tag:blogger.com,1999:blog-5908896358588166681.post6643176164843894309..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: பங்குவணிகமும் கமாடிட்டியும்!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2981100980081900972015-10-02T09:08:31.002+05:302015-10-02T09:08:31.002+05:30பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:
1. பங்...பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:<br /><br />1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. <br /><br />2. எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம் பண்ணலாம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.<br /><br />3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா.... ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.<br /><br />4. தினமும் கட்டாயம் இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல. ஓவர் ஆல் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .<br /><br />5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள். காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை. <br /><br />6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.<br /><br />7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.<br /><br />8. வெற்றியாளர்கள் நாளுக்கு ஒரு இண்டிகேட்டர், நாளுக்கு ஒரு டிரேடிங் சிஸ்டம் பாலோ செய்வது இல்லை.<br /><br />9. ப்ரோக்கர் தரும் அதிகமான மார்ஸின் ஆபத்தானது. வெற்றியாளர்கள் அவர்களின் முதல் தொகையினை வைத்து மட்டுமே வர்த்தகம் செய்வார்கள், பெரும் பாலும் அவர்கள் ப்ரோக்கர் தரும் மார்ஸின் பயன் படுத்துவது இல்லை. ஏன் எனில் உங்களுக்கு லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் ப்ரோகருக்கு கட்டாயம் கமிசன் வந்து விடும். <br /><br />10. நூறு ரூபாயில் லாபம் பார்க்க இயலாதவர்கள் நூறு கோடி கொடுத்தாலும் லாபம் பார்க்க இயலாது.<br /><br />11. சரியான டிரேடிங் மனநிலை ( trading psychology) இல்லாதவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லை.<br /><br />12. பங்குச் சந்தை பணம் காய்க்கும் மரம் அல்ல. ஒரு நியாமான தொழிலில் என்ன வருமானம் கிடைக்குமோ அதை விட அதிகம் எதிர்பார்த்து பங்கில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது.<br /><br />மேலும் அறிய:<br />http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.htmlATOZ FOREX DETAILS https://www.blogger.com/profile/07754809148911396422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56620172364437926962013-08-08T15:38:35.475+05:302013-08-08T15:38:35.475+05:30கட்டாயம் ரிஸ்க் எடுக்க வேண்டும் :
ஓட்டுனர் எப்படி...கட்டாயம் ரிஸ்க் எடுக்க வேண்டும் :<br /><br />ஓட்டுனர் எப்படி ரிஸ்க் எடுக்கிறார் பார்த்தீர்களா? தன் உயிரையே அடமானம் வைக்கிறார் தன் தொழிலுக்காக,மாணவன் தன் படிப்பிற்காக(தொழில்), தன் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் தியாகம் செய்கிறார்கள், இதுவும் ஒருவகை ரிஸ்க் தான், நோயாளி தன் வியாதி சரியாகத் தன் உடம்பையே ஒரு டாக்டரிடம் கொடுக்கிறார் அறுவை சிகிச்சைக்காக, இதுவும் ஒருவகை ரிஸ்க் தான். சாப்பிடும் போது கூட அடைத்துக் கொண்டு இறந்தவர் உண்டு, ஆனாலும் நாம் சாப்பிடாமலா இருக்கிறோம்? விமானம், ரயில், வாகனத்தில் செல்கிறோம் ஒருவரை நம்பித்தானே ரிஸ்க் எடுக்கிறோம்? ஆனால் இந்தவகை ரிஸ்க் எல்லாம் தேனில் நனைத்த மருந்து மாதிரி, ரிஸ்க் ரிஸ்க் தான் . எடுத்துதான் ஆக வேண்டும்.<br /><br />அதுபோல்தான் மார்க்கெட்டிலும் கட்டாயம் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும். ரிஸ்க் இல்லாமல் இவ்வளவு எடுக்கலாம், அவ்வளவு எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் தயவு செய்து...மறுபடியும் உங்கள் மேல் அக்கறையோடு சொல்கிறேன், தயவு செய்து நம்பாதீர்கள். ரிஸ்க்கின் அளவைக் குறைக்கலாமே ஒலிய, கண்டிப்பாக ரிஸ்க் எடுக்காமல் டிரேடில் பணம் சம்பாதிக்கவே முடியாது.