tag:blogger.com,1999:blog-5908896358588166681.post5353553153228113167..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: பகுத்தறிவு மூடநம்பிக்கைகள்! (இஸ்லாமிய நண்பர்கள் மன்னிக்கவும்)வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger181125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3864687899572629632009-08-11T19:54:18.227+05:302009-08-11T19:54:18.227+05:30நீங்கள் சொல்வது சரிதான் சோழன்!
நாடெங்கும் பரவி கிட...நீங்கள் சொல்வது சரிதான் சோழன்!<br />நாடெங்கும் பரவி கிடந்த சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரியாருக்கு பெரும்பங்குண்டு!<br /><br />ஆனாலும் மாறிவரும் சூழ்நிலைகேற்ப நாமும் மாற வேண்டியது கட்டாயமில்லையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-38471418881949691002009-08-11T19:51:40.219+05:302009-08-11T19:51:40.219+05:30வாலு நீங்க சொல்லுறது
மிகச்சரி ,ஆனால் பெரியாரியம் ...வாலு நீங்க சொல்லுறது <br />மிகச்சரி ,ஆனால் பெரியாரியம் ஒருநல்ல தத்துவமும் <br />அவர்கொடுக்கும் எல்லையற்ற விடுதலை ,அவரயே கேள்விக்கி உள்ளாக்கி தெளியாலாம் <br />அனால் இந்த வறட்டு பகாறிவாளர்கள்.அவர் வெற்றியடைந்த அல்லது கட்டிய ஒத்தையடி பதியிலே சொகுசாக தானியங்கி வண்டிகளில் பயணிப்பதால் ,அறிவு மயங்கி வீணர்களாக<br />வெந்து மடிகிறார்கள் .எம்மததில்லும் இல்லாத கேள்வி செல்வம் <br />பெரியரியத்திலும் ,வள்ளுவத்திலும் உண்டு ,,,,,,,<br /><br />நான் பலமுறை பெரியாரையே ஒரு ரஷ்ய ஏஜெண்டா என அரசியல் ரீதியாக ஆய்ந்திருக்கிறேன் .<br /><br />எவன்கொடுப்பன் எல்லையற்ற கேள்வி இன்பம்சோழன்https://www.blogger.com/profile/13255259282673113771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12861796686650880232009-08-11T12:50:58.176+05:302009-08-11T12:50:58.176+05:30//இஸ்லாமிய நண்பர்களிடன் மன்னிப்பு கேட்ட காரணம் இஸ்...//இஸ்லாமிய நண்பர்களிடன் மன்னிப்பு கேட்ட காரணம் இஸ்லாமியர்களும் வந்தேறிகள் என்று குறிப்பிட வேண்டியிருந்ததால்.<br /><br />//<br /><br />அரேபியாவில் இருந்து இஸ்லாம் மதம்தான் வந்தது.இங்குள்ள இஸ்லாமியர் அல்ல. இவர்கள் குப்பனாக,சுப்பனாக,முனுசாமியாக இருந்து மதம் மாறியவர்கள்.யாரும் அரேபியாவில் இருந்து வந்து இங்கு பிழைக்கவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88281394118144425692009-08-11T07:24:18.882+05:302009-08-11T07:24:18.882+05:30அன்புள்ள வால் பையன் அவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல ...அன்புள்ள வால் பையன் அவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல விசயங்களை அலசுகிறது, ஆனால் எனக்கு இது டைம் வேஸ்ட் ஆக தோன்றுகிறது. ஒரு வட்டத்தின் தொடக்க புள்ளி மற்றும் முடிவு புள்ளி எப்டி கண்பது சிரமான விசயமோ அது போல் கடவுள் அறிவது. உள் உணர்தல் என்னும் அர்புததில் அதை உணர முடியும். நமக்கு அந்த நம்பிக்கை பயன் தரும் என்று நினைத்தால் நம்புங்கள், வேண்டம் என்றால் நம்பாதிர்கள். ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை குறை சொல்ல்வது தவறு. மத்தவர் தனிப் பட்ட எண்ணங்களை அலசுவது தவறு.