tag:blogger.com,1999:blog-5908896358588166681.post8110127506668785719..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: மைக்ரோ பைனான்ஸ் = கந்துவட்டி!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64815735118686160372017-07-23T15:03:18.966+05:302017-07-23T15:03:18.966+05:30உங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? நாங்கள் வணிக கடன...உங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? நாங்கள் வணிக கடன்கள், தனிப்பட்ட கடன்கள், மாணவர் கடன்கள், கார் கடன்கள் போன்றவற்றையும் கொடுக்கிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: (dakany.endre@gmail.com)<br /><br />அவசர கடன் வழங்குதல்.georgehttps://www.blogger.com/profile/14781038285497148261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80749750258125727392016-07-22T09:24:07.489+05:302016-07-22T09:24:07.489+05:30இந்த என் சாட்சி நான் 3% ஒரு மிகவும் குறைந்த வட்டி ...இந்த என் சாட்சி நான் 3% ஒரு மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் மலேசிய பிளஸ் கடன் நிறுவனம் ஒரு கடனாகப் பெற்றது எப்படி பொது தெரிவிக்க உள்ளது.<br />• 100% உத்தரவாதம் மற்றும் நம்பகமான பரிமாற்ற<br />• முன் குற்றச்சாட்டுக்கள் இல்லை<br />• நெகிழ்வான கடன் விதிகள் மற்றும் நிபந்தனைகளை<br />• காலம் (1-20) ஆண்டுகள்<br />மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:<br />riggitplus@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/06847203806504740540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45063014646410196812010-08-13T11:41:16.235+05:302010-08-13T11:41:16.235+05:30//குமுதம் மாதிரி நங்கூரத்தை இழந்த கப்பல் மாதிரித் ...//குமுதம் மாதிரி நங்கூரத்தை இழந்த கப்பல் மாதிரித் திசை மாறிப் போய் விடாமல் இருப்பது ஒன்றே விகடனுடைய அடித்தளம், தரத்தைக் காட்டுகிறது என்றே எனக்குப் படுகிறது. //<br /><br /><br />இன்னும் வாங்கி கொண்டிருப்பதற்கு இது ஒன்றே காரணம்!<br /><br />மாவோயிஸ் பற்றிய கட்டுரையும், “ஆம் நான் ராஜதுரோகி தான்” கட்டுரையும் வெளியிட நிச்சயம் தைரியம் வேண்டும், குமுதத்திடம் அதை எதிர்பார்க்க முடியாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90862809249788041992010-08-13T10:57:31.478+05:302010-08-13T10:57:31.478+05:30//சாரு புழிஞ்சதா said...
இப்படிதான் 1947-இல் நானும...//சாரு புழிஞ்சதா said...<br />இப்படிதான் 1947-இல் நானும் என் தாத்தாவும் ரோடுல காலால நடந்து ஒவ்வொரு அடியா எடுத்து வைச்சு நடக்கும் போதுதான் கந்து வட்டி பற்றி ஒரு அழகான கட்டுரை எழுதற பேனாவாலே எழுதி அத இரண்டா மடிச்சு காறி துப்பி உன் மூஞ்சி மேலே என் பீசான் கைய வைக்க.//<br /><br /><br />ரொம்ப வெயில் அதிகமா இருந்தா தலையில தொப்பி போட்டுக்கோங்களேன், ஏன் இபடி கஷ்டப்படனும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-18902029231696367862010-08-13T10:56:14.647+05:302010-08-13T10:56:14.647+05:30//stockmarket said...
