tag:blogger.com,1999:blog-5908896358588166681.post7027249414659828113..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: மீண்டும் மீண்டும் வா!.......வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59136660151290574352009-09-03T18:57:43.672+05:302009-09-03T18:57:43.672+05:30நன்றி விதூஷ்
நன்றி பீர்
நன்றி சீனா
நன்றி அத்திரி
ந...நன்றி விதூஷ்<br />நன்றி பீர்<br />நன்றி சீனா<br />நன்றி அத்திரி<br />நன்றி சுரேஷ்குமார்<br />நன்றி பாலகுமாரன்<br />நன்றி பலாஜி<br />நன்றி மங்களூர் சிவா<br />நன்றி டம்பி வேவி<br />நன்றி கார்ல்ஸ்பெர்க்<br />நன்றி ஜெட்லி<br />நன்றி அபி<br />நன்றி கிருஷ்ணமூர்த்தி<br />நன்றி Mrs.Menagasathia<br />நன்றி இராகவன் நைஜீரியா<br />நன்றி கத்துகுட்டி<br />நன்றி ஆதிமூல கிருஷ்ணன்<br />நன்றி ஸ்ரீராம்<br />நன்றி T.V.Radhakrishnan<br />நன்றி திருச்சிகாரன்<br />நன்றி Kiruthikan Kumarasamy<br />நன்றி அப்பாவி முரு<br />நன்றி ஆ,ஞானசேகரன்<br />நன்றி லவ்டேல் மேடி<br />நன்றி தண்டோரா<br />நன்றி ஜெகநாதன்<br />நன்றி சின்ன அம்மணி<br />நன்றி நட்புடன் ஜமால்<br />நன்றி கதிர்-ஈரோடு<br />நன்றி இரும்புத்திரை அரவிந்த்<br />நன்றி பிரபு.எம்<br />நன்றி கார்த்திகைப்பாண்டியன்<br />நன்றி அன்பு<br />நன்றி சூரியன்<br />நன்றி கலையரசன்<br />நன்றி தாமஸ் ரூபன்<br />நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி<br />நன்றி Mrs.Menagasathia<br />நன்றி யோ வாய்ஸ்<br />நன்றி ஈஸ்வரி<br />நன்றி கிருஷ்ணமூர்த்தி <br />நன்றி ரம்யா<br />நன்றி மேக்ஸி<br />நன்றி இரவீ<br />நன்றி கோபி<br />நன்றி மருதவளி<br />நன்றி போலி கோவிகண்ணன்<br />நன்றி சந்ரு<br />நன்றி யோகராஜா<br />நன்றி அ.மு.செய்யது<br />நன்றி மாதவராஜ்<br />நன்றி நிஜாம்<br />நன்றி சப்ராஸ் அபூ பக்கர்<br />நன்றி ஊர்சுற்றி<br />நன்றி அபுஅஃப்ஸர்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76715425867554742942009-08-25T21:10:57.521+05:302009-08-25T21:10:57.521+05:30வித்தியாசமான கால இயந்திரம்
இன் புட் இடையே இடைவெளி...வித்தியாசமான கால இயந்திரம்<br /><br />இன் புட் இடையே இடைவெளி நல்ல சிந்தனைஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69665273784260618962009-08-25T11:07:54.015+05:302009-08-25T11:07:54.015+05:30இந்த மாதிரி எத்தனையோ கதைகள் படிச்சிருந்தாலும் இது ...இந்த மாதிரி எத்தனையோ கதைகள் படிச்சிருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு வால். அருமை.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45542761794557849692009-08-24T23:40:44.739+05:302009-08-24T23:40:44.739+05:30கதை ரொம்ப நல்லா இருக்கு வால் அண்ணா....கதை ரொம்ப நல்லா இருக்கு வால் அண்ணா....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75045788042024668832009-08-24T19:58:34.980+05:302009-08-24T19:58:34.980+05:30இந்த மாதிரி படமெல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கேயிர...இந்த மாதிரி படமெல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கேயிருந்து கிடைக்குது சாமி!நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67080132816261859782009-08-24T11:07:28.272+05:302009-08-24T11:07:28.272+05:30உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந...உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7364922112010766642009-08-23T20:07:30.664+05:302009-08-23T20:07:30.664+05:30அடேயப்பா!அடேயப்பா!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-49834570819771649152009-08-23T14:59:45.120+05:302009-08-23T14:59:45.120+05:30// அ.மு.செய்யது said...
