tag:blogger.com,1999:blog-5908896358588166681.post4335724904063388513..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: கல்யாண ஆல்பம்!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80737914116916968862010-10-31T19:41:09.124+05:302010-10-31T19:41:09.124+05:30போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:
""...போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:<br /><br />""@அருள்<br />உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""<br /><br />http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-62077952257497359112010-10-31T19:16:13.245+05:302010-10-31T19:16:13.245+05:30போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:
""...போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:<br /><br />""@அருள்<br />உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""<br /><br />http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19386596181133769892010-10-28T11:37:08.897+05:302010-10-28T11:37:08.897+05:30ஆமா இந்த மயித்துக்கு எல்லாம் ரோஷம் வந்திரும்...போன...ஆமா இந்த மயித்துக்கு எல்லாம் ரோஷம் வந்திரும்...போன கமெண்ட் ஜாதிய ஆதரிப்பவனும் ஜாதிய வெறுப்பவனும் ஒரு நாயிகளுன்னு சொன்னத கண்டுக்கல...போங்கடாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-926075573704664392010-10-28T10:20:41.899+05:302010-10-28T10:20:41.899+05:30வால்பையா, அப்போ உன்னோடது கொள்கை பூசணிகாயா? நீ வால்...வால்பையா, அப்போ உன்னோடது கொள்கை பூசணிகாயா? நீ வால்பையன் அல்ல பூல் பையன்....படிச்சாச்சா இப்ப டெலிட் பண்ணிக்கோ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57912002981293196902010-10-27T13:15:41.845+05:302010-10-27T13:15:41.845+05:30நல்ல ஜோடிப்பொருத்தம்
வாழ்க வளமுடன்!!!நல்ல ஜோடிப்பொருத்தம் <br /><br />வாழ்க வளமுடன்!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21053360805401860632010-10-27T09:58:10.829+05:302010-10-27T09:58:10.829+05:30சிரிப்பு போலீசும், மங்குனி அமைச்சரும் நிஜத்தில் எப...சிரிப்பு போலீசும், மங்குனி அமைச்சரும் நிஜத்தில் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தது... இன்றுதான் அந்த வேட்கை தணிந்தது..<br />//<br /><br />இனி .அவர்களை தாளிக்கலாம்.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30883210437094158742010-10-27T09:49:51.122+05:302010-10-27T09:49:51.122+05:30ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பிரசன்னா ...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br />//பிரசன்னா said... பலாபட்டறை கமல் மாதிரி கெட்டப் மாத்திகிட்டே இருக்கார்..//<br /><br />இத அவர்கிட்டயே கேட்டேன். ஊர் புல்லா கடனாம். அதான் மாறு வேசத்துல சுத்திக்கிட்டு இருக்காரு.//<br /><br />சிரிப்பு: பிரசன்னா என்னப்பத்திக் கேட்டா நீ கமலப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்க..<br /><br />என்னாதிது சின்னப்புள்ளத்தனமா? <br /><br />:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-63598634237441766262010-10-27T09:12:59.527+05:302010-10-27T09:12:59.527+05:30//மாப்பிள்ளையை கடைசியா சிரிக்க வச்சு ஒரு போட்டோ :-...