<br /><br />ரிஸ்க் என்பது என்ன?<br /><br />ஒரே வரியில் சொன்னால் வரலாம்,வராமலும் போகலாம், நடக்கலாம் நடக்காமலும் போகலாம்,படித்தவுடன் வேலை கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்,காப்பாற்றலாம் இல்லை காப்பாற்றாமல் கூடப் போகலாம். இது தான் ரிஸ்க்.<br />நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 30% ரிஸ்க் என்பது 30,000 ரூபாய். இந்த 30,000 ரூபாய், 31,000.....32,000....33,000...40,50,60, 70,000 ரூபாய் லாபமாகக் கூட மாறலாம் அல்லது 29,000...28,0000....27,20,15,5000.....500...100...என்று நஷ்டத்தின் மேல் நஷ்டம் வந்து 30,000 ரூபாயும் இல்லாமல் கூட போகலாம். ஓபன் ஆகச் சொன்னால் இதுதான் ரிஸ்க் என்பது. நான் ஓபன் ஆகச் சொல்லிவிட்டேன், மற்றவர்கள் தேன் கலந்து கொடுப்பார்கள் நம்ப வேண்டாம்.<br /><br />இதுதான் ரிஸ்க் என்பது, நீங்கள் முதலீடு செய்யும் போதே கட்டாயம் இவ்வளவு சதவீதம் தான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லவும், இவ்வளவு ரிஸ்க் எடுத்தால் என்ன லாபம் கிடைக்கலாம் என்பதைக் கேட்கவும் கட்டாயம் மறக்கக் கூடாது. இதை விட முக்கியமான விஷயம் உங்கள் முதலீடு உங்கள் பெயரில் தான் 100% இருக்க வேண்டும்,நிறைய பேர் ஏமாருவது இங்குதான். என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம். பாஸ்வோர்ட் விபரங்கள் கண்டிப்பாக உங்களிடமும் இருக்க வேண்டும், மெயில் ஐ டி ( MAIL ID ) உங்களுடையதாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் கண்காணிக்க முடியும். ஒருவேளை அவர்கள் பாஸ்வோர்ட் மாற்றினால் கூட உங்கள் மெயில் ஐ டி-க்கு வந்து விடும். உங்கள் மெயில் ஐ டி பாஸ்வோர்ட் கட்டாயம் கொடுக்கக் கூடாது. காண்டாக்ட் நம்பர் கூட உங்கள் நம்பராகத் தான் இருக்க வேண்டும். நான் ஏன் சொல்கிறேன் என்றால் அக்கௌன்ட் உங்கள் பெயரில் இருந்தால் தான்,பணம் எடுக்கும் பொழுது உங்கள் பேங்க் அல்லது டி மேட் அக்கௌன்ட்க்கு பணம் வரும். அது மட்டுமின்றி, உங்களால் தினமும் கண்காணிக்க முடியும், ஒருவேளை உங்கள் டிரேடர் 30% க்கு மேல் ரிஸ்க் எடுத்தால் நீங்கள் போதும் என்று நிறுத்தி,உங்கள் மீதம் உள்ள 70% பணத்தையாவது மேலும் நஷ்டம் இல்லாமல் காப்பாற்ற முடியும். சந்தேகம் இருப்பின் என்னை மொபைலில் அழைக்கலாம். முடிந்தவரை அவர்களின் ஆலோசனையுடன் நீங்களே டிரேடு செய்வதே நல்லது. இல்லையெனில் நீங்கள் கற்கும் வரை அவர்கள் டிரேடு செய்ய அனுமதிக்கலாம். ஆனால் தினம் தோறும் கண்காணிக்க வேண்டும்.<br /><br />நான் மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க் இல்லாமல் டிரேடு செய்வதோ, லாபம் பெறுவதோ கட்டாயம் முடியாவே முடியாது. ஆனால் உங்கள் ரிஸ்க் அளவை 100% முன்கூட்டியே நிர்ணயம் செய்யலாம்.<br /><br />நீங்கள் ஒரு 30% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் என்னால் ஒரு மூன்று முதல் நான்கு வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.<br /><br />50% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் இரண்டு முதல் மூன்று வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் மாதம் மாதம் இவ்வளவு கிடைக்கும் என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மார்க்கெட் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது என்னைப் பொறுத்த வரை மட்டுமே . மற்ற டிரேடர் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்ப வில்லை. ஆனால் நீங்கள் தான் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். ரிஸ்க் இல்லாமல் பணம் கொட்டும் என்று யார் தேன் குழைத்து சொன்னாலும் நம்ப வேண்டாம்.ATOZ FOREX DETAILS https://www.blogger.com/profile/07754809148911396422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24325712618879934782013-08-08T15:38:16.057+05:302013-08-08T15:38:16.057+05:30போரெக்ஸ் மார்க்கெட் மிகப் பெரிய சந்தை அபாயங்களுக்க...