ஆன்மீகம்! எதிர்வினை 2..




//PITTHAN said...
ஆர்யா, சுமாரிய, எகிப்த் மற்றும் சிந்து நகரிங்களின் வரலாறு நன்கு படிக்கவும்.
ஹிந்து சமயத்தின் முதல் கடவுள் பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்கவும்.//

முதல் பாகத்தில் நான் குழுத்தலைவர் தகுந்த மரியாதையுடன் புதைக்கபடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு பித்தன் அவர்கள் இம்மாதிரி பின்னூட்டம் இட்டிருக்கிறார், இதில் உள்ள முரண்பாடுகளை பாருங்கள்,

”ஹிந்து சமயத்தின் முதல் கடவுள் பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்கவும்”

ஹிந்து மதத்தின் முதல் கடவுள் யாரால் தீர்மானிக்கப்பட்டது!
அதன் பிறகு கிளை கிளையாக வந்த கடவுள் வாரிசுகள் ஏன் ஒரு இடத்தில் அப்படியே நின்று விட்டது! ராமனின் வாரிசுகள் வரலாறு எங்கே? சிவனுக்கு மகன் முருகன் தெரியும், ரெண்டு பொண்டாட்டி முருகனுக்கு எத்தனை குழந்தைகள் அவர்கள் எங்கே?, சரி அதை கூட விடுங்கள்.
ஆர்யா, சுமாரிய, எகிப்த் மற்றும் சிந்து நகரிங்களின் வரலாறு படிக்க சொல்லியிருக்கிறார்! இந்தியாவின் ஆதி வரலாறான சிந்து நாகரீகத்தில் இந்துமுறை வழிபாடி இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை! ஆர்ய வரலாறு இந்தியாவிற்கு வந்த வந்தேறிகள் என்பதே! ஆக இந்தியாவில் தனிகடவுள் அல்லது குடும்பகடவுள் வழிபாடு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை!

***********************

//Eswari said...
அரசாங்கம் ஏன் கோவில் கட்டனும் அதனை பராமரிக்கணும்??//

தமிழ்கத்தை தவிர வேறெங்கும் கோவில்களை அரசு எடுத்து நடத்துவது போல் தெரியவில்லை, அதுவும் ஹிந்து கோவில்களை மட்டும் நடத்துகிறது! காரணம் மிக எளிது, தமிழ்கத்திற்கு இரண்டு பெரும் வருமானம். ஒன்று டாஸ்மாக் இன்னொன்று கோவில்

//மூடநம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும், இடையில் வந்தவை,வருபவை, மாறக்கூடியவை/மாறுகின்றவை, பின் மறைந்து போயீ விடுபவை.அதை ஆன்மீகத்தோடு சேர்த்து குழப்பிக்காதிங்க.//

ஆன்மீகத்தை எவ்வாறு இதிலிருந்து பிரிக்கிறீர்கள் என தெரியவில்லை! ஒருகாலத்தில் தீவிர ஆன்மீகமாக இருந்தவை தான் இன்று மூடநம்பிக்கை, இன்றும் ஆன்மீகம் மூடநம்பிக்கைகளின் கூட்டாஞ்சோறாக தான் இருக்கிறது! ஆன்மீகம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! அதுவும் இடையில் வந்தது தான்.

*******************

//பீர் | Peer said...

வால், நீங்க சொல்லியிருக்கிற ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ராம்கி மற்றும் சிந்து சமவெளி, யுவாங் சுவாங், அலெக்ஸாண்டருடன் வந்தவர்கள் பற்றியெல்லாம் எங்கெருந்து தெரிஞ்சுக்கிட்டீங்க? நெப்போலியனா சொல்லிக்கொடுத்தாரு?
ஐயா, இவங்க தனக்குத் தெரிஞ்சத ஆதாரத்தோட சொல்றாங்க. உங்கட்ட கேட்டா கூகில்ல தேடிப்பாக்க சொல்லுவீங்க அவ்வளவுதான்.
வரலாறு முக்கியம் வால்...//


சரிங்க பீர், நான் ஒரு ஆதாரமும் காட்டலை விடுங்க! இத்தனைக்கும் நான் காட்டிய உதாரணங்கள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுடயதே! எனக்காக நாத்திகம் பேச ஒரு ஆதாரமும் காட்டவில்லை, இருந்தாலும் பரவாயில்லை இனி நான் ஒரு ஆதாரமும் காட்டலை, நீங்க ஒரே ஒருக்கா கடவுளை காட்டுங்க ப்ளீஸ்!


//பீர் | Peer said...
பயம்;
கடவுளை நம்புகிறவர்களுக்கு மரணபயம் இல்லை. மரணத்திற்கு பிறகான பயம்.
நினைவிருக்கட்டும்.
கடவுள் மறுப்பாளர்களுக்கு என்ன பயம் என்று, நீங்க தான் சொல்லணும்.//

பிறப்பிற்கு முன்னால் நீங்கள் என்னவாக இருந்தீர்கள், அப்போது இப்போது ஆகப்போகும் நிலையை நினைத்து பயப்பட்டீர்களா!? சந்தோசப்பட்டீர்களா? இப்போது மட்டும் என்ன பயம்!?
அங்கே பெண்களும், மதுவும் கிடைக்காது என்றா!? நரகத்தில் எண்ணை சட்டியில் போட்டு வறுப்பார்கள் என்றா!? இதுவரை எப்போதாவது அப்படி வறுபட்டவர் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளாரா!? அல்லது சொர்க்கம் எப்படியிருக்கும், இதே போன்று உருண்டையாகவா?
பூமிக்கும் சொர்க்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்று உங்கள் வேதநூலில் உள்ளது!

கடவுள் மறுப்பாளன் ஏன் பயப்படணும், எதற்கு பயப்படணும்!?


//மதம் மாறியவர்களின் உண்மைதன்மையை இதே நம்பிக்கை அடிப்படையில் பார்க்கலாமா? //
கிட்டதட்ட அப்படித்தான். என் தாய் இவளில்லை என்ற உண்மை தெரிந்தபிறகு மாறுவது, வளர்ப்பு தாயைவிட்டு விட்டு.//

அதாவது இதுவரை இருந்த மதம் வளர்ப்பு தாய் அப்படி தானே!
என்ன ஆதாரத்தின் அடிப்படையில் என தெரிந்து கொள்ளலாமா!?
எனக்கு எந்த மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லையென்றாலும் நான் இம்மாதிரி பதிவிட காரணமே ஒருசில மதவெறியர்களால்(நீங்கள் அல்ல) தான்! சிலருக்கு ரஜினி பிடிக்கும், சிலருக்கு கமல் பிடிக்கும் அதை என்றாவது நான் கேள்வி கேட்டிருக்கிறேனா!? ஏனென்றால் அதனால் உயிரிழப்புகள் மிக மிக குறைவு!
ஆனால் மதம் மற்றும் கடவுளால்!?

*******************************

//சந்ரு said...

இந்து சமயத்தைப் பொறுத்தவரை. பல கடவுளர்கள். இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவதாரமே. எதற்காக அவதாரங்கள் எடுக்கப்பட்டன. உலகத்திலே அட்டூழியங்களும், கொடுமைகளுக்கு இடம் பெறுகின்றபோது. மக்களை அல்லது அட்டூழியங்களிலே ஈடுபடுகின்றவரை நல்வளிப்படுத்துவதே இந்து மத கடவுளர்களின் அவதாரங்களின் நோக்கமாகும். இறைவன் என்பவன் ஒருவனே. அவனை பல அவதாரங்கலிலே காண்பது இந்து மதம்.//

நல்வழிபடுத்தவே அவதாரம் எனில் இங்கே எது நல்வழி, எது கெட்ட வழி என்ற வாதம் பிறக்கிறது! சரி எடுத்த அவதாரம் வந்த வேலையை ஏன் முழுதாக செய்யவில்லை! மாறி மாறி அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன!? கடவுளாலே கட்டுபடுத்த முடியாத விசயங்கள் உள்ளனவா!? அப்படியானல் கடவுளையும் கட்டுபடுத்த ஒருவர் இருக்கிறாரா? அவர் யார்!?
இந்துமதத்தில் ஒரே கடவுள் தான் பல அவதாரம் என்றால் சிவனும், பார்வதியும், பிள்ளையாரும், முருகனும் ஒன்றா!?


//எதற்காக இரண்டு பொண்டாட்டி இந்துக் கடவுளர்களுக்கு வந்தது என்பதை ஆராய்ந்து விட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். இந்துக்களைப் பொறுத்தவரை இந்துமத தத்துவங்களுக்கு உண்மையான காரணங்கள் இருக்கின்றன அதனை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இந்து மத கடவுளர்களுக்கு இரண்டு பொண்டாட்டி வந்ததற்கு எதற்காக வந்தது என்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அந்த வரலாறுகளை படிக்கவேண்டும்.//


ரெண்டு பொண்டாட்டி கட்டுவதற்கு நியாயமான காரணம் இருக்குன்னு சொன்னது நீங்க தான்!,
அதுக்கு நான் வரலாற்றை வேற படிக்கணுமா!? அப்படி காரணமாக திருமணம் செய்து கொண்டாலும் வள்ளிக்கும் தெய்வானைக்கும் ஆகாதாமே, ஏன்? வள்ளியும், தெய்வானையும் ஏன் குழந்தைகளே பெத்து கொள்ளவில்லை முருகண் வேறு எதாவது சைடில் செட்டப் சஎய்து போய்விட்டாரா!? அதற்கெல்லாம் இருந்த வரலாறு ஏன் அதன் பின் இல்லை!?

****************************

இதே பெருசா போச்சு!
மந்திரனின் கேள்விகளுக்கு பதில் அடுத்த பதிவில் பார்ப்போம்!

****************************

100 வாங்கிகட்டி கொண்டது:

நீ தொடு வானம் said...

அய்யோ அம்மா இதுக்கெல்லாம் நான் காரணம் இல்லை

ஈரோடு கதிர் said...

//இதே பெருசா போச்சு!
மந்திரனின் கேள்விகளுக்கு பதில் அடுத்த பதிவில் பார்ப்போம்!//


தல எப்போதான் முடிப்பீங்க

Eswari said...

//இன்றும் ஆன்மீகம் மூடநம்பிக்கைகளின் கூட்டாஞ்சோறாக தான் இருக்கிறது! ஆன்மீகம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! அதுவும் இடையில் வந்தது தான்.//

கடவுள் நம்பிக்கை உள்ள நீதிபதிகள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள்,பொறியாளர்கள், அறிவியல் மேதைகள், சினிமா மற்றும் பல துறை கலைஞர்களால் கண்டுபுடிக்க முடியாததை கண்டு புடுச்சுடிங்க. உங்களுக்கு கின்னஸ் அவார்ட்க்கு பரிந்துரைக்க சொல்லுறேன்.

