tag:blogger.com,1999:blog-5908896358588166681.post2251754236768472300..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: அன்புள்ள நண்பர் நர்சிம் அவர்களுக்கு!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-26209810993750848902009-01-13T09:23:00.000+05:302009-01-13T09:23:00.000+05:30This comment has been removed by the author.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39763287757147293932009-01-12T22:58:00.000+05:302009-01-12T22:58:00.000+05:30//அனுஜன்யா said... மிக அழகாக, கச்சிதமாகக் கதை ச...//அனுஜன்யா said...<BR/><BR/> மிக அழகாக, கச்சிதமாகக் கதை சொல்லும் திறமைக்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும் வால். அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலை பல மடங்கு அதிகரித்து விட்டீர்கள். //<BR/><BR/>உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-66162019825076611092009-01-12T22:57:00.000+05:302009-01-12T22:57:00.000+05:30Sathya Rock Star said... உங்களின் முழு புகழுக்கும்...Sathya Rock Star said... <BR/><BR/>உங்களின் முழு புகழுக்கும் தகுதியானவா என்று கூசுகிறேன்.<BR/>சிந்தனை ஒன்றும் பெரியவிசயமல்ல,<BR/>அனைவரும் தயாராகதான் இருக்கிறார்கள். ஆனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் சிலருக்கு பப்பு வேகாதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-60252435221353968892009-01-12T22:54:00.000+05:302009-01-12T22:54:00.000+05:30//தமிழ் தோழி said... நான் ஒரு படம் பார்த்தேங்க....//தமிழ் தோழி said...<BR/><BR/> நான் ஒரு படம் பார்த்தேங்க.<BR/> சூப்பர் படம்ங்க. அந்த படம் பாக்க ரொம்ப..........அதாங்க வீராச்சாமி.//<BR/><BR/>அந்த மகா காவியத்தின் விமர்சனம் எழுதியிருக்கிங்களா தோழிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1605929494878203152009-01-12T22:47:00.000+05:302009-01-12T22:47:00.000+05:30//தமிழ் தோழி said... கலக்கிட்டேள்.......போங்கோ......//தமிழ் தோழி said...<BR/> கலக்கிட்டேள்.......போங்கோ.....//<BR/><BR/>நன்றி தோழி!<BR/><BR/>//tamil cinema said...<BR/><BR/> யம்மாடியோவ்... தலை சுத்துது. எப்படி எழுதிறீங்க இவ்வளவு தகவல்களை... பாராட்டுக்கள் வால்...<BR/> http://india.nellaitamil.com///<BR/><BR/>தமிழ்சினிமான்னு பெயர் வச்சிருக்கிங்க,<BR/>நீங்க சொல்ல வேண்டிய மேட்டரையெல்லாம் நான் சொல்லிகிட்டு இருக்கேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-54760747416243749532009-01-12T22:46:00.000+05:302009-01-12T22:46:00.000+05:30ஸுப்பர்.ஸுப்பர்.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77188849958081002322009-01-12T22:40:00.000+05:302009-01-12T22:40:00.000+05:30//பாடாதி பன்னாட .... தமிழ் சமூகத்த நெனச்சு நீ வெக்...//பாடாதி பன்னாட .... தமிழ் சமூகத்த நெனச்சு நீ வெக்கபடுரியா ....? இது உனக்கே கோமாளித்தனமா இல்ல//<BR/><BR/>மாதேஷ், உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் இடலாமே!<BR/>அனானியாக எதற்கு, <BR/><BR/>//நீ இங்க சொன்ன கதையும் நல்லா இருக்கு .... உனக்கு அந்த மாதிரி கதைகள் பிடிக்குமென்றால் மூடிகிட்டு அத பாரு ... உனக்கு மட்டும் இங்க படம் எடுக்கல ....//<BR/><BR/>நான் இல்லையென்று சொல்லவில்லை,<BR/>அமீர் மற்றும் சசியின் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன், பார்ஹ்தால் மட்டுமே விமர்சிக்கும் குறைந்த பட்ச உரிமையாவது வரும்.<BR/><BR/>நான் இந்தமாதிரி படங்களை எடுக்கவேண்டாம் என்றோ!<BR/>இவர்கள் சமூகத்தின் கிருமிகள் என்றோ சொல்லவில்லை!