tag:blogger.com,1999:blog-5908896358588166681.post9143104542469200505..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1265468151109960782009-01-17T11:47:00.000+05:302009-01-17T11:47:00.000+05:30நன்றி சுந்தர்!ரவி சொல்வதில் அவரது சில அனுபவங்கள் ந...நன்றி சுந்தர்!<BR/>ரவி சொல்வதில் அவரது சில அனுபவங்கள் நிறைந்திருக்கலாம்,<BR/>ஆனால் அதை அவரால் விளக்கமுடியவில்லை.<BR/><BR/>என்னை பொறுத்தவரை எதுவும் மாற்றக்கூடியதே!<BR/><BR/>சமதர்ம சமுதாயம் கண்டிப்பாக உருவாகும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-22666913833119397372009-01-17T02:38:00.000+05:302009-01-17T02:38:00.000+05:30நண்பா நீ சாதிய ஒழிக்கணும்னு பேசற, ஆனா இங்க எல்லாரு...நண்பா நீ சாதிய ஒழிக்கணும்னு பேசற, ஆனா இங்க எல்லாரும் அவங்களோட சாதி தப்பு செய்யல, எங்க சாதி காரங்க எல்லாரும் நல்லவாங்கனு தன் பேசறாங்க. நீ விடு தலைவா அவங்கல, நாம சாதி அற்ற சமுதாயம் படைப்போம். <BR/><BR/>எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகிரன் - "மனிதனை மனிதனாக மட்டும் பாருங்கள்"<BR/><BR/>நம்ம தாத்தா பாட்டி காலத்துல வேணும்னா இந்த சாதி வேறுபாடு முழுமையாக இருந்துச்சு, ஆனா இப்போ அவ்வளவா இல்லன்னு நான் பீல் பண்றேன். எங்க ஆபீஸ்ல யாரும் என்ன சாதி என்னக்கு தெரியாது, அத தெரிஞ்சுக்கவும் நாங்க விரும்பல, தயவு செய்து இந்த நாடர், தலித், பாப்பான், கிருத்துவன், இஸ்லாமியன் என்ற வார்த்தைகளை மறந்துவிடுங்கள்.<BR/><BR/>வால் பையா, இந்த ரவி பேசலாம் மதிக்காத ... இவரை போன்ற மனிதர்கள் தான் இந்த வேற்றுமைய உருவாக்கறாங்க ... ரவி இத மாதிரி இனி எழுதாதிங்க ....syhttps://www.blogger.com/profile/08511770705106341550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70037697268495280622009-01-16T15:57:00.000+05:302009-01-16T15:57:00.000+05:30உங்கள் பதிவுக்கு ஒரு அவாட்டே தரலம்.சிறந்த பதிவுஉங்கள் பதிவுக்கு ஒரு அவாட்டே தரலம்.சிறந்த பதிவுkajanhttps://www.blogger.com/profile/17262221984541367939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-50875580464780723652009-01-16T14:43:00.000+05:302009-01-16T14:43:00.000+05:30///"சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!"///உங்களுக்கு ஆ...///"சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!"///<BR/><BR/>உங்களுக்கு ஆபீஸ்ல வேலைனு நினைக்கிறேன். ப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க...ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52676844076208144062009-01-14T22:45:00.000+05:302009-01-14T22:45:00.000+05:30http://idhueppadiirukku.blogspot.com/2008/10/blog-...http://idhueppadiirukku.blogspot.com/2008/10/blog-post_21.htmlRangarajan Shttps://www.blogger.com/profile/16634379860628037627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-35923708507073415612009-01-14T20:30:00.000+05:302009-01-14T20:30:00.000+05:30pl.visithttp://tvrk.blogspot.com/2008/11/blog-post...pl.visit<BR/>http://tvrk.blogspot.com/2008/11/blog-post_24.htmlT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71472148757156482472009-01-14T16:03:00.000+05:302009-01-14T16:03:00.000+05:30வால்பையனுக்கு ஒரு நல்ல தகவல்என்ன அருமை சார்!http:/...வால்பையனுக்கு ஒரு நல்ல தகவல்<BR/><BR/>என்ன அருமை சார்!<BR/><BR/>http://sowmyatheatres.blogspot.com/2009/01/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-31365243975777868122009-01-14T14:01:00.000+05:302009-01-14T14:01:00.000+05:30தற்போதய தகவல்!பாகிஸ்தானில் ஷீயா பிரிவினருக்கும் சன...தற்போதய தகவல்!<BR/>பாகிஸ்தானில் ஷீயா பிரிவினருக்கும் சன்னி பிரிவினருக்கும் நடந்த சண்டையில் 47 பேர் பலி<BR/><BR/>என்ன கொடும சார் இது?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28738195594670233012009-01-14T12:44:00.000+05:302009-01-14T12:44:00.000+05:30அண்ணே.. பின்னூட்டம் போட்டு கட்டுபடியாகாதுன்னு பதிவ...அண்ணே.. பின்னூட்டம் போட்டு கட்டுபடியாகாதுன்னு பதிவு போட்டுட்டேன்.