tag:blogger.com,1999:blog-5908896358588166681.post8723446248429128469..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: சென்னை சந்திப்பு..(17.08.08)வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66134440207664347782008-08-25T17:43:00.000+05:302008-08-25T17:43:00.000+05:30//ஜிங்காரோ said...பதிவர் சந்திப்புக்கு எனக்கு அழைப...//ஜிங்காரோ said...<BR/>பதிவர் சந்திப்புக்கு எனக்கு அழைப்பு விடுக்காத வால்பையனின் வால்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.//<BR/><BR/>என்னையவே கடத்தி தான் கூட்டிட்டு போனாங்க, உங்களை வேற மாட்டி விடணுமா<BR/>பரிசல் இத பத்தி பதிவு போட்டா, எல்லோரும் சேர்ந்து அவர கும்முங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41855231414893145742008-08-25T17:42:00.000+05:302008-08-25T17:42:00.000+05:30//ஜிம்ஷா said...நான் வந்திருந்தாலும் அப்படியே ஒரு ...//ஜிம்ஷா said...<BR/>நான் வந்திருந்தாலும் அப்படியே ஒரு ஓரமா நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பேன். சூழ்நிலை வரமுடியாமல் போனது. மன்னிக்கவும்.//<BR/><BR/>ஏகப்பட்ட கூட்டம். நிக்க இடமில்லை, நல்லவேளை தப்பித்தீர்கள்,<BR/>சரி நீங்க எப்போதாவது ப்ளாக்கர் மீட்டிங்கில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துரிக்கிறீர்களா. சென்னை சந்திப்பு படங்களில் ஒன்றில் கூட உங்களை பார்த்ததில்லையேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76102958021353276922008-08-25T17:40:00.000+05:302008-08-25T17:40:00.000+05:30//வெள்ளந்தி said...உங்களுடைய படைப்புகளை சிறிது நாட...//வெள்ளந்தி said...<BR/>உங்களுடைய படைப்புகளை சிறிது நாட்களாக படித்து வருகிறேன் . .<BR/> நன்றாக உள்ளது . . நானும் எதையாவது எழுதி விடலாம் என ஒரு வலைப்பூவை துவங்கி உள்ளேன் . அதன் முதல் பதிப்பை படித்து விட்டு கருத்து கூறுங்கள் .<BR/>http://enkarutthu.blogspot.com/ //<BR/><BR/><BR/>வருகைக்கு நன்றி.<BR/>உங்களுடைய பிளாக்கில் படித்தேன்.<BR/>பைத்தியகாரனின் விமர்சினத்திற்கு சினத்துடன் பதிலளித்திருந்தீர்கள்.<BR/>ஆரம்பத்திலேயே பெரிய மலையுடன் மோதுவது நமக்கு தான் அடிபடும்.<BR/>பைத்தியகாரனின் பிளாக்கை முழுதாக படித்திருக்குரீர்களா.<BR/><BR/>அவர் கமலின் எதிரி கிடையாது.<BR/>பார்பனியத்தின் எதிரி.<BR/>உங்கள் பிளாக்கில் விரிவாக விவாதிப்போம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75926702398372236422008-08-25T17:34:00.000+05:302008-08-25T17:34:00.000+05:30//புருனோ Bruno said... தெரிவித்திருந்தால் வந்திருப...//புருனோ Bruno said...<BR/> தெரிவித்திருந்தால் வந்திருப்போம் :( //<BR/><BR/>மன்னிக்கணும், எனக்கும் உங்களைஎல்லாம் சந்திக்கனும்ன்னு ஆசை தான்.<BR/>எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் வந்துவிட்டதால் உங்ககளை அழைக்க முடியவில்லை.<BR/>அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக உங்ககளிடம் ஒரு ஊசி போட்டு கொள்கிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60413554666448716592008-08-25T14:18:00.000+05:302008-08-25T14:18:00.000+05:30பதிவர் சந்திப்புக்கு எனக்கு அழைப்பு விடுக்காத வால்...