tag:blogger.com,1999:blog-5908896358588166681.post8444609019314488799..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: என் கேள்விக்கென்ன பதில்?(மாட்டியவர் ரம்யா)வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger119125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60188339637442827222009-12-27T07:43:47.055+05:302009-12-27T07:43:47.055+05:30வாலின் திறமையான கேள்விகளுக்கு ரம்யாவின் தெளிவான பத...வாலின் திறமையான கேள்விகளுக்கு ரம்யாவின் தெளிவான பதில்கள் <br /><br />கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது<br /><br />இருவருக்கும் நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30361887454479779882009-04-19T11:57:00.000+05:302009-04-19T11:57:00.000+05:30இந்த பதிவுக்கு கருத்து அதாவது பின்னுட்டம் வாழ்த்து...இந்த பதிவுக்கு கருத்து அதாவது பின்னுட்டம் வாழ்த்துக்கள் மட்டுமே...தோழியின் மேன்மையை காட்ட நட்பு ஒன்று கொண்ட முயற்சி பெரிதும் பாரட்டபட வேண்டிய ஒன்று...பிறர் அறிந்து கொள்ள கேட்கப்பட்ட கேள்விகளும் அனுபவதத்தையே அறிவுரையாய் அறிவுறித்திய வரிகளும் அருமை என்ற ஒரு வார்த்தை போதாது சொல்ல...தெளிந்த நீரோடையாய் சத்தமில்லாமல் ஒடும் நதியாய் கேள்வி பதில் நட்புக்கு இலக்கமாய் உங்கள் நட்பு கொள்ளப்படும்..உறவுகளும் சமுகத்தில் ஒரு அங்கத்தினரே என உரைக்க இங்கு எத்தனை பேருக்கு துணிவு உண்டு..ஒரு தோழியின் பெருமையை வெளியுலகுக்கு அரியவைக்க நினைக்கும் பெருந்தன்மை இங்கு எத்தனை பேருக்கு உண்டு....உணர்கிறேன் மனிதமும் மனிதரும் இருக்கின்றனர் நான் தான் சந்திக்கவில்லை என்று.. என்ன மறைந்து இருக்கின்றனர் 100ல் ஒருவராய் <br />1000தில் ஒருவராய் 100000இல் <br />ஒருவராய்...மனங்களே மனிதரை தேடுங்கள்...மனிதமாய் மாறுங்கள்....மாறலாம் வாருங்கள்...<br />நட்பு வாழும் வரை நல்லவைகள் வாழும் வாழட்டும் வாழவிடுவோம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-89293327652917300132009-03-09T22:29:00.000+05:302009-03-09T22:29:00.000+05:30நன்றி பாப்புநன்றி அபுஅஃப்ஸர்நன்றி ராஜேஸ்வரிநன்றி ம...நன்றி பாப்பு<BR/><BR/>நன்றி அபுஅஃப்ஸர்<BR/><BR/>நன்றி ராஜேஸ்வரி<BR/><BR/>நன்றி மகா<BR/><BR/>நன்றி ஹேமா<BR/><BR/>நன்றி ஜோதிபாரதி<BR/><BR/>நன்றி ச்சின்னபையன்<BR/><BR/>நன்றி கணிணிதேசம்<BR/><BR/>நன்றி கிங்<BR/><BR/>நன்றீ தேவன்குமார்<BR/><BR/>நன்றி வடகரை வேலன்<BR/><BR/>நன்றி குடுகுடுப்பை<BR/><BR/>மீண்டும் ஒரு நன்றி ரம்யா<BR/><BR/>நன்றி பட்டாம்பூச்சி<BR/><BR/>நன்றி ஜோ<BR/><BR/>நன்றி சிவாஜி த பாஸ்<BR/><BR/>நன்றி அபிஅப்பா<BR/><BR/>நன்றி ஷைலஜா<BR/><BR/>நன்றி நசரேயன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-63040606848626451912009-03-09T22:23:00.000+05:302009-03-09T22:23:00.000+05:30நன்றி ராமலட்சுமிநன்றி பனங்காட்டான்நன்றி சஞ்சய் அங்...