மேவி... said...

"ஒன்று டாஸ்மாக் இன்னொன்று கோவில்"


இரண்டு இடத்திலும் போதை அதிகமாய் இருக்கும் காரணம் இல்லாமல்

வால்பையன் said...

//கடவுள் நம்பிக்கை உள்ள நீதிபதிகள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள்,பொறியாளர்கள், அறிவியல் மேதைகள், சினிமா மற்றும் பல துறை கலைஞர்களால் கண்டுபுடிக்க முடியாததை கண்டு புடுச்சுடிங்க. உங்களுக்கு கின்னஸ் அவார்ட்க்கு பரிந்துரைக்க சொல்லுறேன். //


முதலில் அவர்களும் என்னை போன்று மனிதர்களே! அதன் பின் தான் நீங்கள் கொடுத்த பட்டங்களும்,

ஆக உங்களது நம்பிக்கைக்கு காரணம் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்களும் உங்களது முன்னோர்களும் தான்! சுய சிந்தனை என்று ஒன்று இல்லை சரியா!?

யார் சொன்னார்கள் என்பதை கேட்காதே!
உனக்கு உண்மையென்றும், சரியென்றும் தோன்றுவதை செய்யுன்னு தானே விவேகானந்தரே சொல்லியிருக்கிறார்!

மணிஜி said...

சுவாமி வாலானாந்தா,
சந்நிதியில் அடியேன் தண்டோரா தெண்டம் சமர்பிக்கின்றேன்.ரம்மானாந்தா தங்களை மிகவும் கேட்டதாக சொன்னார்.நேற்று அவர் ஆசிரமத்தில் கமண்டல நீரை ஊற்றி சுராபாணம் அருந்தினீர்களாம்.இன்னும் 12மணி நேரத்திற்குள் மாற்று மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் தங்களுக்கு தங்கள் நாலாம் ஜென்ம நினைவு திரும்பிவிடுமாம்.please take are.auto waiting.iam escape..

நையாண்டி நைனா said...

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ.வாலானந்த சுவாமிகளே... அடியேனை தங்கள் சீடனாக... தப்பு... தப்பு... சேவகனாக ஏற்று கொள்வீரா?

RAMYA said...

//
தண்டோரா ...... said...
சுவாமி வாலானாந்தா,
சந்நிதியில் அடியேன் தண்டோரா தெண்டம் சமர்பிக்கின்றேன்.ரம்மானாந்தா தங்களை மிகவும் கேட்டதாக சொன்னார்.நேற்று அவர் ஆசிரமத்தில் கமண்டல நீரை ஊற்றி சுராபாணம் அருந்தினீர்களாம்.இன்னும் 12மணி நேரத்திற்குள் மாற்று மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் தங்களுக்கு தங்கள் நாலாம் ஜென்ம நினைவு திரும்பிவிடுமாம்.please take are.auto waiting.iam escape..
//


Valu Take Care :))

RAMYA said...

வாலானாந்தா பேரு நல்லா இருக்கு :))

யோ வொய்ஸ் (யோகா) said...

ஹிந்து சமயத்தின் முதல் கடவுள் பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்கவும்//

ஆதியும் அந்தமும் இல்லாட்டி எப்படி முதல் கடவுள் வந்தார்?

Eswari said...

//சுய சிந்தனை என்று ஒன்று இல்லை சரியா!?//

ஆம் உங்களை தவிர அனைவருக்கும் சுய சிந்தனை இல்லை தான். அவர்கள் எந்த field ல எவ்வளவு சாதித்தாலும் கடவுளை வணங்குவதால் சுய சிந்தனை இல்லாதவர்கள் தான்.
உங்களுக்கு ஆயிரம் நோபல் பரிசு கொடுக்கலாம். உலகத்தில் இரண்டு மேதைகள் ஒரண்டு நீங்கள். இன்னொனும் நீங்களே

வால்பையன் said...

//ஆம் உங்களை தவிர அனைவருக்கும் சுய சிந்தனை இல்லை தான். அவர்கள் எந்த field ல எவ்வளவு சாதித்தாலும் கடவுளை வணங்குவதால் சுய சிந்தனை இல்லாதவர்கள் தான்.
உங்களுக்கு ஆயிரம் நோபல் பரிசு கொடுக்கலாம். உலகத்தில் இரண்டு மேதைகள் ஒரண்டு நீங்கள். இன்னொனும் நீங்களே//

அய்யோ என்ன இப்படி புரிஞ்சிகிட்டிங்க!
மத்தவங்க செஞ்சாங்க அதனால நானும் செய்யுறேன்னு சொல்ரதை வீட அவுங்க ஏன் செஞ்சாங்கன்னு யோசிக்க தானே சொன்னேன்! இதில் மேதாவி தனம் எங்கிருந்து வந்தது!

ஏன் நான் இதை செய்யனும்,
யார் அந்த கடவுள்?
அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்கு யாராவது உங்கள்உக்கு நேரடியான பதிலை தந்திருக்கிறார்களா?
கேள்வி கேட்காதே என்பது தானே ஆன்மீகம்!

Eswari said...

சிந்தனைகளின் சொருபமே உங்களை நா குறையே சொல்லவில்லை. ஆன்மிகம்ன்ன என்ன? தாங்கள் ஆன்மீகத்தை ஏன் கடைபிடிக்கிறோம் என்பதை கூட தெரியாத மூடர்கள் தான் IAS, IPS, JUDGES... போன்ற மூளைக்கு வேலைதரும் இடத்தில் இருக்கிறார்கள். அதை கண்டுபிடித்து சொல்லும் நீங்கள் மாபெரும் மேதை தான்.

Ashok D said...

அட இதுக்கூட காமெடியாதான் இருக்கு..

ஆன்மிக ஈடுபாடு, இறைத்தேடல் போன்றவைகளில் ஆண்களே அதிகம் நாடுவது ஏன்?

ஏதோ என் பங்குக்கு ஒரு பிட்ட போட்டேன்ப்பா.

Anonymous said...

அன்பிற்குறிய நோ !

முடிய்ள , வாலும் ஜோதியிள ஐயிக்கியமாயிட்டாறு !! எத்தனை பெறியார் வந்தாளும் வால் பெறியாருக்கு எடு இணை இள்ள !! நகைச்சுவை எழுதர ஆலே இப்படி ஜ்ள்ளிய்டிக்க கிளம்பினா ?? இன்னாத்த சொல்ரது

சொள் அலகன்

வால்பையன் said...

//ஆன்மிகம்ன்ன என்ன? தாங்கள் ஆன்மீகத்தை ஏன் கடைபிடிக்கிறோம் என்பதை கூட தெரியாத மூடர்கள் தான் IAS, IPS, JUDGES... போன்ற மூளைக்கு வேலைதரும் இடத்தில் இருக்கிறார்கள்.//

எல்லாவிதத்திலும் ஒருவர் நூறு சதவிகதம் புட்த்ஹிசாலியா இருப்பார் என்பது ஏற்றுகொள்ள முடியாத வாதம்!
ஒருவர் இன்னவாக ஆக நினைக்கும் முன்னரே பாலோடு சேர்த்து மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் சேர்ந்தே புகட்டப்படுகிறது மறுக்க முடியாத உண்மை!

குழந்தையை வளர்க்கும் போது எந்த மதநம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் வளருங்கள், அது வளர்ந்த பருவத்தில் எதை கடவுளாகவும், மதமாகவும் ஏற்று கொள்கிறதோ அதை உங்களால ஏற்றுகொள்ள முடியுமா!?
சத்தியமாக முடியாது ஏனெனில் நீங்கள் நம்புவது தான் உண்மை எனும் பட்சத்தில் மற்றவருடய உரிமையில் தலையிடுவீர்கள்!

உயர் அதிகாரிகள் எல்லா மதத்தில் மட்டுமல்ல, கடவுள் மறுப்பாளர்களிலும் உண்டு!
கடவுள் நம்பிக்கை உங்களது தொட்டில் பழக்கம் போல, கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிய வைக்க வேண்டும்!

அப்பாவி முரு said...

// Eswari said... //

இந்தக் கமெண்ட் ஈஸ்வரி அக்காவுக்கு...

சாஜகான், பல கோடி பணமும், பல்லாயிரம் மனிதர்களின் உழைப்போடும்,மும்தாஜ்க்காக ஒரு பெரிய தாஜ்மகால் கட்ட என்ன காரணம்?
ஊர் உலகமும், பெற்ற மக்களும் தேவையில்லை, வீணானது என நினைக்கும் போதும் விடாமல், வீம்பாக கட்டி முடிக்க காரணம் என்ன?

மும்தாஜின் மேலான காதல்.

அன்றய காலத்தில் சாஜகானின் முட்டாள் தனம் எனம் எண்ணப்பட்டது தான் இன்றய இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று.

அன்றய முட்டாள் தனத்தை இன்று காதலின் அடையாளம் என எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

சாஜகானைப் போற்றிப் புகழும் நாம், அவரை முட்டாள் என ஏசியவர்களை நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆக, லாபம் யாருக்கு?
அதே போலத்தான், உங்களின் கடவுள் நம்பிக்கையை வால் கிண்டல் பண்ணினாலும், அதன் பலனைப் பெறப்போவது நீங்கள் தான், வால் இல்லை.

அதனால் வீண் வாதத்தில் ஈடுபடுவதை விடுத்து, உங்கள் நம்பிக்கையில் அமைதியாக ஈடுபடுங்கள்.

:))))))))))))))))

கல்வெட்டு said...

வால்பையன்,
நம்பிக்கையாளர்களிடம் பேசவே கூடாது. அது அவர்களைப் புண்படுத்தும்.

கடவுள் என்றால் என்ன? என்ற ஒன்றைக் கேள்வியை நம்பிக்கையாளர்களிடம் கேட்டு அவர்கள் சொல்லும் விளக்கத்தில் இருந்து சிக்கலை எடுக்கலாம்.

கடவுள் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டால் அது உண்டா இல்லையா என்று தேட வசதிப்படும். தேடமுடிந்தால் எந்த மதம் சொல்லும் பாதை எளிதில் தேடிக்காட்டுகிறது என்றும் தெரிந்துவிடும். பல இடியாப்ப சிக்கல்கள் விடுபடும்.

**

கடவுள் என்றால் நம்பிக்கை என்று சொன்னால் ஜூட் விடவும். நம்பிக்கை என்பதே ஆதாரம் தேவைப்படாத ஒன்று.

Mythees said...

‘சிரவணனின் பிதுர்பக்தி’ கதை பார்த்து இர்ருகின்களா வால்.......


http://www.tamilhindu.com/2009/03/shravana-again/

Mythees said...

இது கூட மதம் சார்ந்த ஆன்மீக கதைதான்......

க.பாலாசி said...