<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டதை போல் நல்ல சினிமா எடுப்பவர்களை ஊக்கவிக்க வேண்டும் என்கிறேன், அதே போல் நல்ல சினிமாக்களை தர,<BR/><BR/>அது என்னவோ போங்க உங்க பின்னூடம் இல்லைனா என் பதிவு முழுமை அடைவதில்லை.<BR/><BR/>அடுத்த பதிவிலுலயும் கொஞ்சம் திட்டிட்டு போங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30722348271912284782009-01-12T22:35:00.000+05:302009-01-12T22:35:00.000+05:30//தருமி said... //நான் கேட்பது நல்ல சினிமா!// ...//தருமி said...<BR/><BR/> //நான் கேட்பது நல்ல சினிமா!//<BR/> நீங்கள் சொல்லும் இதை நான் வழிமொழிகிறேன். இருந்தாலும் நீங்கள் சொன்ன இயக்குனர்களில் பாலா எனக்குப் பிடிக்கும் அவரது படங்களால்.<BR/><BR/> எல்லா வன்முறைகளும் சொல்லும் முறையால் வேறுபடும் என்பது என் எண்ணம்.//<BR/><BR/>உங்க மாணவரை விட்டு கொடுப்பிங்களா!<BR/><BR/>சொல்லும் விதத்தில் கண்டிப்பாக வேறுபடும்.<BR/><BR/>life is beautiful என்ற படம் வன்முறையே இல்லாமல் வன்முறையின் விளைவுகளை எடுத்து சொல்லும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77561773194945606322009-01-12T22:28:00.000+05:302009-01-12T22:28:00.000+05:30//தமிழ்நெஞ்சம் said... சூப்பர்.//சூப்பர்மேனே சூ...//தமிழ்நெஞ்சம் said...<BR/><BR/> சூப்பர்.//<BR/><BR/>சூப்பர்மேனே சூப்பருன்னு சொல்லிட்டார்<BR/><BR/>//பாபு said...<BR/><BR/> மிக நல்ல ஒரு பதிவு,<BR/> உங்கள் கருத்தோடு நான் ஒத்துபோகிறேன்//<BR/><BR/>மிக்க நன்றி பாபுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47907122360423354742009-01-12T22:11:00.000+05:302009-01-12T22:11:00.000+05:30நன்றி கோபிநாத் (Itsdifferent)உங்கள் கருத்துகளுக்கு...நன்றி கோபிநாத் (Itsdifferent)<BR/><BR/>உங்கள் கருத்துகளுக்கு நன்றி,<BR/>முடிந்தவரை தமிழில் இடவும்,<BR/>எனக்கு புரிவதற்குள் தாவூ தீருகிற்துவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45404873432441856762009-01-12T22:10:00.000+05:302009-01-12T22:10:00.000+05:30//Bleachingpowder said... அவசர பட்டுடீங்களே தல. இ...//Bleachingpowder said...<BR/> அவசர பட்டுடீங்களே தல. இப்படி பட்ட படங்கள் இங்கே வருவதில்லைனு யார் சொன்னா? இன்னும் ஒரு வாரம் பொறுங்க. டாக்டரோட வில்லு பொங்கலுக்கு வருதுல மறந்துட்டீங்களா.//<BR/><BR/>எப்படி மறப்பேன். குருவியில் அவர் ஸ்பைடர்மேன் மாதிரி கட்டிடங்கள் தாண்டுவாரே!<BR/><BR/>இவரல்லவா நமது சமூகத்தை மாற்ற வந்த மகாத்மா<BR/><BR/>//இங்க ஆபிஸ்ல வேற ஒரே தொந்தரவு, டெய்லி ஆபிஸ் வா, வேலை செய், டாக்குமெண்டேஷ்ன் பண்ணு, தூங்காத, மீட்டீங் அட்டெண்ட் பண்ணுன்னு. அதான் இந்த பக்கம் வர முடியல.//<BR/><BR/>நான் வேலை செஞ்சிகிட்டு இருக்கேன்,<BR/>நீங்க வெட்டியா இருக்கிங்கன்னு சொல்லாம சொல்றிங்களா?<BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48694051786313996312009-01-12T22:06:00.000+05:302009-01-12T22:06:00.000+05:30நன்றி மோகன்பிரபு!உங்கள் கருத்துகளுடன் முழுமையாக ஒத...நன்றி மோகன்பிரபு!<BR/>உங்கள் கருத்துகளுடன் முழுமையாக ஒத்து போகிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78969176594467476182009-01-12T22:05:00.000+05:302009-01-12T22:05:00.000+05:30narsim said... அன்பு நண்பர் வால்பையனுக்கு.. ...narsim said...<BR/><BR/> அன்பு நண்பர் வால்பையனுக்கு..<BR/><BR/> இந்த கடிதத்தின் ஆதார காரணமாக மேற்சொன்ன வரிகளை சொல்லி இருக்கிறீர்கள்..