போரெக்ஸ் மார்க்கெட் மிகப் பெரிய சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.இந்த மார்க்கெட்டில் பணம் பண்ணுவது சற்று கடினம் என்றாலும் முறையான சந்தை நிலவரங்கள் தெரியும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. பலர் போரெக்ஸ் மார்க்கெட் ஒரு சூதாட்டம் என்கிறார்கள், இது ஒரு முட்டாள் தனமான கூற்று. ஏனெனில் சூதாட்டம் என்பது அதிர்ஷ்டம் சம்பந்தமான விஷயம் ஆனால் மார்க்கெட் என்பது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். அதிர்ஷ்டத்தை நம்பி மார்கெட்டில் நுழைந்தால் எல்லா நாளும் பணம் சம்பாதிக்க இயலாமல் போவதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும்.<br />ATOZ FOREX DETAILS https://www.blogger.com/profile/07754809148911396422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-26147046773369725422012-01-19T05:11:08.533+05:302012-01-19T05:11:08.533+05:30HELO FRND UNGA PADIVA PADICHAN .DHUNICHALA NA ,AAK...HELO FRND UNGA PADIVA PADICHAN .DHUNICHALA NA ,AAKAPORVAMANA SINDANAI .ADAVIDA SALIKAMA EALARUKUM PORUMAIYA ,AAKAPORVAMA REPLY PANI IRUKARADU HUM.. PEARIYA VISHAYAM .NALA PADIVU NANDRI VALTHUKALUDAN NANDUnanduhttps://www.blogger.com/profile/08471998210692569136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-26055059261425826892011-11-26T14:43:18.904+05:302011-11-26T14:43:18.904+05:30தனுசின் பொறுக்கி கதாபாத்திரங்களும் கொலைவெறி பாட்டை...தனுசின் பொறுக்கி கதாபாத்திரங்களும் கொலைவெறி பாட்டை பிரபலமடைய வைத்த ஏமாற்று வித்தையும் <br />http://gnani.net.in/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?cat=8பல்பு பலவேசம் https://www.blogger.com/profile/17242996436192805938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39355182287339528412011-11-15T13:33:16.208+05:302011-11-15T13:33:16.208+05:30கனிமொழிடம் காசு வாங்கி குறி சொல்லிய பீரு நிவேதிதா!...கனிமொழிடம் காசு வாங்கி குறி சொல்லிய பீரு நிவேதிதா!! <br />http://charuonline.com/blog/?p=2620Naranhttps://www.blogger.com/profile/09374608960560865167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58871456326424588552011-11-14T17:29:44.731+05:302011-11-14T17:29:44.731+05:30பாரு நிவேதிதாவின் காமெடியை பாருங்க!!ஐயோ என்னால முட...பாரு நிவேதிதாவின் காமெடியை பாருங்க!!ஐயோ என்னால முடியல!!<br />http://charuonline.com/blog/?p=2617பல்பு பலவேசம் https://www.blogger.com/profile/17242996436192805938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90514863482308461642011-11-14T11:31:28.602+05:302011-11-14T11:31:28.602+05:30புது விளம்பரம் எதையும் காணோம்????புது விளம்பரம் எதையும் காணோம்????இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53757196189114205772011-11-05T22:27:45.336+05:302011-11-05T22:27:45.336+05:30தல,
மறுபடியும் இந்த பதிவ இப்போ தான் பார்க்கிறேன்,...தல,<br /><br />மறுபடியும் இந்த பதிவ இப்போ தான் பார்க்கிறேன், அப்பவே சொல்லணும் நினைச்சேன், மறந்துடுச்சு, வால்ஸ்ட்ரீட் மூட சொல்லி அமெரிக்காவில போராடுராங்களே பார்த்திங்களா?<br /><br />பங்கு சந்தை என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை குறிக்காதுனு சில வருடங்கள் முன்ன என்னோட சென்செக்ஸ் பரமபத விளையாட்ட பதிவுல சொல்லி இருப்பேன். இப்போ ஆனானப்பட்ட அமெரிக்காவிலயே பங்கு வணிகம் மேல மக்கள் காண்டாயிட்டாங்க.<br /><br />ஏன் எனில் சந்தை பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்ணே அமெரிக்கா தானே!<br /><br />பங்குவணிகம் என்பது போக்கர் போல தான், போக்கர் ஆடவும் அறிவு தேவை தானே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59234555466880785342011-11-04T13:30:14.636+05:302011-11-04T13:30:14.636+05:30யோவ இதை தமிழ் ப்ரீ ஆட்ஸ் என பெயர் மாற்றம் செய்து வ...