<br />ஆனால் இந்த விமர்சனகள் தேவை தான். எதிர்க்க எதிர்க்க தான் இந்து மதம் வளர்கின்றது. தி க எதிர்க்க ஆரம்பித்த போது தமிழ் நாட்லே கோவில் குறைவு. தெருவு ஓர கோயிலும் குறைவு. ஆனால் அவர்களின் கடந்த நாற்பது அண்டு கால பிரசாரத்தால் இப்பொது இந்து மதம் நல்ல வளர்ச்சி பொற்று உள்ளது. மற்றவர் எதிர் கருத்துகளை கூறும் பொழுது ஒ இப்டி எல்லாம் உள்ளத என மக்கள் மிக அர்வமா ஈடுபாடு கொள்ள தொடங்கிறார்கள்பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-65717044011164415912009-08-07T14:44:41.432+05:302009-08-07T14:44:41.432+05:30பெரியார் தொண்டர்கள் மேல் எனக்கு பெரிய மரியாதை எப்ப...பெரியார் தொண்டர்கள் மேல் எனக்கு பெரிய மரியாதை எப்போதுமே இருந்ததில்லை நண்பரே!<br /><br />அவர்களுக்கும் கடவுள் பக்தர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-85035724326129802922009-08-07T14:34:11.923+05:302009-08-07T14:34:11.923+05:30பார்ப்பான் எதிப்பு அதிகமா இருக்க காரணம் பார்ப்பான்...பார்ப்பான் எதிப்பு அதிகமா இருக்க காரணம் பார்ப்பான் திருப்பி அடிக்க மாட்டன் எதித்து போசமாட்டன் என்பதால் தான். எவர்கள் குரலுக்கு பதில் சொல்லல் ஒதுங்கியும் இருப்பதால் தான் இவர்கள் ௫௦ வருடமா பார்ப்பான் எதிர்ப்பு கோசம் போடுகின்றனர். என் சிறு வயது சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு முறை தி க கூட்டம் ஒன்றில் மத எதிர்ப்பு கோசம் போடுவதா செய்தி பரப்பினார்கள். எல்லா மதத்தையும் கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டினார்கள். கூட்டம் நடக்கும் நாளில் பல இஸ்ஸ்லம் கிறீஸ்தவ நண்பர்கள் சைக்கிள் செயின் மற்றும் சோடா பாட்டில் உடன் அமர்ந்து இருந்தனர். எதாவது எதிர்மறையாக போசினால் அடிப்பது என்று முடிவும் செய்து வைத்து இருந்தார்கள். விஷயம் போலீஸ் கு தெரிய அவர்கள் தி க தொண்டர்களிடம் தெரிவித்தார்கள். பின் கூட்டம் எப்ப்டி நடந்தது தெரியுமா வழக்கம் போல் இந்து மதத்தையும், பார்பனர்களையும் வீரமாக போசி விட்டு சென்றனர். இந்த கூத்த பார்த்த நான் பின் தி க பத்திரிகை மற்றும் வெமர்சனகளை படிப்பதை விட்டுவிட்டன். இவர்கள் அடிக்கும் கூத்து பார்த்தல் டைம் மற்றும் மூளை வேஸ்ட். உருப்படியாக நல்ல விசயங்களை எழுதுங்க வால் பையன். இவர்கள் விவாதம் உருபடாததுபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7753900228196065022009-03-31T19:12:00.000+05:302009-03-31T19:12:00.000+05:30இஸ்லாமிய நண்பர்களிடன் மன்னிப்பு கேட்ட காரணம் இஸ்லா...இஸ்லாமிய நண்பர்களிடன் மன்னிப்பு கேட்ட காரணம் இஸ்லாமியர்களும் வந்தேறிகள் என்று குறிப்பிட வேண்டியிருந்ததால்.<BR/><BR/>மற்றபடி அவர்களது மத நம்பிக்கையில் மெயில் அனுப்பிய அதிரை பாருக்கை மெயிலில் கிழித்து கொண்டு தான் இருக்கிறேன்.<BR/><BR/>எனக்கு பகுத்தறிவு பட்டமே வேண்டாம்.<BR/><BR/>கடவுள் பெயரால் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி! அதே நேரம் தாங்கள் நினைப்பது தான் உண்மையென்று எழுதினால் நான் கேள்வி கேட்க தான் செய்வேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15558552517946548202009-03-31T19:06:00.000+05:302009-03-31T19:06:00.000+05:30I can see that you have ruffled lot of feathers. ப...I can see that you have ruffled lot of feathers.