நண்பா வால்
இந்தப்பதிவின் இ...//stockmarket said...<br />நண்பா வால் <br /><br />இந்தப்பதிவின் இடையில் தேவையில்லாமல் தறிபட்டறைகளை குறிப்பிட்டுள்ளிர் மிகவும் கண்டிக்கத்தக்கது இது பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் என்கருத்தை தவறு என்றால் அதற்கான பதிலை தருகிறேன்//<br /><br /><br />தறிபட்டறை சமூக விரோத செயல்னு எங்கேயாவது சொல்லியிருக்கேனா!, அங்கே பிரபலமான தொழிலே அதுதான்! ஆனால் தறிபட்டறை முதலாளிகள் செய்யும் கொடுமையை தான் சொல்லியிருக்கேன்!,<br /><br />அவர்கள் அட்வான்ஸ் கொடுத்து மக்களை அடிமையாக வைத்து கொள்வதில்லை?<br /><br />பணம் கட்ட முடியாதவர்களை கொடுமை படுத்தவில்லை?<br /><br />கிட்னி திருட்டு நடக்கவில்லை?<br /><br />பதில் தாங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33332355497013366772010-08-13T10:47:06.500+05:302010-08-13T10:47:06.500+05:30@ ஈஸ்வரி
அந்த ஊர்காரங்க கறி தின்பதையும், ஆடம்பர ச...@ ஈஸ்வரி<br /><br />அந்த ஊர்காரங்க கறி தின்பதையும், ஆடம்பர செலவு செய்வதையும் குறைச்சாலே அவங்க பாதி கடன் தீரும்.//<br /><br /><br />காய்கறி விக்கிற விலைக்கு நான்வெஜ்ஜே சாப்பிட்டு போயிரலாம்!<br /><br />பத்து ருபாய்க்கு எழும்பு வாங்கு ரெண்டு தக்காளி வெங்காயம் போட்டு தண்ணியா(ரசம் மாதிரி) கொழும்பு வச்சு மூணு நாளைக்கு சாப்பிடுவேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30130631813769262592010-08-13T10:46:48.646+05:302010-08-13T10:46:48.646+05:30இந்த பிரச்னையின் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்...இந்த பிரச்னையின் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்...<br /><br />கடன் வாங்கும் பலர் அதை திருப்பிக் கொடுக்காமல் எப்படியவது டபாய்க்க முயற்சிக்கிறார்கள் என்பதும் உண்மை. கிரெடிட் கார்டைத் தேயோ தேயென்று தேய்த்து ஏராளமாக பொருட்களை வாங்கிக் குவித்துவிட்டு, பில் வருவதற்குள் அட்ரசை மாற்றீ கார்டு கம்பெனிக் காரர்களை லோலோவென்று அலையவிடும் டுபாக்கூர்கள் ஒருபுறம். சம்பளத்தை வங்கி மூலம் பெற்று அதன் அடிப்படையில் பர்சனல் லோன் பல ஆயிரங்களை வாங்கிவிட்டு பிறகு வேறொரு வங்கிக்கு கணக்கை மாற்றி வங்கியருக்கு தண்ணி காண்பிக்கும் நாணயமற்றவர்கள் ஒரு புறம். எங்கள் ஊரில் "விவசாயிக்கு கடன் கொடுத்தாற்போல்" என்ற பழமொழியே உள்ளது. குறுவையின் போது திரும்பிக் கேட்டால் சம்பா அறுத்தப்பறம் என்பார்கள். அப்போது கேட்டால் பயறு, உளுந்து என்று சாக்கு. பிறகு லோன் கிடைச்சப்பறம், பிறகு அடுத்த மகசூலில்... இடையிடையே நாணயம் பற்றிய லெக்சர் வேறு!<br /><br />ஆக எதையும் பிணைக்காமல் (collateral security) கொடுக்கப்படும் கடன் எதுவும் திரும்பும் என்று நம்ப இயலாது.<br /><br />கடன் வாங்கிக் கெட்டவர்கள் போல் கொடுத்துக் கெட்டவர்களும் அநேகம். <br /><br />இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து கந்து வட்டி, மீட்டர் வட்டிக்காரர்கள் தான் கறாராக வசூல் செய்ய இயலுகிறது. அப்படியே டிமிக்கி கொடுத்தாலும் ஓரளவாவது திரும்பப் பெற்றுவிடுகிறார்கள்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/02519452069338220845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90099081757304652432010-08-13T10:43:36.086+05:302010-08-13T10:43:36.086+05:30//madurai ponnu said...