<BR/><BR/>http://thuklak.blogspot.com/2009/01/blog-post_1876.htmlMaheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-73998641887675905192009-01-14T05:39:00.000+05:302009-01-14T05:39:00.000+05:30பிற்படுத்த பட்ட ஜாதிகள் பல இருந்தாலும் அதில் ஒரு க...பிற்படுத்த பட்ட ஜாதிகள் பல இருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்கள் அரசின் அனைத்துச் சலுகைகளையும் அனுபவித்து வருவது இன்றும் வாடிக்கையாய் உள்ளது.<BR/><BR/><B>( இதனால் பாதிக்கப் பட்ட அருந்ததியர் சமூகம்( சாத்தூர் காமராஜ்,தனது பின்னூட்டத்தில் சொல்லும் அவலங்களை இன்றும் அனுபவித்து வரும் சமூகம் ) தாழத்தப் பட்ட இட ஒதுக்கீட்டில் 6 % உள் ஒதுக்கீடு கேட்டு போராடி வருவது இதற்கு சான்று)</B><BR/><BR/>அரசும் வரும் தேர்தலில் விழும் ஓட்டுக்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து இதைக் கண்டு கொள்வது கிடையாது.தேர்தலுக்கு நிறுத்தப் படும் வேட்பாளர்கள் அந்தத் தொகுதியின் சாதி எண்ணிக்கை பர்த்துத்தான் நிறுத்தப் படுகிறனர்.நடந்து முடிந்த திருமங்கல இடைதேர்தலே சாட்சி.ஆட்சி அமைத்ததும் அமைச்சக பொறுப்புகளும் இந்த ஜாதி விகிதாச் சாரத்திலே<BR/>கொடுக்கப் படுகிறது.அதன் பிறகு நீதிபதிகள், அரசு வக்கீல்கள்,பல்கலை துணை வேந்தர்கள், அரசுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள்,அரசு உயர் பதவிகள்,அரசு மருத்துவர்களில் உயர் பதவிகள்,அரசு காண்டிராக்டுகள்,ஏலங்கள்,டெண்டர்கள் இவை எல்லாவாறிற்கும் தன்னை,தன் ஜாதியை சார்ந்தவற்கே சலுகை கொடுக்க ஜாதி எனும் பூதக் கண்ணாடிவழியாய் பார்க்கும் போக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறதே?<BR/> <BR/> <BR/>அரசின் இட ஒதுக்கீட்டுச் சலுகையால் இன்று பயனடந்தவர்களில் ஒரு குறிபிட்ட சமுகத்தினர் போன தலைமுறையில் ஒரளவுக்கு வசதி படைத்தோர். தற்சமயம் அவர்களில் சிலரின் பொருளாதார நிலை முன்னேறிய சமுகத்தை விட அதிகமாய் இருந்தாலும் இட ஒதுக்கீடுச் சலுகையை தன் ஜாதியை சேர்ந்த ஏழைகளுக்கும்,பிற பிற்பட்ட ஜாதி சகோதரர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை இல்லாதது கொடுமையிலும் கொடுமை.மேலும் தான் முன்னேறியதும் தன் இன சகோதர்களை இரண்டாம் குடிமக்களாய் கருதும் பார்ப்பணீயம் அல்லது உயர் சாதீயம் தலைவிரித்து ஆடுவதை சொல்லித் திருத்த எந்த மகான் வருவரோ தெரியவில்லை.<BR/> <BR/><BR/>முற்பட்ட ஜாதிகாளாய் கருதப் படும் பிள்ளைமார்,முதலியார்,செட்டியார் எல்லோரும் எங்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசிடம் தூது போய்க் கொண்டிருக்கிறார்கள்.<BR/>பிற்படுத்தப் பட்ட ஜாதிகள் என்று சொல்லப் படும் நாடார் சமூதாயம் போன்றோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் ,அரசிடம் இடம் கேட்கின்றனர்.<BR/><BR/>நல்ல வேளை யாரும் தாழ்த்தப் பட்டோர் பட்டியல் பக்கம் பார்வையை செலுத்தவில்லை.<BR/><BR/>கதை இப்படியே போனால் <BR/><BR/><BR/><BR/> <BR/>சாதி ஒழியனும்<BR/><BR/>ஆனால் ஒழியுமா?<BR/><BR/>இந்த சுயநல மக்களும்,<BR/> <BR/>ஆதிக்க மனப் பான்மைகளும் <BR/><BR/>அரசியல் சக்திகளும்<BR/> <BR/>அதை ஒழிய விடுவார்களா?<BR/><BR/><BR/>இருந்த போதிலும் <BR/>தொடர்ந்து வலிமையாய் ஒற்றுமையாய் போராடுவோம்<BR/>அடுத்த தலைமுறையாவது <BR/><BR/>ஒரே பூமி<BR/>ஒரே காற்று <BR/>ஒரே தண்ணிர்<BR/>ஒரே ஆகாயம்<BR/>ஒரே உணர்வு<BR/><BR/>இயற்கை அன்னையாம் பூமித் தாயின் ஒரு வயிற்றுப் பிள்ளைகளாய் வாழ்வாங்கு வாழட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-36324205460803006502009-01-14T04:38:00.000+05:302009-01-14T04:38:00.000+05:30சாத்தான் எனும் தீமைகளின் கடவுள் மனித குலம் நிம்மதி...சாத்தான் எனும் தீமைகளின் கடவுள் மனித குலம் நிம்மதியாய் வாழ்ந்து விட்டால் எங்கே நிம்மதி என்ற சுவர்க்க நிலயை அடந்து விடுவார்களோ என்ற தீய எண்ணத்தில் மனித குலத்திற்கு கொடுத்த நன்கொடைகள் தீய பழக்கங்களான மது,மாது மற்றும் சூதாட்டம்.மனிதனை இந்த ஆபத்திலிருந்து தடுத்தாண்டு ,காப்பாற்றி கரை சேர்த்து நல் வழி படுத்த பெரியவர்களால் ஏற்படுத்தப் பட்ட குழுக்கள் அமைப்பு பின்னாளில் கொஞ்சம் காசு வசதி வந்ததும் ,பிற குழுக்களை அடிமைப் படுத்தி ,சிறுமைகள் செய்து கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில் திளைத்திட உருவாக்கப் பட்டதே இந்த சாதி எனும் கொடும் அரக்கன்.