வால்பையன் said...
Eswari said...
வால்பையன் said...
Eswari said...
வால்பையன் said...
Eswari said...
வால்பையன் said...

பேசுங்க..பேசுங்க, உங்களால முடிஞ்சளவுக்கு பேசுங்க.

Menaga Sathia said...

என்னாச்சு வால் உங்களுக்கு..

Anonymous said...

ஆன்மிகம் என்றால் கடவுள் உண்டு என்றும் அக்கடவுளைப்பற்றி, பேசல்,நினைத்தல், இத்தியாதிகள்தான் என்று ஒரு defintion பரவலாக அறியப்படுவது.

இந்தவகை ஆன்மிகம் - இசுலாமியரையும், இந்துக்களையும், கிருத்துவரையும், சீக்கியரையும், இன்னபிற மதத்தினரையும் இணைக்கிறது என்பது இங்கு பின்னூட்டம் போட்டவர்களே சான்று.

இது ஒரு advantage of ஆன்மிகம்.

நாத்திகத்தால் இப்படி இணைக்கமுடியுமா மக்களை?

நாத்திகன் என்றாலே, இந்து இவன், இசுலாமியன் இவன், கிருத்தவன் இவன் etc.என சொல்லமுடியாதல்லவா?

So, here, I vote for anmikam.

மந்திரன் said...

பகுத்தறிவு , மூட நம்பிக்கை என்றால் ஏன் இந்து மதம் மட்டும் உங்களால் (உங்களை போன்றவர்களால் )குறி வைக்கப் படுகிறது ?

நீங்கள் என்று இல்லை , தி .மு.க , தி .க . ம. தி .மு. க என்று பகுத்தறிவு பாராட்டும் எல்லாரும் இந்துக்களையே குறைக கூறி வருகிறீர்கள் .

ஏன் மற்ற மதத்தை பற்றி பேச முடியவில்லை ?

பயம் காரணமோ ?

பகுத்தறிவு தந்தை என்று கூறப்படும் பெரியார் , அந்த தள்ளாத வயதில் மறுமணம் புரிந்தார் ?

ஏன் அந்த பெண்ணை , தங்கையாக , இல்லை ,இல்லை மகளாக தத்து எடுத்து இருக்கலாமே ?

பெரியாரை பற்றி பேசினால் மட்டும் , ஒரு சில விசயங்கள் பேசினாலே பலருக்கு கோபம் வந்து பல கேவலமான வார்த்தைகளை உபயோகபடுத்துகிறார்கள் ..

நான் ஆன்மிகத்தை நம்புகிறேன் .ஆனால் இந்து மதத்தை இல்லை ..

அறிவியாளால் பதில் கூற முடியாத பல கேள்விகள் இருக்கின்றன . அதனால் அறிவியல் என்பது பொய்யா ? ..அதே போல் தான் ஆன்மிகமும் .

வால்பையன் said...

மந்திரம்!

மதம், கடவுள் என்று குறிப்பிட்டுள்ளேனே தவிர இன்ன மதம் இன்ன கடவுள் என்றில்லை!

இந்து மதத்து கேள்விகளுக்கு அதிலுள்ள பதில்கள், அதே போல் மற்றதற்கும்.
சாட்சி பீருக்கும் எனது பதில்கள்!

மந்திரன் said...

//இந்தியாவில் தனிகடவுள் அல்லது குடும்பகடவுள் வழிபாடு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை!//
இது முற்றிலும் தவறானது ..
தன் முன்னோர்களை , கடவுள்களாக வணங்கி வந்ததுதான் தமிழர் மரபு .
இன்றும் குல தெய்வ முறை என்பது இதை தான் குறிக்கும் . அங்கு கும்பிடப்படும் தெய்வம் , இந்து மதத்தின் தெய்வம் அல்ல .. இந்து மத தெய்வமாக மாற்றப்பட்டது ..
ஒரு குலத்தை காக்க பாடுப்பட்ட ஒரு வீரனின் , ஒரு வீரப் பெண்ணே பின்னர் கடவுளாக மாற்றப்பட்டார் .
நடுகள் என்ற முறை பண்டைய தமிழ் மரபில் வந்துள்ளது . அதனையே சாமியாக வணங்கியவர்கள் தான் நாம் .. அவர்களை கடவுளாக இல்லை , நம் குலத்தை காப்பாறிய ஒரு பெரியவராக நினைத்து வணங்குங்கள் ..

iTS mE & mYSELF said...

porumaiyaa mudhalla idhap padingappaaa....


முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி: 3 ஆயிரம் பேர் கைது

சென்னை, ஆக. 17:

ராமநாதபுரத்தில் ஒரு பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்றதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம்: ராமநாதபுரம் எஸ்.வி. பட்டினம், சோழகன்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக முஸ்லிம்களில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸôரும் பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அங்கு தொழுகைக்கு வந்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டதைக் கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக இவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் பக்கீர் முகமது, பொதுச் செயலாளர் அப்துல் அமீது ஆகியோர் தலைமையில் சுமார் 3 ஆயிரம் பேர் அண்ணா சாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகில் திங்கள்கிழமை காலையில் திரண்டனர். கோபாலபுரம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற இவர்களை தடுத்து நிறுத்திய போலீஸôர், 3 ஆயிரம் பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்து

நாம் உருவாக்கிய மதம் நம்மை படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல ......

Anonymous said...

இரண்டு நண்பர்கள் -ஒருவர் நம்பிக்கையாளர் மற்றவர் நம்பிக்கை அற்றவர்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர், நம்பிக்கை இல்லாதவரைப பார்க்கும் போதெல்லாம் கடவுளை நம்பு என்று சொல்லி பிரச்சாரம் செய்வதில்லை.

ஆனால் நம்பிக்கை இல்லாதவர் அப்படி இல்லை நம்பிக்கை உள்ளவரைப் பார்க்கும் போது தான் எதோ எல்லாம் அறிந்தவர் மாதிரி அறிவுரை.

நம்புகிறவர் அடி முட்டாள் மாதிரி நினைத்து கொள்வது தான் நடைமுறையில் நடக்கிறது.

ஆனால் இது சகஜம் ! ஏன்னா ரொம்ப சிந்தித்து விட்டதாக நினைப்பவர்கள் அப்படி தான் !!!

இயேசு உயிர்த்து எழுந்தாரா ? முருகனுக்கு ஏன் குழந்தை இல்லை என்பதெல்லாம் சிறு பிள்ளைத்தனம்.

ஏ பார் ஆப்பிள் என்றால் ஆப்பிளை பிடிச்சுகிட்டு தொங்குவது போல தான். ரொம்ப ஆராய்ந்தால் கடவுள் உனக்குள் தான் என்பதில் வந்து நிற்கும்.

ஏ பார் ஆப்பிள் சொல்லாமல் மேற்படிப்பு போக முடியாது , அது போல தான் இதுவும், ஆனா அரைகுறை ஞானிகளுக்கு இது மண்டையில் உறைக்காது.

நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இல்லாதிருப்பது இரு வேறு பாதைகள்.

இரண்டுமே இன்னும் தெளிவுற நிருபிக்கப் படாததே !

அதற்குள் தான் நம்புவது தான் உண்மை மற்றதெல்லாம் அறிவில்லாத செயல் என்பது மடமை அன்றி வேறன்ன


அருமைநாயகம் யேசுராஜா

Shrek said...

eswari- epdi ivlo chinna pulla thanama vaadhaadareenga?

hats off to you vaal. esp for your patience & the way you replied to eswari's arguments without getting irritated(but i did) is great.

i think the indian parents(believers) brainwash their kids exactly like the terrorist groups do to the new recruits.

kids, just because ur parents said, its not necessarily be true.
grow up guys.

A non-believer

Karthik said...

ஹையோ, எனக்கு நிறைய கேள்விகள் இருக்குங்க. இதெல்லாத்துக்கும் பதில் தெரிஞ்ச ஒருத்தரைத்தான் நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கேன்.

நீங்க கடவுள் இல்லைனு எப்படி முடிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சா, நானும் ரெண்டு கேள்விகள் கெட்டு ஜோதியில் ஐக்கியம் ஆகிக்குவேன். நன்றி. :)

வால்பையன் said...

//நீங்க கடவுள் இல்லைனு எப்படி முடிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சா, நானும் ரெண்டு கேள்விகள் கெட்டு ஜோதியில் ஐக்கியம் ஆகிக்குவேன்.//

எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லாததாலும், இதுவரை நடந்த உலக நிகழ்வுகளுக்கு எள்லலவும் கடவுளின் தேவையோ, பங்கோ இல்லாததாலும் கடவுள் இல்லை என்ற மனநிலைக்கு நான் வருகிறேன்!

iTS mE & mYSELF said...

கடவுள், மூட நம்பிக்கை இரண்டும் கூடப்பிறந்தது...

இன்று மனிதர்கள் தெளிவடைந்து விட்டார்கள்.

இன்று 'தேவரின் தெய்வம், திருவிளையாடல்' எல்லாம் நூறு நாள் ஓடுமா?

மதங்கள் கூட அரசியல் கட்சிகளைப்போல 'உபதேசங்களால் ஊரை இன்று ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன.

நம்மை மீறிய, ஆட்டி வைக்கும் சக்தி ஒன்று இருக்கின்றது.

மனிதன் மதங்களை உருவாக்க, மதங்கள் தெய்வங்களை உருவாக்க .... இன்று அந்த தெய்வங்கள் பெயரால், உருவாக்கியவனே உருத்தெரியாமல் போய்விட்டான்.

கடவுளை மீறிய சக்தி இல்லை என்போம். அதே வாயால் கடவுள் பாதி மனிதன் பாதி என்போம்.

விதியை வெல்ல முடியாது என்போம். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்போம்.

நிலையான சூரியனை பூமி செவனே என்று சுற்றுகிறது.

ஆனால் இன்றும் பள்ளிக்கூடத்தில் 'சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கும், மாலையில் மேற்கில் மறையும்' என்று பாடம் நடத்திகொண்டிருக்கிறோம்.

இதுல பெருசா கடவுள் இருக்கா இல்லையா என்று பேசவும் வந்துட்டோம்.

மக்கா.... நாமெல்லாம் எப்பத்தான் திருந்தப்போரோமோ,,,,, தெரியல...

(போன தடவ
முனா கானா அண்ணன் தயவுல கிடச்ச மாதிரி ஐநூறு, ஆயிரம் கிடைக்கும்னு நினைச்சோம், படு பாவிங்க, இருநூரோட ஒதுக்கிட்டாங்க... அந்த டன்சன்ள இது வேற. ...

வால்பையன் said...

