டோண்டு!












don't do என்பதை தமிழில் டோண்டு என்றும் சொல்லலாம்!

146 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் அமுதன் said...

thats vaal...!;;)

ஈரோடு கதிர் said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!!!!!!

vasu balaji said...

சாச்சுப்புட்டியே மக்கா:))))))))))

KOTTAKUPPAM said...

அடுத்த ஆட்டம் ஆரம்பம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

என்ன‌ தான் எழுதுனாலும் புரியாத‌ மாதிரி ந‌டிக்க‌றாங்க‌

ப‌ட‌ம் போட்டு புரிய‌ வ‌ச்சிட்டீங்க‌ளே வால்

ஜெட்லி... said...

ரைட்....படமே பல கதை சொல்லுது

க.பாலாசி said...

இன்னொன்று

http://www.doganswers.com/images/creepy.jpg

திருநாவுக்கரசு பழனிசாமி said...

ஆஹா..ராஜன் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி (வம்புடன்)அழைக்கிறோம்.

பனித்துளி சங்கர் said...

இப்படியும் ஒரு விசயம் இருக்கோ தெரியாம போச்சே

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்கல்!!!!

பித்தனின் வாக்கு said...

மக்கா வால்ஸ், இந்த பேருக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? கரீட்டா புரிஞ்சுது நைனா. படம் பார்த்து கதை சொல்லுவது இதான்பா.

dondu(#11168674346665545885) said...

தூள். அவ்வ்வ்வ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அகல்விளக்கு said...

உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..... (விசிலடிச்சேன்பா...)

கலக்கல்...

அன்புடன்
அகல்விளக்கு

VELU.G said...

போட்டு தள்ளிட்டிங்க தல

அருள் said...

எச்சரிக்கை:

"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டுருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.

அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.

Ahamed irshad said...

சும்மா அடித்து ஆடு தல,

Mc karthy said...

/// க.பாலாசி said...
இன்னொன்று

http://www.doganswers.com/images/creepy.jpg///


பாலாசி அடி அடி அடி அடி பின்னிட்டீங்க.....

Rajan said...

//ராஜன் மேடைக்கு வரவும் //

உத்தரவிட்டால் செருப்படி தருவேன் முகரைகள் வீங்கும் வரை

உண்மையில் நானும் யோக்கியன் தாண்டா உன்னை ............. வரை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்கே டோமர்?

Rajan said...

//தூள். அவ்வ்வ்வ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

பட்டாப்பட்டி : வலிக்கல !

டோண்டு : ம்ம்ஹூம்

கதிர் : வலிக்குதா ?

டோண்டு : இல்லையே !

வாலு: இப்ப .....

டோண்டு : லைட்டா .........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இங்க இருக்கா நம்ம டோமர்..

http://www.doganswers.com/images/creepy.jpg


ரைட்ன்ணா...

Rajan said...

//எங்கே டோமர்?//

பார்த்த சாரதி கோயில்ல புளி சோத்துக்கு வரிசைல நிக்குது

Rajan said...

டோண்டுவுக்கு ஒரு கலகக் காரன் இமேஜ் வேணும்போல தெரியுது . பாப்பாரத் தடித் தனத்த காட்டவே இது போன்ற பதிவுகள். இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் பண்னறாரு. பட்டும் திருந்தல பயபுள்ள .

உமர் | Umar said...

//don't do என்பதை தமிழில் டோண்டு என்றும் சொல்லலாம்//

டோண்டு என்றால் காண்டு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இல்லையா அப்ப?

Rajan said...

//டோண்டு என்றால் காண்டு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இல்லையா அப்ப?//

டோண்டு என்பதனை பேண்டெனக் கொள்ளடா மானிடா என்று கொசுவர்த்தி ராச கோவாலாச்சாரி சொல்லி இருக்காரு தல

ஹேமா said...

இதுதான் வால்....ஸ்டைல் !
சூப்பர் அப்பு !

ILLUMINATI said...

தூள்.....
அதிலும் முதல் படம்.... இதற்காகவே,இவருக்காகவே உருவாக்கப்பட்டது போல இருக்கிறது.ஆனா,அங்கன மழையில ஒரு எரும மாட்டையும் காட்டி இருந்தா ரொம்ப சரியா இருந்து இருக்கு.பன்னி அத விட suit ஆகியிருக்கும்...

உமர் | Umar said...

//டோண்டு என்பதனை பேண்டெனக் கொள்ளடா //

அப்ப கோண்டு அப்படிங்கறதும் தப்பா?

Rajan said...