நன்றி ராமலட்சுமி<BR/><BR/>நன்றி பனங்காட்டான்<BR/><BR/>நன்றி சஞ்சய் அங்கிள்<BR/><BR/>நன்றி சதீஷ்குமார்<BR/>இந்த வளத்தி பத்தாதா?<BR/><BR/>நன்றி இராகவன் நைஜீரியா<BR/><BR/>நன்றி உருப்புடாதது_அணிமா<BR/><BR/>நன்றி ஆண்ட்ரூ சுபாசு<BR/><BR/>நன்றி தேனியார்<BR/><BR/>நன்றி விஜய்<BR/><BR/>நன்றி நிஜமாநல்லவன்<BR/><BR/>நன்றி அனானி<BR/>என்னை விட கொஞ்சம் தான் எழுத்துபிழை அதிகம்<BR/><BR/>நன்றி குசும்பன்<BR/><BR/>நன்றி அனானி<BR/>வருத்தம் புரிகிறது, அடுத்தடுது பதிவுகளில் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்<BR/><BR/>நன்றி வேத்தியன்<BR/><BR/>நன்றி புதியவன்<BR/><BR/>நன்றி வியா<BR/><BR/>நன்றி அமிர்தவர்ஷினி அம்மா<BR/><BR/>நன்றி ஜீவன்<BR/><BR/>நன்றி பழமைபேசி<BR/><BR/>நன்றி மங்கை<BR/><BR/>நன்றி பட்டிகாட்டான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43839009068753311272009-03-09T22:11:00.000+05:302009-03-09T22:11:00.000+05:30நன்றி நட்புடன் ஜமால்நன்றி அண்ணன் வணங்காமுடிஎன்ன கொ...நன்றி நட்புடன் ஜமால்<BR/><BR/>நன்றி அண்ணன் வணங்காமுடி<BR/>என்ன கொக்கி?<BR/><BR/>நன்றி கார்க்கி<BR/>வருகைக்கு<BR/>வருத்தம் கார்க்கி<BR/>சங்கத்தை கலைச்சதுக்கு<BR/><BR/>நன்றி அ.மு.செய்யது<BR/>வேகமான உலகில் கண் சிமிட்டும் நேரத்தில் கும்மி குவிந்துவிடும்<BR/><BR/>நன்றி பரிசல்<BR/>வசிஷ்டர் வாயால் பாராட்டா?<BR/><BR/>நன்றி மோகன்பிரபு<BR/><BR/>நன்றி பூர்ணிமா சரண்<BR/>லேடிஸெல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டாங்கப்பா<BR/><BR/>நன்றி மகேஷ்<BR/><BR/>நன்றி தமிழ்தோழி<BR/><BR/>நன்றி ஸ்ரீதர்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45500292238194979342009-03-06T02:23:00.000+05:302009-03-06T02:23:00.000+05:30பேட்டி ரெம்ப நல்லா இருக்கு பூலான் தேவிபேட்டி ரெம்ப நல்லா இருக்கு பூலான் தேவிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-22368901063896742242009-03-05T09:08:00.000+05:302009-03-05T09:08:00.000+05:30ரம்யாவின் தன்னம்பிக்கை போற்றவேண்டிய ஒன்று. விரைவி...ரம்யாவின் தன்னம்பிக்கை போற்றவேண்டிய ஒன்று. விரைவில் இவரது கட்டுரையை பொதுஜனபத்திரிகையில் வெளியிடப்போகிறேன்<BR/>இங்கு அளித்தமைக்கு நன்றி வால்பையன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23307391284348637582009-03-04T20:03:00.000+05:302009-03-04T20:03:00.000+05:30என் அன்பு தங்கை ரம்யாவின் தெளிவான சிந்தனைகளை வெளி ...என் அன்பு தங்கை ரம்யாவின் தெளிவான சிந்தனைகளை வெளி கொண்டு வந்த வாலுக்கு என் வணக்கங்கள். <BR/><BR/>நான் கொஞ்சம் பிரம்மித்து நிற்கின்றேன், உங்க பதில்களை பார்த்து. <BR/><BR/>ரம்யா நல்லா இருங்கப்பா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59688991847760521542009-03-04T19:36:00.000+05:302009-03-04T19:36:00.000+05:30/ தேவன்மயம் சைட்...100//ஆஹா.. நாங்க கோட்டை காட்டின.../ தேவன்மயம் சைட்...