யோவ இதை தமிழ் ப்ரீ ஆட்ஸ் என பெயர் மாற்றம் செய்து விடு!!செம மொக்க!!பல்பு பலவேசம் https://www.blogger.com/profile/17242996436192805938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43141281203066399962011-10-30T14:38:11.297+05:302011-10-30T14:38:11.297+05:30நேச்சுரல் கேஸை விட கச்சாஎண்ணையின் பயன்பாடு அதிகம்,...நேச்சுரல் கேஸை விட கச்சாஎண்ணையின் பயன்பாடு அதிகம், அதில் ட்ரேட் பண்ணியிருக்கலாம், அல்லது எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40127112262227315272011-10-30T14:36:19.370+05:302011-10-30T14:36:19.370+05:30தலைவா..வாழ்த்துக்கள்.நேச்சுரல் கேஸா வாங்கி வாங்கி ...தலைவா..வாழ்த்துக்கள்.நேச்சுரல் கேஸா வாங்கி வாங்கி டடுசர் கழண்டுருச்சு <br />சாமி :-)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20789706507048419322011-10-23T19:49:21.339+05:302011-10-23T19:49:21.339+05:30அருமையான பதிவு தோழரே.நண்பர்களே அவன் சொன்னான் இவன் ...அருமையான பதிவு தோழரே.நண்பர்களே அவன் சொன்னான் இவன் சொன்னான் சொல்லி எதுல முதலீடு பன்னினாலும் அதோட லாப நட்டம் நம்மைதான் சாரும். ஒரு நிறுவனத்தோட நிலை இப்போ இப்படி இருக்கு அதோட செயல்பாடு எப்படி அதோட திட்டங்கள் எப்படி என்ற அறிவுபூர்வமான அணுகுமுறையைத்தான் எந்த ஒரு வணிகத்துக்கும் ஏற்றதா இருக்கும். தங்கத்தோட தரத்தை தங்க விற்பனையாலரிடமோ அல்லது தங்க நகை செய்பவரிடம் தான் கேட்கலாம். நீங்க பலசரக்கு கடையில கேட்ட................. பின்ன சூதாட்டம் என்றுதான் சொல்லுவீங்க.MADURAI NETBIRDhttps://www.blogger.com/profile/07315732124141883165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45628465792824906562011-10-19T16:03:38.743+05:302011-10-19T16:03:38.743+05:30அருமையான பதிவு...சூதாட்டம் சூதாட்டமே...அருமையான பதிவு...சூதாட்டம் சூதாட்டமே...மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-10017552747494428222011-10-16T14:02:27.941+05:302011-10-16T14:02:27.941+05:30பதிவுலிருந்து.. கடைசி பின்னூட்டங்கள் வரை படிக்க சர...பதிவுலிருந்து.. கடைசி பின்னூட்டங்கள் வரை படிக்க சரியாக 44 நிமிடங்களாயிற்று (நடுவுல போய் பேப்பர் வாங்கிட்டு வந்தேன்)..<br /><br />இம்புட்டு நாலட்ஜ வெச்சிகிட்டு.. சரி சரி இனிமே பொழைப்ப பாப்போம்.. :)<br /><br />CheerssssssssAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-83475183087861051132011-10-14T20:46:09.492+05:302011-10-14T20:46:09.492+05:30வால்,
நீங்க கேட்ட பொசிஷன் டீடெயில் எல்லாம் சொல்றே...வால்,<br /><br />நீங்க கேட்ட பொசிஷன் டீடெயில் எல்லாம் சொல்றேன், ஆனால், இது எனக்கு தெரிந்தே செய்தேன், ரொம்ப நாளா கம்மோடிடி செய்ய ஒரு ஆசை அவ்வளவு தான்!<br /><br />63கே இருக்கும் போது செய்தது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-83172130644026781352011-10-14T20:38:17.214+05:302011-10-14T20:38:17.214+05:30வால்,
இப்போ சரக்கடுச்சிட்டு இருக்கேன் வந்து பேச...வால்,<br /><br />இப்போ சரக்கடுச்சிட்டு இருக்கேன் வந்து பேசுகிறேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2664070343089473422011-10-14T18:40:47.095+05:302011-10-14T18:40:47.095+05:30வால் - நான் அதுவும் படித்து இருக்கிறேன். சட்டத்தின...வால் - நான் அதுவும் படித்து இருக்கிறேன். சட்டத்தின் படி சரி என்பதற்கும், தர்மத்தின் படி சரி என்பதற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை பணம் நன்கு விளக்கும். உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். படித்துப் பாருங்கள். மற்றப் படி நான் பங்கு சந்தையில் பங்கு பெறாத ஒருவன்.Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41330334272862150642011-10-14T16:50:58.804+05:302011-10-14T16:50:58.804+05:30தல நான் கேட்டது எப்போ பொஸிசன் இருக்கா?