பதிவர் சந்திப்புக்கு எனக்கு அழைப்பு விடுக்காத வால்பையனின் வால்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.ஜிங்காரோ ஜமீன்https://www.blogger.com/profile/15482155960982385467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27164171035753401982008-08-25T13:02:00.000+05:302008-08-25T13:02:00.000+05:30நான் வந்திருந்தாலும் அப்படியே ஒரு ஓரமா நின்று போட்...நான் வந்திருந்தாலும் அப்படியே ஒரு ஓரமா நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பேன். சூழ்நிலை வரமுடியாமல் போனது. மன்னிக்கவும்.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52717027807352720492008-08-25T02:41:00.000+05:302008-08-25T02:41:00.000+05:30உங்களுடைய படைப்புகளை சிறிது நாட்களாக படித்து ...உங்களுடைய படைப்புகளை சிறிது நாட்களாக படித்து வருகிறேன் . . <BR/><BR/>நன்றாக உள்ளது . . நானும் எதையாவது எழுதி விடலாம் என ஒரு வலைப்பூவை துவங்கி உள்ளேன் . அதன் முதல் பதிப்பை படித்து விட்டு கருத்து கூறுங்கள் . <BR/>http://enkarutthu.blogspot.com/வெள்ளந்திhttps://www.blogger.com/profile/18403089340675728003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90953409448038858852008-08-24T07:28:00.000+05:302008-08-24T07:28:00.000+05:30தெரிவித்திருந்தால் வந்திருப்போம் :(தெரிவித்திருந்தால் வந்திருப்போம் :(புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-18433052421971016322008-08-23T18:18:00.000+05:302008-08-23T18:18:00.000+05:30தியாகுவை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், ரொம்ப ந...தியாகுவை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், ரொம்ப நல்லவன், அநியாயத்துக்கு எல்லோரையும் நம்புவான், அவனிடம் இரு சக்கர வாகனம் எடுத்து செல்லலாம் என்று தான் நினைத்தேன், <BR/>நெஞ்சநக்கிட்ட மாப்பளதியாகுhttps://www.blogger.com/profile/12724923763853416760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-55710442322191677492008-08-23T00:04:00.000+05:302008-08-23T00:04:00.000+05:30வெண்பூ said... //பாவம் அப்துல்லா 6 மணிக்கே வந்து க...வெண்பூ said... <BR/>//பாவம் அப்துல்லா 6 மணிக்கே வந்து காத்துட்டு இருந்திருக்காரு. அதுக்கு பரிகாரமா நைட் டின்னர் பில்லை அவரையே குடுக்க சொல்லிட்டோம். //<BR/><BR/>அடப்பாவிகளா!ஓரு முடிவோடத்தான் வந்தீங்களா?<BR/><BR/><BR/><BR/>//அப்துல்லா... நெய் ரோஸ்ட், நம்ப முடியாத விசயம் அவரு சைவமாம். //<BR/><BR/>நம்புங்கய்யா..சத்தியமா எந்தவியாதியும் காரணம் இல்ல!<BR/>ஓருவேளை நான் சைவமாக இருப்பதால் தான் வியாதி இல்லாமல் இருகேனோ என்னவோ?? :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60791544287559540902008-08-22T22:41:00.000+05:302008-08-22T22:41:00.000+05:30//தலைவா என்ன இது! என்னை பொய் குரு அது இதுன்னுட்டு,...//தலைவா என்ன இது! என்னை பொய் குரு அது இதுன்னுட்டு,<BR/>உங்கள் எழுத்து திறமைக்கு முன்னாள் நானெல்லாம் சின்னபையன்//<BR/><BR/>எதாலயோ சாங்கியம் பண்றதுன்னு நம்மூரு பக்கம் சொல்லுவாங்களே அதானா இது? :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9093753736826290362008-08-22T20:51:00.000+05:302008-08-22T20:51:00.000+05:30தலைவா என்ன இது! என்னை பொய் குரு அது இதுன்னுட்டு,உங...