tag:blogger.com,1999:blog-5908896358588166681.post4633708463835992114..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: கவிதை உருவான கதை.....வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72812535947247915022013-08-21T14:02:51.551+05:302013-08-21T14:02:51.551+05:30 ///இதை தவிர்க்கவே
நான் கவிதை எழுதுகிறேன்///
மொத்... ///இதை தவிர்க்கவே<br />நான் கவிதை எழுதுகிறேன்///<br />மொத்தத்தில் ஏதோ பொருளடர்த்தி அதிகமாக இருப்பதால் கவிதை பிடிக்கிறது <br />நான் இதற்காக மெனக்கெட்டு எவ்வளவு எழுதியிருக்கேன் இங்கே. http://chandroosblog.blogspot.in/2010/10/blog-post_25.html<br />///வலது கன்னத்தில் அறைந்து<br />இடது கன்னத்தை காட்டுகிறாரா<br />என பார்ப்பது தான்! ///<br />இன்று வலிமை இல்லாதவனின் நிலை இதுதானே அவனிடமே ஏசுவைக் காணலாம்.<br />///நான் இன்னும்<br />பூவாகத்தான் இருக்கிறேன்<br />என்னை விட்டுவிடுங்கள்<br />நானாகவே ஒருநாள் மடிவேன்.///<br /> அப்படி விடமுடியாது மடிவதற்கு முன் மகரந்தச் சேர்க்கை நடை பெற வேண்டுமே<br />Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com