//அதிலும் முதல் படம்.... இதற்காகவே,இவருக்காகவே உருவாக்கப்பட்டது போல இருக்கிறது.ஆனா,அங்கன மழையில ஒரு எரும மாட்டையும் காட்டி இருந்தா ரொம்ப சரியா இருந்து இருக்கு.பன்னி அத விட suit ஆகியிருக்கும்... //\


பன்னிக்கு பதிலா இவரயும் கழுவரதுக்கு பன்னியும் போட்டா சூப்பரா இருந்திருக்கலாம்

Rajan said...

//அப்ப கோண்டு அப்படிங்கறதும் தப்பா?//

கோண்டென்பதை குப்புறப் போட்டு தாண்டு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
அப்ப கோண்டு அப்படிங்கறதும் தப்பா?
//

அதாவது சாஸ்திரத்தில என்ன சொல்றாங்கனா?.. தேவ...

அட..சொல்ல உடுங்கப்பா..

உமர் | Umar said...

//அதாவது சாஸ்திரத்தில என்ன சொல்றாங்கனா?.. தேவ...//
தேவனே! எம்மைப் பாருமே!

வால்பையன் said...

பேரம் இந்த முறையும் படியவில்லை, நித்தியானந்தா கைது!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தேவனே! எம்மைப் பாருமே!
//

ஹா..ஹா.. Good ....

Rajan said...

//அட..சொல்ல உடுங்கப்பா.. //

சொல்லுங்க சொல்லுங்க ........... ............... வேனாலும் சொல்லுங்க

உமர் | Umar said...

//பேரம் இந்த முறையும் படியவில்லை, நித்தியானந்தா கைது! //

இன்னொரு காரணமும் இருக்குமோன்னு தோணுது. திசைதிருப்பல்

Rajan said...

//தேவனே! எம்மைப் பாருமே!//

யோவ் இது அந்த குருப் இல்லைய்யா!

தகர நெடும்புழுல வாயன் குரூப்

வால்பையன் said...

//பேரம் இந்த முறையும் படியவில்லை, நித்தியானந்தா கைது! //

இன்னொரு காரணமும் இருக்குமோன்னு தோணுது. திசைதிருப்பல் //

சற்று முன் வந்த தகவலப்பா, சும்மா பகிர்ந்து கொண்டேன்! நீங்க கண்டினியூ பண்ணுங்க!

உமர் | Umar said...

//யோவ் இது அந்த குருப் இல்லைய்யா!

தகர நெடும்புழுல வாயன் குரூப்
//

இது சும்மா போன பதிவோட effect

பெரிய இவன் said...

டேய் தம்பி! தெரு சண்ட போடுறத நிறுத்திட்டு சிவராம நீயாவது "சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ் பார்ட் 3" எழுத சொல்லு. மொக்கை போட்டுட்டு கேடகான் பெரிய மயிறு மாதிரி.

Rajan said...

//பேரம் இந்த முறையும் படியவில்லை, நித்தியானந்தா கைது!//

வேற வழியே இல்ல ரிப்போட்டர் தொடர் வருசக் கணக்கானாலும் முடியப் போறது இல்ல போலயே

Ashok D said...

நித்தி கைதா... அடப்பாவிகளா ஒரு சாமியார ஜாலியா இருக்கவிடமாட்டறீங்களே... லோகம் கெட்டுபோயிடுச்சு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger D.R.Ashok said...

நித்தி கைதா... அடப்பாவிகளா ஒரு சாமியார ஜாலியா இருக்கவிடமாட்டறீங்களே... லோகம் கெட்டுபோயிடுச்சு
//

சிறைக்குஞ்சா சிங்கம் எங்க நித்தி...

Rajan said...

//லோகம் கெட்டுபோயிடுச்சு //

சினேகா உண்டாயிட்டா லோகம் நன்னாகுமே !

உமர் | Umar said...

//வேற வழியே இல்ல ரிப்போட்டர் தொடர் வருசக் கணக்கானாலும் முடியப் போறது இல்ல போலயே //

//நித்தி கைதா... அடப்பாவிகளா ஒரு சாமியார ஜாலியா இருக்கவிடமாட்டறீங்களே... லோகம் கெட்டுபோயிடுச்சு //

வால் பாத்தீங்களா? மக்கள் இதை மறந்திட்டு அடுத்ததுக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்சியாளர்களின் விருப்பமும் அதுதானே!

உமர் | Umar said...

//சினேகா உண்டாயிட்டா லோகம் நன்னாகுமே ! //

தினசரி வருமானம் போயிடுமே!