தலைவா என்ன இது! என்னை பொய் குரு அது இதுன்னுட்டு,<BR/>உங்கள் எழுத்து திறமைக்கு முன்னாள் நானெல்லாம் சின்னபையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6876531840641996772008-08-22T20:44:00.000+05:302008-08-22T20:44:00.000+05:30வால்!பெரிய ஆளாய்ட்டீங்க போலிருக்கு!.என்ன இருந்தாலு...வால்!பெரிய ஆளாய்ட்டீங்க போலிருக்கு!.<BR/>என்ன இருந்தாலும் என்னோட குருநாதரோட திறமையே தனிதான்!.அதுக்குதான் அவரோட பேர் குருன்னு சொல்றது! :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-18924155577933828592008-08-22T19:32:00.000+05:302008-08-22T19:32:00.000+05:30//lotto said... Well for me its better to be more ...//<BR/>lotto said... <BR/>Well for me its better to be more realistic.<BR/><BR/>//<BR/>வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-83579473546651467502008-08-22T18:19:00.000+05:302008-08-22T18:19:00.000+05:30I am the Last... +- 50<A HREF="http://vijaybalajithecitizen.blogspot.com" REL="nofollow"><BR/><BR/><BR/>I am the Last... +- 50<BR/><BR/><BR/><BR/><BR/></A>Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67462790381111988422008-08-22T17:13:00.000+05:302008-08-22T17:13:00.000+05:30ஆமா சந்திப்புல என்ன பேசிக்கிட்டிங்க..?ஆமா சந்திப்புல என்ன பேசிக்கிட்டிங்க..?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58411241851974484432008-08-22T16:24:00.000+05:302008-08-22T16:24:00.000+05:30நன்றி விஜய் ஆனந்த், உங்கள் அன்பை போலவே பின்னூட்டமு...நன்றி விஜய் ஆனந்த், உங்கள் அன்பை போலவே பின்னூட்டமும் மலையாய் பொழிந்திருக்கிறது <BR/>***************<BR/>//முரளிகண்ணன் said...<BR/> சொல்லவே இல்லை//<BR/><BR/>எனக்கே சொல்லலைங்க, கண்ண கட்டி கூட்டிட்டு போய்ட்டாங்க <BR/><BR/>***************<BR/><BR/>நன்றி கோவிகண்ணன்,<BR/>நானும் அவர்களை நேரில் அப்பொழுது தான் முதல் முதலில் பார்த்தேன் <BR/><BR/>*************<BR/><BR/>வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன் <BR/><BR/>************<BR/><BR/>பரிசல்,<BR/>நீங்க முதல்ல எழுதுங்க, நான் அப்புறம் எழுதுறேன்னு சொல்லும் போதே இதில எதோ உள்குத்து இருக்கும்னு நான் நினைச்சேன்.<BR/>என்னை ஆங்காங்கே அரை மப்பிலும் புல் மப்பிலும் எடுத்த போட்டோக்கள் உங்களிடம் குவிந்துள்ளது இதன் மூலம் தெரிகிறது. சீக்கிரம் வெளியிடுங்கள், அந்த குடிகார குரங்கை நானும் ஒருமுறை கட்சியாக பார்த்து கொள்கிறேன் <BR/><BR/>***************<BR/>//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...<BR/>அப்துல்லா, வெண்பூவின் சகோதர அன்பு,<BR/>டச் பண்ணிட்டீங்க அண்ணே//<BR/><BR/>நன்றி அப்துல்லா பெரியண்ணே!<BR/><BR/>***************<BR/><BR/>//வெண்பூ said...<BR/>உள்ளேன் ஐயா...<BR/>முக்கியமான மேட்டர்லாம் எழுதாம விட்டுட்டீங்க :)//<BR/><BR/>நீங்களும் எழுதுரதற்கு ஏதாவது விட்டு வைக்கனும்ல <BR/><BR/>*****************<BR/><BR/>கூடுதுறை ஏன் இப்படி பல்ல கடிக்கிரிங்க,<BR/>சத்தம் எனக்கு இங்கே கேக்குது. <BR/>அடுத்த தடவை போகும் போது உங்களுக்கு கண்டிப்பா சொல்றேன் <BR/><BR/>****************<BR/><BR/>//வீட்டுக்கு வந்தால் பிரியாணி போடுவதாக வால்பையன் தலையில் அடித்து செய்திருக்கிறார்.