நெகடிவ் விமர்சனங்களை...// அ.மு.செய்யது said...<br /><br /> நெகடிவ் விமர்சனங்களை ஏற்று கொள்ளாமல்,உங்க பாணியை தொடர்ந்து பின்பற்றுங்கள். //<br /><br /><br /><br /> இஃகிஃகிஃகிஃகிஃகிஃ........Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-22510185291551779472009-08-23T14:37:51.788+05:302009-08-23T14:37:51.788+05:30நல்லா எழுதுறீங்க வால் !!!!
நெகடிவ் விமர்சனங்களை ஏ...நல்லா எழுதுறீங்க வால் !!!!<br /><br />நெகடிவ் விமர்சனங்களை ஏற்று கொள்ளாமல்,உங்க பாணியை தொடர்ந்து பின்பற்றுங்கள்.<br /><br />( தாமத வருகைக்கு மன்னிக்கவும் !!! )அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24206436928819172522009-08-23T13:19:58.628+05:302009-08-23T13:19:58.628+05:30எல்லோரும் சுஜாதாவை நகலெடுக்க ஆரம்பித்து விட்டார்கள...எல்லோரும் சுஜாதாவை நகலெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரிஜனல் போல ஆகமுடியுமா ?<br /><br />எப்படியோ கடவுள், சாதி வெறியர்கள் தப்பித்தார்கள் !!!!!!<br /><br />அருமைநாயகம் யேசுராசாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-61365716256319981412009-08-23T00:49:15.716+05:302009-08-23T00:49:15.716+05:30கலக்கல் தல...கலக்கல் தல...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56229899635073979902009-08-22T18:54:31.707+05:302009-08-22T18:54:31.707+05:30* பூரண சரணாகதி என்றால் என்ன ?
ஈசன் பேரில் எவ்வளவு...* பூரண சரணாகதி என்றால் என்ன ?<br /><br />ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவ்வளவையும் அவர் வரித்துக் கொள்கிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேஸ்வர சக்தி நடத்திக் கொண்டிருப்பதால், நாமும் அதற்கு அடங்கி இருக்காமல், ""இப்படிச் செய்ய வேண்டும் ; அப்படிச் செய்ய வேண்டும், என்று எப்போதும் சிந்திப்பதேன் ?புகை வண்டி எல்லா பாரங்களையும் தாங்கிக் கொண்டுப் போவது தெரிந்திருந்தும், அதில் ஏறிக்கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டைகளையும் அதில் போட்டுவிட்டு சும்மா இருக்காமல், அதை நமது தலையில் தாங்கிக்கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும் ? எல்லாம் அவனே என்று விட்டுவிடுவதுதான் பூரணசரணாகதி.<br /><br />* மனம் சஞ்சலப்படக் காரணம் என்ன ?<br /><br />உறுதியின்மைதான். மரத்தடியில் நிழல் சுகமாக இருக்கிறது. வெளியில் சூரியவெப்பம் கொடுமையாயிருக்கிறது. வெயிலில் அலையும் ஒருவன் நிழலில் சென்று குளிர்ச்சி அடைகிறான்.சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி, வெப்பத்தின் கொடுமைக்கு ஆற்றாமல், மறுபடியும் மரத்தடிக்கு வருகிறான். இவ்வாறு நிழலிலிருந்து வெயிலில் போவதும், வெயிலில் இருந்து நிழலுக்கு வருவதுமாயிருக்கிறான். இப்படிச் செய்கிறவன் உறுதியற்றவன் ; பலவீனன். விவேகி நிழலை விட்டு நீங்கான். இப்படியே ஞானியின் மனமோ பிரபஞ்சத்தில் உழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுகம் அடைவதுமாக இருக்கிறது.<br /><br />* மன அமைதிக்கு எளிதான வழி உண்டா ? அல்லது தவம், யோகம் போன்றவற்றில் ஈடுபடத்தான் வேண்டுமா ?