Nathanjagk said...

படத்தில் கடமையுணர்ச்சி நிரம்பி வழியுது. முதல் படம் மனசை நனைக்குது!

Rajan said...

பெருமால சேவிச்சுட்டே இருந்தாக்க இப்பிடியெல்லாம் யோசிக்கத் தோனுமாமே ! அப்பிடியா

உமர் | Umar said...

//பெருமால சேவிச்சுட்டே இருந்தாக்க இப்பிடியெல்லாம் யோசிக்கத் தோனுமாமே ! அப்பிடியா //

அப்படி! அப்படி!

Rajan said...

இந்தியாவின் ராஜரீகம்,வருவாய் இழப்பு பத்தியெல்லாம் இப்ப திடீர்னு அய்யங்காருக்கு கவலை வந்ததன் காரனம் யாரேனும் அறிந்திருப்பின் தயை கூர்ந்து தெரிவிக்கவும்

உமர் | Umar said...

//இந்தியாவின் ராஜரீகம்,வருவாய் இழப்பு பத்தியெல்லாம் இப்ப திடீர்னு அய்யங்காருக்கு கவலை வந்ததன் காரனம் யாரேனும் அறிந்திருப்பின் தயை கூர்ந்து தெரிவிக்கவும் //

திருப்பதிலதான் பிரதமர் அலுவலகம் அமைஞ்சிருக்காம்; அதுக்காகத்தான் மகிந்த அங்க போனானாம். அதுனால அது ராஜதந்திர பயணமாம்

Rajan said...

//சிறைக்குஞ்சா சிங்கம் எங்க நித்தி...//

குஞ்சா சிங்கமா! சிங்கத்துடன் பொருத்துவது ஏற்புடயதல்ல ! ஆகவே சிறைக்குஞ்சா சிறு பாம்பு என இனி அழைப்போம்

Rajan said...

//திருப்பதிலதான் பிரதமர் அலுவலகம் அமைஞ்சிருக்காம்; அதுக்காகத்தான் மகிந்த அங்க போனானாம். அதுனால அது ராஜதந்திர பயணமாம்//


வக்காளி செருப்புல அடிங்க

Rajan said...

டோண்டு என்ற பெயருக்கான செறிந்த பொருள் விளக்கங்களை நமது கலகக் கண்மனிகளிடமிருந்து எதிர் நோக்கி காத்திருக்கிறேன்

Vadielan R said...

super thala sema kalakkal

Rajan said...

தொண்டு என்பது மருவி டோண்டுவானதா என்ற கோனத்தில் சிந்திக்கவும்

உமர் | Umar said...

//தொண்டு என்பது மருவி டோண்டுவானதா என்ற கோனத்தில் சிந்திக்கவும் //

அது தொண்டு இல்லை தல - தோண்டு. அடுத்தவனுக்கு குழி தோண்டு என்பதுதான் தோண்டு என்று அழைக்கப்பட்டு டோண்டு என்று ஆகிவிட்டது. 'குழி தோண்டு' என்பதை 'குழி பறிப்பது' என்றும் 'குழி பரிப்பநீயம்' என்றும் அழைக்கலாம்.

அகல்விளக்கு said...

//'குழி பரிப்பநீயம்' //

குழி பரிப்பநீயம்-னா என்ன???

உமர் | Umar said...

//குழி பரிப்பநீயம்-னா என்ன??? //

பரிப்பனீயம் என்பதுதான் சரியான வார்த்தை; பரிப்பனீயம் என்பதும் தோண்டு என்பதும் ஒரே பொருள் தரக்கூடிய இரு சொற்கள்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//தூள். அவ்வ்வ்வ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

செத்த‌ பாம்ப‌ அடிக்காதீங்க‌ப்பா

ராஜ‌ன் நான் நெச‌மாவே ப‌ழ‌மொழிதான் சொன்னேன்........

Unknown said...

இலவசமா டிவி குடுத்தா தப்பு இல்ல.ஆனா அதுல பாக்க இலவசமா பிட்டு படம் குடுத்தா தப்பா.
விடுதலை செய்!விடுதலை செய்!குத்து நாய் சீச்சீ குத்து நாயகன் நித்தியை விடுதலை செய்.
இவண்
do n 2 குரூப்

தமிழ் பொண்ணு said...

இந்த வாழ் பையனுக்கு வேற வேல எதவும் இல்ல யா?

வால்பையன் said...

//இந்த வாழ் பையனுக்கு வேற வேல எதவும் இல்ல யா? //


மதுரை பொண்ணு தான் ஒரு வேலை வாங்கி தர்றது!