<BR/><BR/>100//<BR/><BR/>ஆஹா.. நாங்க கோட்டை காட்டினா நீங்க வந்து கொடி ஏத்தரீங்களே ??///<BR/><BR/>சாரி!!! கணிணி!!! ஆள் இல்லயொன்னு ரெண்டு தட்டு தட்டினேன்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-34190603985795892632009-03-04T15:06:00.000+05:302009-03-04T15:06:00.000+05:30ரொம்ப 'ஜல்லி' அடிச்ச மாதிரி இல்ல...?ரொம்ப 'ஜல்லி' அடிச்ச மாதிரி இல்ல...?சிவாஜி த பாஸ்https://www.blogger.com/profile/17281283451101125203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-79849096603328938072009-03-04T12:44:00.000+05:302009-03-04T12:44:00.000+05:30சில பல எழுத்துப்பிழைகளை தவிர்த்துப் பார்த்தால், நல...சில பல எழுத்துப்பிழைகளை தவிர்த்துப் பார்த்தால், நல்லதொரு பதிவு!<BR/><BR/>ரம்யா சொன்ன "தோழியாய், சகோதரியாய்" என்ற வார்த்தைகளில் எனக்கு உடன்பாடில்லை. <BR/>It would be a long discussion for another day!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-4020059135609288182009-03-04T10:35:00.000+05:302009-03-04T10:35:00.000+05:30அற்புதம் வால்பையன். வித்தியாசமான பதிவு. நல்ல முயற்...அற்புதம் வால்பையன். வித்தியாசமான பதிவு. நல்ல முயற்சி.<BR/>வாழ்த்துக்கள் ரம்யா. நல்ல பதில்கள்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69390924494946170762009-03-04T09:52:00.000+05:302009-03-04T09:52:00.000+05:30இரண்டாம் நாள் நட்சத்திர வால்பையனுக்கு வாழ்த்துக்க...இரண்டாம் நாள் நட்சத்திர வால்பையனுக்கு வாழ்த்துக்கள்!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69801370490677467412009-03-04T00:18:00.000+05:302009-03-04T00:18:00.000+05:30கலக்குறீங்க ரம்யா.இவ்வளவு தெளிவா இருக்கீங்ககலக்குறீங்க ரம்யா.இவ்வளவு தெளிவா இருக்கீங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-55471547927305974982009-03-03T20:40:00.000+05:302009-03-03T20:40:00.000+05:30நல்ல கேள்விகளும் அதற்குத் தக விடைகளும்.சுதந்திரம் ...நல்ல கேள்விகளும் அதற்குத் தக விடைகளும்.<BR/><BR/>சுதந்திரம் பற்றிய கருத்து மிக்கச்சரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23767995893010594362009-03-03T20:33:00.000+05:302009-03-03T20:33:00.000+05:30// தேவன்மயம் சைட்... 100//ஆஹா.. நாங்க கோட்டை கா...// தேவன்மயம் சைட்...<BR/><BR/> 100//<BR/><BR/>ஆஹா.. நாங்க கோட்டை காட்டினா நீங்க வந்து கொடி ஏத்தரீங்களே ??கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29540476839900952692009-03-03T20:31:00.001+05:302009-03-03T20:31:00.001+05:30//சுதந்திரம் நம்மிடம் தான் உள்ளது. //மிக மிக சரியா...//சுதந்திரம் நம்மிடம் தான் உள்ளது. //<BR/>மிக மிக சரியான வார்த்தைகள் ரம்யா.சுதந்திரம் கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்தாலே அது ஏதோ மற்றவர் கொடுத்து நாம் பெற வேண்டியது என்பது போல தோன்றுகிறது.நாம் பிறக்கும் போதே சுதந்திரத்துடன் தான் பிறக்கிறோம் .