tag:blogger.com,1999:blog-5908896358588166681.post495214143918792655..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: கடவுள்!.............வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87728490122400927492014-04-28T18:57:13.974+05:302014-04-28T18:57:13.974+05:30சிறப்பான கட்டுரை ..
ஆனால் நாம் எதை சொன்னாலும் இதை ...சிறப்பான கட்டுரை ..<br />ஆனால் நாம் எதை சொன்னாலும் இதை உனக்கு புரிய வைக்க முடியாது, இது உணர வேண்டியது என்று பண்டாரங்கள் நம்மை மடக்கி விடுகின்றன. உனக்கு இன்னும் பக்குவம் வேண்டும் உள்ளத்தில். பிறகு நீயும் உணர முடியும் என்கிறார்கள். sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72618720151704596312014-04-28T07:27:28.153+05:302014-04-28T07:27:28.153+05:30அருமை அருமை...அருமை அருமை...Stay smile https://www.blogger.com/profile/09824210442238286329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76580774200908448922014-04-18T21:27:40.356+05:302014-04-18T21:27:40.356+05:30வால்: பண்டாரங்கள் பெருத்துக் கொண்டு வரும் உலகம் இத...வால்: பண்டாரங்கள் பெருத்துக் கொண்டு வரும் உலகம் இது. நீங்க என்ன மொதல்ல இருந்தா? :)))<br /><br />இவர்களுக்கு கடவுள்னு யாரையாவது கட்டி அழணும்!<br /><br /> எப்படி?<br /><br />/// பரம்பொருளே! என்னைக் காப்பாத்து, நான் அயோக்கியன், பாவி நான், என் சிந்தனைகளெல்லாம் கேவலமா இருக்கு, சுயநல்ம்பிடிச்ச கேவலமானவன் நான். ஆனா இதை ஒரு பயட்ட சொல்ல முடியாது. அதுக்குத்தான் நீ இருக்கியே? எல்லாத்தையும் உன்னிடம் மட்டும்தான் சொல்ல முடியும்! யார்ட்டையும் நீ சொல்ல முடியாது பாரு..ஏன்னா நான் சொன்னால் என்னைக் கேவலமாப் பார்ப்பாணுக. அவனுக நடிக்கிறமாரியே நாணும் நடிச்சாகனும். நான் என்ன பரிகாரம் செய்யப்போறேன்னா..நான் அயோக்கியத்தன்ம் பண்ணிக்கிட்டே உன்னை டெய்லி வணங்குறேன். நீதான் எல்லாம்னு சொல்றேன். நீ என்னை கவனிச்சுக்கோ. சொர்க்கத்துக்கு ஒரு டிக்கட் நமக்கு மட்டும் ஒதுக்கிரு! நமக்குள்ள ஒரு டீல்! சரியா? சொர்க்கத்துக்கு வந்தும் அயோக்கியத்தன்ம் பண்ணத்தான் செய்வேன். ஆனால் உன்னை தொடர்ந்து வணங்குவேன் பரம்பொருளே!///<br /><br />இப்படித்தான்! :) <br /><br />பகத்ர்கள் என்பர்கள் மன்வியாதியஸ்தர்கள். கடவுள் என்பது அவர்களுடைய "கற்பனை டாக்டர்" அவ்ளோதான்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-85794214059205000242014-04-18T14:03:07.822+05:302014-04-18T14:03:07.822+05:30//சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும...//சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும் பண்ணேன்னு சொல்லுவான்.//<br /><br />மேற்கண்ட வரிகளுக்கும் தற்போதைய தேர்தலுக்கும் சம்பதம் உண்டா?இரா.சிhttps://www.blogger.com/profile/10087108758281257576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27073038188836152562014-04-18T14:02:24.577+05:302014-04-18T14:02:24.577+05:30நான் வாசித்த சிறந்த கட்டுரைகளில் உங்களின் இந்த கடவ...நான் வாசித்த சிறந்த கட்டுரைகளில் உங்களின் இந்த கடவுள்!... எனும் பதிவும் ஒன்று. <br /><br />//சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும் பண்ணேன்னு சொல்லுவான்.//<br /><br />மேற்கண்ட வரிகளுக்கும் தற்போதைய தேர்தலுக்கும் சம்பதம் உண்டா?இரா.சிhttps://www.blogger.com/profile/10087108758281257576noreply@blogger.com