தமிழ் பொண்ணு said...

ம்ம் புருஷன் வேலக்கி வரீங்களா?

வால்பையன் said...

//ம்ம் புருஷன் வேலக்கி வரீங்களா? //


கிளம்பிகிட்டே இருக்கேன்!, ஆனா அடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணி தரணும்!

தமிழ் பொண்ணு said...

ம்ம் புருஷன் வேலக்கி வரீங்களா?

தமிழ் பொண்ணு said...

அடி வாங்குறது தன புருசனோட வேல.அப்பா அடிக்காத நா என்ன?

வால்பையன் said...

அடி வாங்குறது தன புருசனோட வேல.அப்பா அடிக்காத நா என்ன?//

உடம்பு தாங்காது தாயி!

தமிழ் பொண்ணு said...

அந்த பயம் இருக்கணும்.

தமிழ் பொண்ணு said...

வாழ்கை நா பல அடிகள் விலதான் செய்யும்.

Unknown said...

நானும் ரவுடிதான்..ஜீப்பில் ஏறிட்டேன்..

(இவனுக்கெல்லாம் இனிமேல் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது..)

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html

வால்பையன் said...

//வாழ்கை நா பல அடிகள் விலதான் செய்யும். //


கையில அடிச்சாலும் பரவாயில்லை, பூரிகட்டையில அடிக்கிறிங்களே, அதான் தாங்க முடியல!

தமிழ் பொண்ணு said...

வால் கு நெறய அடிகள் விழுந்து இருக்கோ?

தமிழ் பொண்ணு said...

அதெலாம் நெறய வங்கி இருகார் வெளிய தெரியாம பாத்து குறார்

வால்பையன் said...

//
வால் கு நெறய அடிகள் விழுந்து இருக்கோ? //


//அதெலாம் நெறய வங்கி இருகார் வெளிய தெரியாம பாத்து குறார்//


என்னாங்க இது, கேள்வியும் நீங்களே கேட்டு பதிலும் நீங்களே சொல்றிங்க!
அடி வாங்கலைனா சொன்னா பின்னூட்டத்திலேயே அடிப்பிங்களோ!

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//பின்னுட்டம் ல எங்க அடிக்கிறது.ஈரோடு வரேன்.உங்களோட நல்ல மோதுறதுக்கு //


வாங்க வாங்க!
விண்வெளி வீரர்கள் போடும் உடை வாங்கி வச்சிருக்கேன், ஒரு அடி கூட மேல விழாது!

தமிழ் பொண்ணு said...

//வாங்க வாங்க!
விண்வெளி வீரர்கள் போடும் உடை வாங்கி வச்சிருக்கேன், ஒரு அடி கூட மேல விழாது//

"EXPERIENCE MAKES A MAN PERFECT" nu etha than solluvangalo??? :)

வால்பையன் said...

//
"EXPERIENCE MAKES A MAN PERFECT" nu etha than solluvangalo??? :) //


உங்களுக்கு தெரியிது, நாட்ல பலருக்கு தெரியலையே!

மங்குனி அமைச்சர் said...

///வால்பையன் said...

//
"EXPERIENCE MAKES A MAN PERFECT" nu etha than solluvangalo??? :) //


உங்களுக்கு தெரியிது, நாட்ல பலருக்கு தெரியலையே!///


அடப்பாவி வாலு, பொம்பள புள்ள பெருக்கே இந்த ஜொள்ளு விடுறியே !!!!!!

வால்பையன் said...

//அடப்பாவி வாலு, பொம்பள புள்ள பெருக்கே இந்த ஜொள்ளு விடுறியே !!!!!!//


பெயருக்கேற்ற பதில்ன்னு வச்சிக்கலாம்!
இங்கே எந்த புனைபெயரையும் நம்பமுடியாது! உதாரணம் இந்த பதிவு!

மங்குனி அமைச்சர் said...

இந்த பதிவுல இந்திய தவளை பத்தி ஒரு கத இருக்குல்ல , அந்த படத்த போடுருக்கணும் , இன்னும் பொருத்தமா இருக்கும்

தமிழ் பொண்ணு said...

// TO மங்குனி அமைச்சர் said.//
//அடப்பாவி வாலு, பொம்பள புள்ள
பெருக்கே இந்த ஜொள்ளு விடுறியே//

தங்கள் எப்டி நு தெரிஞ்சுக்கலாமா ?

வால்பையன் said...

//இந்த பதிவுல இந்திய தவளை பத்தி ஒரு கத இருக்குல்ல , அந்த படத்த போடுருக்கணும் , இன்னும் பொருத்தமா இருக்கும்//

தேடினேன் கிடைக்கல தல!