என்ன விலையி...தல நான் கேட்டது எப்போ பொஸிசன் இருக்கா?<br />என்ன விலையில் இருக்குன்னு, என்னால ஏதும் உதவ முடியுதான்னு பார்க்கத்தான் கேட்டேன் தல!<br /><br />எனக்கு கமாடிட்டியில் மட்டுமே எட்டு வருட அனுபவம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15312720278157469422011-10-14T15:21:50.594+05:302011-10-14T15:21:50.594+05:30வால்,
இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு , அட்வென்ச...வால்,<br /><br />இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு , அட்வென்சர்ஸ் இந்தியா என்ற முகவரிடம் செய்துள்ளேன்.அப்புறம் silver, gold like precious metal எப்போதும் நல்லா போகும் நன்ற நம்பிக்கையில் அப்படி செய்து பார்த்தேன்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-37012775289003114502011-10-14T15:03:43.263+05:302011-10-14T15:03:43.263+05:30//நான் எஸ்பிஐ மட்டும் சொல்லவில்லை பொதுவாக அனைத்து ...//நான் எஸ்பிஐ மட்டும் சொல்லவில்லை பொதுவாக அனைத்து மியுட்சுவலும் சரிவுடனே உள்ளது. சுமார் 7 லட்சம் பேர் கடந்த சில மாதங்களில் மட்டும் மியுட்சுவலில் இருந்த்உ வெளியேறியதாக செய்தி படித்தேன்.<br />அப்புறம் சில்வெர் மினி யில் போட்டுள்ளேன் சீல்வர் கதை தான் தெரியுமே ஹி..ஹி! //<br /><br /><br />மியூச்சுவல் ஃபண்ட் மூன்று விதமாக செயல் படுகிறது<br /><br />கடன் பத்திரம்<br /><br />கடன் பத்திரம் + பங்கு<br /><br />பங்கு<br /><br />இதில் எது ரிஸ்க் அதிகம் என்றூ உங்களுக்கு தெரியும்!<br /><br />***<br /><br />சில்வர் ஏறிய போதெல்லாம் விட்டுட்டு ஏறி முடித்த பின் முதலீடு செய்திருப்பீர்கள், சினிமாவின் கடைசி காட்சிக்கு உள்ளே செல்வது போல்.<br /><br />தப்பா நினைக்கலைன்னா எந்த இடத்தில் வாங்கி வைத்துள்ளீர்கள் என சொல்ல முடியுமா?<br /><br />arunero@gmail.coam<br />பர்சனல் மெயில் ஐடி இது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70682673242791633092011-10-14T15:00:16.396+05:302011-10-14T15:00:16.396+05:30வால்,
//நட்டம் அடைந்த நிறூவனத்தை மட்டுமே உதாரணமாக...வால்,<br /><br />//நட்டம் அடைந்த நிறூவனத்தை மட்டுமே உதாரணமாக வைத்து பேசுவதென்றால் என்ன சொல்ல என்ன இருகிறது, நீங்க அதை தவிர வேறு எதில் முதலீடு செய்துள்ளீர்கள் என சொன்னால் பேசலாம்!//<br /><br />நான் எஸ்பிஐ மட்டும் சொல்லவில்லை பொதுவாக அனைத்து மியுட்சுவலும் சரிவுடனே உள்ளது. சுமார் 7 லட்சம் பேர் கடந்த சில மாதங்களில் மட்டும் மியுட்சுவலில் இருந்த்உ வெளியேறியதாக செய்தி படித்தேன்.<br />அப்புறம் சில்வெர் மினி யில் போட்டுள்ளேன் சீல்வர் கதை தான் தெரியுமே ஹி..ஹி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72663120042011360822011-10-14T14:59:23.521+05:302011-10-14T14:59:23.521+05:30//என்னோட கேள்வி எல்லாம் ஏன் புக்பில்டிங் என்று முத...