்லடம் ஒன்றியம் – திருப்பூர் மாவட்டம்//


பார்த்திங்களா தோழரே! நான் இருக்குற ஈரோட்டுல ஒரு பய இரட்டை குவளையை ஆதிக்கல, அப்படி பண்ணா கொட்டையை பிதுக்கிறுவேன்னு அவுனுகளுக்கு தெரியும்! மீதி அட்ரஸுக்கும் போய் என்னான்னு பார்த்து ரிப்போட் கொடுக்குறோம்!

Rajan said...

//பார்த்திங்களா தோழரே! நான் இருக்குற ஈரோட்டுல ஒரு பய இரட்டை குவளையை ஆதிக்கல, அப்படி பண்ணா கொட்டையை பிதுக்கிறுவேன்னு அவுனுகளுக்கு தெரியும்! மீதி அட்ரஸுக்கும் போய் என்னான்னு பார்த்து ரிப்போட் கொடுக்குறோம்!

//

இனி நீ தான் ரவுடி உங்கைலதான் முத்தம்!

Super Iyer said...

உங்களால தான் பதில் சொல்லவே முடியல, நீங்க இருக்குறது மொதல்ல நாண்டுகிட்டு சாவலாம்!

நான் ஏன்யா பதில் சொல்லனும், பாப்பார பசதேசி, சிவபெருமான் விட்ட குசு, குரான்ல குஜிலி கும்பா, ஃபக் யூ ஜீசஸ் , மொடாக்குடி கெடாக்கறி அப்பிடீன்னு
கன்னாபின்னான்னு எழுதுற குடிகார கம்மினாட்டிங்கதான் பதில் சொல்லனும். எழுதுறதுல ஒரு இங்கீதம் வேணாம்?
த்தூ மானங்கெட்ட பயலுங

வால்பையன் said...

//எழுதுறதுல ஒரு இங்கீதம் வேணாம்?
த்தூ மானங்கெட்ட பயலுங//

இங்க ஒருத்தன் நமக்கு இங்கீதம் கத்து தர்றானாம், வாங்க நாம அவனுக்கு சங்கீதம் கத்து தரலாம்!

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே!
பார்த்து குல்லா மேல கைவச்சுகோடா தாண்டவக்கோனே!

பா.ராஜாராம் said...

// எனது தம்பி பிலால் என்று எனது பதிவுகளில் நான் எழுதியிருப்பதையெல்லாம் நீங்கள் பார்த்ததில்லையா!?//

பார்த்ததில்லை அருண். அனால் அருமை! hats off!

பிலாலும் அவர் உணர்வும் வேறு வேறா? உணர்வில் சகோதரனாக பிணைந்த பிலாலுக்கு, அவன் உணர்வையும் மதித்தால்தானே அவனை மதித்தது போல்?

@ராஜன்

அன்பின் ராஜன்,

ரொம்ப நாளாச்சு உங்க கவிதை மனச பார்த்து. :-( குறைதான். அனாலும் நீங்க விரும்பினாலும் அது தொலையாது. பதிலுக்கு நன்றி மக்கா.

smart said...

///பிலாலும் அவர் உணர்வும் வேறு வேறா? உணர்வில் சகோதரனாக பிணைந்த பிலாலுக்கு, அவன் உணர்வையும் மதித்தால்தானே அவனை மதித்தது போல்?//

அன்பின் ராஜாராம்,
வால் பையனை நண்பனாக நீங்களும் நானும் கருதுவதால் அவரின் உணர்ச்சியான இந்த இடுகையை ஆதரிக்க முடியுமா?தனிமனித நட்பு வேறு, தனிமனிதக் கொள்கை வேறு. வேறு கேள்வியை கேளுங்கள்

வால்பையன் said...

///பிலாலும் அவர் உணர்வும் வேறு வேறா? உணர்வில் சகோதரனாக பிணைந்த பிலாலுக்கு, அவன் உணர்வையும் மதித்தால்தானே அவனை மதித்தது போல்?//

பிலாலுக்கு தெரியும் நட்பு வேறு கருத்து வேறு என்று, வெத்து நம்பிக்கைகெல்லாம் மதிப்பு கொடுத்து எதுவும் விவாதிக்காமல் இருக்க முடியுமா?!

smart said...

உங்களுடன் கருத்து வேறுபட்டிருந்தாலும், நல்ல மார்கத்தில் உள்ள ஒரு தீயவரை(சென்ஷி) அடையாளம் காட்டுவதாக அமைந்ததற்கு பாராட்டுக்கள்.

seethag said...

வால் உங்களுடய இத்தகய பதிவின் நோக்கம் என்ன?

1.இஸ்லாமிய சகோதரர்கள் enlighten ஆவதர்க்கெனில் நீங்கள் தோற்றுவிடீர்கள்.

2.பதிவுலகத்திர்க்கு மசாலாவெனில் அதில் கண்டிப்பாக வெந்றுவிட்டீர்கள்.