மங்குனி அமைச்சர் said...

// madurai ponnu said...

// TO மங்குனி அமைச்சர் said.//
//அடப்பாவி வாலு, பொம்பள புள்ள
பெருக்கே இந்த ஜொள்ளு விடுறியே//

தங்கள் எப்டி நு தெரிஞ்சுக்கலாமா ?///



நாங்கல்லாம் பொம்பள புள்ளிக கைல அடிவாங்கவே போரந்தவுக , வெக்கம் ,மானம் ,ரோசம் , சூடு ,சொறன எதையும் பொம்பள புல்லைகல்ட்ட காட்ட மாட்டோம்

வால்பையன் said...

//நாங்கல்லாம் பொம்பள புள்ளிக கைல அடிவாங்கவே போரந்தவுக , வெக்கம் ,மானம் ,ரோசம் , சூடு ,சொறன எதையும் பொம்பள புல்லைகல்ட்ட காட்ட மாட்டோம் //


இப்பதான்யா பெருமையா சொல்லி டைப் அடிச்சிகிட்டு இருந்தேன், அதுகுள்ல மானத்தை வாங்கிட்டியே!

மங்குனி அமைச்சர் said...

/// வால்பையன் said...

//இந்த பதிவுல இந்திய தவளை பத்தி ஒரு கத இருக்குல்ல , அந்த படத்த போடுருக்கணும் , இன்னும் பொருத்தமா இருக்கும்//

தேடினேன் கிடைக்கல தல!////



மார்க்கெட் போன ஒரு பதிவர் பாவம் திரும்பவும் ற்றைபன்றார் உங்களுக்கு ஏன் போறாம, நான் கூட ஒரு பொது பதிவர் ஒசாமா பின் லேடனுக்கு ஏன் இன்னும் இந்தியாவில் சிலை வைக்கலைன்னு காட்டமா ஒரு பதிவு போடா போறேன் (எப்படியும் பிரபல பதிவர் ஆகிடனும் )

தமிழ் பொண்ணு said...

Nangalamna? epdi ethana per kilambi erukenga?

வால்பையன் said...

//ஒசாமா பின் லேடனுக்கு ஏன் இன்னும் இந்தியாவில் சிலை வைக்கலைன்னு காட்டமா ஒரு பதிவு போடா போறேன்//

உங்களுக்கு வியாபார கலை தெரிஞ்சிருக்கு!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//நாங்கல்லாம் பொம்பள புள்ளிக கைல அடிவாங்கவே போரந்தவுக , வெக்கம் ,மானம் ,ரோசம் , சூடு ,சொறன எதையும் பொம்பள புல்லைகல்ட்ட காட்ட மாட்டோம் //


இப்பதான்யா பெருமையா சொல்லி டைப் அடிச்சிகிட்டு இருந்தேன், அதுகுள்ல மானத்தை வாங்கிட்டியே!///


பொம்பள புள்ளிக கூட எதுக்கு சண்ட தல , அவுக கண்ண கசக்குனா நமக்கு தாங்காது அப்புறம் ஏன் ?

வால்பையன் said...

//பொம்பள புள்ளிக கூட எதுக்கு சண்ட தல , அவுக கண்ண கசக்குனா நமக்கு தாங்காது அப்புறம் ஏன் ? //

என்ன ஒரு பெருந்தன்மை!

Subankan said...

ஒக்காந்து யோசிப்பீங்களோ?

வால்பையன் said...

//ஒக்காந்து யோசிப்பீங்களோ? //

இது மல்லாக்க படுத்து யோசிச்சது!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//ஒசாமா பின் லேடனுக்கு ஏன் இன்னும் இந்தியாவில் சிலை வைக்கலைன்னு காட்டமா ஒரு பதிவு போடா போறேன்//

உங்களுக்கு வியாபார கலை தெரிஞ்சிருக்கு!///


தல இன்னைக்கு பட்டாபட்டி வூட்டுக்கு போனியா ,அங்க don't do , நோண்டி நொங்கெடுத்து , துவச்சு காயபோட்டு அயன் பன்னி மறுபடியும் கசக்கி ,கிழிச்சு அழகா அடுக்கிவசுருக்காணுக

தமிழ் பொண்ணு said...

because boys kanna kasukuna romba kevala erukum.but girls kanna kasakuna rasikira mathiri erukum.

மங்குனி அமைச்சர் said...

//Subankan said...