யாரையும் கேட்டுப் பெற வேண்டியதில்லை.///<BR/><BR/>நல்லாச்சொல்லியிருக்கீங்க!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45071808040443301872009-03-03T20:31:00.000+05:302009-03-03T20:31:00.000+05:30மொத்தத்தில் கலக்கல் பதிவு!!மொத்தத்தில் கலக்கல் பதிவு!!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-32760528427464706872009-03-03T20:30:00.002+05:302009-03-03T20:30:00.002+05:30100 நான் தானா?100 நான் தானா?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56447648540272017852009-03-03T20:30:00.001+05:302009-03-03T20:30:00.001+05:30100100தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27936168640286130422009-03-03T20:30:00.000+05:302009-03-03T20:30:00.000+05:30\நட்பு என்ற உறவில் எப்போது தடுமாறத் தொடங்குகிறோம் ...\நட்பு என்ற உறவில் எப்போது தடுமாறத் தொடங்குகிறோம் என்று நாம் யோசித்து அந்த தடுமாற்றம் தவிர்க்கப்பட்டால், நட்பும் அங்கே கற்பை போல் மதிக்கப் படும்.\\///<BR/><BR/>அருமையாக எழுதியுள்ளிர்கள்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77545065537155480072009-03-03T20:29:00.001+05:302009-03-03T20:29:00.001+05:30//சிறியவரோ, பெரியவரோ பாகுபாடு இல்லாமல் மதிக்கும் த...//சிறியவரோ, பெரியவரோ பாகுபாடு இல்லாமல் மதிக்கும் திறன் கொண்டு, மேற்கொண்ட காரியத்தை செவ்வனே செய்தால் நீதான் நாளைய விடியலின் மஹாராணி.//<BR/><BR/>//எண்ணம் அடி மனதில் எழ வேண்டும் இவைகள் அனைத்தும் இருந்தால் நீதான் நாளைய கனவுக்கன்னி.//<BR/><BR/>நிறைய விடயங்கள் சொல்கிறீர்கள் நன்றி !!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-42619865353916106212009-03-03T20:29:00.000+05:302009-03-03T20:29:00.000+05:30வலையுலகில் எத்தனையோ நண்பர்கள் இருகிறார்கள். நாம் அ...வலையுலகில் எத்தனையோ நண்பர்கள் இருகிறார்கள். நாம் அறிந்திருப்பது ஒரு சிலரைத்தான்.<BR/>ஒவ்வொருவருக்கும் விரல்ரேகை வித்தியாசம் இருப்பது போல், அவரவர் கடந்து வந்த பாதைகளும் பல வித்தியாசங்கள் நிறைந்ததே///<BR/><BR/>கலக்கல் வரிகள்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10983551481474064312009-03-03T20:28:00.000+05:302009-03-03T20:28:00.000+05:30கேள்வி பதிலுக்கு நன்றி...முடிஞ்சா பரிசல்காரனிடம் ப...கேள்வி பதிலுக்கு நன்றி...<BR/><BR/>முடிஞ்சா பரிசல்காரனிடம் பத்துக்கேள்வி கேட்டு பதிவு போடுங்க...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21961126027221072222009-03-03T20:25:00.000+05:302009-03-03T20:25:00.000+05:30//ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமை...//ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமையோ சுமையாகாது. தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள்.//<BR/><BR/>நெஜமாவெ அனுபவம் மிக்கவர்தான் !!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.com