<br /><br />வேண்டியதில்லை. உலக வாழ்வில் இருக்கும்போது அமைதி சுகம் அனுபவிக்கலாம். ""நான் வேலை செய்கிறேன்'' என்ற உணர்ச்சியே தடை. ""வேலை செய்வது யார் ?'' என்று விசாரித்து உன் உண்மை சொரூபத்தை நினைவிற்கொள். வேலை தானாகவே நடக்கும் ; உன்னைப் பந்தப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயல வேண்டாம். உன் முயற்சியே பந்தம். விதிக்கப்பட்டது நடந்தே தீரும். வேலையே விதிக்கப்பட்டிருந்தால் நீ தேடினாலும் துறவு உனக்குக் கிட்டாது. நீ அதை விடடு அகல முடியாது. உன்னைக் கட்டாயமாக வேலை வாங்கி விடும். ஆகையால், அதையெல்லாம் பரமேஸ்வரனிடம் விட்டுவிடு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33594397147050271162009-08-22T16:46:41.484+05:302009-08-22T16:46:41.484+05:30மருதவளி சவால் விட்டது:
/நீங்கள் கடவுள் இல்லை என்ற...மருதவளி சவால் விட்டது:<br /><br />/நீங்கள் கடவுள் இல்லை என்று காட்ட முருகன் இல்லை, இயேசு இல்லை என்று நிரூபிக்காமல் நமக்கு மேல் ஒரு சக்தி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்../<br /><br />இப்படியெல்லாம் குழப்பினதாலதான் நம்ம வால்ஸ் கடவுள் இல்லவே இல்லைன்னு ஒரே போடு போட்டார்!<br /><br />அது என்ன நமக்கு மேல ஒரு சக்தி? <br /><br />அதுவே நமக்கு உள்ளேயோ, வெளியேயோ, பக்கத்திலேயோ இருந்தா ஒத்துக்க மாட்டீங்களா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-74660620932527413232009-08-22T12:33:55.061+05:302009-08-22T12:33:55.061+05:30கால இயந்திரம் அதிகமாய் பார்த்து கொஞ்சம் புளித்து ப...கால இயந்திரம் அதிகமாய் பார்த்து கொஞ்சம் புளித்து போய்விட்டது..மன்னிக்கவும்:-)<br /><br />உங்கள் முந்தைய பதிவு (அதான் ஆன்மிகம்) - கடவுள் மறுப்பு கொள்கையில் நீங்கள் உறுதியாய் இருப்பது போல் தெரிகிறது. அது உங்கள் நம்பிக்கை.<br /><br />மற்றவர்களை கடவுள் இருக்கிறார் என்று ஆதாரம் காட்டச் சொல்கிறீர்கள். அவர்கள் காட்டும் ஆதாரங்களை கேள்வி கேட்கிறீர்கள். இது ஒரு தப்பிக்கும் வழி.<br /><br />கடவுள் இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா (ஒரு இடுகை?) ? அப்படி ஒரு பதிவை நீங்கள் எழுதினீர்கள் என்றால் கண்டிப்பாய் அதில் ஆயிரம் ஓட்டை இருக்கும்.<br /><br />எப்படி கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாதோ அது போல் இருப்பதற்கும் சொல்ல முடியாது.<br /><br />ஏனென்றல் நமது கண்களுக்கும் காதுக்கும் ஒரு திறன் வரையறை இருப்பது போல், கண்டிப்பாய் மூளைக்கும் இருக்கும். அதற்கு மேல் அதால் சிந்திக்க முடியாது.<br /><br />ஒரு ரோபோ எப்படி மனிதனை ஆராய முடியும்?<br /><br />நான் இங்கு கடவுள் என்று சொல்ல வருவது நமக்கு மேல் இருக்கும் ஒரு சக்தி. அதை முருகன் என்றோ, இயேசு என்றோ, இல்லை என்போன்றவர்கள் நினைக்கும் இயற்கை என்றோ வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கடவுள் இல்லை என்று காட்ட முருகன் இல்லை, இயேசு இல்லை என்று நிரூபிக்காமல் நமக்கு மேல் ஒரு சக்தி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்..<br /><br />முடியுமா?ந.ஆனந்த் - மருதவளிhttps://www.blogger.com/profile/05674890022127207765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60824126095225422292009-08-22T11:10:28.024+05:302009-08-22T11:10:28.024+05:30சூப்பர்ணா, டைம்கொப் படம் கிட்ட தட்ட இப்படி தான் போ...