//<BR/><BR/>அப்படியே இருந்தாலும், பிரியாணி எனக்கு மட்டும் தான். <BR/>உங்களுக்கெல்லாம் தருவதாக எங்கேயும் சொல்லவில்லையே <BR/><BR/>***************<BR/><BR/>வாங்க புகழன்,<BR/>ரொம்ப நாளா எந்த பதிவையும் காணோம், நிறைய ஆணியோ <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24551367227046503582008-08-22T14:50:00.000+05:302008-08-22T14:50:00.000+05:30// lotto said... Well for me its better to be more...//<BR/> lotto said... <BR/>Well for me its better to be more realistic.<BR/><BR/>August 21, 2008 10:06 PM<BR/><BR/>//<BR/>ரிப்பீட்டு..........புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-86925119078355482842008-08-22T14:28:00.000+05:302008-08-22T14:28:00.000+05:30//புதுகை.எம்.எம்.அப்துல்லா said... உண்மைதான். சந்த...//புதுகை.எம்.எம்.அப்துல்லா said... <BR/>உண்மைதான். சந்திப்புக்கான கால அவகாசம் எதுவுமே வழங்கப்படவில்லை. சனிக்கிழமை இரவு பரிசல் போன் செய்து நாளை சந்திக்கலாமா? என்று திடீரென்று கேட்டார்.<BR/>//<BR/><BR/>லக்கியண்ணே!<BR/><BR/>உங்களுக்காவது முதல் நாள் இரவு சொன்னார். எனக்கு மாலை 6 மணிக்கு வாங்கன்னு சரியா மாலை 4.40 க்கு சொன்னார்.<BR/>//<BR/><BR/>மொத நாளே எனக்கு பரிசல் சொன்னாரு. நானும் காலையிலயே கூப்டுவாருன்னு பாத்தா மனுசன் மத்தியானமா ஃபோன் பண்றாரு. சரி போய் பாத்துட்டு வந்துடுவம்னு பாத்தா எல்லாரும் சமத்துவபுரத்துல இருக்காங்க அதுவும் பயங்கர சமத்துவமா ஒண்ணுகுள்ள ஒண்ணா :)<BR/><BR/>நாம ஒரு சமத்துவவாதி இல்லன்றதால (நெஜமாத்தாம்பா) சரி சாயங்காலமா வந்து பாக்குறேன்னு சொல்லிட்டேன். காலையில இருந்து வெளியில போகாததால தங்கமணிக்கு கோவம் அதவிட கோவத்துல இருக்காரு சின்னமணி. இது ஆகறதில்லன்னு ரெண்டு பேரையும் கெளப்பிட்டு அண்ணா நகருக்கு ஷாப்பிங் போனா, ஆறு மணிக்கு அப்துல்லா ஃபோன் பண்றாரு "எப்ப வர்றீங்கன்னு".<BR/><BR/>வந்துர்றேன்னு சொல்லிட்டு அவசர அவசரமா (?) ஷாப்பிங்க முடிச்சிட்டு, வீட்ல கொண்டு விட்டுட்டு 7.45க்கு போன் பண்ணா இன்னும் அரை மணி நேரத்துல வாங்க அப்படின்னு பரிசல் சொல்றாரு.<BR/><BR/>அடிச்சி புடிச்சி 8.15க்கு போய் சேந்தப்புறம்தான் தெரிஞ்சது அவங்களே எல்லாரும் 8 மணிக்குதான் வந்தாங்கன்றது. பாவம் அப்துல்லா 6 மணிக்கே வந்து காத்துட்டு இருந்திருக்காரு. அதுக்கு பரிகாரமா நைட் டின்னர் பில்லை அவரையே குடுக்க சொல்லிட்டோம். டின்னர் வென்யூ ராதாகிருஷ்ணன் சாலை அஞ்சப்பர். அப்துல்லாவுக்கு ஆனாலும் ரொம்ப பெரிய மனசு. (அவரு டின்னர் பில் கொடுத்ததாலோ இல்ல அவரு ஆர்டர் பண்ண நெய் ரோஸ்ட்ல எனக்கு கொஞ்சம் குடுத்தாரு அப்படின்றதுக்காவோ சொல்றேன்னு யாரும் நெனச்சிடாதீங்க.)<BR/><BR/>சாப்பிட்ட ஐட்டங்கள்:<BR/>அதிஷா .. காடை பிரியாணி (ஒரே மஜாவா தல)<BR/>நான், கனலி, வால், செந்தில் (பரிசலின் நண்பர்).. சிக்கன் ஃபிரை, ரைஸ், ப்ரான் கிரேவி, ஃபிஷ் ஃபிரை, பட்டர் நான், ப்ளைன் நான், தோசை<BR/>அப்துல்லா... நெய் ரோஸ்ட், நம்ப முடியாத விசயம் அவரு சைவமாம். ஆனால் வீட்டுக்கு வந்தால் பிரியாணி போடுவதாக வால்பையன் தலையில் அடித்து செய்திருக்கிறார்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90886183893347862182008-08-22T14:01:00.000+05:302008-08-22T14:01:00.000+05:30உண்மைதான். சந்திப்புக்கான கால அவகாசம் எதுவுமே வழங்...