//ஒரு குலத்தை காக்க பாடுப்பட்ட ஒரு வீரனின் , ஒரு வீரப் பெண்ணே பின்னர் கடவுளாக மாற்றப்பட்டார் .
நடுகள் என்ற முறை பண்டைய தமிழ் மரபில் வந்துள்ளது . அதனையே சாமியாக வணங்கியவர்கள் தான் நாம் .. அவர்களை கடவுளாக இல்லை , நம் குலத்தை காப்பாறிய ஒரு பெரியவராக நினைத்து வணங்குங்கள் ..//


உருகுலத்தையோ, இனத்தையோ காப்பாற்றியவருக்கு மரியாதை செலுத்தலாம், கடவுளாக கும்பிட வேண்டிய அவசியம் என்ன!?

யூதர்களுக்கு எதிரானவர் என்றாலும் ஹிட்லர் ஜெர்மானியர்களுக்கு கடவுள் என்றால் அது தகுமா!?

தமிழ்ர்களுக்கு எதிரானவர் என்றாலும் ராஜபக்சேவை இலங்கையின் தலைவர் என கொண்டாட முடியுமா?!

மேலும் இறந்தவர் உங்கள் வேண்டுதலையோ, வாழ்த்தையோ கேட்கவோ, நிறைவேற்றவோ போவதில்லை, பின் ஏன் அந்த வேண்டாத வேளை! உருபடியா எதாவது செய்யலாமே!

Karthik said...

நான் கடவுளை கொஞ்சம் பெரிய விஷயமாக பார்க்கிறேன். இந்த உலகை பொறுத்தவரை கடவுள் பற்றிய கேள்விகள் எனக்கு அதிகம் இல்லை.

என்றாலும் ஏதேனும் தோன்றினால் கேட்க்கிறேன். நன்றி. :))

Thomas Ruban said...

தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவதுப்போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.(ஒருவரை தவிர!)

நன்றி.. நன்றி.

வால்பையன் said...

அப்பாவி முரு!

தாஜ்மகால் உதராணம் உங்களுக்கே சிறுபிள்ளைதனமாக இல்லையா!?
தாஜ்மகால் இந்தியாவின் அடையாளம் என்று உங்களுக்கு யார் சொன்னது!?
தாஜ்மகாலுக்கு முன் இந்தியா என்றால் எதுவென்று யாருக்கும் தெரியாதா!?
அலெக்ஸாண்டர் வரப்போகும் தாஜ்மகாலுக்காகவா இந்தியா மீது படையெடுத்தார்!?

உலகில் எத்தனையோ அடையாளங்கள் உண்டு!? அதில் ஒன்று தாஜ்மகால் அதற்கும் மத,கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்!?

தாஜ்மகால் கட்ட காரணமாக இருந்த ஷாஜகான் கடைசி காலத்தில் அதை பார்த்து கொண்டே சிறையில் வாடினானாம், அதே போல் நீங்கள் மதம் என்னும் சிறையில் இருக்கிறார்கள்! உங்களுக்கு அது சந்தோசமாக இருக்கும் பட்சத்தில் யாருக்கும் எந்த நட்டமுமில்லை!

Jerry Eshananda said...

கார சார பட்டிமன்றத்தில் கடைசியாய் ஓன்று சொல்ல ஆசை.பக்தகேடிகளே,சாரி
பக்தகோடிகளே,"ஆன்மிகம் என்று சொல்லி நீங்கள் இங்கு உரையாடியது எதுவும்
ஆன்மிகம் இல்லை" என்பதுதான் என் தாழ்மையான கருத்து."ஜெரி"-மதுரை.

Karthik said...

//ஆன்மிகம் என்று சொல்லி நீங்கள் இங்கு உரையாடியது எதுவும்
ஆன்மிகம் இல்லை" என்பதுதான் என் தாழ்மையான கருத்து."ஜெரி"-மதுரை

:))

மந்திரன் said...

//இறந்தவர் உங்கள் வேண்டுதலையோ, வாழ்த்தையோ கேட்கவோ, நிறைவேற்றவோ போவதில்லை, பின் ஏன் அந்த வேண்டாத வேளை! உருபடியா எதாவது செய்யலாமே! //

நம் கண் முன் வாழும் தெய்வங்களான தாய் , தந்தையர் இறந்த பின்னர் அவர்களின் படங்களின் முன்னாலோ , அவர்களின் நினைவுகளின் முன்னாலோ நாம் வணங்க மாட்டோமா ?

இறந்த அந்த மூதாதையர்கள் இல்லை என்றால் உங்கள் தாய் , தந்தை இல்லை . நீங்கள் இல்லை .

அதனால் அந்த மரியாதை , அந்த நன்றிக்காக நீங்கள் வணங்கா விட்டால் நீங்கள் மனிதன் இல்லை .

நாம் காமராஜரையும் , பெரியாரையும் , காந்தியையும் கொண்டுடுகிறோம் .. பின்ன என்ன , நாம், நம் மூதாதையர்களை நினைத்து கொண்டாட கூடாதா ..?
உங்கள் கண் முன் நடந்தால்தான் தியாகம் என்று இல்லை ..
உங்கள் குடும்ப நலனுக்காக உயிர் விட்ட , உங்கள் குல தெய்வத்தை ( மூதாதையர்களை) இனிமேல் நீங்கள் கேலி செய்ய வேண்டாம் ..
நாய்க்கு மட்டும்தான் நன்றி உணர்வு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ,...
அப்படி நினைக்க மாட்டீர்கள் என்று நான் விரும்பிகிறேன் .

அப்பாவி முரு said...

// வால்பையன் said...
அப்பாவி முரு!

தாஜ்மகால் உதராணம் உங்களுக்கே சிறுபிள்ளைதனமாக இல்லையா!?//

அண்ணே, நான் சின்னப்பிள்ளை தானண்ணே, எல்லாம் தெரிஞ்ச பெரிய ஆள் இல்லை.

//தாஜ்மகால் இந்தியாவின் அடையாளம் என்று உங்களுக்கு யார் சொன்னது!?//

நான் வளந்தப்ப, இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு பயணிகள் தாஜ்மகாலைப் பார்க்க த்தான் வந்ததா பேசிக்கிட்டாங்க.


//தாஜ்மகாலுக்கு முன் இந்தியா என்றால் எதுவென்று யாருக்கும் தெரியாதா!?//

ஐய்யயோ, அப்பயெல்லாம் நான் பொறக்கவேயில்லையே!!

:(((((


//அலெக்ஸாண்டர் வரப்போகும் தாஜ்மகாலுக்காகவா இந்தியா மீது படையெடுத்தார்!?//

பார்க்காத கடவுளை நாம எப்பிடி நம்புறதில்லையோ, அதே மாதிரி பார்க்கவே முடியாத அலெக்ஸெயெல்லாம் நான் நம்புறதில்லை.



//உலகில் எத்தனையோ அடையாளங்கள் உண்டு!? அதில் ஒன்று தாஜ்மகால் அதற்கும் மத,கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்!?//

சம்பந்ததை நாமலாத்தான் உருவாக்குறது. உங்களோட சம்பந்ததை உருவாக்கி கிட்டமாதிரி.

//தாஜ்மகால் கட்ட காரணமாக இருந்த ஷாஜகான் கடைசி காலத்தில் அதை பார்த்து கொண்டே சிறையில் வாடினானாம், அதே போல் நீங்கள் மதம் என்னும் சிறையில் இருக்கிறார்கள்!//

அது, சிறையா, இல்லை சுயக்கட்டுப்பாடாங்கிறது எனக்கு மட்டும் தானே தெரியும். உங்களுக்கு எப்பிடி தெரியும்,

நீங்க என்ன கடவுளா?


// உங்களுக்கு அது சந்தோசமாக இருக்கும் பட்சத்தில் யாருக்கும் எந்த நட்டமுமில்லை!/

அடுத்தாளுக்கு நட்டமேற்பட வைக்காததால், அது(கடவுள் நம்பிக்கை) எனக்கு சந்தோசமே.


:)))))

வால்பையன் said...

//நம் கண் முன் வாழும் தெய்வங்களான தாய் , தந்தையர் இறந்த பின்னர் அவர்களின் படங்களின் முன்னாலோ , அவர்களின் நினைவுகளின் முன்னாலோ நாம் வணங்க மாட்டோமா ?//


உசுரு போர நேரத்துல ஊத்த மாட்டான் பால!
நீ கால நீட்டி படுத்து புட்டா என்ஓ பெரிய மால!

//இறந்த அந்த மூதாதையர்கள் இல்லை என்றால் உங்கள் தாய் , தந்தை இல்லை . நீங்கள் இல்லை .//

இப்படியே என் சந்ததியினரும் என்னை கடவுளாக்கவா!?
உருப்படியா செய்ய சொல்ற நானே அந்த தவறை செய்யலாமா?
உங்களுக்கும் எனக்கும் கடஉலாஉம் தகுதி இல்லை என்ற போது நம் மூதாதையினருக்கு மட்டும் எப்படி!?

//நாம் காமராஜரையும் , பெரியாரையும் , காந்தியையும் கொண்டுடுகிறோம் .. பின்ன என்ன , நாம், நம் மூதாதையர்களை நினைத்து கொண்டாட கூடாதா ..?//

அதுவே மடத்தனம் என்று தான் நான் சொல்கிறேன்! வர்களை ஏன் தேவையில்லாமல் கடவுள் ஆக்கணும்!
இருக்குர கடவுள் இம்சையே அதிகமா இருக்கே! மேலும் நாலு பேருக்கு நன்மை என நாம் நினைப்பது கண்டிப்பாக யாரோ ஒருவருக்கு பாதிப்பாக தான் இருக்கும்! பின் என்ன கொண்டாட்டம் வேண்டிகிடக்கு!

//உங்கள் குடும்ப நலனுக்காக உயிர் விட்ட , உங்கள் குல தெய்வத்தை ( மூதாதையர்களை) இனிமேல் நீங்கள் கேலி செய்ய வேண்டாம் ..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நானும் அழுதுட்டேன் போதுமா!?
யார் குடும்பநலனுக்காக பாடுபடவில்லை, ஆதி காலம் தொட்டே மனிதன் மட்டுமல்ல எல்லா விலங்குகளும் குடும்பநலன் காக்கிறது. மறைவில் சில சுயநலத்தோடு! அதை யாராலும் மறுக்க முடியாது!

//நாய்க்கு மட்டும்தான் நன்றி உணர்வு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால

நாய் எதுக்கு வந்துச்சு பாவம்!
நாயும் ஒரு காட்டு விலங்கு தான், அதை வீட்டில் வைத்து வளர்த்து பழகியதால் அது வீட்டு விலங்காகிவிட்டது! ஒரே இடத்தில் உணவு கிடைப்பதால் வாலாட்டுகிறது, வேறு விலங்குகள் வந்தால் அதன் உணவுக்கு வேட்டு விழுந்து விடுமோன்னு சண்டை போடுது!