<BR/><BR/> பெரியாரின் பெயரைச் சொல்லி இன்று இந்து மதத்தினை திட்டி இந்துக்களை மதம் மாற்றும் பாதிரியார்கள் பலர் வலைப்பதிவு வைத்து எழுதிவருகிறார்கள். மௌல்விக்கள் பலர் பொது மேடையில் பிரச்சாரம் செய்து இந்துக்களை முஸ்லீம்களாக மாற்றுகிறார்கள். <BR/><BR/>இன்றைய நவநாகரீகப் பகுத்தறிவுப் (பன்னாடை)களுக்கு இவர்களெல்லாம் பகுத்தற்வு பெற்றவர்களாம். அவர்களையெல்லாம் மதிப்பது பகுத்தறிவு என்று கூடச் சொல்கிறார்கள்.<BR/> <BR/>அத்தகய பகுத்தறிவு எனக்கு வேண்டாம்.<BR/><BR/>நான் காலம் முழுதும் அத்தகய பகுத்தறிவைப் பெறாமலேயே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். <BR/><BR/>ஒரு படி மேலே கூடப் போய் பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தினைத் திட்டுபவனின் குறியை வெட்டிக் கூறு போட்டுக் கூட என் இந்து மதத்தை பரப்புவேன் என்று சொல்கிறேன். <BR/><BR/>பகுத்தறிவு வாதிகளால் ஒரு மயி%&யும் புடுங்கமுடியாது.<BR/><BR/>அது சரி,<BR/><BR/>இஸ்லாமிய நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு உங்களுக்கே நீங்கள் எழுதுவது தவறு என்று தோன்றுகிறது போலும். <BR/><BR/>இது தான் பகுத்தறிவினால் நீங்கள் பெற்ற திம்மித்தனம்.<BR/><BR/>இத்தகய மனப்பான்மை இருக்கும் வரையில் நீங்களே உண்மையான பகுத்தறிவு பெற இயலாது என்பது உறுதி.<BR/><BR/>இந்து மத மூட நம்பிக்கைகள்: இந்து நண்பர்கள் மன்னிக்கவும் என்று இது வரை எந்தப் பகுத்தறிவு வாதியாவது பதிவு எழுதியிருக்கிறானா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-15545545230860881282009-03-27T21:23:00.000+05:302009-03-27T21:23:00.000+05:30//நண்பா முதல்ல உங்கள நீங்களே பகுத்தறிவு வாதின்னு ச...//நண்பா முதல்ல உங்கள நீங்களே பகுத்தறிவு வாதின்னு சொல்லிகிரத நிறுத்துங்க ஏன்னா கடவுள் மறுப்பே பகுத்தறிவு வாதம் இல்ல முட்டாள் தனம் நான் சொல்லுறேன்//<BR/><BR/>எல்லாரும் புத்திசாலிய இருந்துட்டா எப்படி! நான் ஒருத்தனாவது முட்டாளா இருந்துட்டு போறேன்!<BR/><BR/>//ஒரே ஒரு இறைவனை தான் வணங்க சொல்கிறது உன்னை சுத்தி உள்ள எல்லாத்தையும் மரம், செடி, ஏன் உன் உடல் எல்லாத்தையும் இயக்குகிற ஒரு சூப்பர் பவர் ஐ உணர வில்லை என்றால் உங்களுக்கு பகுத்தறிவே இல்லகிறது என் வாதம்.//<BR/><BR/>என்னை சுற்றியுள்ள மரம், செடி அந்த சூப்பர் பவரை வணங்குவதில்லை! அது போல் நானும் கடவுளை வணங்குவதில்லை!<BR/><BR/>//பாற்பநியத்த எதிர்ப்புக்கு காரணம் பார்பனர்கள் தான் ஏன்ன அவர்கள் தான் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக இந்து மதம் என்கிற இல்ல மதத்தை உருவாக்கி தங்களை பெரும்பான்மை காமிச்சுக்கிட்டு தலித்களுக்கு முஸ்லிம்களை எதிரியாக்கி பிரிவினையே உண்டாக்கி தங்கள் தலைமைத்துவத்தை தக்க வைத்து கொள்வதற்காக கலவரங்களை உண்டாக்கி கொடிருக்கிரர்கள்//<BR/><BR/>இந்துத்துவா பார்ப்பனியம் உர்ய்வாக்கியது தான், ஆனால் அது இப்போ பார்ப்பான் தாண்டி பரவி விட்டது. இந்த்துவா ஆட்கள் இஸ்லாமியர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கிருஸ்துவர்களையும் தான் எதிர்க்கிறார்கள். மதம் என்பதே தேவையில்லாத ஒன்று, அதை ஒழிக்க முதலில் கடவுளை ஒழிக்கவேண்டும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56970546396576501052009-03-27T21:14:00.000+05:302009-03-27T21:14:00.000+05:30//இஸ்லாம் கத்தி முனையில் பரப்பட்டிருந்தால் இந்தியா...