//மாப்பிள்ளையை கடைசியா சிரிக்க வச்சு ஒரு போட்டோ :-)//// <br /><br />ஆப்பு ஆரம்பிச்சுட்டா ஹீ எஹிPrapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-79926059874555144492010-10-27T08:55:38.326+05:302010-10-27T08:55:38.326+05:30மணமக்களுக்கு வாழ்த்துகள்.மணமக்களுக்கு வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-437803352204961382010-10-27T07:52:27.545+05:302010-10-27T07:52:27.545+05:30எல்லா வலைபதிவர்களை பாத்துட்டேன். ரொம்ப நன்றி அருண்...எல்லா வலைபதிவர்களை பாத்துட்டேன். ரொம்ப நன்றி அருண்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-22836032142980148082010-10-27T03:29:24.814+05:302010-10-27T03:29:24.814+05:30Email follow-up commentsEmail follow-up commentsPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-4817856430896834102010-10-27T03:29:06.598+05:302010-10-27T03:29:06.598+05:30எந்தவொரு பதிவரையும் நேரில் கண்டிராத என்னைப் போன்றவ...எந்தவொரு பதிவரையும் நேரில் கண்டிராத என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது... வால்பையன் என்றால் எதோ பால் மனம் மாறாத பொடிப்பையனாக இருப்பான் என்று நினைத்திருந்தேன்... சிரிப்பு போலீசும், மங்குனி அமைச்சரும் நிஜத்தில் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தது... இன்றுதான் அந்த வேட்கை தணிந்தது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-79696054598013148932010-10-27T01:50:25.720+05:302010-10-27T01:50:25.720+05:30மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64660427302247780192010-10-27T01:31:50.406+05:302010-10-27T01:31:50.406+05:30மணமக்களுக்கு இந்த ஈரோட்டுக்காரனின் இனிய வாழ்த்துக்...மணமக்களுக்கு இந்த ஈரோட்டுக்காரனின் இனிய வாழ்த்துக்கள்தேவாhttps://www.blogger.com/profile/15619024474520258825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14420893427098571172010-10-27T01:26:28.196+05:302010-10-27T01:26:28.196+05:30மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
கடவுள் மணமக்களுக்கு எல...மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.<br />கடவுள் மணமக்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்.<br />:)K.MURALIhttps://www.blogger.com/profile/00732966183581257058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45866363389054793722010-10-26T23:41:24.190+05:302010-10-26T23:41:24.190+05:30மணமக்களுக்கு வழ்த்துக்கள்...மணமக்களுக்கு வழ்த்துக்கள்...சரவணன்.Dhttps://www.blogger.com/profile/04924514422225566953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3898662300880384532010-10-26T22:07:17.804+05:302010-10-26T22:07:17.804+05:30டோண்டு சார் பதிவில் எனது பின்னூட்டம்: http://dondu...டோண்டு சார் பதிவில் எனது பின்னூட்டம்: http://dondu.blogspot.com/2010/10/blog-post_26.html<br /><br />அப்பா... சாமீ... தாங்க முடியலைடா கடவுளே!<br /><br />திருமண மண்டபத்துக்கு எவ்வளவு செலவு? யார் வீட்டு காசு? பேண்ட் சட்டை யார் எடுத்தது? -- இதெல்லாம் ஒரு கேள்வியா....? தேவையா? ரொம்பதான் ஓவரா போரீங்க.<br /><br />"இதுதான் சரி... இது தவறு" - என்று பலவிஷயங்களில் எல்லோருக்கும் ஒரு நிலைபாடு இருக்கும். சில தவிற்க முடியாத தருணங்களில் அந்த நிலைபாட்டை விட்டுக்கொடுப்பது மிகமிக இயல்பான ஒரு நிகழ்வு. இது ஏறக்குறைய எல்லோரது வாழ்விலும் நடக்கும் செயல்தான். அதற்காக அவர் தடம் புரண்டுவிட்டார் என்பது பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கும் செயல்.