3.இன்னும் கேட்டால் ,பதிவுலகம் மூலமாவது நமதி சாதி சண்டை ஓய்ந்து அடுத்த தலைமுறையாவது கலப்பு திருமணங்கள் செய்வார்கள் என்று என்னைபோன்றவர்கள் நம்பிக்கையில் மண் தான் விழும் இந்தவிவாதத்தின் மூலம்.

புலவன் புலிகேசி said...

தல அந்தப் இசுலாம் பதிவ இப்பத்தால் நம்ம கடையில போய்படிச்சிட்டு வந்தேன் நான் கூட இந்த ராமாயணம் பத்தி அண்ணா சொன்னத எழுதி ராமாயணத்தைக் கிழிக்கலாமுன்னு இருந்தேன். உண்மையில் இதுவும் அந்த கம்பரசம் போலவே இருக்கு. நெறைய விடயங்கள் இது போல எழுதுங்க.

THE UFO said...

'குர்ரானில் குஜிலி கும்பா' என்று திரட்டியில் பார்த்துவிட்டு உள்ளே வந்தால்... பொறம்போக்கு கேனைகள்... குரானை சொல்லாமல், ஹதீஸ்களை பற்றி எழுதி இருப்பதிலேயே தெரிகிறது நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பொய்சொல்லித்திரியும் நயவஞ்சக அரைவேக்காட்டு கோமாளி கூத்தாடிகள் என்று...

ஆன்மீகவாதிகள் என்றாலே பெண்வாசனையே ஆகாத ஆண்மையற்ற பிரம்மச்சாரிகளாக இருந்தாக வேண்டும் என்ற ஹிந்துத்வா/கிருத்துவ உலக பொதுப்புத்தி உங்களின் ஆழ்மனதில் உறைந்து போய் கிடக்கிறது. அதன் விளைவுதான் இந்த தவறான புரிதல். 'இஸ்லாம்- பிரம்மச்சர்யத்துக்கு எதிரானது' என்ற உண்மையையாவது இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

'இது பொய் என்று நிரூபிக்கவில்லை' என்று மீண்டும் மீண்டும் உலருகிறீர்கள்... நிரூபிக்க தேவயே இல்லை... வேண்டுமானால், 'மவுத் கிஸ்' என்ன..., 'உடலுறவு கொண்டார்' என்று வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள், கவலையே இல்லை. அவர் மனைவியுடன் தானே அவர் உடலுறவு கொள்கிறார்...? உங்கள் மனைவியுடன் அல்லவே...!

உங்களின் சகிக்க முடியாத கண்றாவி 'எழுத்து மலங்களை' நாற்றம் தாங்காமல் பார்க்க/படிக்க முடியாமல்... நொந்துபோய் உங்களின் 'அந்த கடையில்'--'அந்த கழிப்பறையில்' வீசி எறிந்த என் நேற்றைய கமென்ட்--'shit'...

/// ஆள் இன் ஆள் அழகுராஜா கடையின் மதிப்பிற்குரிய மாண்புமிகு 'பங்காளிஸ்'...,

உயர்திரு இராஜன் அவர்களே ,
உயர்திரு வால்பையன் அவர்களே ,
உயர்திரு கும்மி அவர்களே,

எனக்கொரு சந்தேகம்.

தங்கள் மூவரையும் பெருமதிப்பிற்கும் உயற்மரியாதைக்கும் மிகுந்தபோற்றுதலுக்குமுரிய தத்தங்களின் தாய்மார்கள்...

'பெத்தாங்களா'...?

...இல்லை...

'பேண்டாங்களா'...? ///

கேள்வி கேட்பது தப்பில்லை... வரவேற்கிறோம்... கேட்கும் முறை என்று ஒன்று உள்ளது... அதுதான் கேட்கப்பட்டவர்களை பதில் சொல்ல வைக்கும்... ஆனால், அதியும் தாண்டி பதில் சொல்லும் சென்ஷி/நிஜாம் போன்ற பதிவர்கள் பதிவர் குல மாணிக்கங்கள். அதன்பிறகு தங்கள் தவறை உணர்ந்த அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். முடிந்தால் உங்கள் எழுத்து நடையை நாகரிகமாக மாற்றிக்கொள்ளுங்கள்... இல்லையேல் இனி பன்றிகள் கூட உங்கள் எழுத்துக்களை சீண்டாது...

உமர் | Umar said...

@UFO
//ஆன்மீகவாதிகள் என்றாலே பெண்வாசனையே ஆகாத ஆண்மையற்ற பிரம்மச்சாரிகளாக இருந்தாக வேண்டும் என்ற ஹிந்துத்வா/கிருத்துவ உலக பொதுப்புத்தி உங்களின் ஆழ்மனதில் உறைந்து போய் கிடக்கிறது. அதன் விளைவுதான் இந்த தவறான புரிதல்.//

அந்தப் பதிவுல முதல் பத்தி என்ன சொல்லுதுன்னு பாத்துட்டு பிரிஞ்சிக்கிங்க அண்ணாத்தே! ஒங்க பிஜே சொன்னதுக்கு பதில்தானுங்களே அந்த பதிவுல சொல்லியிருக்கு.