//இஸ்லாம் கத்தி முனையில் பரப்பட்டிருந்தால் இந்தியா முழுவதும் முஸ்லிம்களால் அல்லவே நிறைந்திருக்க வேண்டும்..//<BR/><BR/>அண்ணே வரலாறு அப்படி தான் இருக்கு! மாற மறுப்பவர்கள் கொல்லப்படுள்ளார்கள்!<BR/><BR/>//இஸ்லாம் திணிக்கப்பட்ட மார்க்கமல்ல... //<BR/><BR/>எந்த மதமும் தானாக உருவாகவில்லை! உருவாக்கப்படது தான்! அப்படியானால் அது திணிக்கப்பட்டு தானே இருக்கும்!<BR/><BR/>//ஆயிரம் ஓட்டைகளும் சாதி அடிமைதுவத்தையும் கொண்டிருந்த ஒரு சமூகத்தில் நேரிய மார்க்கமாக வந்து படர்ந்ததுதான் இஸ்லாம்.//<BR/><BR/>இஸ்லாத்திலும் எல்லா ஓட்டைகளும் இருக்கு அண்ணே! ஷியா, சன்னி எதுக்கு அடிச்சிகனும் வெட்டிகனும்.<BR/>மத்தவங்களை சரின்னு சொல்லல, ஆனா உங்களது மட்டும் தான் சரின்னு சொல்லாதிங்க!<BR/><BR/>//ஆளைக்கூட்டி கடவுள் முன் மாநாடு நடத்துவதல்ல இஸ்லாத்தின் நோக்கம்.//<BR/><BR/>அண்ணே நான் சொல்ல வந்த மேட்டரே வேற! ஆனா நீங்க திசை திருப்பி விடிறிங்க பாருங்க அது கூட ஒருவகையான கன்வின்ஸ் தான்!<BR/><BR/>//ஒவ்வொரு தனிமனிதனும் அதன் மூலம் சமூதாயமும் செழிக்க வேண்டும் ஒழுக்கத்தில்..//<BR/><BR/>மதம் இல்லாமலும் சமூகம் நல்லாதான் இருக்கும்! மேலும் எல்லா மதமும் தப்பு செய்ய சொல்லல அவுங்களும் ஒழுக்கத்தை கடைபிடிக்க சொல்றாங்க! தனிமனித ஒழுக்கம் முக்கியம் என்பது என்னை போன்ற நாத்திகனுக்கும் தெரியும்.<BR/><BR/>//ஒரு பொயை ஆயிரம் தடவை திரும்பசொல்லி உண்மையாக்க நினைப்பது .//<BR/><BR/>எது பொய் எது உண்மைன்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி?<BR/>நானும் வாழ்றேன், நீங்களும் வாழ்றிங்க! இதில் எது பொய் எது உண்மை?<BR/><BR/>//ஒரு நேரிய வாழ்க்கை நெறியை பலர் அறியாமல் தடுக்கும் செயலாகும்...//<BR/><BR/>அவனவன் வாழ்க்கையை அவனவன் வாழ்ந்துட்டு போறான்! உங்களுக்கு என்ன வந்துச்சு! உங்க வாழ்க்கையை ஒழுங்கா வாழ்ந்தாலே அடுத்தவனுக்கு உங்க மேல மதிப்பு வரும்! அதுவும் பார்த்து தான்! நான் ஒழுக்கமானவன் நீங்களே கூவிகிட்டா அதுக்கு பேரு வேற!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29810204566465131452009-03-25T18:58:00.000+05:302009-03-25T18:58:00.000+05:30இஸ்லாம் கத்தி முனையில் பரப்பட்டிருந்தால் இந்தியா ம...இஸ்லாம் கத்தி முனையில் பரப்பட்டிருந்தால் இந்தியா முழுவதும் முஸ்லிம்களால் அல்லவே நிறைந்திருக்க வேண்டும்... இஸ்லாம் திணிக்கப்பட்ட மார்க்கமல்ல... ஆயிரம் ஓட்டைகளும் சாதி அடிமைதுவத்தையும் கொண்டிருந்த ஒரு சமூகத்தில் நேரிய மார்க்கமாக வந்து படர்ந்ததுதான் இஸ்லாம்.. ஆளைக்கூட்டி கடவுள் முன் மாநாடு நடத்துவதல்ல இஸ்லாத்தின் நோக்கம்..ஒவ்வொரு தனிமனிதனும் அதன் மூலம் சமூதாயமும் செழிக்க வேண்டும் ஒழுக்கத்தில்..<BR/>ஒரு பொயை ஆயிரம் தடவை திரும்பசொல்லி உண்மையாக்க நினைப்பது ..ஒரு நேரிய வாழ்க்கை நெறியை பலர் அறியாமல் தடுக்கும் செயலாகும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76395373485429589942009-03-02T23:11:00.000+05:302009-03-02T23:11:00.000+05:30நண்பா முதல்ல உங்கள நீங்களே பகுத்தறிவு வாதின்னு சொல...நண்பா முதல்ல உங்கள நீங்களே பகுத்தறிவு வாதின்னு சொல்லிகிரத நிறுத்துங்க ஏன்னா கடவுள் மறுப்பே பகுத்தறிவு வாதம் இல்ல முட்டாள் தனம் நான் சொல்லுறேன் எல்லா மதமும்(வேதங்களின் அடிப்படையில் ) ஒரே ஒரு இறைவனை தான் வணங்க சொல்கிறது உன்னை சுத்தி உள்ள எல்லாத்தையும் மரம், செடி, ஏன் உன் உடல் எல்லாத்தையும் இயக்குகிற ஒரு சூப்பர் பவர் ஐ உணர வில்லை என்றால் உங்களுக்கு பகுத்தறிவே இல்லகிறது என் வாதம்.