<br /><br />இப்படி ஒன்றுமில்லாத விஷயத்திற்காக ஏன் கும்மியடிக்கிறீர்கள்? எல்லோரும் அன்னியன் பட விக்ரம் மாதிரியா வாழ்கிறீர்கள்? மனசாட்சியைத் தொட்டு பேசுங்கள்.<br /><br />லஞ்சத்தை எல்லோரும்தான் எதிர்க்கிறார்கள். ஆனால் வாழ்நாளில் ஒரே ஒரு முறைக்கூட லஞ்சமே கொடுக்காமல் வாழ்ந்து வருபவர் யார்? போக்குவரத்து போலீசிடம் விதிகளை மீறி மாட்டும் போது, பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தும்போது - விதிமுறை மீறாமல் வாழ்வோர் எத்தனை பேர்?<br /><br />இருசக்கர வாகனத்தில் போனால் தலைக்கவசம் அணிய வேண்டும், மகிழுந்தில் சென்றால் வார்ப்பட்டை அணிய வேண்டும், தெருவில் ஒரு குப்பயையும் போடக்கூடாது, பொது இடத்தில் புகைக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லக்கூடாது, நகை வாங்கினால் வரியுடன் கூடிய பில் வாங்க வேண்டும், சொத்துவாங்கினால் முழுமையான விலையைக் காட்டி வரிக்கட்ட வேண்டும்...இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. <br /><br />இதெல்லாம் சட்டப்படியான நிலைபாடுதான். இவை எல்லாவற்றையும் விடாப்பிடியாக நிறைவேற்றும் நியாயவான்கள் எத்தனைப் பேர்?<br /><br />இதனுடனெல்லாம் ஒப்பிட்டால் - திரு. ராஜன் திருமணம் ஒரு நிலைதடுமாறிய நிகழ்வே அல்ல. <br /><br />பெண்ணின் வீட்டில் "அய்யரை வைத்திருக்கிறார்கள்". பெண் வீட்டாரின் சரிசம உரிமைக்கு மதிப்பளித்து அவர் "அய்யரையோ, மந்திரத்தையோ தன்னளவில் நம்பாமல்" திருமணம் நடத்திருக்கிறது - என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.<br /><br />இதில் அவர் கொள்கையை விட்டுவிட்டார் என்றெல்லாம் பேசுவது பித்தலாட்டம். கணக்குக் கேட்பது கேலிக்கூத்து.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9833013043650480062010-10-26T20:23:52.232+05:302010-10-26T20:23:52.232+05:30திருமணவிழாவில் விட்டுக்கொடுப்பதெல்லாம் 'கொள்கை...திருமணவிழாவில் விட்டுக்கொடுப்பதெல்லாம் 'கொள்கையை கைவிடுவதற்கான அடையாளம் அல்ல' என்பதை பலர் இங்கே தெளிவாக விளக்கியுள்ளனர்.<br /><br />ஆனாலும், டோண்டு இப்போது இதே திருமணத்தைக் காரணம் காட்டி, தங்களது இந்துத்வ-பார்ப்பன-மந்திரங்களுக்கு பெருமை தேட முடற்சிக்கிறார். இங்கே காண்க:<br /><br />"ராஜன் திருமணம் பற்றிய விவாதம்"<br /><br />http://dondu.blogspot.com/2010/10/blog-post_26.html<br /><br />நான் நியாயத்தைப் பேசப்போனால் - என்னுடைய திருமணம் குறித்து கேள்வி கேட்கிறார்கள். எனது பதில் இங்கே:<br /><br />"ஆம், எனது திருமணம் அய்யர், புரோகிதம், யாகம் எதுவும் இல்லாமல்தான் நடந்தது"<br /><br />http://arulgreen.blogspot.com/<br /><br />http://www.flickr.com/photos/53666090@N08/அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53901156286089963012010-10-26T19:36:42.846+05:302010-10-26T19:36:42.846+05:30வால்ஸ்,
மணமக்களுக்கு வாழ்த்துகள் !வால்ஸ்,<br /><br />மணமக்களுக்கு வாழ்த்துகள் !மறத்தமிழன்https://www.blogger.com/profile/16327070986418593287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-13286790421523771822010-10-26T19:25:25.908+05:302010-10-26T19:25:25.908+05:30@ raja