குழந்தை மனப்பான்மையிலிருந்து வெளிவந்து யோசியுங்கள்!
உலகில் சுயநலமில்லாத எந்த உயிரினமும் கிடையாது!

வால்பையன் said...

அப்பாவி முரு!

சுயமா கட்டுபடுவதற்கு கூட உங்களுக்கு கடவுளும் மதமும் தேவையென்றால் நான் என்ன செய்ய முடியும்!?

மேவி... said...

என்ன இன்றைக்கு விவாதம் தீ பிடிக்க வில்லையே ????

என்ன ஆச்சு மக்கள்ஸ்????

என்ன எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்துடிங்க போல் இருக்கே ........

மேவி... said...

"குழந்தை மனப்பான்மையிலிருந்து வெளிவந்து யோசியுங்கள்!
உலகில் சுயநலமில்லாத எந்த உயிரினமும் கிடையாது!"


அப்படி இருந்தால் அதற்க்கு பெயர் என்ன சார் ??

மேவி... said...

"ganesh said...
அய்யோ அம்மா இதுக்கெல்லாம் நான் காரணம் இல்லை"


ஏதோ வயசு பொண்ணு மேல் கை வைத்து போல் பேசுறிங்க ???

மேவி... said...

அதான் அவரே அவரை அப்பாவி என்று கூறி விட்டார் ...... அவரை லூசு ல வுடுங்க

மேவி... said...

இன்று இரவு நான் அத்தியா சேனல் பார்க்க போவது இல்லை ......

Anonymous said...

//அலெக்ஸாண்டர் வரப்போகும் தாஜ்மகாலுக்காகவா இந்தியா மீது படையெடுத்தார்!?//

பார்க்காத கடவுளை நாம எப்பிடி நம்புறதில்லையோ, அதே மாதிரி பார்க்கவே முடியாத அலெக்ஸெயெல்லாம் நான் நம்புறதில்லை.///

அடப்பாவி அப்பாவி முருகேசனா நீங்க ! நெத்தியடி முருகேசாவில்ல இருக்கீங்க !

வால் இதுக்கு திருவாய் திறக்க மாட்டாருன்னு நினைக்க வேண்டாம்.

மேவி... said...

"Eswari said...
//இன்றும் ஆன்மீகம் மூடநம்பிக்கைகளின் கூட்டாஞ்சோறாக தான் இருக்கிறது! ஆன்மீகம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! அதுவும் இடையில் வந்தது தான்.//

கடவுள் நம்பிக்கை உள்ள நீதிபதிகள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள்,பொறியாளர்கள், அறிவியல் மேதைகள், சினிமா மற்றும் பல துறை கலைஞர்களால் கண்டுபுடிக்க முடியாததை கண்டு புடுச்சுடிங்க. உங்களுக்கு கின்னஸ் அவார்ட்க்கு பரிந்துரைக்க சொல்லுறேன்."


ஏன்னுங்க பிச்சைக்காரனுக்கு கூட தான் கடவுள் நம்பிக்கை இருக்கு ... அதை ஏன் சொல்ல வில்லை ????

வால்பையன் said...

விடுங்க அனானி!

அவரு எனக்கு சப்போர்ட்டா தான் பேசியிருக்கார்!

மேவி... said...

"அப்பாவி முரு said...
// Eswari said... //

இந்தக் கமெண்ட் ஈஸ்வரி அக்காவுக்கு...

சாஜகான், பல கோடி பணமும், பல்லாயிரம் மனிதர்களின் உழைப்போடும்,மும்தாஜ்க்காக ஒரு பெரிய தாஜ்மகால் கட்ட என்ன காரணம்?
ஊர் உலகமும், பெற்ற மக்களும் தேவையில்லை, வீணானது என நினைக்கும் போதும் விடாமல், வீம்பாக கட்டி முடிக்க காரணம் என்ன?

மும்தாஜின் மேலான காதல்.

அன்றய காலத்தில் சாஜகானின் முட்டாள் தனம் எனம் எண்ணப்பட்டது தான் இன்றய இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று."


அது மட்டும் தான தெரிகிறது உங்களுக்கு ???? அதற்க்காக அவன் அடிமை படுத்திய மக்கள் யின் வாழ்க்கை எல்லாம் தெரியவில்லை யா ???


(பிறகு ஷாஜஹான் க்கு மும்தாஜ் மேல் காமம் தான் இருந்ததே தவிர காதல் இல்லை ...... ஷாஜஹான் யை காதல் என்ற பெயரை சொல்லி அடிமை படுத்தி மறைமுக ஆட்சி நடத்தினாள்.....)

மேவி... said...

எது ... மனிதன் புணர்வதை கூட கட்டு படுத்த கடவுள் விளக்கு பிடிக்க வேண்டும் என்று சொல்வாங்க போல் இருக்கே

Anonymous said...

"வால்பையன் said...
அப்பாவி முரு!

சுயமா கட்டுபடுவதற்கு கூட உங்களுக்கு கடவுளும் மதமும் தேவையென்றால் நான் என்ன செய்ய முடியும்!?"

எல்லாம் அவனாலே தானே நடக்கிறது ........ இந்த உலகமே அவனை சார்ந்து தான் இருக்கிறது.........

உங்களால் முடியாது என்பதால் தான் நாங்கள் கடவுளை நம்புகிறோம்

ப்ரியமுடன் வசந்த் said...

கடவுளே கடவுளே

தல எப்ப முடியும் இந்தவிளையாட்டு?

நிகழ்காலத்தில்... said...

\\யார் அந்த கடவுள்?
அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்கு யாராவது உங்கள்உக்கு நேரடியான பதிலை தந்திருக்கிறார்களா?
கேள்வி கேட்காதே என்பது தானே ஆன்மீகம்!\\

இதோ என் பங்குக்கு:)

கடவுள் என்பது ஆற்றல்,ஒழுங்கு, விதி(தலைவிதி அல்ல) அவ்வளவுதான்

எங்கும் எதிலும் இருக்கிறது:))

கேள்வி கேள் என்றால்தான் ஆன்மீகம்,

கேள்வி கேட்காதே என்றால் உணர முயற்சி செய் என்று பொருளே தவிர, உள்ளுக்குள்ளே கேள்வி எழுந்தால்தான் கடவுளிடம் போக முடியும்:))

Sabarinathan Arthanari said...

நண்பா !
(நான் அவ்வாறு தான் கருதுகிறேன்)

புதிதா பதிவு எழுதுவதாலும், கொஞ்ச நாளாகா பல எதிர்வினைகளில் பிசியாக இருந்ததாலும் நம்ப பக்கத்தை கவனிக்க தவறிட்டேன்.

உங்களுடைய இடுகை பலரை சிந்தணை செய்ய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இப்ப தான் பல நாள் பிறகு முழு வீச்சில் (Full flowல) கோதாவுல குதிச்சிறிக்கிங்க போல. கலக்குங்க.

இருந்தாலும் எனக்கு தோன்றிய கருத்துக்களை எதிர்வினை போடாம இருக்க போவதில்லை ;-) [நீங்கள் அதை ஒரு கருத்து பரிமாற்றமாகவே எடுத்து கொள்வீர்கள் என்று கருதுவதால்]

சமயம் வரும் போது உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.

[குறிப்பு: என்னடா இவன் எதிர்வினை மட்டும் செய்கிறான் என்று எண்ண வேண்டாம். நேரமின்மையாலும், கும்மிகளில் நம்பிக்கை இன்மையாலும் சில நல்ல இடுகைகளுக்கு பின்னூட்டம் இடுவதில்லை. ஓட்டு குத்துவதோடு சரி]

வாழ்த்துக்கள்!
நன்றி!!

அ.மு.செய்யது said...

ஒரே ஒரு வார்த்தை பின்னூட்ட‌மிட்டு போய்விடுகிறேன்.

வால் நீங்க‌ ஒரு PERCEPTUAL BIASED !!

வால்பையன் said...

//வால் நீங்க‌ ஒரு PERCEPTUAL BIASED !! //

எதா இருந்தாலும் தமிழ்ல திட்டுங்க!
எனக்கு புரியாத மொழியில திட்டுனா எப்படி தல!?
உண்மையிலேயே எனக்கு அதுக்கு அர்த்தம் தெரியாது!

கலையரசன் said...

மு
டி
வி
ல்
லா



லை
ப்
பி
ல்

வி
வா

ம்

செ
ய்
யா
தீ
ங்


வா
ல்!

தருமி said...

‘சிரவணனின் பிதுர்பக்தி’ கதை வாசிச்சேன். அதில் எங்க ஆன்மீகம்னு தெரியலை.

யாராவது ஆன்மீகனா என்னன்னு சொல்லுங்களேன்.

குரு said...

நம்ம பக்கம் தலை காட்டினதுக்கு நன்றி தல!!

50 வருசத்துக்கு முன்னாடி, அப்பா தாத்தா எல்லாம் PS Park (Prakasam St) ல இருந்தாங்க.

I have been in Erode from my Birth. I lived in Uthukuli, thingalur, Perundurai, Ingur, Back side of Kalaimagal, Nasiyanur.....

Just in last december, we shifted to Chennai. I cant forget my city.

மேவி... said...

"தருமி said...
‘சிரவணனின் பிதுர்பக்தி’ கதை வாசிச்சேன். அதில் எங்க ஆன்மீகம்னு தெரியலை.

யாராவது ஆன்மீகனா என்னன்னு சொல்லுங்களேன்."


மனிதனின் ஆன்மாவை மிகுதியாய் கடவுளுடன் சேர்ப்பதே ஆன்மீகம் என்று எங்கோ படித்து இருக்கிறேன்


(எனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை ; ஆண்மீகம் அல்லது பெண்மீகத்தில் தான் நம்பிக்கை இருக்கிறது)

Mythees said...

\\தருமி said...

‘சிரவணனின் பிதுர்பக்தி’ கதை வாசிச்சேன். அதில் எங்க ஆன்மீகம்னு தெரியலை.

யாராவது ஆன்மீகனா என்னன்னு சொல்லுங்களேன்.\\

எது ஆன்மீகம் அமைதியை தேடுவது ஆன்மீகமா - இல்ல கடவுள் இல்லை கடவுள காட்டுன்னு சொல்றது ஆன்மீகமா - எந்த ஒரு விசயத்திலும் எதிர்பார்ப்பில்லாமல் கர்மயோகமா இருக்கிறதுதான் ஆன்மிகம்னு சொல்றிங்களா - இந்த கதையில பெற்றோர்களிடம் அன்பு.பாசம் இருக்கிறதைத்தான் இந்த கதை சொல்லுது, ஆன்மீகம் என்பது அன்புதான் வேறொன்னும் இல்லை.
கதைபோல இல்லைனா அமெரிக்கால இருக்கிறமாதிரி பெற்றோரை காப்பகத்திலதான் வெச்சி காப்பாத்தணும். நல்லதை சொல்றதுதான் ஆன்மிகம். அதை மதம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி அதுதான் ஆன்மீகம்,

வால்பையன் said...

