tag:blogger.com,1999:blog-5908896358588166681.post3836955484656317930..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல்.வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77616515221631687432008-04-16T11:05:00.000+05:302008-04-16T11:05:00.000+05:30//சாமியார்கள் பின்னாடி ஏமாந்து போவதற்கும் கடவுள் ந...//சாமியார்கள் பின்னாடி ஏமாந்து போவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இரண்டையும் இணைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள்?//<BR/><BR/>மன்னிக்கவும், கண்மூடித்தனமாக என்று குறிப்பிடிருக்க வேண்டும்,<BR/>ஏதோ அவசரத்தில் மறந்துவிட்டேன் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-13585468597863950412008-04-14T17:03:00.000+05:302008-04-14T17:03:00.000+05:30வால்பையன் said... //சாய்பாபா மட்டுமல்ல சாமியார்கள்...வால்பையன் said... <BR/><BR/>//சாய்பாபா மட்டுமல்ல சாமியார்கள் எல்லாம் போலி தான்.<BR/>நீங்கள் தான் கடவுள் யாரையும் நம்பாதிர்கள்.//<BR/><BR/>சாமியார்கள் பின்னாடி ஏமாந்து போவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இரண்டையும் இணைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள்?புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-8385517107242277532008-04-14T12:10:00.000+05:302008-04-14T12:10:00.000+05:30வருகைக்கு நன்றி புகழன்!சாய்பாபா மட்டுமல்ல சாமியார்...வருகைக்கு நன்றி புகழன்!<BR/>சாய்பாபா மட்டுமல்ல சாமியார்கள் எல்லாம் போலி தான்.<BR/>நீங்கள் தான் கடவுள் யாரையும் நம்பாதிர்கள்.<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33685148274675202572008-04-11T19:57:00.000+05:302008-04-11T19:57:00.000+05:30சாய் பாபாவின் தகிடு தத்தங்கள் பற்றி கேள்விப்பட்டிர...சாய் பாபாவின் தகிடு தத்தங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கி்றேன். உங்கள் வலைதளம் மூலம் (நீங்கள் கொடுத்துள்ள இனைப்பின் மூலம் இன்று உண்மையை கண்டு களித்தேன். இணைப்பை வழஙகியதற்கு நன்றி.<BR/>இப்படிக்கு புகழன்புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-26086782777632492952008-04-11T16:49:00.000+05:302008-04-11T16:49:00.000+05:30//சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. மலேசிய எம்பசிக்கு F...//சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. மலேசிய எம்பசிக்கு FIR எண் அனுப்பப்பட்டு விசா விவரங்கள் கோரப்பட்டுள்ளது.//<BR/><BR/>உண்மையிலேயே அப்படி ஒரு சாமியார் மலேசியாவுல இருக்காரா!<BR/>ஆப்பு வைக்கிறதுன்னு முடிவாயிருச்சு பெருசா வச்சுருங்க!<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21899004823428767312008-04-11T14:42:00.000+05:302008-04-11T14:42:00.000+05:30சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. மலேசிய எம்பசிக்கு FIR...சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. மலேசிய எம்பசிக்கு FIR எண் அனுப்பப்பட்டு விசா விவரங்கள் கோரப்பட்டுள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87207413019990949712008-04-11T13:02:00.000+05:302008-04-11T13:02:00.000+05:30//அருமையான பதிவு...Senthil,பெங்களூர்//வருகைக்கு நன...//அருமையான பதிவு...<BR/>Senthil,<BR/>பெங்களூர்//<BR/><BR/>வருகைக்கு நன்றி செந்தில் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33620695284759985852008-04-11T12:59:00.000+05:302008-04-11T12:59:00.000+05:30//இந்தியாவில் அநேகமாக (சொல்லுக்கும் செயலுக்கும் அத...