<BR/><BR/> உங்களுடன் ஒத்துப்போகிறேன் என்பதோடு முடித்துக்கொண்டேன்.. நீங்கள் குறிப்பிடும் அந்த இரண்டாவது பின்னூட்டம் என் கருத்து அல்ல.. (மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள் தல..)//<BR/><BR/>உண்மை தான், அப்படி எழுதியது நண்பர் முரளிகண்ணன்.<BR/><BR/>நான் சொல்லவருவது இம்மாதிரியான படங்களை எடுக்கலாம், நாமும் பார்க்கலாம், விமர்சிக்கலாம் ஆனால் இதுவே உச்சநிலை என்று கொண்டாடினால் உண்மையிலேயெ நல்லசினிமா எடுப்பவர்கள் மீண்டும் நல்லபடம் எடுக்கமாட்டார்கள்,<BR/><BR/>நல்லசினிமா கண்டிப்பாக ஒரு நல்ல சமுதாயம் அமைய கருவியாக இருக்கும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70069840578466614292009-01-12T21:58:00.001+05:302009-01-12T21:58:00.001+05:30//ச்சின்னப் பையன் said... சமூகத்தில் நடக்கறதைத்...//ச்சின்னப் பையன் said...<BR/><BR/> சமூகத்தில் நடக்கறதைத்தான் படமா எடுக்கறேன்பாங்க...<BR/> சினிமாவ பாத்துதான் மக்கள் கெட்டுப் போறான்பாங்க...<BR/><BR/> ஆக மொத்தம் ரெண்டுமே அளவுக்கு மிஞ்சி ஆபாசமாவோ, வன்முறையாகவோ இருக்கக்கூடாதுன்றது என்னோட தீர்ப்பு!!!//<BR/><BR/>அதே தான், அதே தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27470524518308856462009-01-12T21:58:00.000+05:302009-01-12T21:58:00.000+05:30//நட்புடன் ஜமால் said... ஆணி கம்மியோ ... நிற...//நட்புடன் ஜமால் said...<BR/><BR/> ஆணி கம்மியோ ...<BR/><BR/> நிறைய யோசிச்சிருக்கீங்க ...<BR/><BR/> அருமை நண்பா.//<BR/><BR/>ஆணி வழக்கம் போல தான்!<BR/>இது இடையிடையில் பத்து பத்து நிமிசமாக அடித்ததுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1279366742334278102009-01-12T21:57:00.000+05:302009-01-12T21:57:00.000+05:30//வண்ணத்துபூச்சியார் said... வலைப்பூ வருகைக்கும...//வண்ணத்துபூச்சியார் said...<BR/><BR/> வலைப்பூ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..<BR/><BR/> வால் பையன்... ரொம்ப வால் போல இருக்கு. இதற்கு கீழேதான் அந்த படம் பற்றி எழுதி இருக்கேன்.<BR/><BR/> பார்க்கவில்லையா..?? இது நல்ல காமெடி..//<BR/><BR/>இப்போழுது தான் பார்த்தேன்!<BR/>நேரமின்மை காரணமாக முழுவதுமாக பார்க்கமுடியவில்லைவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75279190757021661662009-01-12T21:56:00.000+05:302009-01-12T21:56:00.000+05:30//VIKNESHWARAN said... இந்த மாதிரி படங்கள் தமிழ...//VIKNESHWARAN said...<BR/><BR/> இந்த மாதிரி படங்கள் தமிழில் வர சாத்தியம் உண்டு... ஆனால் இயக்குனர்கள் பிழைக்கனுமே... நம் மக்கள் எல்லோருக்கும் இந்த மாதிரி படங்கள் பிடிக்குமா?//<BR/><BR/>அழகியதீயே, மொழி இந்த வகையை சார்ந்தவை தான், ஏற்றுகொண்டோமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9828541505606637062009-01-12T21:55:00.000+05:302009-01-12T21:55:00.000+05:30//மந்திரன் said... பருத்தி வீரன், சேது ,நந்தா, ...//மந்திரன் said...<BR/><BR/> பருத்தி வீரன், சேது ,நந்தா, பிதாமகன், ராம், சுப்ரமணிய புரம் .. இந்த படங்களில் இருப்பது வன்முறை அல்ல .. தோல்வியின் வலி .. காதலின் வலி .. துரோகத்தின் வலி ...<BR/> இரண்டு குழந்தை பிறந்த பின் , கல்யாணத்தை பற்றி யோசிக்கும் வெளிநாட்டினர் பற்றி நீங்கள் கொண்டுள்ள உயர்ந்த எண்ணம் பாராட்ட பட வேண்டியது தான் .<BR/><BR/> தூரோகத்தை , ஏமாற்றத்தை நேரிடையாக சந்திக்கும் போது காந்தியும் நேதாஜியாக மாறுவார்..நாம் எல்லாம் எம்மாத்திரம் ?//<BR/><BR/>துரோகத்தின் வலி, காதலின் வலி, தோல்வியின் வலி யாருக்கு இல்லை.<BR/>அதை மிகைப்படுத்துதலே தவறு என்கிறேன்.<BR/><BR/>மேலை நாடுகள் என்றாலே செக்ஸ் விசயத்தில் மோசம் எனும் மனப்போக்கை மாற்றுங்கள். கள்ளகாதலில் இந்தியா அதைவிட மோசமாக இருக்கிறது. அதையெல்லாம் சினிமாவாக எடுக்கவேண்டுமா என்ன?