ஆன்மீகம் என்பது அன்பு என்றால் அதை மனிதர்களிடம் தானே தேடனும்!
ஏன் கோவில்,குளம்,குட்டை!?

//கதைபோல இல்லைனா அமெரிக்கால இருக்கிறமாதிரி பெற்றோரை காப்பகத்திலதான் வெச்சி காப்பாத்தணும்.//

காப்பகத்தில் இருக்கும் எல்லா பெற்றோரும் அன்பில்லாமல் ஏங்குகிறார்கள் என்று உங்கஃளுக்கு யார் சொன்னது!?.

//நல்லதை சொல்றதுதான் ஆன்மிகம். அதை மதம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி அதுதான் ஆன்மீகம், //

எது நல்லது, எது கெட்டதுன்னு ஒரு லிஸ்ட் கொடுங்க ப்ளீஸ்!

தினேஷ் said...

முடியல ஜாமி... யாருய்யா அது கடவுள் ? உனக்கு தலைவனா ? இருந்துட்டு போட்டும் .. யாருனு தெரியாதா ?இருந்துட்டு போ .. அவ்ளோதான் தல இதுக்கு சொல்ல முடியும் .. வெளியே வாங்கண்ணே

Prapa said...

உங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை "நெல்சன் இலக்கத்தில் " இருக்கிறது 333 பாத்தீங்களா?

உண்மையான உண்மை said...

கடவுளே இல்லை என்ற வாதத்திற்கு வரும்பொழுது,கடவுள் உண்டு என சொல்பவ்ர்களின் நம்பிக்கையான புராணங்களை ஏன் ஆதாரமாக நீங்கள் எடுத்த் கேள்வி கேட்க்கவேண்டும்? அதுதான் உங்கள் பார்வையில் கட்டுக்கதை ஆயிற்றே! இல்லை என்பதற்கு தங்கள் அறிவுப்பூர்வ, விஞ்ஞான கண்டுபிடிப்பை சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ள லாம்.
இருக்கு என்று சொல்பவ்ர்கள் அறிவிப்பூர்வ, விஞ்ஞான கண்டுபிடிப்பை சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதுவும் இல்லை!

ஆக இல்லை என்பது உங்கள் நம்பிக்கை!

உண்டு என்பது ஆண்மீக வாதிகளின் நம்பிக்கை!

நம்பிக்கைக்கு ஆதாரம் கொடுக்க முடியாது. அவ்வளவுதான்.

சுருக்கமாக சொல்லப்போனால், என்னத்த கண்ணையா பாணியில் " உண்டு ஆனா இல்லை". " இல்லை ஆனா உண்டு" என்பதுதான்.

பித்தனின் வாக்கு said...

அன்பு நண்பர்களே நான் வால் பையனின் முதல் ஆன்மிகம் ஒரு எதிர்வினை கட்டுரை வந்த பொழுது எனது கட்டுரை எலுதலாம் என நினைத்தென், மறைக்கப் பட்ட மற்றும் நமது திரிக்கப் பட்ட சரித்திரத்தை கொண்டு நமது முன்னொர்களை நாம் பழிப்பது என்பது பாவம் ஆகும். நம்மிடம் பல மூடநம்பிக்கை இருந்து இருக்கலாம் அது எல்லா சமுதாயத்திலும் உள்ளது. அமெரிக்காவின் பழைய சரித்திரத்தை படித்தால் நம்மை வீட அவர்கள் ரொம்ப மோசமானவர்கள். செவ்விந்தியர்கள் மற்றும் ஆப்பிரிக்க ஆஸ்த்திரிய சமுகங்கள் நம்மைவீட நிறைய அதிகம். அந்த வகையில் நாம் முன்னெரியவர்கள் அனால் நடைமுறைக்கு ஒவ்வாத கல்விக் கொள்கைகளின் உதவீயால்
நம்முடைய உயர்ந்த பக்தி மற்றும் ஒலுக்க கோட்பாடுகள் மிகவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் நமது இந்திய ஆண்களின் ஒளுக்கம் மற்றும் அன்பு காரணமாக மேலைநாட்டு பொண்கள் நமது இளைநர்களை மணக்கவிரும்புகின்றன்ர். இந்த ஒளுக்கம் மற்றும் அன்பு நமது பக்தி மற்றும் மதம் காரனமாக வந்தது என்றால் அது மறுக்கமுடியாது. நிற்க. நான் என் பித்தன் வலைபதிவில் சில மறைக்கபொற்ற இந்திய சரித்திரம் எளுத உள்ளென். அதில் நாகரீக காலம் தொடங்கி சுதந்திரம் வரை எளுத உள்ளேன். மிக நீண்ட பதிவு ஆதாலால் பார்ட் பார்ட் ஆக எளுத உள்ளேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் படிக்கலாம்.

பித்தனின் வாக்கு said...

அன்பு நண்பர்களே நான் வால் பையனின் முதல் ஆன்மிகம் ஒரு எதிர்வினை கட்டுரை வந்த பொழுது எனது கட்டுரை எலுதலாம் என நினைத்தென், மறைக்கப் பட்ட மற்றும் நமது திரிக்கப் பட்ட சரித்திரத்தை கொண்டு நமது முன்னொர்களை நாம் பழிப்பது என்பது பாவம் ஆகும். நம்மிடம் பல மூடநம்பிக்கை இருந்து இருக்கலாம் அது எல்லா சமுதாயத்திலும் உள்ளது. அமெரிக்காவின் பழைய சரித்திரத்தை படித்தால் நம்மை வீட அவர்கள் ரொம்ப மோசமானவர்கள். செவ்விந்தியர்கள் மற்றும் ஆப்பிரிக்க ஆஸ்த்திரிய சமுகங்கள் நம்மைவீட நிறைய அதிகம். அந்த வகையில் நாம் முன்னெரியவர்கள் அனால் நடைமுறைக்கு ஒவ்வாத கல்விக் கொள்கைகளின் உதவீயால்
நம்முடைய உயர்ந்த பக்தி மற்றும் ஒலுக்க கோட்பாடுகள் மிகவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் நமது இந்திய ஆண்களின் ஒளுக்கம் மற்றும் அன்பு காரணமாக மேலைநாட்டு பொண்கள் நமது இளைநர்களை மணக்கவிரும்புகின்றன்ர். இந்த ஒளுக்கம் மற்றும் அன்பு நமது பக்தி மற்றும் மதம் காரனமாக வந்தது என்றால் அது மறுக்கமுடியாது. நிற்க. நான் என் பித்தன் வலைபதிவில் சில மறைக்கபொற்ற இந்திய சரித்திரம் எளுத உள்ளென். அதில் நாகரீக காலம் தொடங்கி சுதந்திரம் வரை எளுத உள்ளேன். மிக நீண்ட பதிவு ஆதாலால் பார்ட் பார்ட் ஆக எளுத உள்ளேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் படிக்கலாம்.

Anonymous said...

எங்க தள, எதுனாச்சும் இப்படி கிறுக்கித் தல்லுவாறு அத சிரீயஸ் ஆ எடுத்துக்கிட்டு பதிளு வேணாம். அவரு இன்னேராம் சரக்கு கவிதை எலுத அரம்பிச்சிருப்பறு.
பித்தன் , பயணக் கட்டுறைகள் பிரமாதம்

கிருஷ்ண மூர்த்தி S said...

// டம்பி மேவீ said...

"ganesh said...
அய்யோ அம்மா இதுக்கெல்லாம் நான் காரணம் இல்லை"


ஏதோ வயசு பொண்ணு மேல் கை வைத்து போல் பேசுறிங்க ???//

கணேஷ் அப்படியெல்லாம் பயந்த மாதிரித் தெரியலை. அவர்மேலேயே ஏதோ வந்து விழுந்துட்டமாதிரி, தூக்கக் கலக்கத்துல சொல்லியிருக்கார்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/ வால்பையன் said...

//நீங்க கடவுள் இல்லைனு எப்படி முடிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சா, நானும் ரெண்டு கேள்விகள் கெட்டு ஜோதியில் ஐக்கியம் ஆகிக்குவேன்.//

எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லாததாலும், இதுவரை நடந்த உலக நிகழ்வுகளுக்கு எள்லலவும் கடவுளின் தேவையோ, பங்கோ இல்லாததாலும் கடவுள் இல்லை என்ற மனநிலைக்கு நான் வருகிறேன்!//

ஆக, எதிர்வினை போடப் போட, யாராச்சும் சரியான பதில் சொல்வாங்களான்னு தேடற நிலைமைக்கு வந்தாச்சு!!

Rangarajan S said...

மதம் வேண்டாம்
==================

ஹிட்லரின் பெயரால்
கொலை செய்யப்பட்டதை விட
அதிகமாய் கடவுளின் பெயரால்
கொன்று குவித்த
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

மனிதனை உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்று பிரித்து மகிழும்
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

மனிதன் செய்யும் பாவத்தை
காணிக்கை பரிகாரம் மூலம் மன்னிக்கும்
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

பெண்ணடிமை போற்றி வன்முறை வளர்த்து
மூடநம்பிக்கை தீயை மூட்டும்
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

அன்பை விட கடவுள் தான் பெரிது
என்று சொல்லும்
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

When it is high time said...

//எது ஆன்மீகம் அமைதியை தேடுவது ஆன்மீகமா - இல்ல கடவுள் இல்லை கடவுள காட்டுன்னு சொல்றது ஆன்மீகமா - எந்த ஒரு விசயத்திலும் எதிர்பார்ப்பில்லாமல் கர்மயோகமா இருக்கிறதுதான் ஆன்மிகம்னு சொல்றிங்களா - இந்த கதையில பெற்றோர்களிடம் அன்பு.பாசம் இருக்கிறதைத்தான் இந்த கதை சொல்லுது, ஆன்மீகம் என்பது அன்புதான் வேறொன்னும் இல்லை.
கதைபோல இல்லைனா அமெரிக்கால இருக்கிறமாதிரி பெற்றோரை காப்பகத்திலதான் வெச்சி காப்பாத்தணும். நல்லதை சொல்றதுதான் ஆன்மிகம். அதை மதம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி அதுதான் ஆன்மீகம்,//


I don't think so. You are limiting the definition of spirituality. Conventional wisdom.

Anmikam is spirituality in man. All of us are endowed with both spiritual and material sides. All of us are aware of the two. But some are eager to activate the spiritual side; some, lazy to do; or not want to do. Because they fear, on seeing the negative results of the spiritualism - the despicable acts of the activators like religious men - to use the spirit.