//இந்தியாவில் அநேகமாக (சொல்லுக்கும் செயலுக்கும் அதிக பேதமின்மை,ஒரு சில நல்ல சிந்தனை,நேர்மையான நடைமுறை உள்ள சில உண்மையான யோகிகளை தவிர்த்து) எல்லாச் சாமியார்களும் போலிதான் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளி வந்துள்ளதை இந்த நாடறியும்.தெரிந்த பிறகும் கன்ணை திறந்து கடும் இருட்டுக்குகைகுள் மீண்டும் மீண்டும் நுழைய யத்தனிப்பபரை காப்பாற்ற எத்துணை பகுத்தறிவு பகலவன்களும்,முற்போக்கு சிந்தனையாளர்களும்,புரட்சிகர எழுத்தாளர்களும்,கருத்துக் காட்சி ஊடங்களும் தேவையோ தெரியவில்லை."என்கடன் பணி செய்துகிடப்பதே" எனும் உங்கள் பதிவு நிச்சயம் பலன் தரும்.தொடருங்கள் நண்பரே.//<BR/><BR/>நல்ல மனிதனாக இருப்பதற்கு சாமியாராக வேண்டியதில்லை!<BR/>சாமியார்கள் எல்லாம் நல்ல மனிதர்களும் இல்லை!<BR/>மனசிதைவுக்கு ஆளானவர்கள் நானே கடவுள் என்று பிதற்றுவது போல தான் இன்றைய சாமியார்களும்!<BR/>உண்மையான சாமியார் தன்னை விளம்பரபடுத்தி கொள்ளமாட்டான்.<BR/>அவனுக்கு பணம், புகழ் தேவையில்லை,<BR/>எல்லாம் விதி என்று நம்பும் சாமியார் எப்படி விதியை மாற்ற முடியும்!<BR/><BR/>மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா! அவனை பார்க்க இந்த ப்ரோக்கர்கள் தேவையில்லை என்று உணர வைத்துவிட்டால் போதும், மக்கள் கடவுளை தேடி கோயிலுக்கு போக மாட்டார்கள்! அவர்கள் இருக்கும் இடம் தேடி கடவுள் வருவான் <BR/> <BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-11986144148636837192008-04-11T12:49:00.000+05:302008-04-11T12:49:00.000+05:30//எத்தனை போலி சாமியார்கள் இருந்தாலும், படிப்பறிவில...//எத்தனை போலி சாமியார்கள் இருந்தாலும், படிப்பறிவில்லா மக்களிடம் சொல்லி புரிய வைக்க முடியாது மிஸ்டர் வால்.//<BR/><BR/>ஐயோ பிளேடு! படிச்சவன் தான் இதில் நிறைய ஏமார்றதே!<BR/>ஏழைகளிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் பணக்காரர்களிடம் நிறைய இருக்கிறது.<BR/>இந்த போலிகள் குறி வைப்பது பணக்கார படித்தவர்களை தான்!<BR/>ஏட்டு சுரைக்காய் கறிகொதவாது என்று இங்கே அப்பட்டமாக தெரிகிறது<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40013234174196913042008-04-11T12:44:00.000+05:302008-04-11T12:44:00.000+05:30//அரேபிய ஆயிரத்தெட்டுக் கதைகள் போல, ஆயிரத்தெட்டல்ல...//அரேபிய ஆயிரத்தெட்டுக் கதைகள் போல, ஆயிரத்தெட்டல்ல இவ்வாறு ஆறாயிரத்தெட்டு உண்மைக் கதைகள் எழுதக்கூடிய அளவுக்கு எங்கள் சாமியார்களைது லீலைகள் உள்ளன.<BR/>அவற்றையெல்லாம் அறிந்து படிந்து ரசித்துவிட்டு மீண்டும் அவர்களிடமே சரணாகதி அடையும் புத்திசாலித்தனமும் எங்கள் சமூகத்திடம் உள்ளது.//<BR/><BR/>நமது சமூகத்தை குறை சொல்ல முடியாது நண்பரே!<BR/>அவர்கள் துன்பத்திலிருந்து விடுபட எதாவது வழி இருக்கிறதா என்று தான் தேடுகிறார்கள். இந்த போலிகள் தான் அவர்களை மேலும் துன்பத்திற்க்குள் இழுக்கிறார்கள். "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று மக்கள் புரிந்து கொண்டால் போதும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52030306979550390642008-04-11T12:36:00.000+05:302008-04-11T12:36:00.000+05:30//அண்மையில் மேஜிக் செய்வது குறித்த புத்தகம் ஒன்று ...