உண்மைதான். சந்திப்புக்கான கால அவகாசம் எதுவுமே வழங்கப்படவில்லை. சனிக்கிழமை இரவு பரிசல் போன் செய்து நாளை சந்திக்கலாமா? என்று திடீரென்று கேட்டார்.<BR/>//<BR/><BR/>லக்கியண்ணே!<BR/><BR/>உங்களுக்காவது முதல் நாள் இரவு சொன்னார். எனக்கு மாலை 6 மணிக்கு வாங்கன்னு சரியா மாலை 4.40 க்கு சொன்னார்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-49044126834073699882008-08-22T12:52:00.000+05:302008-08-22T12:52:00.000+05:30//உண்மையான காரணம் பொருளாதார பிரச்சனை தான்,//2008ன்...//உண்மையான காரணம் பொருளாதார பிரச்சனை தான்,//<BR/><BR/>2008ன் மிகப்பெரிய ஜோக்க்க்க்க்க்க்...<BR/><BR/>டோண்டு ஐயா இல்லாத சென்னை பதிவு சந்திப்பா??? வெட்கம்........<BR/><BR/>இருந்தாலும்....<BR/><BR/>நற,நற,நற,நற,நற,நறநற,நற,<BR/>நறநற,நற,நறநற,நற,நறநற,நற,<BR/>நறநற,நற,நறநற,நற,நறநற,நற,நற<BR/>நற,நற,நறநற,நற,<BR/>நறநற,நற,நறநற,நற,நற<BR/><BR/>இருங்கள் இருங்கள் விரைவில் வருகிறேன்....கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7973132509285367952008-08-22T12:26:00.000+05:302008-08-22T12:26:00.000+05:30//முரளிகண்ணன் said... சொல்லவே இல்லை//உண்மைதான். சந...//முரளிகண்ணன் said... <BR/>சொல்லவே இல்லை<BR/>//<BR/><BR/>உண்மைதான். சந்திப்புக்கான கால அவகாசம் எதுவுமே வழங்கப்படவில்லை. சனிக்கிழமை இரவு பரிசல் போன் செய்து நாளை சந்திக்கலாமா? என்று திடீரென்று கேட்டார்.<BR/><BR/>மறுநாள் காஞ்சிபுரத்தில் குலதெய்வம் கோயிலில் கூழ் ஊற்றும் விழா இருந்தது. அதை முடித்துவிட்டு நேரே பீச்சுக்கு தான் வந்தேன் (70 கிமீ அலுப்பூட்டும் இருச்சக்கர பயணம்)<BR/><BR/>இந்த சந்திப்பு ஏடாகூடமாக ஆர்கனைஸ் ஆகிவிட்டதால் மற்ற நண்பர்களுக்கு தகவல் சொல்ல முடியவில்லை :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57064507471718608322008-08-22T10:16:00.000+05:302008-08-22T10:16:00.000+05:30This comment has been removed by the author.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57938524713263223862008-08-22T09:58:00.000+05:302008-08-22T09:58:00.000+05:30உள்ளேன் ஐயா...முக்கியமான மேட்டர்லாம் எழுதாம விட்டு...உள்ளேன் ஐயா...<BR/><BR/>முக்கியமான மேட்டர்லாம் எழுதாம விட்டுட்டீங்க :)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19484165300459555892008-08-22T09:27:00.000+05:302008-08-22T09:27:00.000+05:30///கடன் தான்யா கொடுக்க மாட்டேன், சும்மா தர்றேன் வா...///கடன் தான்யா கொடுக்க மாட்டேன், சும்மா தர்றேன் வாய்யா!, என்று அன்போடு கடிந்து கொண்டார்.//<BR/>அடப்பாவி! அப்ப திருப்பித்தரமாட்டியா?//<BR/><BR/>அதெப்படி குடுத்தா எங்க பரம்பரைக்கே அவமானம்ல,<BR/>வேணும்னா ஒருக்கா உங்களை சென்னைக்கு கூட்டிட்டு போய்,<BR/>மறுக்கா திருப்பூர்ல கொண்டு வந்து விட்டுடுறேன், போதுமாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com