Spirituality is thus basic to humans - regardless of belief in God. All things that matter to mind is spiritual; all things that are in the realm of mind, is spiritual.

On the contrary, the activation of the material side is based only on our five senses. The results are tangible: can be experienced - enjoyed or agonized. However, the materialism can work upon the spiritual side too: that is, it can feed it.

For e.g.

Death of a person, birth of a baby - give you feelings differently - arising from material acts. Body ceases to breath. Body begins to breath. One makes you happy, the other, unhappy.

A flower is a material physical thing. But its beauty activates your spiritual side. So, they use such things in worship.

Materialism and spiritualism are dovetailed. One cant live without the other. Purely material man is an animal: because there is no difference between him and an animal which lives by its senses. Purely spiritual man is an anti-human, if not inhuman. He denies the fact of his being. He does not want to live in the world; with us. He wants to go somewhere. Let him go!

The atheists negate this truth of the spiritual side in us. They think it is possible to separate the two sides in order to embrace only one side i.e material. Thus they live or want to realise an illusion. Chasing a mirage.

Atheists are cowards: they dont want to explore. They ask:

What is mind? No matter.
What is matter? Never mind.

A song for the cowards. isn't?

When it is high time said...

//பகுத்தறிவு தந்தை என்று கூறப்படும் பெரியார் , அந்த தள்ளாத வயதில் மறுமணம் புரிந்தார் ? ஏன் அந்த பெண்ணை , தங்கையாக , இல்லை ,இல்லை மகளாக தத்து எடுத்து இருக்கலாமே ?//

Manthiran questions the act of Periyaar seeking a wife at his ripe old age. He says P would have retained the woman (Maniammai) as a sister or a mother.

The questioner thinks the role of a wife in the life of a man is sexual only.

Half truth.

A wife dons the role of sister and mother as well. All that a sister and a mother do, the wife does, in addition to her uxorious role (here, you can freely add the sexual side). Valmiki says Sita played the role of sister, mother and wife to Ram. Married men want to be mothered, sister-ed and wife-ed by his bride - it depends upon his age. Get married, you will know it. If already married, but not experienced such acts from your wife, your married life is unfulfilled by your wife.

Here is Bacon putting it better: “Wives are young men's mistresses, companions for middle age, and old men's nurses.”


A young man seeking a bride is for all these purposes, in addition to sex. An old man seeing a bride is for all, in avoidance of sex.

A mother and a sister can’t substitute man's wife, as their roles don't imply intimacy.

By intimacy, don't jump to the view that it is sex only. It is either with sex, or in addition to sex, or, in P's case, in avoidance of sex. Sharing some sorrowful news, or a happy news, or physical touched – all are intimacies between a man and his wife. However close a man to his sister or mother, the closeness can compare with that he has with his wife.

P did a right thing to have taken her as his wife.

When it is high time said...

//However close a man to his sister or mother, the closeness can compare with that he has with his wife. //

'cant compare'. Pl read accordingly.

"However close a man is to his sister or his mother, the closeness cant compare with that he has with his wife".

All my observations are in the context of an ideal marriage.

மந்திரன் said...

//The questioner thinks the role of a wife in the life of a man is sexual only.//
இப்படி கீழ்த்தரமாக "பெரியாரை " விமர்சிக்க நான் கூறவில்லை .
(பெரியார் - மனைவி -காரணம்-செக்ஸ் இப்படி எல்லாம் கூற நான் மூடன் இல்லை ,என் எண்ணமும் அது இல்லை . )
மணியம்மைக்கு "மனைவி " என்கிற பட்டம் எதற்காக கொடுக்கப்பட்டது ..
பெரியார் இந்த விசயத்தில் தவறு இழைத்ததாக நான் நினைக்கிறன் .

தன்னை விட வயது குறைந்த பெண்ணை கூட "தாயாக" பார்த்த விவேகானந்தர் , ஒரு போதை காரன் என்கிற போக்கில் வந்த விமர்சனங்கலாளே அதை கூற வேண்டி இருந்தது .
விமர்சனத்திற்கு அப்பார் பாட்ட்வர்கள் யாருமில்லை .

உங்கள் ராட் மாதவ் said...

என் கருத்து எப்போதும் இதுதான்....

* மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால்?
* அடுத்த நொடி என்ன நிகழ்வு நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தால்?

மனிதனிடம் கடவுள் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகமே....

When it is high time said...

Manthiran!

To write on the whys of Periyaar's life will sidetrack the blogpost. I may, however, point out that this particular why has been well raised by the critics of P and ably answered by his followers. If you trace online, you can get the answers. Whether to accept or reject it, is your will. You are raising a very old question. Swami Vivekananda had his own way. P had his own. Why should one imitate the other, I wonder.

I may point out here that doctors say it is healthy in an individual to have interest in women, other than looking on them as mother figures, even at the ripe old age, provided the woman concerned is not so young as to be his grand daughter. In some cases, young woman too is accepted. Muthal Mariyaadai plays on the theme. When Jemini got 'married' to Jelina, a woman thrice his younger in age, the doctors went ha-ha over it. One said, the man will live longer life.

Looking at women, when, where and how - cant be straitjacketed as you wish.

Marriage is possible - at any age. If I am old and tottering, walking with a stick, and I am an old widower or a bachelor, and If I see a woman of more or less my age, there is no reason why I should look at her as a mother to me. If she is willing wholeheartedly, there is no reason why I should not receive the romantic signals and go to altar with her.

God has not asked me to look at women as mothers. It is your imagination. Feminists argue that it is a cunning ploy devised by men to make women as something extraordinary equal to goddess. Thus, they could prevent her from participating in life equally with them.

In the marriage, P had proved once again he was a staunch iconoclast. Fantastic!

The only thing that is to be carefully ensured in such marriage with wide gap in age - is that there is complete consensus on both sides.

When it is high time said...

//என் கருத்து எப்போதும் இதுதான்....

* மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால்?
* அடுத்த நொடி என்ன நிகழ்வு நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தால்?

மனிதனிடம் கடவுள் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகமே....//

Seriously debatable.

It depends on the individuals - their attitudes towards their existence on earth. If childish, they will spend their days in expecting death, in sorrow and gloom. I have seen many who fear they will meet with the same death on seeing someone dying of some disease. I have also seen people who, having known the near-about of their end, accept it with equanimity and grace.

If a doctor gives me a date, I shall only be happy; my belief in my Maker will indeed be stronger. I will wind up all things; and eager to reach His Lotus Feet - hopefully.

How one can be graceful even after knowing the near-about of his end - is amply demonstrated in a Tamil feature film பூவே பூச்சுடவா. Although it is fiction, such acceptance of death and firming up of belief in God, can happen. Has happened.

For atheists, no such hope. Poor guys! Lets pray for them.

When it is high time said...

'Because I could not stop for Death — He kindly stopped for me —''

This is Emily Dickinson welcoming Death. In love with Death. Her knight-at-arms coming on a white horse to whisk her away to a blissful place.

Fear of death is childish. Accept Death as you accept Birth. Both are creations of God, for which we may thank Him, especially for Death.

அகல்விளக்கு said...

டாப்பிக் ரொம்ப சூடா இருக்கு

நான் அப்பாலிக்க கலந்துக்கிறேன்

இப்போ எஸ்கேப்.....

सुREஷ் कुMAர் said...

//
தமிழ்கத்திற்கு இரண்டு பெரும் வருமானம். ஒன்று டாஸ்மாக் இன்னொன்று கோவில்
//
உண்மைதான்..
தமிழகத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ள கோவில்கள் இந்து அறநிலையத்துறையினரால் எடுத்து நடத்தப்படுகின்றன / எடுத்துக்கொள்ளப்படுகின்றன.. உண்டியல் இல்லாத குட்டி குட்டி கோவில்கள்மேல் அவர்களின் பார்வைபடுவதே இல்லை..

Menaga Sathia said...

உங்களுடையது தான் முதல் வாழ்த்து,மீண்டும் நன்றி வால் உங்களுக்கு
ஒரு உதவி செய்யுங்களேன்,அந்த லிங்க் குடுங்களேன் முடிந்தால் ஏன்னா எனக்கு அந்த புத்தகம் வாங்க பாரீச்க்கு போகனும்.நெட்லயும் சந்த்தாரர்கள் தான் படிக்கமுடியும்.அதனால்தான் கேட்டேன்.

வால்பையன் said...

அதை ஸ்கேன் பண்ணி தான் போடனும் தோழி!
நாளை தருகிறேன்! இப்போது இரவாகிவிட்டது,

நண்பர்களுக்கு இவ்வார ஆனந்தவிகடனில் தோழியின் வலைப்பூ வரவேற்ப்பறையில் வந்துள்ளது, இணையத்தில் படிப்பவர்கள் யாரேனும் இருந்தால் அதன் ஸ்கீரின் ஷாட் எடுத்து எனது மெயிலுக்கு அனுப்பவும்.

நன்றி

மங்களூர் சிவா said...

/
டம்பி மேவீ said...

"ஒன்று டாஸ்மாக் இன்னொன்று கோவில்"


இரண்டு இடத்திலும் போதை அதிகமாய் இருக்கும்
/
:)))))))))

Anonymous said...

அய்யோ இங்கயும் கடவுள் பிரச்சனையா?
கடவுள் தான் பிரச்சனையை தீர்ப்பார்ன்னு பார்த்தா
பாவம் கடவுளே பிரச்சனைக்கு உள்ளாகிட்டார்.

Anonymous said...

நான் இன்னும் முழுசா இந்த பதிவை படிக்கல.
எனக்கு கடவுள் இருக்கார்ன்னு ஒரு நம்பிக்கை உண்டு.
அண்ணா கூடிய விரைவில் கடவுள் பற்றி நான் எனக்கு தெரிந்ததை, எனக்கு தோன்றியதை பதிவிடுகிறேன். படித்துப் பாருங்கள்.

Anonymous said...

பிறகு வந்து இதைப் பற்றி விரிவாப் பேசறேன்.
இப்போ கிளம்பறேன்.

Bhuvanesh said...

//ரெண்டு பொண்டாட்டி கட்டுவதற்கு நியாயமான காரணம் இருக்குன்னு சொன்னது நீங்க தான்!,
அதுக்கு நான் வரலாற்றை வேற படிக்கணுமா!?//

வாழ் அந்த வரலாற படிச்சு சொன்னீங்கனா என்னை மாதிரி ஆட்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்..

என்ன மாதிரி வயசுபசங்களுக்கு "நியாயமான காரணம் " அந்த யூஸ் ஆகும் இல்ல !

ஊர்சுற்றி said...

வால்பையா போட்டுத்தாக்குங்க. என்னைய உங்க சீடனா ஏத்துக்குவீங்களா?

Anonymous said...

