tag:blogger.com,1999:blog-5908896358588166681.post6710699370453343903..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: நானும், எனது ஒரு நாள் மதுரை பயணமும்.வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91444185990990287762008-08-15T19:55:00.000+05:302008-08-15T19:55:00.000+05:30அன்பின் அருண்சில ஒற்றுமைகள் நமக்குள்நானும் ஆகஸ்டு ...அன்பின் அருண்<BR/><BR/>சில ஒற்றுமைகள் நமக்குள்<BR/><BR/>நானும் ஆகஸ்டு 2007 ல் வலைப்பூ ஆரம்பித்தேன். நீயும் நவம்பர் 2007.<BR/><BR/>நான் முதன் முதலில் கேட்டறிந்த தொலைபேசி எண் தருமியுடையது. நீயும் கேட்டறிந்திருக்கிறாய்.<BR/><BR/>நான் முதன் முதலில் சந்தித்த சக வலைப்பதிவர் அன்பு அண்ணன் தருமி தான். நீயும் அவரைத் தான் முதன் முதலில் சந்தித்திருக்கிறாய்.<BR/><BR/>என்ன ஒற்றுமை என்ன ஒற்றுமை<BR/><BR/>நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12080346763247321322007-12-07T13:11:00.000+05:302007-12-07T13:11:00.000+05:30அது நகைசுவைக்காக சேர்த்தது உண்மையில் எனக்கு கவிதை ...அது நகைசுவைக்காக சேர்த்தது உண்மையில் எனக்கு கவிதை எழுத தெரியாது என்பதே உண்மை <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80919116613539237142007-12-07T12:55:00.000+05:302007-12-07T12:55:00.000+05:30//நான் ஏன் கவிஞனாகவில்லை..//அதோடு,இப்படி ஒரு பதிவர...//நான் ஏன் கவிஞனாகவில்லை..//<BR/><BR/>அதோடு,<BR/>இப்படி ஒரு பதிவராகி, அதன் பின் கவிஞனாக வேண்டுமென்றிருக்கும் போது ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14862541659850691802007-11-27T19:35:00.000+05:302007-11-27T19:35:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.com