//அண்மையில் மேஜிக் செய்வது குறித்த புத்தகம் ஒன்று வாங்கினேன் அதிலே இந்த முறை தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது./<BR/><BR/>இந்த சாமியார்கள் செய்வது அனைத்தும் மேஜிக் தான் என்று மக்கள் எப்போது புரிந்து கொள்ளபோகிறார்களோ,<BR/>அந்த புத்தகம் பற்றி விளக்க பதிவு ஒன்று எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64603043299937442352008-04-11T12:33:00.000+05:302008-04-11T12:33:00.000+05:30//தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு எனது வந்தனம்/...//தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு எனது வந்தனம்//<BR/><BR/>மிக்க நன்றி சுந்தர் அவர்களே!<BR/><BR/>//எதோ தங்களின் மூலம் ஒரு விளம்பரம்தான்....//<BR/><BR/>இதில் விளம்பரம் ஒன்றுமில்லை! தமிழ்மணத்தில் இணைந்து விட்டால் உங்களுகேன்று ஒரு ரசிகர் கூட்டம் வரும் பாருங்கள்!<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71408556644927064702008-04-11T09:41:00.000+05:302008-04-11T09:41:00.000+05:30அருமையான பதிவு...Senthil,Bangaloreஅருமையான பதிவு...<BR/><BR/><BR/>Senthil,<BR/>BangaloreSen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24760482827057058892008-04-11T08:20:00.000+05:302008-04-11T08:20:00.000+05:30கபட சன்யாசிகளின் முகத்திரையை கிழிக்கும் ஆற்றலுடன் ...கபட சன்யாசிகளின் முகத்திரையை கிழிக்கும் ஆற்றலுடன் எழுதப்பட்டுள்ள"இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு " மிகவும் சரியான நோக்கத்தில் எழுத்ப்பட்டுள்ளது.<BR/>இந்தியாவில் அநேகமாக (சொல்லுக்கும் செயலுக்கும் அதிக பேதமின்மை,ஒரு சில நல்ல சிந்தனை,நேர்மையான நடைமுறை உள்ள சில உண்மையான யோகிகளை தவிர்த்து) எல்லாச் சாமியார்களும் போலிதான் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளி வந்துள்ளதை இந்த நாடறியும்.தெரிந்த பிறகும் கன்ணை திறந்து கடும் இருட்டுக்குகைகுள் மீண்டும் மீண்டும் நுழைய யத்தனிப்பபரை காப்பாற்ற எத்துணை பகுத்தறிவு பகலவன்களும்,முற்போக்கு சிந்தனையாளர்களும்,புரட்சிகர எழுத்தாளர்களும்,கருத்துக் காட்சி ஊடங்களும் தேவையோ தெரியவில்லை."என்கடன் பணி செய்துகிடப்பதே" எனும் உங்கள் பதிவு நிச்சயம் பலன் தரும்.தொடருங்கள் நண்பரே.ezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24257450396201005092008-04-11T08:13:00.000+05:302008-04-11T08:13:00.000+05:30எத்தனை போலி சாமியார்கள் இருந்தாலும், படிப்பறிவில்ல...எத்தனை போலி சாமியார்கள் இருந்தாலும், படிப்பறிவில்லா மக்களிடம் சொல்லி புரிய வைக்க முடியாது மிஸ்டர் வால்.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33994876338013886272008-04-11T01:00:00.000+05:302008-04-11T01:00:00.000+05:30வால் பையன்,அரேபிய ஆயிரத்தெட்டுக் கதைகள் போல, ஆயிரத...வால் பையன்,<BR/><BR/>அரேபிய ஆயிரத்தெட்டுக் கதைகள் போல, ஆயிரத்தெட்டல்ல இவ்வாறு ஆறாயிரத்தெட்டு உண்மைக் கதைகள் எழுதக்கூடிய அளவுக்கு எங்கள் சாமியார்களைது லீலைகள் உள்ளன.<BR/><BR/>அவற்றையெல்லாம் அறிந்து படிந்து ரசித்துவிட்டு மீண்டும் அவர்களிடமே சரணாகதி அடையும் புத்திசாலித்தனமும் எங்கள் சமூகத்திடம் உள்ளது.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47682284113446851462008-04-10T23:48:00.000+05:302008-04-10T23:48:00.000+05:30அண்மையில் மேஜிக் செய்வது குறித்த புத்தகம் ஒன்று வா...அண்மையில் மேஜிக் செய்வது குறித்த புத்தகம் ஒன்று வாங்கினேன் அதிலே இந்த முறை தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3248033178580796452008-04-10T23:13:00.000+05:302008-04-10T23:13:00.000+05:30மிக நல்ல பதிவு.தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு ...மிக நல்ல பதிவு.<BR/><BR/>தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு எனது வந்தனம்<BR/><BR/>எனது புதிய புகைப்பட பதிவை பாருங்கள்.<BR/><BR/>http://putthunarchi.blogspot.com<BR/><BR/>எதோ தங்களின் மூலம் ஒரு விளம்பரம்தான்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21564267230226128002008-04-10T23:12:00.000+05:302008-04-10T23:12:00.000+05:30மிக நல்ல பதிவு.தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு ...மிக நல்ல பதிவு.<BR/><BR/>தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு எனது வந்தனம்<BR/><BR/>எனது புதிய புகைப்பட பதிவை பாருங்கள்.<BR/><BR/>http://putthunarchi.blogspot.com<BR/><BR/>எதோ தங்களின் மூலம் ஒரு விளம்பரம்தான்....கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-63323429872822726992008-04-10T22:03:00.000+05:302008-04-10T22:03:00.000+05:30அனானி அவர்களுக்கு!என் பதிவுகள் தற்போதைய நடைமுறைக்க...அனானி அவர்களுக்கு!<BR/>என் பதிவுகள் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப நகைசுவையாகவும்!<BR/>அதே நேரம் என்னால் முடிந்த விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் இருக்கு வேண்டும் என்று நினைக்கிறேன்,<BR/><BR/>அதனால் நீங்க நேரடியாக எழுதின சில பெயர்களை edit செய்திருக்கிறேன்,<BR/>உங்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிட்டமைக்கு மன்னிக்கவும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-23191596803891984092008-04-10T21:57:00.000+05:302008-04-10T21:57:00.000+05:30Anonymous has left a new comment on your post "இரு...Anonymous has left a new comment on your post "இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்க...":<BR/><BR/>***** கண்ணாந்தா என்ற சுவற்றில் கிறுக்கி **** சொல்லும் சாமியும் மாட்டி கொண்டாரேமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-61475193265706608942008-04-10T21:25:00.000+05:302008-04-10T21:25:00.000+05:30//என்னை வைச்சு ஏதும் காமெடி பண்ணல்லையே?//காமெடியா!...//என்னை வைச்சு ஏதும் காமெடி பண்ணல்லையே?//<BR/><BR/>காமெடியா!!அதுக்கு தான் முயற்சி பண்றேன் ஆனால் எல்லாம் சீரியஸா போயிருதே!! <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88680789809037418742008-04-10T21:15:00.000+05:302008-04-10T21:15:00.000+05:30//எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல மொழிகள் படித்து,...//எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல மொழிகள் படித்து, மொழி மாற்றம் செய்து தரும் வேலை செய்துகொண்டிருந்தார், அவர் உதவியுடன் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை கற்று, அதையே பொதுமக்கள் போல் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தேன், வரிசையாக படித்து கொண்டு வந்தவன் ஒரு சீட்டை எடுத்தவுடன் முகம் அதிர்ச்சியில் உறைந்தது என்னால் உணர முடிந்தது, அது கண்டிப்பாக என்னுடைய சீட்டு தான், ஆனால் அவன் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து இன்றைய கூட்டம் முடிந்தது என்று அறிவித்தார்கள்.//<BR/>என்னை வைச்சு ஏதும் காமெடி பண்ணல்லையே? :)))))<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com