* விநாயகர் ஸ்லோகங்கள் தவிர காலையின் எழுந்தவுடன், சாப்பிடும்போது, குளிக்கும் போது, படுக்கச் செல்வதற்கு முன்பு சொல்லவேண்டிய குட்டி, குட்டி ஸ்லோகங்கள் நிறைய உள்ளன. பூஜைகள் எப்படிச் செய்ய வேண்டும்? துளசி பூஜை எப்படிச் செய்வது? என்பதைத் தெளிவாக விளக்குகிறது. கணேசா பக்தர்களுக்குப் பிரியமான இணையத்தளம் . www.ganesh.us

* முருகப் பெருமான் பக்தர்கள் விசிட் செய்ய வேண்டிய பக்கம் www.kaumaram.com முருகன் பற்றிய விளக்கம், கந்த சஷ்டிக் கவசப் பாராயணம், சஷ்டி விரதம் அதை அனுஷ்டிக்கும் முறை, திருப்புகழ் பாடல்கள், திருப்புகழ்க் கதைகள், சிறுவர்கள் வண்ணம் தீட்ட முருகன் படங்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் உள்ளது. நிறைய பாடல்களைக் கேட்கவும், பதிவிறக்கமும் செய்யலாம். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பக்தியுடன் பாடியுள்ள பாடல்கள், அருணகிரி நாதர் அருளிய, திருப்புகழ் விளக்கத்துடன் உள்ளது இதன் சிறப்பு.

* பெங்களூரில் உள்ள காயத்ரி தேவி கோயில். ஐந்து தலை / மூன்று கால்கள் கொண்ட காயத்ரி தேவிக்கு யஷ்வந்த்பூரில் இருக்கும் கோயில். அக்கோயிலுக்குச் செல்லும் வழி, அமைந்துள்ள இடம், காயத்ரிதேவியின் மகிமை மற்றும் இங்கு செய்யப்படும் சமூகப் பணிகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது. www.gayathridevi.info

Anonymous said...

* ஆசைகளை அடக்கிக் கொள் வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை அடக்கிப் பழகுவதற்கும் ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது.
* விலைவாசியைக் கட்டுப்படுத்த மட்டுமே நாம் முயற்சிக்கிறோம். ஆனால், யாரும் மனதைக் கட்டுப் படுத்துவதில் நாட்டம் கொள் வதில்லை.
* இரும்பிலும், துணியிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதில் ஆவல் கொள்கிறோம். அதைக் காட் டிலும் மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்வதில்லை.
* புளிப்பு, கசப்பின்றி இனிமையாக இருக்கும் கனிகளை நாம் கடவுளுக்குப் படைக்க விரும்புகிறோம். ஆனால், தூய்மையான எண்ணங்கள் கொண்ட மனம் என்னும் கனியைப் படைக்கவே அவர் விரும்புகிறார்.
* வாழ்க்கையில் வசதிகளும், செல்வமும் வந்துபோகும். அதனால், அவற்றை நாடி வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதே நிலையான அமைதியைத் தரும்.
* மனிதப்பிறவி கிடைப்பது அரிது. உலக இன்பங்களைத் தேடுவதிலும், அவை கிடைக்காவிட்டால் வேதனைப் படுவதிலுமே பொழுதைக் கழித்து விடுகிறோம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் பதிவுக்குப் பின்னூட்டிய "கல்வெட்டு" கல்லில் பொறித்துச் சொன்ன வார்த்தை:

/கடவுள் என்றால் நம்பிக்கை என்று சொன்னால் ஜூட் விடவும். நம்பிக்கை என்பதே ஆதாரம் தேவைப்படாத ஒன்று./

கல்வெட்டு ஐயா, அல்லது அம்மா!
அது அப்படி இல்லை. நம்ம வால் பையன்கள் மாதிரி, அப்புறம் உங்களையும் சேர்த்துக் கொள்ளலாமோ தெரியவில்லை, கேள்விகளைச் சரவெடிபோல வீசிவிட்டு, வெடித்ததா இல்லையா என்றுகூடப் பார்க்காமல், அடுத்த சரத்தைக் கொளுத்துவதிலேயே கன்னாயிருப்பவர்கள் தான் அப்படி ஜூட் வுட்டுப் போவாங்க!

நம்பிக்கை என்பது ஆதாரமே இல்லாதது, ரொம்ப சரி. நம்பிக்கை சரவெடி வெடிக்கிற வேலை இல்லை.ஆதாரம் அதற்குத் தேவைப்படுவது இல்லை அவ்வளவுதான். தன்னுடைய உள்ளுணர்வில், ஒவ்வொரு உயிரும் அறிந்தே இருப்பது. தாய் குழந்தையைத் தூங்கப் பண்ணுகிறபோது, தன்னுடைய உடையைப் பக்கத்தில் விட்டுவைக்கிறாள். குழந்தையும் அந்தத் துணியைப் பற்றிக் கொண்டு தன்னுடைய தாய் பக்கத்திலேயே இருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு தூங்கப் போகிறது. தாய்க்காரி, தன்னுடைய இதர வேலைகளைக் கவனிக்கப் போகிறாள்.

இங்கே நம்பிக்கை என்பது நீங்கள் கருதுவது போல எப்போதுமே எதிரில் இருந்துகொண்டிருப்பது அல்ல, குழந்தைக்கு உள்ளுணர்வே தன்னுடைய தாய் ஒருத்தி இருக்கிறாள் என்பதை நம்பிக்கையாக வெளிப்படுகிறது.

இதைத் தான் 'அழுதால் உன்னைப்பெறலாமே' என்ற அனுபவமாகப் பாடியும் வைத்தார்கள்!

எங்க வால்சுக்குப் போட்டியா எத்தனை பேருப்பா? சுத்திப்போடச் சொல்லணும்:-))

கல்வெட்டு said...

//தாய் குழந்தையைத் தூங்கப் பண்ணுகிறபோது, தன்னுடைய உடையைப் பக்கத்தில் விட்டுவைக்கிறாள். குழந்தையும் அந்தத் துணியைப் பற்றிக் கொண்டு தன்னுடைய தாய் பக்கத்திலேயே இருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு தூங்கப் போகிறது. தாய்க்காரி, தன்னுடைய இதர வேலைகளைக் கவனிக்கப் போகிறாள்.//


கிருஷ்ணமூர்த்தி,
நீங்கள் சொன்ன குழந்தை 3 வயதில் துணியைப் பற்றிக் கொன்டு அதை அம்மா என்று நம்பியதை 10 வயதிலோ அல்லது 30 வயதிலோ செய்வது இல்லை. சரியா? அதாவது சில காலம் கழித்து அதன் 3 வயது நம்பிக்கைகள் மாறிவிடும். இதுதான் வளர்ச்சி என்பது. 5 வயதில் குழந்தை அம்மாவிடம் "நான் எப்ப‌டி உங்கள் வயிற்றில் இருந்து பொறந்தேன்?" என்று கேட்டால் சாமி கொடுத்தார் என்று சொல்லி குழந்தையை நம்ப வைப்பது, அந்த வயதில் அந்தத் தகவல் போதுமானது என்பதாலே. அதே குழந்தை 25 வயதில் அந்தக் கேள்வியைக் கேட்டால், அதன் நம்பிக்கைகளை மாற்றவேண்டியது தாயின் கடமை. சரியா?

**

கடவுள் என்றால் என்ன? அது இருக்கிறது/இல்லை எனப்து உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயம்.உங்கள் நம்பிக்கைகளை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கைகள் பற்றி கேள்வி எழுப்ப நான் யார்?

நன்றி!

வால்பையன் said...

நன்றி கனேஷ்
நன்றி கதிர்-ஈரோடு
நன்றி ஈஸ்வரி
நன்றி டம்பி மேவி
நன்றி தண்டோரா
நன்றி நையாண்டிநைனா
நன்றி ரம்யா
நன்றி யோ வாய்ஸ்
நன்றி அசோக்
நன்றி சொள் அலகன்
நன்றி அப்பாவி முரு
நன்றி கல்வெட்டு
நன்றி மைத்தீஷ்
நன்றி பாலாஜி
நன்றி Mrs.Menagasathia
நன்றி அனானி
நன்றி மந்திரன்
நன்றி iTS mE & mYSELF
நன்றி யேசுராஜா
நன்றி Shrek
நன்றி தாமஸ் ரூபன்
நன்றி jerry eshananda
நன்றி அனானி
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி நிகழ்காலத்தில்
நன்றி Sabarinathan Arthanari
நன்றி அ.மு.செய்யது
நன்றி கலையரசன்
நன்றி தருமி
நன்றி குரு
நன்றி சூரியன்
நன்றி பிரபா
நன்றி உண்மையான உண்மை
நன்றி பித்தன்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி Rangarajan S
நன்றி ஸ்வார்டு பிஷ்
நன்றி ராம் மாதவ்
நன்றி அகல் விளக்கு
நன்றி சுரேஷ்குமார்
நன்றி Mrs.Menagasathia
நன்றி மங்களூர் சிவா
நன்றி மகா
நன்றி புவனேஷ்
நன்றி ஊர்சுற்றி
நன்றி போலி கோவிகண்ணன்

The King said...

எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லாததாலும், இதுவரை நடந்த உலக நிகழ்வுகளுக்கு எள்லலவும் கடவுளின் தேவையோ, பங்கோ இல்லாததாலும் கடவுள் இல்லை என்ற மனநிலைக்கு நான் வருகிறேன்!

>>ரிப்பீட்டேய்

supersubra said...

// நீங்க ஒரே ஒருக்கா கடவுளை காட்டுங்க ப்ளீஸ்!//

போய் கண்ணாடி முன்னாடி நில்லுங்க தெரியும் இது எல்லாருக்கும் பொருந்தும்

smith said...

Belief in God come mainly because of two reasons:
1) humans Psychological fear about future
2) unknown mystery of universe.

Second factor does not have a problem.

But the most "believers of God" belong to the first category. That is, their belief come from the "fear about life of society". If you don't believe in God, what will happen ?..Society will loose moral values is the common excuse. It is some what true, when there was not established Science. Unfortunately, then and now, its the same God fearing society relaxes its moral values or ethics, when its needed for its own selfish gains (Wars?)...But, w/o knowing anything about God or religion, every living being, expect humans, live in a discipline according to its nature. Concept of God and religion seems to have formed, definitely after the so called Human languages evolved ...Does any body can give how many Gods were there when "Pre Historic" dinosaurs were roaming in this world. Or does the God was realised or needed only by Humans?


Also, one interesting contradictions of Astrology and God is that. Astrology works on the principle that everything is pre written or future can be predicted. Means, even God cannot change it. So y a person needs God.
Or else, if God can change anything, then the predictions astrology is wrong ?...The point here is both are based on "fear about future of Humans"....

Sivamjothi said...

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

தவம் செய்ய வேண்டும்!!!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

!

Blog Widget by LinkWithin