ஒக்காந்து யோசிப்பீங்களோ?///

இல்லைங்க சார் , லி ராயல் மெரிடியன்ல ரூம் போட்டு யோசிச்சது , (தக்காளி இத யோசிக்க வேற செய்யணுமா ?)

தமிழ் பொண்ணு said...

because boys kanna kasukuna romba kevalama erukum.but girls kanna kasakuna rasikira mathiri erukum.

வால்பையன் said...

//because boys kanna kasukuna romba kevala erukum.but girls kanna kasakuna rasikira mathiri erukum. //


கசக்கி கசக்கி பசங்க கசங்கி போயிட்டானுங்க, இனிமேலாவது கண்ணை கசக்காதிங்க!

வால்பையன் said...

//தல இன்னைக்கு பட்டாபட்டி வூட்டுக்கு போனியா //

மூணு நாள் லீவு முடிஞ்சி இன்னைக்கு தான் ஆபிஸ் வந்தேன், போய்கிட்டே இருக்கேன்!

வால்பையன் said...

100 போட யாருக்கும் தெரியலயே!
நான் தான் 100

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

100 போட யாருக்கும் தெரியலயே!
நான் தான் 100///


வட போச்சே ? அட போப்பா அந்த பொண்ண தேறுதல் படுத்தகுள்ள இது எல்லாம் மறந்து போச்சு

மங்குனி அமைச்சர் said...

me tha 102

Iyappan Krishnan said...

எல்லாரும் 90 அடிப்பாங்க. தல மட்டும் தான் எப்பவுமே ஸ்பெஷல்.. நூறடிச்சிருவாரு

( நல்லா படிங்கப்பு... நூறடிப்பாருன்னு சொல்லிருக்கேன்.. நாறடிப்பாருன்னு இல்லை )

வால்பையன் said...

//வட போச்சே ? அட போப்பா அந்த பொண்ண தேறுதல் படுத்தகுள்ள இது எல்லாம் மறந்து போச்சு //

அதுக்கு தான் நாங்க இருக்கோம்ல!

வால்பையன் said...

//me tha 102 //


பேன்சி நம்பர் மட்டும் போடுவோம் தல, இல்லைனா பின்னூட்டம் பூரா நம்பரா இருக்கும்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாபட்டி ஆஜர்..
எனி அனானி?...

வால்பையன் said...

//பட்டாபட்டி ஆஜர்..
எனி அனானி?...//

வேற கும்மி ஓடுது பட்டாபட்டி!

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

பட்டாபட்டி ஆஜர்..
எனி அனானி?...///


ஒன்னும் இல்ல நம்ம don't do தான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாருப்பா அது , நம்ம don't do
எனக்கு தெரிஞ்சு ஒரு டோமர் இருக்கு.. அதுக்கும் பேர வெச்சுட்டானுகளா?

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...

யாருப்பா அது , நம்ம don't do
எனக்கு தெரிஞ்சு ஒரு டோமர் இருக்கு.. அதுக்கும் பேர வெச்சுட்டானுகளா?///


டே பட்டா எப்பவும் பெரியவுகள மரியாதை இல்லாம பேசகூடாது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டே பட்டா எப்பவும் பெரியவுகள மரியாதை இல்லாம பேசகூடாது
//
ங்கொய்யா.. அது பெரியவங்களுக்கு.. ..

டோமருக்கு என்ன ம&^%$க்கு மரியாதை?

MUTHU said...

dondu(#11168674346665545885) said...

தூள். அவ்வ்வ்வ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்///////

பார்ரா இதுக்கு பேரு தான் நக்கலா

MUTHU said...

don't do = டோமர்

மங்குனி அமைச்சர் said...

///பட்டாபட்டி.. said...

டே பட்டா எப்பவும் பெரியவுகள மரியாதை இல்லாம பேசகூடாது
//
ங்கொய்யா.. அது பெரியவங்களுக்கு.. ..

டோமருக்கு என்ன ம&^%$க்கு மரியாதை?///


பட்டா இந்த டோண்டு க்கு பக்க வாதம் வந்தா ஆத்திரேலியா போயிடுமோ ? என்ன அங்க தான் மாட்டு ஆஸ்பத்தரி ஜாஸ்த்தி

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...
டே பட்டா எப்பவும் பெரியவுகள மரியாதை இல்லாம பேசகூடாது////

மங்கு இதுக்கு தான் கண்ட சறுக்கும் அடிக்க கூடாது

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...
பட்டா இந்த டோண்டு க்கு பக்க வாதம் வந்தா ஆத்திரேலியா போயிடுமோ ? என்ன அங்க தான் மாட்டு ஆஸ்பத்தரி ஜாஸ்த்தி////

டோண்டுவை மாடுகளுடன் ஒப்பிட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்
இப்படிக்கு
மாடுகள் நல வாரியம்

Jackiesekar said...