// 'மவுத் கிஸ்' என்ன..., 'உடலுறவு கொண்டார்' என்று வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்,//

அதைப் போயி நம்ம பிஜே அண்ணாத்தேக்கிட்ட சொல்லுங்க தலைவா. அவருதான் முகம்மது கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காமம் அடிப்படை இல்லைன்னு சொல்லிக்கிட்டு திரியுறாரு.

//உங்களின் சகிக்க முடியாத கண்றாவி 'எழுத்து மலங்களை' நாற்றம் தாங்காமல் பார்க்க/படிக்க முடியாமல்... நொந்துபோய் உங்களின் 'அந்த கடையில்'--'அந்த கழிப்பறையில்' வீசி எறிந்த என் நேற்றைய கமென்ட்//

அதுக்கு அங்க பதில் சொன்னேனுங்களே. திரும்பவும் இங்க வந்து பொலம்புரீங்க?

//மாண்புமிகு 'பங்காளிஸ்//

இப்ப மாத்திக்கிட்டீங்க. பரவா இல்லை. இனிமேயாவது பயான் பண்றதக் கேட்டு, அதுதான் தமிழ்ன்னு நெனைச்சிக்காதீங்க.

//'பெத்தாங்களா'...?

...இல்லை...

'பேண்டாங்களா'...?//

நீங்க அதிராம்பட்டினம்ன்னு தெரியுது. அந்த அதிரை பாருக் நீங்கதானா?

// இல்லையேல் இனி பன்றிகள் கூட உங்கள் எழுத்துக்களை சீண்டாது... //

இப்ப சீண்டிக்கிட்டு இருக்க நீங்க யாருங்கோ?

Unknown said...

நான் அனுப்பி சென்ஷி வெளியிடாத புண்ணூட்டமொன்று,
நீ வெளியிடுவாயிங்கிற நம்பிக்கையோட,

புத்தன்,ஏசு,காந்தி மற்றும் நபிகளை நாங்க திட்டுறது கெடயாது,
ஏண்ணா, எங்க வளர்ப்பு அப்படி, நீங்க திட்டுறீங்கன்னா உங்க பொறப்பு அப்படி

விபசாரத்தில் பொறந்தவனுக்கு மத்தவங்க தாய்,தந்தை மேலெ
எப்போதும் டவுட்டு இருக்கத்தான் செய்யும்
-இப்படிக்கு ஒரு நல்ல பார்ப் பனியன்

THE UFO said...

//இப்ப சீண்டிக்கிட்டு இருக்க நீங்க யாருங்கோ?//

"அஹா!அருமையான கருத்துக்கள், என் ஐயப்பாட்டை தீர்க்கும் ஆழ்ந்த சொற்கள், தெளிவான சிறந்த பதிவு, நன்றி" என்றா சொல்கிறேன்...
அப்படி சொல்லி இருந்தால்... நீங்கள் என்னை கேட்ட கேள்வி சரிதான்...


//நொந்துபோய் உங்களின் 'அந்த கடையில்'--'அந்த கழிப்பறையில்' வீசி எறிந்த என் நேற்றைய கமென்ட்--'shit'...//---> இதில், கழிப்பறையில் மலம் கழித்தேன் என்றல்லவா சொல்லி இருக்கிறேன்...

இனி இதே ரீதியில் எழுதினால், இந்த கழிப்பறை மலத்தை திண்ண (அதாவது....பதிவை படித்து பயனுற்று பாராட்டி எழுத)பன்றிகள் கூட சீன்டாது என்று எழுதி இருந்தேன்....

-இதக்கூட புரிந்து கொள்ள முடியாதா...? அட அல்ப மடக்கழுதைகளா...

R said...

Mathatha pathiyo allathu matha nampikaya pathiyo pesa yarukum urimai illa.. Namma onnum antha alavukku thilalankadi kidayathu.. I will go with Senshi only.. Im also not believing god, but i cant say their hope is wrong.. may take long time to understand.. i guess you are a kid on this.. Everyone is writting and getting published, thaty you are in limke lite.. done be half minded.. be full :)

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டி



உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

beer mohamed said...

வால் பையனுக்கு அரபு நாடுகளில் தமிழ் தெரிந்தால் தான் தடை செய்யவேண்டும் என்றும் இல்லை, சிறுது காலத்து முன் மாலைமலர், தினமலர் மற்றும் சில பத்திரிகைகள் கூடதடை செய்ப்பட்டிருந்த்தது தெரிந்து சொல்லுங்கள் எதையும்
அதிரடி செய்தி

!

Blog Widget by LinkWithin