செய்யும் தொழிலால் அழைக்கப் பட்ட குழுக்கள் பின்னாளில் தனித்தனியாக பெயர் தாங்கி தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.<BR/>பிற் சாதியினரை அடிமைப் படுத்துவது, மீறினால் மிகக் கடுமையாய் தண்டிப்பது.அரசர்களும் ஆட்சி செய்பவர்களும் இந்த ஜாதிப் பிரிவுகளில் சிறுபான்மையுள்ள குழுக்களை சேர்ந்தவர்கள்,ஆனால் நிலபுலன்களும்,பிற சொத்துக்களும் அவர்கள் கைவசம் இருந்த்தது என்பதாலயே,வாழவேண்டும்,வயிற்றை கழுவ வேண்டும் எனும் இயற்கை நிலையால் இருந்த பெரும் பான்மையுள்ள பிற ஜாதிக் குழுக்கள் , அந்த ஆளும் சிறு குழுக்காலால் நடத்தப் பட்ட கொடுமைகளை தாங்கி வறிதே வாழந்தனர்.இந்த சிறு கூட்டம் ஆண்டே எனவே வணங்கப் பட்டது.<BR/><BR/>ஆதிக்க மன்ப்பான்மை சமுகத்தில் பிறந்திருந்தாலும் ஞானம் பெற்ற ஒரு சில தலைவர்கள் அவர்கள் சமுகத்தில் எழுந்த எதிர்ப்பை எல்லாம் மீறி ,துன்பத்திலும் அறியாமையாலும் அடிமை பட்டுக் கிடந்த மக்களை தங்களின் பேச்சாலும்,பாட்டாலும்,எழுத்தாலும் ,துணிச்சால செய்கை யாலும் இன்று அவ்ர்கள் உள்ள ஒரளவு தெளிந்த நிலைக்கு உயர்த்தி உள்ளனர்.அவர்களி வணங்கி போற்றி மகிழுவோம்.<BR/><BR/>அவர்களில் சிலர்.<BR/><BR/>(ஜாதிப் பிரிவை சொல்வது கருத்துக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்கு மட்டும் எடுத்துக் கொள்ளவும்)<BR/>1.அய்யங்கார் வகுப்பை சேர்ந்த ராமனுஜர்<BR/>2.ஐயர் வகுப்பை சேர்ந்த பாரதியார்<BR/>3.உயர் பிராமண வகுப்பை சேர்ந்த காந்திஜி,நேருஜீ<BR/>4.முதலியார் வகுப்பை சேர்ந்த அண்ணா<BR/>5.பிள்ளைமார் வகுப்பை சேர்ந்த .வ.உ.சி<BR/>6.நாயக்கர் வகுப்பை சேர்ந்த தந்தை பெரியார்.<BR/><BR/>அரசியல் கட்சிகளால் உருவாக்கப் பட்ட இலவசக் கல்வி,இலவச மதிய உணவு,இட ஒதுக்கீடுக் கொள்கை ஆகியவற்றால் ஒடுக்கப் பட்ட ஜாதிகளிடையே ஒரு முன்னேற்றம் ஏற்படுள்ளது.<BR/><BR/>இனி அடுத்து என்ன செய்யவேண்டும் வால் பையன் சொல்லும் சாதிகளற்ற சமுதாயம் மாற நாம் என்ன செய்ய வேண்டும் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10095761791063821682009-01-14T03:56:00.000+05:302009-01-14T03:56:00.000+05:30//இந்துவில் சாதி ரீதியாக,இஸ்லாத்தில் நான் உங்களுக்...//<BR/>இந்துவில் சாதி ரீதியாக,<BR/>இஸ்லாத்தில் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, ஷியா, சன்னி அதுவல்லாது, தமிழகத்தில் உருது பேசுபவர் பட்டானி, பேசாதவர் ராவுத்தர், <BR/>கிரிஸ்துவத்திலும் நாங்கள் தான் உண்மையான கிரிஸ்துவர்கள் என்று சொல்லி கொண்டு ஒவ்வோரு கூட்டமும்.<BR/><BR/>அதை எப்படி அனுமதிக்கிறது மார்க்கம்,<BR/>கடவுள் என்றொருவர் இருந்தால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை தான், ஏனென்றால் இங்கே வன்முறைகளோ, கடவுள் பெயரால் ஏமாற்றுவதோ நடக்காது, இல்லையென்பதால் எல்லாம் நடக்கிறது, ரத்தம் சிந்தாத பூமியாக மாறட்டும் நானும் ஆத்திகனாக மாறுகிறேன்.<BR/><BR/>January 13, 2009 10:24 PM<BR/>//<BR/><BR/>சூப்பர்!<BR/><BR/>நாத்திகர்களால் ஏற்பட்ட கலவரங்களை விட கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் ஆத்திகர்களால் நடந்த கலவரங்களும், உயிர் இழப்பும் அதிகம்...<BR/><BR/>கடவுளால் உலகிற்கு ஒட்டு மொத்த நஷ்டமே தவிர எந்த லாபமும் கிடையாது...கடவுள் என்பதே சிலர் வயிறு வளர்க்க செய்யும் மோசடி என்பது என் கருத்து....எந்த குறிப்பிட்ட மதத்தையும் சொல்லவில்லை...ஆனால் இது வரை எந்த மதத்து கடவுளும் சுனாமியை நிறுத்தியதாக தெரியவில்லை....கடவுள் அன்னிக்கி லீவுல போயிட்டாரா??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-11451980372582567502009-01-14T03:50:00.000+05:302009-01-14T03:50:00.000+05:30// dondu(#11168674346665545885) said...//100 ல் 99...//<BR/> dondu(#11168674346665545885) said...<BR/>//100 ல் 99 பார்ப்பணர்கள் தன் வீட்டுக்கு வரும் பிறசாதியினருக்கு இன்னும் தனி தட்டு தான் வைக்கிறார்கள், தனி டம்ளரில் தான் காபி தருகிறார்கள்...அது ஏன் ?