யோவ் வயிறு புண்ணாயிடுச்சி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger ஜாக்கி சேகர் said...

யோவ் வயிறு புண்ணாயிடுச்சி..
//

சார்.. சத்தமா சொல்லாதீங்க.. ஆரஞ்சு பச்சிடியோட, சிலபேரு நடமாடுறானுக...

மங்குனி அமைச்சர் said...

// ஜாக்கி சேகர் said...

யோவ் வயிறு புண்ணாயிடுச்சி..///


உங்கள் வயிறு வலிக்கு கண்டிப்பாக இந்தியாவில் மருத்துவம் கிடையாது , மலேசியா போங்க

அகல்விளக்கு said...

//உங்கள் வயிறு வலிக்கு கண்டிப்பாக இந்தியாவில் மருத்துவம் கிடையாது , மலேசியா போங்க//

மலேசியாவில் ஏதாவது ஸ்பெசல் மருத்துவம் உண்டா அமைச்சரே....

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சூப்பரு!!!!!!

அகல்விளக்கு said...

//muthu said...

டோண்டுவை மாடுகளுடன் ஒப்பிட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்
இப்படிக்கு
மாடுகள் நல வாரியம்//

அனானிகள் நல வாரியம் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு நான் இருக்கேன்...

யாராவது சப்போர்ட் பண்றிங்களா??

அகல்விளக்கு said...

//muthu said...

டோண்டுவை மாடுகளுடன் ஒப்பிட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்
இப்படிக்கு
மாடுகள் நல வாரியம்//

அனானிகள் நல வாரியம் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு நான் இருக்கேன்...

யாராவது சப்போர்ட் பண்றிங்களா??

உமர் | Umar said...

-93

செஞ்சுரி போட இன்னும் 7 மைனஸ் ஓட்டுகளே தேவை.!

கள்ள வோட்டு போடுபவர்கள் போடலாம்; நல்ல வோட்டு போடுபவர்களும் போடலாம்.

அகல்விளக்கு said...

இன்னும் ஆறே ஆறு வாக்குகள்...

க ரா said...

ஹா. ஹா. ஹா.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@அகல்விளக்கு said...
அனானிகள் நல வாரியம் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு நான் இருக்கேன்...

யாராவது சப்போர்ட் பண்றிங்களா??
//

no..no..

அனானிகள் கிழிப்பு வாரியமுனா சொல்லுங்க.. பட்டாபட்டிய மாட்டிகிட்டு வரேன்..

வாக்காளன் said...

1. Let us all ignore Dondu's next 3 posts. whatever he writes, let us not go to dondu's site.

2. Followers of Dondu site can withdraw for a month. whoever (dondu's followers) think that dondu's post on parvathiammal to be removed, can come out for a month..

this way, dondu can realise how many visitors / followers he is missing because of his stupid post

Vaal or anyone - Please write a post requesting bloggers / readers to stop reading next 3 dondu's post.. and also ask followers to withdraw for a month

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

டோண்டு ராகவனுக்கு நீங்களும் விளம்பரம் கொடுக்கிறியளா வால்!

இந்நேரம் அவருக்கு மகிழ்ச்சியில தலை காலு புரியாது!

எப்படி இருந்தாலும் பப்புலிசிட்டி பரமசிவமான டோண்டுக்கு, அவர் எதிர்பாத்தது கெடைச்சுடுது!

அந்தளவுக்கு நம்மளை புரிஞ்சு வச்சுருக்குறாப்புடி!

:(

Unknown said...

//க.பாலாசி said...
இன்னொன்று

http://www.doganswers.com/images/creepy.jpg//

:)))))))

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

நல்லா படத்தை போட்டு ஓட்டு,ஓட்டுன்னு ஒட்டுறீங்க..ஓட்டுங்க..!அய்யா வால் நான் கொஞ்சமாவது தேறிட்டனா?

வால்பையன் said...

//நல்லா படத்தை போட்டு ஓட்டு,ஓட்டுன்னு ஒட்டுறீங்க..ஓட்டுங்க..!அய்யா வால் நான் கொஞ்சமாவது தேறிட்டனா?//

நீங்களும் கூட சேர்ந்து ஓட்டுங்க, அப்போ தான் தேறினதா அர்த்தம்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனது கார் சரியாக 10 மணிக்கு.. அங்கு நுழைந்தது.. அப்புறம் நான் முத்தமிட்டேன்.. ஹி..ஹி...
( கார் என்பது.. உயர்தினை என கருத்தில கொள்க..)