சூப்பர்ணா, டைம்கொப் படம் கிட்ட தட்ட இப்படி தான் போகும்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6011190101550682602009-08-22T11:10:18.679+05:302009-08-22T11:10:18.679+05:30பூலோக விஞ்ஞானி வால் விட்ட சிறிய இடைவெளி இவ்ளோ பெரி...பூலோக விஞ்ஞானி வால் விட்ட சிறிய இடைவெளி இவ்ளோ பெரிய பிரச்சனை ஆயிடுச்சுப்பா!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2673805262369772222009-08-21T22:47:01.191+05:302009-08-21T22:47:01.191+05:30உங்களுக்கு ஒரு தொடர் வாங்க ... வாங்க..
http://blog...உங்களுக்கு ஒரு தொடர் வாங்க ... வாங்க..<br />http://blogravee.blogspot.com/2009/08/blog-post_21.html- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-89590674219609267312009-08-21T22:22:01.811+05:302009-08-21T22:22:01.811+05:30கதை நன்றாக இருக்கிறது.
கடவுள், ஆன்மீகப் பயணம், கா...கதை நன்றாக இருக்கிறது.<br /><br />கடவுள், ஆன்மீகப் பயணம், கால இயந்திரம் .......அடுத்தது என்ன?<br /><br />வால்பையன் ஒரு ஆன்மீகவாதி. <br /><br />விரைவில் எதிர்பாருங்கள் ஒரு வாலானந்தாவை!<br /><br />நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52657055527371468212009-08-21T20:59:10.618+05:302009-08-21T20:59:10.618+05:30// RAMYA said...
//
கிருஷ்ணமூர்த்தி said...// RAMYA said...<br /><br /> //<br /> கிருஷ்ணமூர்த்தி said...<br /> ஒரு ஸ்பேஸ் விட்டதுக்கே தோராயமா, இருபத்தொன்பது வருஷம்னா நம்ம லவ்டேல் லேடி தெரிஞ்சே எக்கச் சக்க ஸ்பேஸ் விட்டுத் திரும்பத் திரும்ப அதே மாதிரிப் பண்ணினதுக்கு, இன்னும் எத்தனை வருஷம் பின்னால போகணும்?<br /><br /> யாராவது நல்லாக் கணக்குப் போடத் தெரிஞ்சவுங்க சொல்லுங்க! நான் கொஞ்சம் கணக்குல வீக்!<br /> //<br /><br /> ஹா ஹா சூப்பர் கேள்வி!<br /><br /> எனக்கும் இடைவெளி சந்தேகம் தலையை சுத்துது :))<br /><br /> ஹல்லோ எச்சுஸ்மி லவ்டேல் மேடியை அழைத்து வாருங்கள்!<br /><br /> லவ்டேல் மேடியே கணக்கு சொல்லுவாரு :))<br /><br /> ஏன்னா அது அவரு விட்ட இடைவெளிதானே!<br /><br /> நாம் குழம்ப வேணாம்.! //<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <br /><br />கணக்கு <br /><br /><br />Given :<br /><br />a = GH45 <br /><br />b= NH45<br /><br /><br />Solution : <br /><br /> formula : a^2 + b^2 = a^2 + b^2 + 2ab <br /><br />so ,<br /><br /> (GH45)^2 + (NH45)^2 = (GH45)^2 + (NH45)^2 + 2 (GH45) (NH45) .<br /><br /> <br /> (GH45 + NH45)^2 = (GH45 + NH45)^2 + 2 (GH45) (NH45) <br /><br /><br /> 2 (GH45) (NH45) = (GH45 + NH45)^2 - (GH45 + NH45)^2 <br /><br /><br /> 2 (GH45) (NH45) = 0.<br /><br /><br />2 ab = 0 <br /><br />ab = 0 / 2 <br /><br />ab = infinity .<br /><br /><br />so answer is infinity . <br /><br /><br /><br /> கணக்குப்படி .. இன்பினிட்டி இடைவெளி விட்டிருக்கணும்... நீங்கெல்லாம் பாவமின்னு கொஞ்சம் கம்மி பன்னிகிட்டேன்.......!!<br /><br /><br /><br />இப்போ புரியுதா கணக்கு.......????Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12891709714066928562009-08-21T20:23:22.528+05:302009-08-21T20:23:22.528+05:30//
கிருஷ்ணமூர்த்தி said...