//<BR/>100-ல் 99 அபார்ப்பனர்கள் நாட்டில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் (அவற்றில் பல அவரவர் சாதியினராலேயே நடத்தப்படுவை) பார்ப்பனரே பொறுப்பு என் நீட்டி முழக்குகின்றனரே ஏன்? யார் தவறை மறைக்க இந்த நாடகங்கள்? உயர்சாதீயம் என ஒரு வார்த்தை இருக்கும்போதே வேண்டுமென்றே பார்ப்பனீயம் என எழுதுகின்றனரே அது ஏன்? தமது சாதியினர் செய்யும் சாதிக் கொடுமைக்கும் அதே பெயர் என்னும் போங்கு ஏன்?<BR/>//<BR/><BR/>தனித்தட்டு வைப்பதை பார்ப்பணர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது...எல்லா ஜாதியினரும் தங்களை விட தாழ்த்தப்பட்ட ஜாதி என்று நினைப்பவர்களுக்கு தனித்தட்டு, தனி டம்ளர் வைப்பது உண்டு.. எல்லா ஜாதிக் கொடுமைக்கும் பார்ப்பனீயம் என்று பெயர் சூட்டுவது மோசடியே..அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67039130037473537522009-01-14T03:45:00.000+05:302009-01-14T03:45:00.000+05:30//மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாத...//<BR/>மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?<BR/>//<BR/><BR/>அரசு என்பது கலவரத்தை தூண்டும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை தீண்டத்தகாதவர்களாக, அடிமைகளாக ஆக்கும் அமைப்பு என்றால் அந்த அரசு ஒழிக்கப்பட வேண்டும்...இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை..<BR/><BR/>சாதி ஒழிப்பு என்பது இயற்கைக்கு புறம்பான விஷயம் அல்ல..உலகில் எத்தனை நாடுகளில் சாதி அமைப்பு இருக்கிறது??<BR/><BR/>எந்த நாட்டு மக்கள் தங்களுக்குள் மதம், ஜாதி, இனம் என்று பிரிந்து கிடக்கிறார்களோ அந்த நாடு நாசமாய் தான் போய்க் கொண்டிருக்கிறது...ஆனால் முடிந்த அளவு எல்லாரையும் சமமாக நடத்த முயற்சிக்கும் நாடு மற்ற நாடுகளை விட முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3020680852202716772009-01-14T03:39:00.000+05:302009-01-14T03:39:00.000+05:30டோண்டு சார்,//நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட...டோண்டு சார்,<BR/><BR/>//<BR/>நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட் ஆஃப் காண்டக்ட் இருக்கிறது என. அப்படியானால் இப்போது காம்ப்ளானும் ஹார்லிக்சும் நடத்தும் யுத்தம், பெப்சியும் கோக்கோ கோலாவும் நடத்தும் போர் ஆகியவற்றை விளக்குவீர்களா?<BR/>//<BR/><BR/>மிக நல்ல வாதம்....ஆனால்....<BR/><BR/>எலெக்ட்ரிக் ஷாக் அடிக்கிறது என்பதற்காக கலவரங்கள் வந்ததில்லை...க்ரிக்கெட், ஃபுட் பாலில் தங்கள் அணி தோற்று விட்டது என்று அடுத்த அணிக்காரனையும், அவன் ஊரையும் கொளுத்துவதில்லை...அப்படி செய்தால் அந்த விளையாட்டை நிறுத்தி வைக்கும்படி கோர வேண்டியது தான்...இதே போல் தான் பெப்சியும் கோக்கும்....பெப்சி குடிப்பவர்கள் கோக் குடிப்பவர்களை தொட மறுப்பதில்லை...அவர்களை குத்தியும் கொல்வதில்லை...நீங்கள் சொல்வது, ஜாதிக் கலவரங்களும், இந்த சண்டைகளும் ஒன்று தான் என்று சொல்வது போல் இருக்கிறது (இல்லை எனக்கு அப்படி புரிகிறது).<BR/><BR/>//<BR/>மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?<BR/>//<BR/><BR/>மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன்...உண்மையே...சமூகம் என்ற கட்டமைப்பே இந்த குழு மனப்பான்மையால் உருவான ஒன்றே...<BR/><BR/>ஆனால் சில குழு மனப்பான்மைகளால் பெரிய ஆபத்து இல்லை..உதாரணம் மதுரைக்காரன், திருச்சிக்காரன், சென்னைவாசி போன்ற குழு மனப்பான்மைகள்...மதுரைக்காரன் சென்னையில் வாழ்ந்தால் அவன் சென்னைவாசி ஆகிவிடுவான்...திருச்சிக்காரன் அமெரிக்கா போனால் அடுத்து வரும் அவன் பிள்ளைகள் அமெரிக்காகாரனே தவிர, திருச்சிக்காரன் அல்ல... ஏழை என்ற குழுவில் இருப்பவன் உழைப்பின் பேரில் பணக்கார குழுவில் இடம் பிடிக்கலாம்...இப்படி ஒரே தலைமுறையில் சில குழு மனப்பான்மைகளை ஒழித்து விடலாம்....ஆனால் ஜாதி அப்படியா?? எத்தனை தலைமுறை ஆனாலும் மாற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது???<BR/><BR/>உங்கள் பதிவின் நோக்கம் பற்றி எனக்கு சந்தேகமில்லை...நீங்கள் மிகுந்த கஷ்டமான நிலையில் இருந்த நாடார் சமூகம் எப்படி முன்னுக்கு வந்தார்கள் என்பதை காட்டும் நல்ல எண்ணத்துடன் தான் பதிவிட்டிருக்கிறீர்கள்...ஆனால் அந்த சமூகம், இன்னும் பல சமூகங்கள் கொடுமைப்படுத்தப்பட அடிப்படையான காரணம் ஜாதி அமைப்பல்லவா??