Kavi said...

கலக்கிட்டீங்க வால் அண்ணா ;)!

smart said...

//சற்று முன் வந்த தகவலப்பா, சும்மா பகிர்ந்து கொண்டேன்! நீங்க கண்டினியூ பண்ணுங்க//
ச்சே மொக்கை போடுறது தான் ஒரே #$%^&@$%இருக்கு.

smart said...

என்னங்க வால் அப்படி சொன்னவருக்கு ஆதரவா படங்களைப் போட்டுருக்கீங்க. இந்தப் படங்களெல்லாம் புத்திமதி சொல்றமாதிரி அவரும் புத்திமதியா சொல்லிருக்காரு?
அப்ப எல்லாரும் சண்டைக்காரன்கால்லே விழுந்துட்டேங்ககளா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனது கேள்விகள்
மணிஜீ, டோண்டுவின், கருத்துக்களில் உடன்பாடு இல்லை என அழகாச் சொல்லி
கடைசியா வைத்தார் பாருங்கள் அவரது Twist-யை, ’சிங்கையில் இருந்து வீரமா பேசினால் போதுமா?’-யென..
அங்கதான் சார் பார்த்தேன் அவரது திறமையை..

டோண்டு, பதிவர் சங்கம்பற்றிய கூட்டத்தில, பேப்பர் மட்டும், பேனாவுடன் சுற்றிய காட்சி...அதற்குபிறகு நடந்த விவாதத்தில், போட்டார் பாருங்க ஒரு போடு..சே.. யாராலும் நினைச்சு பார்க்கமுடியாதபடி..”ம்யூசிகல் சேர் வெச்சாங்க..அதுல ஜெயிச்சவங்க எல்லாம் பார்ப்பானு’..

அவர்மேல், தனிமனித தாக்குதல்னு பலபேர் சொல்லிகிட்டு இருக்காங்க..
ஏன்..நினைத்துப்பாருங்கள்..சங்கம் ஆரம்பிக்க, குழுமும் பதிவர்களில் இவரும் ஒருவர்..
ஒரு சாதாரண காருக்கு( வாகனம் ).. கொடுக்கும் மரியாதையை..மனிதனுக்கு கொடுக்கமுடிந்ததா அவரால்?

ஒருவேளை , இவர் சங்கத்து தலைவராகவோ இல்லை ஏதாவது பொறுப்பிலோ இருந்தால், என்ன நடக்கும் ?

ஒரு குழுவை வழி நடத்தப்பார்க்கும், ஆர்வலர்கள்..குழுவின் மனங்களை
படிக்கத்தெரிந்திருக்கவேண்டும்..அல்லது.. அவர்களின் கருத்தை, அந்த குழுவினர் ஏற்றுக்கொள்ளும்படியான திறமையிருக்கவேண்டும்.. இருக்கிறதா?

இது அவரின் தனிப்பட்டகருத்து என, யாரும் ஜல்லியடிக்கவேண்டாம்..

மேலும்..பதிவர் சங்கம் , சென்னைவாசிகளுக்கு மட்டுமே என்றால்..தயவுசெய்து நேராகவே அறிவித்துவிடுங்கள்..
விவாதத்தை, இத்துடன் முடித்துக்கொள்ளலாம்...

நன்றி..
பட்டாபட்டி

RAMYA said...

படம் போட்டு விளக்காமல் விளக்கிய வாலு... அருமை அருமை!

உமர் | Umar said...

-100

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

me 141

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒருவேளை , காந்தி ஜெயந்தியோ.. என்னமோ?

Rajan said...

ஏம்மா மதுரப் பொண்ணு ! மாமன் இருக்க சொல்ல வர மாட்டறியே ! உனுக்கு இன்னா எம்மேல அப்பிடி காண்டு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜன் said...

ஏம்மா மதுரப் பொண்ணு ! மாமன் இருக்க சொல்ல வர மாட்டறியே ! உனுக்கு இன்னா எம்மேல அப்பிடி காண்டு
//


வாலையும் கானோம்.. உம்.. நடக்கட்டும்..

சசிகுமார் said...

என்னத்த சொல்ல நான் சொல்ல வந்ததையெல்லாம் சொல்லிட்டாங்களே

தமிழ் பொண்ணு said...

thanga mudiyala pa entha vaal paiyanoda alumbu...

!

Blog Widget by LinkWithin