<BR/><BR/><BR/>பாற்பநியத்த எதிர்ப்புக்கு காரணம் பார்பனர்கள் தான் ஏன்ன அவர்கள் தான் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக இந்து மதம் என்கிற இல்ல மதத்தை உருவாக்கி தங்களை பெரும்பான்மை காமிச்சுக்கிட்டு தலித்களுக்கு முஸ்லிம்களை எதிரியாக்கி பிரிவினையே உண்டாக்கி தங்கள் தலைமைத்துவத்தை தக்க வைத்து கொள்வதற்காக கலவரங்களை உண்டாக்கி கொடிருக்கிரர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23736547491668438802009-03-02T13:25:00.000+05:302009-03-02T13:25:00.000+05:30நீங்கள் சொல்வது சரிதான்.இஸ்லாமிய நண்பர்களே தீவிரவா...நீங்கள் சொல்வது சரிதான்.<BR/>இஸ்லாமிய நண்பர்களே தீவிரவாதிகள் இஸ்லாமியர்களே அல்ல என்று தான் சொல்கிறார்கள்.<BR/><BR/>திருத்தி கொள்கிறேன் நண்பரே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56455194640795186122009-03-02T13:04:00.000+05:302009-03-02T13:04:00.000+05:30\\இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லீம்களும் தனி காஷ...\\இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லீம்களும் தனி காஷ்மீருக்கு ஆதரவாக செயல்படவில்லை\\<BR/><BR/>regarding Kashmir and the UN Resolution regarding Kashmir in 1948:<BR/><BR/>The Government of India and the Government of Pakistan reaffirm their wish that the future status of the State of Jammu and Kashmir shall be determined in accordance with the will of the people and to that end, upon acceptance of the truce agreement, both Governments agree to enter into consultations with the Commission to determine fair and equitable conditions whereby such free expression will be assured<BR/><BR/>http://www.jammu-kashmir.com/documents/jkunresolution.html<BR/><BR/>இதை தமிழ்ப்படுத்த சிரமமாக இருக்கிறது. மன்னிக்கவும்.<BR/><BR/>ஆக, இதன் படி காஷ்மீரில் உள்ள மக்கள் தளங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கூறினால் அவர்கள் தீவிரவாதிகள். அப்படித்தானே?<BR/><BR/>அண்ணா, கொஞ்சம் உண்மைகளை அலசிப்பாருங்கள். வெறும் இறை மறுப்பு கொள்கை மட்டுமே பகுத்தறிவு ஆகாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-61293748638731185292009-03-02T12:59:00.000+05:302009-03-02T12:59:00.000+05:30சகோதர, திரும்பவும் சொல்றேன், 'இஸ்லாமிய தீவிரவாதி',...சகோதர, திரும்பவும் சொல்றேன், 'இஸ்லாமிய தீவிரவாதி', 'ஹிந்து தீவிரவாதி', 'தமிழ் தீவிரவாதி', இப்படி அடைமொழியோடு விளிக்கப்படுவதும் தவறு. தீவிரவாதி, எங்க இருந்தாலும், எந்த மடத்தின் போர்வையில் இருந்தாலும் அவன் தீவிரவாதி என்று தான் அழைக்கப்பட வேண்டும். <BR/><BR/>நீங்க சொல்வது 'not all Muslims are terrorists, but most terrorists are Muslims'. சரியா? இது தான் மீடியாக்கள் கட்டவிழ்த்து விடும் அப்பட்ட்டமான பொய். உங்களுக்கு அப்படி தெரிகிற வண்ணம் மீடியாக்கள் அதை பரப்புகின்றனர் சகோதரர்! மீடியாக்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்புவதை விட்டு, உண்மை என்ன என்று அலசுவதே rationalism. ok a?