தல, அடுத்த பதிவுல கிரெடிட்...//madurai ponnu said...<br />தல, அடுத்த பதிவுல கிரெடிட் கார்டு பத்தி பதிவு எழுதுனா நல்ல இருக்கும்.அதை பற்றி அறிந்தும் கிரெடிட் கார்ட் வாங்கி கொண்டு தான் இருகின்றனர்.அவர்களுக்கு உங்கள் பதிவு ஒரு பாடமாக அமையும்.<br />//<br /><br /><br />எங்கிட்ட கிரிடிட் கார்டே இல்ல, அதை பற்றி எதுவும் தெரியாத போது எப்படி எழுதுறது?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69468123272074691902010-08-11T12:29:50.254+05:302010-08-11T12:29:50.254+05:30இப்படிதான் 1947-இல் நானும் என் தாத்தாவும் ரோடுல கா...இப்படிதான் 1947-இல் நானும் என் தாத்தாவும் ரோடுல காலால நடந்து ஒவ்வொரு அடியா எடுத்து வைச்சு நடக்கும் போதுதான் கந்து வட்டி பற்றி ஒரு அழகான கட்டுரை எழுதற பேனாவாலே எழுதி அத இரண்டா மடிச்சு காறி துப்பி உன் மூஞ்சி மேலே என் பீசான் கைய வைக்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-61627136150724541282010-08-10T11:24:10.748+05:302010-08-10T11:24:10.748+05:30நண்பா வால்
இந்தப்பதிவின் இடையில் தேவைய...நண்பா வால் <br /><br /> இந்தப்பதிவின் இடையில் தேவையில்லாமல் தறிபட்டறைகளை குறிப்பிட்டுள்ளிர் மிகவும் கண்டிக்கத்தக்கது இது பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் என்கருத்தை தவறு என்றால் அதற்கான பதிலை தருகிறேன்stockmarkethttps://www.blogger.com/profile/07063590916132604894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-83341583962864961262010-08-07T10:56:22.939+05:302010-08-07T10:56:22.939+05:30தல என்னா சொன்னாலும் கேட்கமாட்டாணுக , அடிபட்டு ஆப்ப...தல என்னா சொன்னாலும் கேட்கமாட்டாணுக , அடிபட்டு ஆப்பு வாங்கினபுரம் தான் தெரியும் , "அன்னைக்கே வால்பையன் சொன்னாப்புல நான்தான் கேட்கல" அப்படின்னு புலம்புவாணுகமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2882350902596955332010-08-06T14:19:13.766+05:302010-08-06T14:19:13.766+05:30உண்மையில் அந்த பதிவை படிக்கும்போது எனக்கே சிரிப்பு...உண்மையில் அந்த பதிவை படிக்கும்போது எனக்கே சிரிப்பு தான் வருது. ஏதோ இந்து மதத்தை காப்பாற்ற பிறந்தவர் மாதிரி உளறி இருக்கிறார். <br /><br />இந்த மதம் எத்தனை கோடி வால்பையன்,ராஜன், டம்பி மேவீ வந்தாலும் அழியாதது அழிக்க முடியாதது, அதன் தனி தன்மை குறையாதது, குறைக்க முடியாதது ன்னு இன்னும் புரிஞ்சிக்கலை பாவம்.<br /><br />நீங்க அதுக்காக இப்படி டென்ஷன்பட்டு உடம்பை கெடுத்துக்காதிங்கEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27693787418065207232010-08-06T14:12:00.693+05:302010-08-06T14:12:00.693+05:30Thank you!Thank you!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7533688963681435802010-08-06T12:47:27.686+05:302010-08-06T12:47:27.686+05:30http://www.tamilhindu.com/2010/08/hindus-should-un...http://www.tamilhindu.com/2010/08/hindus-should-unite/<br /><br />இந்த தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் வெளியிடப்படவுல்லை, அதை இங்கே வெளியிடுகிறேன், மற்றும் ஆல் இன் ஆலில் ஒரு பதிவையும் எழுதி கொண்டிருக்கிறேன்!<br /><br />*****<br /><br />ஆமா, நீங்க சொல்றது தான் சரி, பிரேமானந்தவெல்லாம் ரொம்ப நல்ல மனுசன், ஒரு கொலையும் பண்ணல, யாரையும் கற்பழிக்கல, அவ்வளவு ஏன், அந்தாளுக்கு லுல்லாவே கிடையாது, அவரை தூக்கி உள்ளே போட்டுட்டாங்க, இன்னொரு விசயமும் இருக்கு, இந்திய சிறையில் கணகெடுத்தால் இந்துக்கள் தான் அதிக குற்றவாளிகளாக இருக்காங்க!<br /><br />என்ன தான் இது இந்து மெஜாரிட்டி நாடா இருந்தாலும் ஒரு இந்துவுக்கு சமமா இன்னொரு மதக்காரனை தூக்கி உள்ளே போடுவது தானே சரியாயிருக்கும், இல்லைனா இந்து மதத்தையும், இந்துமதக்காரர்களையும் யார் மதிப்பா! , உடனே கிளம்புவோம், காக்கி டவுசர் போட்டுகிட்டு, தெருவில் நாய் கடிக்க வந்தாலும் சரி, வீடு வீடா போய் எல்லாரையும் இந்து மதத்துக்கு மாற சொல்லுவோம்! மறக்காம இதுவரை சாமியார்கள் செஞ்சதெல்லாம் தெரியாம பண்ணிடாங்க, இனிமே வர்ற சாமியார்கள் எல்லாம் தெரிஞ்சே பண்ணுவாங்க! சொரணை கெட்ட மக்களாகிய எங்களை போலவே நீங்களும் நாசமா போங்கன்னு திட்டவட்டமா சொல்லிருவோம், சரியா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21259628526767921262010-08-06T10:07:31.078+05:302010-08-06T10:07:31.078+05:30யோவு பஞ்சயத்து, உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் என்ன...