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71365742742906213262009-01-13T23:23:00.000+05:302009-01-13T23:23:00.000+05:30விரிவான பின்னூட்டதிற்கு மிக்க நன்றி மோகன்பிரபு(Max...விரிவான பின்னூட்டதிற்கு மிக்க நன்றி மோகன்பிரபு(Maximum India)<BR/><BR/>//சுரண்டப் பட்ட சமுதாயங்களைப் பற்றி இழிவாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். //<BR/><BR/>கண்டிப்பாக இதை நானும் ஒத்து கொள்கிறேன், எனது கேள்வி அவர்கள் எதன் அடிப்படையில் சுரண்டப்பட்டார்கள், யாரால் சுரண்டப்பட்டார்கள், அனைத்துமே சாதியினால், உயர்சாதியினரால்.<BR/>பின் தங்கிய மக்களுக்கு கண்டிப்பாக அரசு உதவ வேண்டும், அதே நேரம் மேலும் சாதிய கொடுமைகள் நடக்காமலிருக்க சாதிய முறைகளை ஒழிக்க வேண்டும்<BR/><BR/>//கன்னடர் மத்தியில் வாழ்ந்த போதுதான் என்னுடைய சிறுபான்மையினத்தினர்க்கு உள்ள கஷ்டங்கள் ஓரளவுக்கு புரிந்தது.//<BR/><BR/>அந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை அடிப்படையில், <BR/>இங்கே தமிழகத்தில் பத்து தலித்துகள் என்றாலும் உயர்சாதிகாரன் முன்னாள் கைகட்டி தானே நிற்க வேண்டியிறுக்கிறது. தன்னுள் ஒற்றுமையற்ற தமிழன் எங்கிருந்து கர்நாடகத்தையோ, ஈழத்தையோ கேள்வி கேட்க போகிறான்.<BR/>அப்படியே குரல் கொடுத்தாலும் அதை அமுல் படுத்தவேண்டியது யார், அதை செய்ய வேண்டியவர்கள், அதை செய்யாமல் கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாவேன், சாலையில் தூக்கி போட்டால் சாரட் வண்டியாவேன் என்னும் டயலாக் மட்டும் விடுகிறார்களே இதனால் சிறுபான்மையினருக்கு விடிவு காலம் பிறக்குமா?<BR/><BR/>//அதே சமயம் சாதி மதம் இனம் எல்லாமே ஒரு அடையாளம் மட்டுமே என்பது என் கருத்து. //<BR/><BR/>அந்த அடையாளம் ஒருவனை, நீ தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என அடையாளப் படுத்துமாயின் அவை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே என் வாதம்.<BR/><BR/>//ஒருவருக்கு அல்லது ஒரு சிலருக்கு உயரே செல்ல வாய்ப்பு கிடைத்து விட்டால் அவர்கள் பிற்பாடு அந்த உயரிய நிலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை.//<BR/><BR/>நீங்கள் தற்காலிகமாக முன்னேறிய நாடர்கள் போன்ற சாதிகளை குறிப்பிடுகிறீர்கள். பேருந்தை விட்டு தள்ளுங்கள் சமதளத்திலேயே உயர்சாதினர் அமரலாம், தலித்துகள் நிற்கவேண்டும்.<BR/><BR/>//அப்பா உங்கள் சொத்து முழுவதையும் தம்பிக்கே கொடுங்கள். மேலும் என்னால் முடிந்த உதவிகளையும் செய்கிறேன். அவனும் வாழ்வில் முன்னேறட்டும். இருவரும் சந்தோசமாக இணக்கமாக இருப்போம்"//<BR/><BR/>முழுமையாக ஒத்து கொள்கிறேன்!<BR/>சாதிய முறைகளை ஆதரிப்போர் பெரும்பாலும் கடவுள் நம்பிகையுள்ளவர்கள், அவர்களுடய பாணியில் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது, ஆக அனைவருமே சகோதரர்கள் தான், இதை கடவுள் நம்பிக்கையற்ற நான் சொல்கிறேன் அவர்கள் ஒத்து கொள்ளமாட்டார்கள்.<BR/><BR/>அந்த சகோதர உணர்வை அவர்களுக்கு தராமல் விட்டது எது?<BR/>உயர்சாதி என்ற முறை தானே! <BR/>அவனுக்கு உயர்சாதி என்னும் பதவியை எடுத்து விட்டால் தானாக தனது சகோதரனை தேடி வருவானில்லையா!<BR/><BR/>//எனவே சாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம். அதே சமயத்தில் நலிவுற்ற நிலையில் உள்ளோரை (அவர்களும் நம் சகோதரரே) நாமும் ஒரு கை கொடுத்து தூக்கி விடுவோம். //<BR/><BR/>இதை தான் நானும் சொல்கிறேன்,<BR/>தாழ்த்தபட்ட சாதியாக கருத்தப்படுபவர்களை இன்றளவும் வளரவிடாமல் செய்ததற்கு அரசின் பொறுப்பும் இருக்கிறது, அவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை தர வேண்டும்.<BR/>ஆனால் சாதியினை முதலில் ஒழித்து F.C/B.C/M.B.C./S.C-S.T என்ற நான்கு பிரிவுகளுக்குள் கொண்டு வரலாம், <BR/><BR/>நாளடைவில் அவற்றையும் எடுத்துவிட்டு அனைவரும் இந்தியர்கள் என்னும் ஒரே அடையாளத்துடன் வாழலாம்.<BR/><BR/>//பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது கூட ஒரு உண்மை. //<BR/><BR/>எந்த சூழ்நிலையிலும் நான் இஸ்லாம் மதம் ஒரு தீவிரவாதமதம் என்று குறிப்பிட மாட்டேன், அடிப்படையில் நான் அனைத்து மதங்களுமே தனது சீரிய பணியிலிருந்து விலகி விட்டதாக கருதுகிறேன்.