//என்னோட கேள்வி எல்லாம் ஏன் புக்பில்டிங் என்று முதலிலேயே விலை ஏற்றம் செய்கிறார்கள் என்பது தான்? செகண்டரி மார்கெட்டில் பங்கு வந்தபின் டிமாண்டிற்கு ஏற்ப விலை போனால் அதை யார் குற்றம் சொல்லப்போகிறார்கள்.<br />இந்த முறை 1996 அல்லது அதற்கு முன்னர் கிடையாது என்ற்பதை அறிவீர்களா? இது மன்மோகன் அன்ட் பி.சி கொண்டு வந்த மோசடி திட்டம். மேலும் பி.நோட் மூலம் பங்கு சந்தைக்கு ஏற்படும் தீங்குகளையும் அறிவீர்கள் தானே, இதுவும் பி.சி செய்த வேலை தான்.<br /><br />இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்.எம்.கே.நாராயணன் கூட பி நோட் தடை செய்ய ஆலோசனை வழங்கினார். //<br /><br />இதில் அரசியல் இழுக்க வேண்டாமென்று நான் அதை பேசவில்லை தல, <br />அன்னிய முதலீடு தான் காளையையும், கரடியையும் ஆட்டுவிக்கிறது என்பதை அறிவேன், இல்லையென்றால் சீரான அதே நேரம் நிச்சயமான லாபம் உத்தரவாதமாக இந்திய முதலீட்டில் கிடைக்கும், ஆனால் உலக பொருளாதார சந்தையில் அன்னிய முதலீடு தவிர்க்க முடியாதது, சந்தை நிலவரம் குறித்த அறிவு, பொறுமை, ஒரே செக்டாரில் இல்லாமல் பல செக்டாரில் பிரிந்து முதலீடு செய்தல் போன்ற செயல்கள் என்றும் நம்மை தோல்வி அடையச்செய்யாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33050144366873768832011-10-14T14:55:16.443+05:302011-10-14T14:55:16.443+05:30// முதலீடு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்பவர்கள் இ...// முதலீடு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்பவர்கள் இதெல்லாம் சொல்லாமல் அவ்வளோ லாபம் கிடைக்கும், இவ்வளவு கிடைக்கும்னு லாபத்தை மட்டு சொல்வார்கள் என்பதால் இதை சொன்னேன்.//<br /><br />அவ்வாறு நான் என் சொந்த சகோதரனுக்கு கூட வாக்குறுதி தரமாட்டேன், சந்தையை சொல்லி தருவது தான் என் முதல் வேலையாக இருக்கும்!<br /><br />//பங்கு சந்தையில் ப்ரைமரி மார்கெட், செகண்டரி என்று உள்ளது, நான் பேசுவது ப்ரைமரி மார்கெட்டில் ஐபிஓ ஆக வரும் போதே புக் பில்டிங்கில் விலை ஏற்றம் செய்வதை.//<br /><br />ஆரம்பத்தில் எல்லா நிறுவனங்களும் அதை செய்யவில்லை. சந்தையின் போக்கே அவர்களை செய்யவைத்து விட்டது!<br /><br /><br />//அமெரிக்காவில் சப்பிரைம் பிரச்சினையால் ரியல் எஸ்டேட் விலை குறைந்தது ஆனால் ஒட்டு மொத்தமாக அல்ல நகர்ப்புர ரியல் எஸ்டேட் விலை குறையவேயில்லை. நியுயார்க்கில் ஒரு சதுர அடி கூட வாங்க முடியாது !//<br /><br />அண்ணே, நம் பேச்சு அரசு நிர்நயித்த விலையிலிருந்து குறைந்ததா இல்லையா என்பது தான், எந்த ஏரியா என்பதல்ல!<br /><br />// இந்தியாவில் தானே முதலீடு செய்யறோம், இப்போ இந்தியாவில் என்னிக்கு நிலம் வாங்கிய விலையை விட குறைந்து விற்று இருக்கு?