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28520652615119217552009-03-02T11:17:00.000+05:302009-03-02T11:17:00.000+05:30இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லீம்களும் தனி காஷ்ம...இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லீம்களும் தனி காஷ்மீருக்கு ஆதரவாக செயல்படவில்லை. அவர்கள் இந்தியன் என்ற உணர்வோடு தான் வாழ்கிறார்கள். என்னால் இஸ்லாமிய சகோதரனையும் இஸ்லாமிய தீவிரவாதியையும் பிரித்து உண்ர முடிகிறது.<BR/><BR/>இஸ்லாமிய தீவிரவாதி என்று ஒருவனை சொன்னால் எல்லா இஸ்லாமிய நண்பர்களையும் சொல்கிறேன் என்று அர்த்தமில்லையே.<BR/><BR/>வன்முறை என்பது துளியும் ஏற்று கொள்ளமுடியாத ஒன்று, அதை யார் செய்தாலும் தவறு தான். மதம் என்பது தேவையில்லாத ஒன்று(என்னை பொறுத்தவரை)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80194083946268007852009-03-02T10:53:00.000+05:302009-03-02T10:53:00.000+05:30//கண்மூடித்தனமாக எதையும் யோசிக்காமல் ஒன்றை திவிரமா...//கண்மூடித்தனமாக எதையும் யோசிக்காமல் ஒன்றை திவிரமாக பற்றி கொண்டு அதன் பெயரில் வன்முறை நடத்துபவர்கள் யாராகினும் அவர்கள் தீவிரவாதிகளே!//<BR/><BR/>இதைத்தான் நாங்க முன்னாடி இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கோம், சகோதரரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8973838852757039812009-03-02T10:51:00.000+05:302009-03-02T10:51:00.000+05:30\\எவனொருவன் தன் நாட்டை விட்டு மற்ற நாடுகளை தாக்குக...\\எவனொருவன் தன் நாட்டை விட்டு மற்ற நாடுகளை தாக்குகிறானோ அவனே தீவிரவாதி\\<BR/><BR/>வேற நாட்டுக்கு வந்து தாக்குதல் நடத்தினா தான் தீவிரவாதியா? எந்த dictionary ல கண்டுபுடிச்சிங்க சார்? அதெப்படி குண்டு வெச்சவனெல்லாம் தீவிரவாதி, கற்பழிச்சவன், உயிரோட கொளுத்தினவன், வீட்டை எரிச்சவன் எல்லாம் வெறும் 'சமூக விரோதி'. நீங்க நினைக்கிற இந்த விஷயம் ஒரு சாதரண தாடி வெச்ச முஸ்லிம் சகோதரரையும், முக்காடு போட்ட சகோதரியையும் ஒவ்வொரு இடத்துலயும் சந்தேக கண்ணோட பாக்குரதுக்கான தூண்டுகோல். நீங்க சொல்ற சமூக விரோதிகள் நாளைக்கு கௌரவமான வேலை பொய் பாக்கலாம், எத்தன பெண்களை சீரழிட்ட பிற்ப்பாடும். ஆனா எவனோ ஒருத்தன் எங்க அடையாளத்த வெச்சுகிட்டு செய்தான் என்கிறதுக்காக நாங்க மட்டும் 'தீவிரவாதி' னு அடையாளமிடப்பட்டு வாடைகைக்கு வீடு கிடைக்காமலும், சோறு போடுற வேலை கிடைக்காமலும் இருக்கோம். <BR/><BR/>\\பெரும்பான்மையான தீவிரவாதிகள் இஸ்லாமியர்களாக எனக்கு "தெரிந்தனர்"\\<BR/><BR/>ஆகா, உங்களுக்கு என்ன 'தெரிந்ததோ' அதை எழுதுறிங்க. எங்க இருந்து தெரிந்தது இந்த விஷயம்? டிவி லே பார்த்தா ? இல்ல பேப்பர் படிச்சா? இதைத்தான் நான் சொல்றேன், கொஞ்சம் எதுவாக இருந்தாலும் ஆராய்ஞ்சு பாருங்க. அதுக்கு பெயர் தான் பகுத்தறிவு, or rationalism. <BR/><BR/>நீங்க சொன்ன இந்த statement ஒன்னும் ஆச்சர்ய படக்கூடிய விஷயம் இல்ல. சோ மாதிரி பல ஆளுங்க இதை தான் பரப்பிக்கிட்டு இருக்காங்க. ஆனா பகுத்தறிவுங்கற பேருல நிங்களும் மீடியாக்கள் பரப்புற மூட நம்பிக்கைல தான் ஊறிப்போய் இருக்கீங்க. ஓகே ஆ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-63235030980491572092009-02-27T20:03:00.000+05:302009-02-27T20:03:00.000+05:30//கண்மூடித்தனமாக எதையும் யோசிக்காமல் ஒன்றை திவிரமா...