யோவு பஞ்சயத்து, உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் என்னய்யா பிரச்சனை. பிரச்சனைனா பேசித்தான் தீக்கணும்...தப்பான முடிவுக்கு போக கூடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3996882271967306442010-08-06T06:26:08.196+05:302010-08-06T06:26:08.196+05:30கடன் வாங்குவதை ஒரு போதும் நான் விரும்புவதில்லை.இதை...கடன் வாங்குவதை ஒரு போதும் நான் விரும்புவதில்லை.இதை, என்னுடன் இருப்பவர்களிடமும் கடைப்பிடிக்கச் சொல்லிவருகிறேன். <br />நல்ல பகிர்வு.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47392233120991171902010-08-05T22:33:35.910+05:302010-08-05T22:33:35.910+05:30அப்படியே கிரெடிட் கார்ட் பற்றிய ஒரு பதிவு போட்டால்...அப்படியே கிரெடிட் கார்ட் பற்றிய ஒரு பதிவு போட்டால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9903212131579815402010-08-05T22:21:26.608+05:302010-08-05T22:21:26.608+05:30நல்ல பதிவு, வாழ்த்துக்கள் வால்பையன்.நல்ல பதிவு, வாழ்த்துக்கள் வால்பையன்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33713530698049204492010-08-05T21:57:51.100+05:302010-08-05T21:57:51.100+05:30நல்ல பதிவு தலநல்ல பதிவு தலஅன்பகன்https://www.blogger.com/profile/14644298503500221755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-86228774085493332092010-08-05T21:30:35.525+05:302010-08-05T21:30:35.525+05:30நல்ல பதிவு அருண். பணம் பெருக்கும் வழி தெரிந்தால் த...நல்ல பதிவு அருண். பணம் பெருக்கும் வழி தெரிந்தால் தைரியமாக எதையும் செய்யலாம். ஆனால் நாம் தான் ஏமாளிகள் ஆச்சே. என்ன செய்வது. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8518356250536225002010-08-05T20:48:35.632+05:302010-08-05T20:48:35.632+05:30நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19047123096903467662010-08-05T15:00:04.580+05:302010-08-05T15:00:04.580+05:30அறியாமை, அவரசரம், பொறுப்பின்மை
இவை தான் இது போன்ற ...அறியாமை, அவரசரம், பொறுப்பின்மை<br />இவை தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68660812193680890532010-08-05T14:44:06.918+05:302010-08-05T14:44:06.918+05:30எனக்கு தெரிஞ்சி ஈரோடு ல பெரும்பாலும் கந்துவட்டிக்க...எனக்கு தெரிஞ்சி ஈரோடு ல பெரும்பாலும் கந்துவட்டிக்கு வாங்குவது ஆடம்பர செலவுக்கும்(கல்யாணம் போன்ற விஷேசங்களுக்கு கடனை வாங்கி செலவு செய்வாங்க), கடாகறி போடுவதுக்கும் தான். (எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கறி தின்பதை மட்டும் விட்டு கொடுக்க மாட்டங்க)<br />அந்த ஊர்காரங்க கறி தின்பதையும், ஆடம்பர செலவு செய்வதையும் குறைச்சாலே அவங்க பாதி கடன் தீரும்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46201265559583448182010-08-05T12:24:52.194+05:302010-08-05T12:24:52.194+05:30மைக்ரோ பைனான்ஸ் பற்றித் தெரிந்து கொண்டேன் ..
///அவ...மைக்ரோ பைனான்ஸ் பற்றித் தெரிந்து கொண்டேன் ..<br />///அவர்கள் ஏற்கனவே பணம் சேர்ந்து வங்கியில் கட்டி அதன் மூலம் ஒவ்வொருவராக கணிசமான தொகையை கடனாக பெற்று பிறகு மாதாமாதம் அடைக்கலாம், வங்கியில் வட்டி மிகவும் குறைவு! ///<br />உண்மையிலேயே மகளிர் குழுக்கள் அதிக பயனளிக்கின்றன ..!!<br />பதிவிற்கு நன்றி அண்ணா ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12380978678054356702010-08-05T10:44:50.177+05:302010-08-05T10:44:50.177+05:30நல்ல விழிப்புண்ர்வு ஊட்டும் பதிவு... நானும் இதை...நல்ல விழிப்புண்ர்வு ஊட்டும் பதிவு... நானும் இதை பற்றி அறிந்திருக்கிறேன்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.com