<BR/><BR/>இந்துக்களுக்கு பாவமன்னிப்பு உண்டியல், கிரிஸ்தவர்களுக்கு நேரடியாகவே பாதரியார் பாவமன்னிப்பு வழங்குகிறார். <BR/>மன்னிப்பு இல்லையென தவறு செய்ய அஞ்சுபவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள். அவர்களை இந்த வகையில் நான் பாராட்டிகிறேன்.<BR/><BR/>பாகிஸ்தானை விட இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் எனினும் அவர்கள் ஒருமுறை கூட காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதராவாக குரல் கொடுத்ததில்லை.<BR/>இந்த சாகொதரர்களை நான் எப்படி குறை சொல்லமுடியும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60792065661207400512009-01-13T22:42:00.000+05:302009-01-13T22:42:00.000+05:30//செந்தழல் ரவி said... எத்தனை தலித் சமூக பிள்ளைகள...//செந்தழல் ரவி said...<BR/> எத்தனை தலித் சமூக பிள்ளைகள் பள்ளிக்கு செருப்பு போட்டுக்கொண்டு செல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்...?//<BR/><BR/>சத்தியமாக எனக்கு தெரியாது,<BR/>நான் படிக்கும் காலத்திலேயே பள்ளியில் இலவச செருப்பு கொடுதார்களே, இப்போது கொடுப்பதில்லையா?<BR/>கொடுக்கவில்லை என்றாலும் செருப்பு வாங்க அவர்களின் பெற்றோர்களிடம் காசு இல்லையா, <BR/>இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுக்கும் அரசு செருப்பு கொடுத்தால் நட்டத்தில் ஓடுமா?<BR/><BR/>ஒருவேளை உயர்சாதியினர் செருப்பு போட அனுமதிக்கவில்லையென்றால் அதை தட்டி கேட்க வேண்டிய அரசு வேறு எதையாவது புடுங்கி கொண்டிருக்கிறதா?<BR/><BR/>நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, தன்னை உயர்சாதியாக நினைப்பவர்களுக்கு காயடிக்க வேண்டுமென்று.<BR/><BR/><BR/>//எத்தனை ஏழை பார்ப்பணர்கள் மலம் அள்ளி அதில் கிடைக்கும் கூலியை வைத்து வயிற்றை கழுவுகிறார்கள் என்று சொல்லுங்கள்...?//<BR/><BR/>இதற்கு டோண்டு பதில் சொல்லிவிட்டார், இருந்தாலும் என் பங்கிற்கு,<BR/><BR/>ஜட்கா வண்டியில் இருக்குமே குதிரை அதற்கு கண்ணை இரு பக்கமும் மறைத்திருப்பார்கள், சாலையின் ஓரங்களை பார்க்ககூடாது, இருக்கும் ஓட்டையில் பாதை மட்டுமே தெரிய வேண்டுமென்று, இது மனிதனின் சுயநலம்.<BR/><BR/>எதற்கெடுத்தாலும் பார்ப்பான் செய்கிறானா என்று கேட்க சொல்லி உங்கள் கண்ணை கட்டிவிட்டது யார்?<BR/><BR/>ஆதிக்கசாதிகளில் பார்பனியமும் ஒன்றாக் இருக்கலாம், ஆனால் சமீபகாலமாக நடந்த சாதி வன்முறைகளில் பார்பானின் பங்கு என்ன? இப்படி பார்பனனையே நோண்டி கொண்டிருந்தால் உண்மையிலேயே சாதி வன்முறைகள் செய்யும் ஆதிக்கசாதிகளை யார் கேட்பது,<BR/><BR/>//உங்கள் கண்களை திறங்கள்...ம்ஹூம் முடியாது நான் நல்லா ரெண்டு கண்ணையும் மூடிக்கிட்டு தான் உலகத்தை பார்ப்பேன் என்றால் என்னால ஆவாது சாமி...//<BR/><BR/>புரிதல்கள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம், ஆனால் நீங்கள் புரிந்து கொண்டது தான் சரியென்பது எந்த வகையில் நியாயம். ஒன்று புரிகிறது நான் கண்களை மூடி கொண்டிருக்கிறேன், உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது.<BR/><BR/>//தமிழ் ஓவியா எப்பவாது ப்ரீயா இருந்தா அவரிடம் விவாதம் செய்து மேட்டர்களை உள்வாங்கிக்கொள்ளுங்கள்...//<BR/><BR/>தாராளமாக பேசுகிறேன்.<BR/>என் சுய புத்தியோடு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20047234759956296322009-01-13T22:24:00.000+05:302009-01-13T22:24:00.000+05:30//அ.மு.செய்யது said... நீங்கள் இறைகொள்கை இல்லாதவ...//அ.மு.செய்யது said...<BR/> நீங்கள் இறைகொள்கை இல்லாதவராகவே இருக்கலாம்.எந்த மதத்தையும் பின்பற்றாதவராகவே இருக்கலாம்.அது உங்கள் சுயவிருப்பத்தை பொறுத்தது.<BR/> ஆனால் ஒரு மதத்தைப் ( மார்க்கத்தை,வழியை) பற்றி கருத்து தெரிவிக்குமுன், பொத்தாம்பொதுவாக சிந்திக்காமல், அங்கே கூறப் பட்டதென்ன ?? அதன் வழிமுறைகள் என்ன ?<BR/> என்பதை கொஞ்சம் ஆராய்ந்து,பயின்று கருத்துரைகள் வழங்கினால் முற்றுப் பெறாத விவாதங்கள், கொஞ்சம் ஆராக்கியமானதாகவாவது இருக்கும்.//<BR/><BR/>யாரையும், யாருடைய நம்பிக்கையையும் குறை சொல்லும் நோக்கத்தில் சொல்லவில்லை நண்பரே!<BR/><BR/>மதமாக இல்லாமல். இந்து,இஸ்லாம் மற்றும் கிரிஸ்துவம் கடவுளை சென்றடைய ஒரு வழியாக பார்க்கிறது அதாவது மார்க்கம், ஆனால் பாருங்கள் ஒரே கடவுள், அதற்குள்ளும் ஏகப்பட்ட பிரிவினைகள்.