//<br /><br />இந்தியாவில் குறைந்துள்ளது மார்க்கெட் விலை மட்டுமே, அரசு நிர்னயித்த விலை அல்ல, ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றத்தின் போதும் நில விலை குறைவது சந்தையில் சகஜம், நீங்கள் ரியல் எஸ்டேட் செய்பவராக இல்லையென்றால் சற்று பொறுங்கள், மீண்டும் விலை ஏறும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45053218879733646132011-10-14T14:48:21.991+05:302011-10-14T14:48:21.991+05:30வால்,
//அனைவருக்கும் தெரிந்த விவகாரம் தானே, நான் ஒ...வால்,<br />//அனைவருக்கும் தெரிந்த விவகாரம் தானே, நான் ஒரு பொருளை அதன் மதிப்பை விட கூடுதலாக கூறீ ஏலம் விடுகிறேன், அதன் மதிப்பு தெரிந்தவர்கள் வாங்கி கொள்ளலாம், ஆனால் கட்டாயம் இல்லை தானே!//<br /><br />இது தெரியாத விடயம் என்று சொல்லவில்லை, முதலீடு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்பவர்கள் இதெல்லாம் சொல்லாமல் அவ்வளோ லாபம் கிடைக்கும், இவ்வளவு கிடைக்கும்னு லாபத்தை மட்டு சொல்வார்கள் என்பதால் இதை சொன்னேன்.<br /><br />பங்கு சந்தையில் ப்ரைமரி மார்கெட், செகண்டரி என்று உள்ளது, நான் பேசுவது ப்ரைமரி மார்கெட்டில் ஐபிஓ ஆக வரும் போதே புக் பில்டிங்கில் விலை ஏற்றம் செய்வதை.<br /><br />ஏன் எனில் எல்லாப் பங்குகளுமே இப்படி எடுத்ததும் பிரைமரி மார்கெட் அளவிலேயே விலை ஏற்றம் செய்யப்படுகின்றன, கட்டாயம் இல்லை என்றாலும் எதை வாங்கினாலும் அதுவும் கூடுதல் விலைக்கே வாங்க வேண்டியுள்ளது இது மறைமுகமாக கட்டாயம் தானே. இங்கே வாங்குபவர்களுக்கு ஆப்ஷனே இல்லை. பேரம் பேசவும் முடியாது.<br /><br />இந்த ஆண்டு மட்டும் 10 ஐபிஓ வெளீயிட்டால் அதில் 8 பட்டியல் இட்ட அன்றே 50% சரிவடைந்த்உ டிரேட் ஆகியுள்ளது.<br /><br />அமெரிக்காவில் சப்பிரைம் பிரச்சினையால் ரியல் எஸ்டேட் விலை குறைந்தது ஆனால் ஒட்டு மொத்தமாக அல்ல நகர்ப்புர ரியல் எஸ்டேட் விலை குறையவேயில்லை. நியுயார்க்கில் ஒரு சதுர அடி கூட வாங்க முடியாது !<br /><br />மேலும் இந்தியாவில் தானே முதலீடு செய்யறோம், இப்போ இந்தியாவில் என்னிக்கு நிலம் வாங்கிய விலையை விட குறைந்து விற்று இருக்கு?<br /><br />என்னோட கேள்வி எல்லாம் ஏன் புக்பில்டிங் என்று முதலிலேயே விலை ஏற்றம் செய்கிறார்கள் என்பது தான்? செகண்டரி மார்கெட்டில் பங்கு வந்தபின் டிமாண்டிற்கு ஏற்ப விலை போனால் அதை யார் குற்றம் சொல்லப்போகிறார்கள்.<br />இந்த முறை 1996 அல்லது அதற்கு முன்னர் கிடையாது என்ற்பதை அறிவீர்களா? இது மன்மோகன் அன்ட் பி.சி கொண்டு வந்த மோசடி திட்டம். மேலும் பி.நோட் மூலம் பங்கு சந்தைக்கு ஏற்படும் தீங்குகளையும் அறிவீர்கள் தானே, இதுவும் பி.சி செய்த வேலை தான்.<br /><br />இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்.எம்.கே.நாராயணன் கூட பி நோட் தடை செய்ய ஆலோசனை வழங்கினார்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com