//கண்மூடித்தனமாக எதையும் யோசிக்காமல் ஒன்றை திவிரமாக பற்றி கொண்டு அதன் பெயரில் வன்முறை நடத்துபவர்கள் யாராகினும் அவர்கள் தீவிரவாதிகளே!//<BR/><BR/>அதாங்க மேட்டரு... :-) வழிமொழிகிறேன்!!!Anonymoushttps://www.blogger.com/profile/02628213987380591947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78815905889726942662009-02-27T19:40:00.000+05:302009-02-27T19:40:00.000+05:30நாம பார்த்து எப்படி வேண்டுமானலும் வகைப்படுத்தி கொள...நாம பார்த்து எப்படி வேண்டுமானலும் வகைப்படுத்தி கொள்ளலாம்.<BR/><BR/>அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஒரு கூலிப்படை அல்லது கொலைக்காரபடை.<BR/><BR/>யாரை அமெரிக்கா கொல்ல நினைக்கிறதோ அவர்களை மட்டும் கொல்லுவார்கள்.<BR/><BR/>தீவிரவாதம் என்ற சொல்லிலேயே உண்மை மறைந்திருக்கிறது.<BR/><BR/>கண்மூடித்தனமாக எதையும் யோசிக்காமல் ஒன்றை திவிரமாக பற்றி கொண்டு அதன் பெயரில் வன்முறை நடத்துபவர்கள் யாராகினும் அவர்கள் தீவிரவாதிகளே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56846602095632568612009-02-27T19:05:00.000+05:302009-02-27T19:05:00.000+05:30//சரி அது என்ன அடிப்படை வாதம்?விடுதலைபுலிகளை திவிர...//சரி அது என்ன அடிப்படை வாதம்?<BR/><BR/>விடுதலைபுலிகளை திவிரவாதிகள் என்கிறார்கள், ஏன் தெரியுமா? சொந்த நாட்டில் சண்டை போட்டவரை அவர்களை அப்படி யாரும் சோல்லவில்லை, எப்பாது இந்தியா வந்து ஒரு படுகொலையை நிகழ்த்தினார்களோ அப்போது அவர்கள் தீவிரவாதிகள், சரியா.//<BR/><BR/>நிச்சயமா இல்லீங்க. வேர ஏதாவது உதாரணம் இருந்தா சொல்லுங்க. வேற நாட்டுக்கு வந்து படுகொலை நடத்தினா தீவிரவாதி அப்படின்னா, உலகத்துல முதல் தீவிரவாத இயக்கம், அமேரிக்க அரசாங்க சி.ஐ.ஏ தான். விடுதலைப்புலிகள் பொருத்தவரை, இந்தியா தீவிரவாதிகள்ன்னு சொன்னதுக்கு காரணம் அவங்கவங்க செஞ்ச தப்ப மரக்கதான். இராசீவ்காந்தி படுகொலை அப்படீங்கரது ஒரு பெரிய கேடயம், வலை, ஆயுதம் இப்படி எப்படி வேனும்னாலும் பயன் படுத்திக்கலாம். சரி, இங்கு செய்தி என்னன்னா, உலகத்துல >30 நாடுகள்ள புலிகலை தீவிரவாத அமைப்பா பட்டியலிட்டிருக்காங்க. அதுக்கு காரணம், அவர்களோட கரும்புலிப்படை மட்டும்தான். தற்கொலைப்படை என்பதுதான் உலகநாடுகள் புலிகலை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்ததுக்கு அடிப்படை காரணம். அதைத்தாண்டி, இன்னிக்கு நெலமைக்கு அரசாங்கம் தவிர ஆயுதம் ஏந்தினவங்க எல்லாருமே தீவிரவாதிகள் அப்படிங்கரதுதான் உலகத்தோட நிலைப்பாடு. ஒத்துக்குவீங்கன்னு நினைக்கரேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02628213987380591947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9839442541937756122009-02-27T18:45:00.000+05:302009-02-27T18:45:00.000+05:30தீவிரவாதம் என்பதை நான் அடிப்படை தொட்டு சொல்கிறேன்....தீவிரவாதம் என்பதை நான் அடிப்படை தொட்டு சொல்கிறேன். அதன் படி பெரும்பான்மையான தீவிரவாதிகள் இஸ்லாமியர்களாக எனக்கு தெரிந்தனர், மற்றபடி இஸ்லாமியர்களை குத்தி காட்டும் ஆசையெல்லாம் இல்லை எனக்கு.<BR/><BR/>சரி அது என்ன அடிப்படை வாதம்?