<BR/><BR/>இந்துவில் சாதி ரீதியாக,<BR/>இஸ்லாத்தில் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, ஷியா, சன்னி அதுவல்லாது, தமிழகத்தில் உருது பேசுபவர் பட்டானி, பேசாதவர் ராவுத்தர், <BR/>கிரிஸ்துவத்திலும் நாங்கள் தான் உண்மையான கிரிஸ்துவர்கள் என்று சொல்லி கொண்டு ஒவ்வோரு கூட்டமும்.<BR/><BR/>அதை எப்படி அனுமதிக்கிறது மார்க்கம்,<BR/>கடவுள் என்றொருவர் இருந்தால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை தான், ஏனென்றால் இங்கே வன்முறைகளோ, கடவுள் பெயரால் ஏமாற்றுவதோ நடக்காது, இல்லையென்பதால் எல்லாம் நடக்கிறது, ரத்தம் சிந்தாத பூமியாக மாறட்டும் நானும் ஆத்திகனாக மாறுகிறேன்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33865411140068297922009-01-13T20:58:00.000+05:302009-01-13T20:58:00.000+05:30Well said Vaal paiyan..all the bestWell said Vaal paiyan..<BR/><BR/>all the bestAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30095301650948471172009-01-13T20:46:00.000+05:302009-01-13T20:46:00.000+05:30அன்பான வால்பையன்...நானும் வருகிறேன்.0குப்பை கூட்டு...அன்பான வால்பையன்...<BR/>நானும் வருகிறேன்.<BR/><BR/>0<BR/><BR/>குப்பை கூட்டுகிற மனிதரை இன்னும் ஒருமையில் மட்டுமே கூப்பிடமுடிகிறது.<BR/>ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரை, அவரது ஊர் ஆடுமேய்க்கிற இளைஞன் என்னப்பா என்று அழைத்தானாம்.<BR/>உத்தப்புரத்து பேருந்தில் உயர் சாதி மாணவனை தலித்தொருவன் அண்ணே என்று சொன்னதற்கு கட்டிவைத்து.<BR/>உதைத்தார்களாம். நீ என்ன எங்கப்பனுக்கா பொறந்தே என்று சொல்லியபடி. <BR/>இன்னும் உயர்சாதிக் கிராமங்களின் தெருக்களுக்கும், அருகிருக்கும் தலித் தெருக்களுக்கும் இடையில் கொடூரமான தடுப்பு சுவர்களிருக்கிறது. செங்கற்களாலும், சிமெண்டாலுமல்ல அதைவிட இறுக்கமான மேலாதிக்கத்தால். <BR/>ஆரம்பப்பாட சாலையில் தலித் மாணவர்களை கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற தெய்வத்துக்கு முந்திய ஆசிரியக் 'குரு' க்கள் இன்னும் இருக்கிறார்கள். <BR/>தன் மலத்தையே இடதுகையால் தொடுகிற நாம் தான், ஊர்க்கழிவைத் தலையில் சுமக்கிற பொறுமைச்சாலிகளை கண்டும் காணாமல் கடந்து போகிறோம். <BR/>கயர்லாஞ்சியில் தலித் குடும்பம், படித்ததாலும், சொந்த நிலம் வைத்திருந்ததாலும் தானே வெறி தாண்டவமாடியது.<BR/>ஜன்ம விருத்தி ஸ்தானத்தில்,.... சொல்லக்குலை பதறுகிறது.<BR/><BR/>இந்தியப்பரப்பில் எங்காவது எப்போதாவது தலித்தல்லாதாருக்கு இதுபோன்றொரு கொடுமை நடந்ததாக சுட்டிக்காட்டடும். <BR/><BR/>"மலம் அள்ளுகிற தோழனுக்கு<BR/> எந்தக்கை பீச்சாங்கை".<BR/><BR/>"உன்னை அறியாத ஊரில்<BR/> பறையென்று சொல்லிப்பார்..<BR/> அப்போது தெரியும் ஜாதியின் வலியும் ரணமும்".<BR/><BR/>இவையெல்லாம் கவிதைகளல்ல நிஜம்.<BR/><BR/>லட்சக் கணக்கான தொழிற்சாலைகளில் எத்தனை நிறுவனங்கள் தலித்துக்குச் சொந்தம் ?.<BR/>ஒரு சாயாக்கடை நடத்த முடியுமா ? எவன் வந்து கை நனைப்பான்...?<BR/>இட ஒதுக்கீடு.. அது மட்டும் இல்லாமல் போயிருந்தால் பழய சோத்துக்கும், கிழிஞ்ச துணிக்கும் உழைக்கலாம்.<BR/>உழைத்து, உழைத்து கிழியாத பழய துணிக்கு உயரலாம்.<BR/><BR/>பேசுவதற்கும், எழுதுவதற்கும் மட்டுமே இலகுவானது.<BR/><BR/>வால்பையன் இன்னும் உரத்த குரலில் சொல்லுங்கள்...<BR/>வெடிப்புறப்பேசுங்கள்.....<BR/>பேசாப் பொருளைப் பேசுங்கள்.. துணிச்சலுடன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66238645935039893152009-01-13T19:18:00.000+05:302009-01-13T19:18:00.000+05:30அரசியலிலும் ஜாதி கணக்கிடப் படுகிறது ஆன்மீகத்திலும்...அரசியலிலும் ஜாதி கணக்கிடப் படுகிறது <BR/>ஆன்மீகத்திலும் ஜாதி பேசப் படுகிறது<BR/><BR/>இசையுலகிலும் ஜாதி போற்றப் படுகிறது<BR/>ஈசனை தரிசிக்கவும் ஜாதி பார்க்கப் படுகிறது<BR/><BR/>உதவி செய்யும் போதும் ஜாதிதான் <BR/>ஊடகத்திலும் மோதல்கள் ஜாதியின் பேரால்<BR/><BR/>என்று மறையும் இந்த ஜாதி மோகம்<BR/>ஏங்கும் நல்ல ஜாதி மறுப்பாளர்கள்<BR/><BR/>ஐயமில்லாமல் சொன்னானே தேசியக்கவி பாரதியும்<BR/><BR/>ஒற்றுமை காப்போம் ஒன்றாய் உழைப்போம்<BR/>ஓங்கு புகழ் தமிழர் திருநாளில்<BR/><BR/>ஓளவையின் தெய்வ வாக்கை காப்போமே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10779804946699212182009-01-13T18:53:00.000+05:302009-01-13T18:53:00.000+05:30உங்களின் வாதம்-தர்க்கம் அனைத்தும் படிப்பதற்கும் கே...