ஒரு ஸ்பேஸ் விட்டதுக்க...//<br /> கிருஷ்ணமூர்த்தி said... <br />ஒரு ஸ்பேஸ் விட்டதுக்கே தோராயமா, இருபத்தொன்பது வருஷம்னா நம்ம லவ்டேல் லேடி தெரிஞ்சே எக்கச் சக்க ஸ்பேஸ் விட்டுத் திரும்பத் திரும்ப அதே மாதிரிப் பண்ணினதுக்கு, இன்னும் எத்தனை வருஷம் பின்னால போகணும்?<br /><br />யாராவது நல்லாக் கணக்குப் போடத் தெரிஞ்சவுங்க சொல்லுங்க! நான் கொஞ்சம் கணக்குல வீக்!<br />//<br /><br />ஹா ஹா சூப்பர் கேள்வி! <br /><br />எனக்கும் இடைவெளி சந்தேகம் தலையை சுத்துது :)) <br /><br />ஹல்லோ எச்சுஸ்மி லவ்டேல் மேடியை அழைத்து வாருங்கள்!<br /><br />லவ்டேல் மேடியே கணக்கு சொல்லுவாரு :))<br /><br />ஏன்னா அது அவரு விட்ட இடைவெளிதானே! <br /><br />நாம் குழம்ப வேணாம்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64972537548095830082009-08-21T20:17:24.720+05:302009-08-21T20:17:24.720+05:30IN PUT இந்த இடைவெளியில் வந்த பிரச்சனையா இவ்வளவும் ...IN PUT இந்த இடைவெளியில் வந்த பிரச்சனையா இவ்வளவும் நடந்துபோச்சு ??<br /><br />ஆனா வாலு அந்த ஒளி எங்க வீட்டு மேலேதான் பறந்து போச்சு. <br /><br />முன்னாடியே சொல்லி இருந்தா பிடிச்சிருப்பேன் இல்லே :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69328328635184835772009-08-21T20:16:47.924+05:302009-08-21T20:16:47.924+05:30சிறு கதை நல்லா இருக்கு வாலு!
நட்பு சொல்லிய விதம்...சிறு கதை நல்லா இருக்கு வாலு!<br /><br />நட்பு சொல்லிய விதம் அருமை!<br /><br />வண்டி நல்லா இருக்கு.<br /><br />நீங்க விளையாடினதா இல்லே வர்ஷா கிட்டே கொஞ்ச நேரம் கடன் வாங்கினீங்களா :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8889938509614834162009-08-21T18:32:12.957+05:302009-08-21T18:32:12.957+05:30ஒரு ஸ்பேஸ் விட்டதுக்கே தோராயமா, இருபத்தொன்பது வருஷ...ஒரு ஸ்பேஸ் விட்டதுக்கே தோராயமா, இருபத்தொன்பது வருஷம்னா நம்ம லவ்டேல் லேடி தெரிஞ்சே எக்கச் சக்க ஸ்பேஸ் விட்டுத் திரும்பத் திரும்ப அதே மாதிரிப் பண்ணினதுக்கு, இன்னும் எத்தனை வருஷம் பின்னால போகணும்?<br /><br />யாராவது நல்லாக் கணக்குப் போடத் தெரிஞ்சவுங்க சொல்லுங்க! நான் கொஞ்சம் கணக்குல வீக்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29783896922400889962009-08-21T18:03:45.111+05:302009-08-21T18:03:45.111+05:30லவ்டேல் மேடி said...