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56511933933600635302009-01-10T19:26:00.000+05:302009-01-10T19:26:00.000+05:30நல்ல கதை.நம்ம ஊரிலே இந்த மாதிரிப் படம் எடுத்தால் ந...நல்ல கதை.<BR/>நம்ம ஊரிலே இந்த மாதிரிப் படம் எடுத்தால் நாடகம் மாதிரி கீது மாமேன்னு சொல்லிட்டுப் படத்தை தியேட்டரை விட்டுத் தூக்கிடுறாங்க.<BR/><BR/>இன்னா நைனா நான் சொல்லுறதேய்..Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47374394721980985422009-01-10T07:07:00.000+05:302009-01-10T07:07:00.000+05:30இதுபோன்ற படங்களை எடுக்கDirector Redyவேறயாருநம்மவால...இதுபோன்ற படங்களை எடுக்க<BR/><BR/>Director Redy<BR/><BR/>வேறயாரு<BR/><BR/>நம்ம<BR/><BR/>வாலுsir தான்பாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-11980642781598075752009-01-10T05:48:00.000+05:302009-01-10T05:48:00.000+05:30///அனுஜன்யா said... மிக அழகாக, கச்சிதமாகக் கதை சொல...///அனுஜன்யா said... <BR/>மிக அழகாக, கச்சிதமாகக் கதை சொல்லும் திறமைக்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும் வால். அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலை பல மடங்கு அதிகரித்து விட்டீர்கள். <BR/>////<BR/><BR/>வீட்டில் உண்டியல் இருந்தா காசு போட்டுவைங்க<BR/><BR/>இப்படி வாலுsir-கு பின்னூட்டம் போட்டவர்கள் எல்லாம் செய்தீர்கள் என்றால் <BR/><BR/><BR/>இதுபோன்ற படங்களை எடுக்க<BR/><BR/>வேறயாரு<BR/><BR/>நம்ம<BR/><BR/>வாலுsir தான்பாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-17158299531155240902009-01-10T05:45:00.000+05:302009-01-10T05:45:00.000+05:30///வனம் said... அப்புறம் பாலா,அமீர் மற்றும் சசியின...///<BR/><BR/>வனம் said... <BR/>அப்புறம் பாலா,அமீர் மற்றும் சசியின் எந்த படங்களைப்பற்றி எழுதி இருந்தீர்கள்<BR/><BR/>////<BR/><BR/>ம் சசி எடுத்த 10வது படமாக இருக்கும்னு <BR/><BR/>இப்ப <BR/><BR/>நி<BR/>னை<BR/>க்<BR/>கி<BR/>றே<BR/>ன்பாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-16388350927943641732009-01-10T05:43:00.000+05:302009-01-10T05:43:00.000+05:30/// கும்க்கி said... வந்துட்டேன்..படிச்சிட்டு வந்த.../// கும்க்கி said... <BR/>வந்துட்டேன்..படிச்சிட்டு வந்து வச்சிகறேன்.. கச்சேரிய.<BR/>///<BR/><BR/>முதலில் படிங்க கும்க்கி sir<BR/><BR/>அப்புறம் வாங்கபாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3477637599433731372009-01-10T05:42:00.000+05:302009-01-10T05:42:00.000+05:30////மந்திரன் said... பருத்தி வீரன், சேது ,நந்தா, ப...////மந்திரன் said... <BR/>பருத்தி வீரன், சேது ,நந்தா, பிதாமகன், ராம், சுப்ரமணிய புரம் .. இந்த படங்களில் இருப்பது வன்முறை அல்ல .. தோல்வியின் வலி .. காதலின் வலி .. துரோகத்தின் வலி ...<BR/><BR/>///<BR/><BR/>அட இதுகூட நல்லாதான்யா இருக்குபாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-25294739728336417412009-01-10T05:40:00.000+05:302009-01-10T05:40:00.000+05:30///அ.மு.செய்யது said... நல்ல பதிவு தான்...குப்பைகள...///அ.மு.செய்யது said... <BR/>நல்ல பதிவு தான்...குப்பைகளை கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பாருங்கள்..<BR/><BR/>இங்கேயும் நிறைய பாலசந்தர்கள் உண்டு..<BR/>///<BR/><BR/><BR/>so ok for U<BR/><BR/>அப்பா மகளை காதலிப்பது<BR/><BR/>பையன் அம்மாவை காதலிப்பதை <BR/><BR/>சொல்ல வந்தேன்யாபாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.com