உங்களின் வாதம்-தர்க்கம் அனைத்தும் படிப்பதற்கும் கேட்பதற்கும் அருமை.<BR/><BR/>கண்கள் பனிக்கிறது<BR/>நெஞ்சம் இனிக்கிறது.<BR/><BR/>ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது.<BR/><BR/>பள்ளிக்கூடத்துக்ககுப் போகும் போதும் ஜாதி கேட்கிறாங்க!<BR/>பாடையிலே போகும் போதும் ஜாதி பாக்கிறாங்க!<BR/><BR/>சினிமாவிலேயும் ஜாதி பரப்புறாங்க!<BR/>சின்னத்திரையிலும் ஜாதி கிளப்புறாங்க!<BR/><BR/>வலையுலகிலும் ஜாதி சண்டையுங்கோ!<BR/>வால்பையன் போராடுவது நல்லதுக்குங்கோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70271359687492526782009-01-13T13:49:00.000+05:302009-01-13T13:49:00.000+05:30Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.http:/...Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.<BR/><BR/>http://www.focuslanka.comFocus Lankahttps://www.blogger.com/profile/16211400630262041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23104142304219435722009-01-13T13:40:00.000+05:302009-01-13T13:40:00.000+05:30தொண்டு இராகவன்!உங்கள் அப்பா மலம் அள்ளும் தொழிலைச் ...தொண்டு இராகவன்!<BR/><BR/>உங்கள் அப்பா மலம் அள்ளும் தொழிலைச் செய்தார். நீங்களும் அப்படியே. என்று வைத்துக்கொள்வோம்.<BR/><BR/>‘என் அப்பா மலம் அள்ளினார்’ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.<BR/><BR/>‘நானும் மலம் அள்ளுகிறேன்’ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்’<BR/><BR/>என்று வலைபதிவிலோ, டி.வி.நேருக்கு நேர் நிகழ்ச்சியிலோ சொல்லமுடியுமா?<BR/><BR/>விதண்டவாதத்திற்காக நான் அதைச்செய்வேன் என்று சொல்வீர்கள். அஃதாவது, இன்றும் இழிதொழில்களான, சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தல் (இருநாட்களுக்கு முன் ஒருவர் அத்தொழில் பண்ணும்போது இறந்துவிட்டார். அவர் உடலை வெளிக்க்கொணரும் படம் தினமலரின் வெளியானது)<BR/><BR/>இவர்கள் பெருமைப்பட வேண்டுமா? முடியுமா இராகவன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-25343259724595687202009-01-13T11:42:00.000+05:302009-01-13T11:42:00.000+05:30//உங்களுக்கு ஒரு புது தகவல். நான் தில்லியிலிருந்த ...//உங்களுக்கு ஒரு புது தகவல். நான் தில்லியிலிருந்த போது ஒரு சமயம் மாயாவதி அவர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் அதில் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்: “ஆம், நான் சமார் வகுப்பை (ஒரு தலித் பிரிவு) சேர்ந்தவள். இதை நான் கர்வத்துடன் கூறுகிறேன்.<BR/><BR/>நான் பரிதி இளம்வழுதியாக இருந்தால் இப்படி கூறியிருப்பேன். “ஆம் நான் தலித்துதான். எங்களவர்கள் இல்லாவிட்டால் உங்கள் கக்கூசெல்லாம் நாறிவிடும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்”<BR/><BR/>- தொண்டு இராகவன்.<BR/><BR/>தமிழ்நாடும் தமிழ்பார்ப்பனர்களும் வேறு. வடநாடு வேறு. வடநாட்டுப்பார்ப்பனர்கள் வேறு.<BR/><BR/>இங்கு இன்று, ”’நான் வடகலை ஐயங்கார்’ எனசொல்வதில் பெருமைப்படுகிறேன்’ என டி.வியிலும் வலைபதிவுளிலும் எழுத முடிகிறது. ஆனால், அங்கு எவரும் செய்வதில்லை. விரும்புவ்துமில்லை. அவர்கள் மாறிவிட்டார்கள். நீங்கள் மாறவில்லை.<BR/><BR/>மதிப்பிற்குரிய செட்டியார் சமூகத்திற்கு<BR/>மதிப்பிற்குரிய நாடார் சமூகத்திற்கு <BR/><BR/>என்றெல்லாம் சாதிவாரியாக பேசல் அங்கு மறந்து விட்டது. ஆனால், மானில வாரியாக ஒன்று சேரல் மட்டுமே உண்டு. பன்ச்ஞாபிகள், பீகாரிகள் வங்காலிகள் என்று.<BR/><BR/>இங்கு வாழ் பறையர் தன்னை பறைய என்ற் வெளி சொல்லி பெருமைப் படுவதில்லை. சொல்வதில்லை. <BR/><BR/>நான் பறையனாக இருந்தால் சொல்வேன் என்பது, நான் கட்வுளாக இருந்தால், சூரியனுக்குப் பறப்பேன் என்பதாகும்.<BR/><BR/>நிற்க. அங்கும் அரசியல் வாதிதான் இப்படிப் (மாயாவதியைப்போல்) பேச முடியும். மற்ற தலித்துகளால் முடியவதில்லை.<BR/><BR/>நான், 40 வருடங்களாக தில்லியில் வசித்தவன்.Anonymousnoreply@blogger.com