அவரது(ராஜன் மாமனார்) பலவீனங்களை எங்களுக்கு...@ raja<br /><br />அவரது(ராஜன் மாமனார்) பலவீனங்களை எங்களுக்கு பலமாக பயன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை!<br /><br />நடந்தது நடந்தது தான், அதை ஒப்பு கொள்ளும் மனவலிமையும் இருக்கு, இனி வரும் விவாதங்களை வைத்து உங்களது கருத்துகளை முன்வைப்பீர்கள் என நம்புகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80619234493350766102010-10-26T19:25:23.415+05:302010-10-26T19:25:23.415+05:30@ raja
அவரது(ராஜன் மாமனார்) பலவீனங்களை எங்களுக்கு...@ raja<br /><br />அவரது(ராஜன் மாமனார்) பலவீனங்களை எங்களுக்கு பலமாக பயன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை!<br /><br />நடந்தது நடந்தது தான், அதை ஒப்பு கொள்ளும் மனவலிமையும் இருக்கு, இனி வரும் விவாதங்களை வைத்து உங்களது கருத்துகளை முன்வைப்பீர்கள் என நம்புகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59400683494772422542010-10-26T19:20:24.102+05:302010-10-26T19:20:24.102+05:30vaaazhthukkal
album sooperappu
manguniya ippath...vaaazhthukkal<br /><br />album sooperappu <br /><br />manguniya ippathaan photola paakuren :)<br /><br />sirippu police sirippu thaan :)<br /><br />vaals ithula konjam vithyaasamaathaan theriyureenga :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-35570543860312524292010-10-26T19:20:05.195+05:302010-10-26T19:20:05.195+05:30மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்
அன்பின் வால்,
இந...மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள் <br />அன்பின் வால்,<br />இந்த இடத்தில் இக்கேள்வியை கேட்பதற்கு மன்னிக்கவும்.நான் இறை மறுப்பலனும் இல்லை அதே நேரத்தில் கோவில் கோவிலாய் அலைபவனும் இல்லை.நான் உங்கள் allinall பதிவை விடாமல் வாசிப்பவன்.அதன் நகைச்சுவையும் எள்ளலும் முகத்தில் அறையும் உண்மையும் எனக்கு பிடித்த ஒன்று.<br /><br />என்னுடைய கேள்வி இதுதான்.ராஜன் அவர்களின் மாமனாருக்காக அவர் தன்னுடைய கொள்கையை தளர்த்தி traditional marriage செய்தார்.காரணம் அவர் மாமனார் மனம் புன்படகூடதேன. இதே போன்ற நம்பிக்கை வாதிகளின் நாம்பிக்கயயை தான் நீங்கள் உங்கள் பதிவுகளில் கேள்விக்கு ullakkeneergal அதுவும் மிக raw வாக.ஊருக்கே புரியவைக்க முயற்சித்த உங்களால் அவரின் மாமனாருக்கு புரிய வைக்க முடியவில்லையா அல்லது விருப்பம் இல்லையா.அவரின் மாற்று திறமையை நீங்க கேடயமாக பயன் படுத்த வேண்டாம்.உங்களால் அது முடியாது என்றால் ஏன் நீங்கள் மத/கடவுள் நம்பிக்கை உடையவர்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ள்ளகியது வீண் தானே ?<br /><br />நான் இறை மறுப்பாளன் தான் ஆனா சூழ்நிலை கைதியா இருந்தேன் என்று சொன்னால் நிச்சயமாக கேள்விகள் வரத்தான் செய்யும். சொந்த வழ்க்கைஈலேயே கடைபிட்க்க முடியாத கொள்கைகளைய நீங்கள் உபதேசித்தீர்கள் ? <br /><br />ராஜாRajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90248547539404721102010-10-26T18:42:42.496+05:302010-10-26T18:42:42.496+05:30wishes,
thanks for the albumwishes,<br /><br />thanks for the albumராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-50602368080822188412010-10-26T17:49:56.717+05:302010-10-26T17:49:56.717+05:30முகம் தெரியாத பல ப்ளாக்கர்களை அடையாளம் காட்டிட்டீங...முகம் தெரியாத பல ப்ளாக்கர்களை அடையாளம் காட்டிட்டீங்க..//<br />ஆமாம்..இது போன்ர பதிவுகளில் தான் பலரை தெரிந்து கொள்ள முடிகிறதுAnonymousnoreply@blogger.com