<BR/><BR/>விடுதலைபுலிகளை திவிரவாதிகள் என்கிறார்கள், ஏன் தெரியுமா? சொந்த நாட்டில் சண்டை போட்டவரை அவர்களை அப்படி யாரும் சோல்லவில்லை, எப்பாது இந்தியா வந்து ஒரு படுகொலையை நிகழ்த்தினார்களோ அப்போது அவர்கள் தீவிரவாதிகள், சரியா. இப்போது அவர்கள் வெளியே வருவதில்லை.<BR/><BR/>நேபாளத்தில் மாசோயிஸ்டுகள்<BR/>ஆந்திராவில் நக்ஸ்லைட்டுகள்<BR/>இன்னும் நிறைய நாடுகளில் போராளிகள் இருக்குகிறார்கள்,<BR/>பாலஸ்தீன ஹமாஸ் உட்பட, ஆனால் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல.<BR/><BR/>எவனொருவன் தன் நாட்டை விட்டு மற்ற நாடுகளை தாக்குகிறானோ அவனே தீவிரவாதி.<BR/><BR/>உள்நாட்டில் குழுப்பம் விளைவிப்பவன், படுகொலைகள் செய்பவன் சமூகவிரோதி,<BR/><BR/>எதவாது புரிகிறதா அனானி நண்பரே?<BR/><BR/>எனக்கு இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய! அவர்களும் என்னை சகோதரனாகத்தான் நினைக்கிறார்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76260660565622359922009-02-27T18:14:00.000+05:302009-02-27T18:14:00.000+05:30//தீவிரவாதிகள் அல்ல நு சொல்றிங்க? எங்க இருந்தாலும்...//தீவிரவாதிகள் அல்ல நு சொல்றிங்க? எங்க இருந்தாலும், எந்த மதத்தின், மொழியின், நாட்டின் போர்வையில் இருந்தாலும், தீவிரவாதி, தீவிரவாதி தான். இவங்க தான் ஜாஸ்தி, அவங்க தான் குறைவுன்னு சொல்ல முடியாது.//<BR/>முற்றிலும் சிரியான வாதம்... எல்லா மதமும் மனிதநேயம்தான் பேசுது... மதத்த நம்பி பொழப்ப நடத்துரவங்கதான் அந்த மதத்தோட உன்மைகல மறச்சி, மறந்து மக்கள பிரிச்சு, தீவிரவாதத்த வளக்கராங்க!!!Anonymoushttps://www.blogger.com/profile/02628213987380591947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46617079597598308192009-02-27T11:28:00.000+05:302009-02-27T11:28:00.000+05:30\தீவிரவாதிகளில் பெரும்பாலேனர் இஸ்லாமியராக இருக்கலா...\தீவிரவாதிகளில் பெரும்பாலேனர் இஸ்லாமியராக இருக்கலாம்.<BR/>ஆனால்<BR/>பெரும்பாலான இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல\<BR/><BR/>அது எப்படி இப்படி சொல்லலாம்? ஒரு சின்ன உதாரணம் சொல்லவா? இவங்க சொல்றது போல பாகிஸ்தான் லே இருந்து வர்ற தீவிரவாதி ஒரு குண்டு வெச்சன்னா அதில் நூறு, இருநூறு பேர் இறக்குறாங்க. அதையே சங்க் பரிவார தூண்டி விட்டா ஆயிரக்கணக்குல மக்கள் சாவுரங்க, பெண்கள் கற்பழிக்கபடுறாங்க, வீடுகள் சூரயாட்படுது. இப்போ சொல்லுங்க, எந்த ஆதரத வெச்சுக்கிட்டு தீவிரவாதிகளில் பெரும்பாலேனர் இஸ்லாமியராக இருக்கலாம்.<BR/>ஆனால்<BR/>பெரும்பாலான இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல நு சொல்றிங்க? எங்க இருந்தாலும், எந்த மதத்தின், மொழியின், நாட்டின் போர்வையில் இருந்தாலும், தீவிரவாதி, தீவிரவாதி தான். இவங்க தான் ஜாஸ்தி, அவங்க தான் குறைவுன்னு சொல்ல முடியாது.<BR/><BR/>ஏற்கெனெவே ஒருத்தர் சொன்னது போல பகுத்தரிவுங்க்றது எதையுமே கூர்ந்து, ஆராய்ஞ்சு பாக்குறது, ஒரு மீடியா லே தவற பரப்படற விஷயத்த கூட யோசிக்காம போடுறது எந்த விதத்துல பகுத்தறிவு? <BR/><BR/>முதல்ல உங்க மூட நம்பிக்கைலே இருந்து வெளிய வாங்க, பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20331457070350011312009-02-20T14:36:00.000+05:302009-02-20T14:36:00.000+05:30சாதி இரண்டொழிய வேறில்லைசாதி இரண்டொழிய வேறில்லைஅண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.com