// இதுல எலக்ட்ரான் பவரை சரியா...லவ்டேல் மேடி said...<br />// இதுல எலக்ட்ரான் பவரை சரியா இஞ்சின் யூஸ் பண்ணுதான்னு செக் பண்ற வேலை தான் இதுக்கு //<br /><br />மொதல்ல நீங்க போட்ட " மானிட்டர் " பவர் நல்லா வேல செய்யுதான்னு பாருங்க....!!!<br /><br />// ஆட்டோமேடிக்கா எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸா //<br /><br />இந்த மாதிரி ப்ராஜக்ட்டுக்கு கார்பன்-டை-ஆக்சைடு வேவ்ச்தான் வரும்.....<br /><br />// எந்த இடத்துலயும் ரீ-அசம்பிள் ஆகுற பவர் இருக்குற இந்த மெட்டலுக்கு பயங்ர வெப்பத்தால கூட அழிவில்ல! //<br /><br />ஆனா பல்லு வெலக்காத வால் பையன் கிட்ட போனா பேரழிவுக்கு போகும் இயந்திரம்..... <br /><br />// நீ கவலைப்படாதே! இது மட்டும் சக்ஸஸ் ஆகிருச்சுன்னா இந்த உலகத்துலயே பெரிய பணக்காரங்க நாம தான்! //<br /><br />இப்புடித்தான் ... கீழ்பாக்கத்துல நெறியா பேரு அட்மிட் ஆயிருக்காங்கலாம் ....!!<br /><br />// சரி 2010 ஏப்ரல் நாலாம் தேதிக்கு செட் பண்ணி வை நாம அதே நேரத்துல இங்க வெயிட் பண்ணலாம்! // <br /><br /><br />அதுககுள்ள ஒரு அட்டு பிகரகூட செட் பண்ண முடியாது.....<br /><br /><br /> <br />// அதோட இருக்கையில இது தான் உலகின் முதல் கால இயந்திரம்னு எழுதி வை //<br /><br />அதென்ன கல்வெட்டா ... எழுதிவெக்கரதுக்கு....... <br /><br />// நாம இல்லாட்டியும் நம்ம பேர் வரலாற்றுல இருக்கும்! //<br /><br /><br />புண்ணாக்கு மூட்டையிலகோட இருக்காது....... <br /><br />// குமார் வேகமாக தட்டச்சிட ஆரம்பித்தான் //<br /><br /><br />எப்புடி.....?? " காதலர் தினம் " படத்துல கவுண்டமணி டைப் பன்னுன மாதிரியா....? <br /><br /><br />// தீடிரென்று அது ஆட ஆரம்பித்தது //<br /><br /><br />அப்போ அடுத்த பிரபுதேவா அதுதானா.....? பாவம் நயன்தாரா......<br /><br /><br />// உள்ளிருந்த மானிட்டரில் கோட் செய்திருந்த வருடம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது //<br /><br />மானிடருக்குள்ள சரக்குதான இருக்கும்..... கோடெல்லாம் இருக்குமா....??? <br /><br /><br />// அதன் பயணம் 1980 ஏப்ரல் நான்காம் தேதி காலை ஒன்பது மணியை நோக்கி! //<br /><br />ஓஒ .... சனிப் பெயர்ச்சி அன்னிக்கா......?? <br /><br /><br />// மீண்டும் மீண்டும் வா!... ///<br /><br />கஷ்ட்டகாலம்.......<br /><br />supperooooooooooooo supppppppper commentsEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66107323128628091092009-08-21T18:01:07.581+05:302009-08-21T18:01:07.581+05:30This comment has been removed by the author.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.com